text
stringlengths
0
612k
sent_token
sequence
மகா விகாஸ் அகாடி அல்லது மகாராஷ்டிரா விகாஸ் அகாடி தமிழ் மகாராஷ்டிரா முன்னேற்ற அணி எம்.வி.ஏ என சுருக்கமாக அழைக்கப்படுகிறது இது 2019 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிவசேனா உத்தவ் பிரிவு ஷரத் தலைமையில் உத்தவ் தாக்கரே தலைமையில் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான அரசியல் கூட்டணியாகும் . ர தேவகா சரத் பவார் மற்றும் இதேகாவின் சோனியா காந்தி சமாஜ்வாதி கட்சி சிபிஎம் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன். தற்போது மகாராஷ்டிரா சட்ட மேலவையில் மிகப்பெரிய கூட்டணியாக உள்ளது மேலும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகவும் உள்ளது . 26 நவம்பர் 2019 அன்று நடந்த கூட்டத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரே எம்விஏவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 28 நவம்பர் 2019 அன்று மகாராஷ்டிர மாநிலத்தின் 19வது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். உருவாக்கம் 2019 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடியின் விளைவாக மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத அரசியல் கட்சிகளால் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது அங்கு 2019 க்குப் பிறகு முதல்வர் மற்றும் பிற முக்கிய துறைகளுக்கான பதவிகளுக்கான பாஜகவுடனான கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா கூட்டணியை விட்டு வெளியேறியது. ஷரத் பவார் சஞ்சய் ராவத் அகமது படேல் மற்றும் தேகக இதேகா மற்றும் சிவசேனா முழுவதும் உள்ள பிற தலைவர்கள் சிவசேனா மற்றும் பாஜக பிரிந்த பின்னர் புதிய கூட்டணியை உருவாக்க உழைத்தனர் மற்றும் மோடியின் அமைச்சரவையில் சிவசேனாவின் ஒரே மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். 2022 ஆம் ஆண்டில் ஒரு கட்சிக் கூட்டத்தின் போது உத்தவ் தாக்கரே என்டிஏவில் இருந்து வெளியேறுவதற்கான தனது நடவடிக்கையை விளக்கினார். அவர் கூறுகையில் தேசிய லட்சியங்களை நிறைவேற்ற பாஜகவை முழு மனதுடன் ஆதரித்தோம். மகாராஷ்டிராவில் நாங்கள் தலைமை தாங்கும் போது அவர்கள் தேசிய அளவில் செல்வார்கள் என்பது புரிந்துணர்வு. ஆனால் நாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டோம் எங்கள் வீட்டில் எங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் நாங்கள் திருப்பி அடிக்க வேண்டியதாயிற்று". பா.ஜ.க தனது அரசியல் வசதிக்கு ஏற்ப அதன் கூட்டணி கட்சிகளை தூக்கி எறிவதாக தாக்கரே குற்றம் சாட்டினார். அவர் பாஜக என்பது இந்துத்துவாவைக் குறிக்காது. பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது என்ற எனது கருத்துக்கு நான் உறுதியாக உள்ளேன்" வேலை கூட்டணிக்கட்சிகளிடையே உள்ள மாறுபட்ட சித்தாந்தங்களைக் கருத்தில் கொண்டு கூட்டணியின் வழிகாட்டுதலுக்காக இரண்டு குழுக் களை அமைக்கும் திட்டம் இருந்தது. பொது குறைந்தபட்ச திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழு மற்றும் கட்சித்தலைவர்களை உள்ளடக்கிய பிற உயர் முடிவெடுக்கும் குழு. 2022 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி சிவசேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே மகா விகாஸ் அகாடியை உடைத்து மீண்டும் பாஜக சிவசேனா கூட்டணியை அமைக்க விரும்பினார்.இதையடுத்து அவர் தனது கட்சியின் 23 உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினார். ஜூன் 29 அன்று உத்தவ் தாக்கரே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக இரவில் முதல்வர் மற்றும் எம்.எல்.சி உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.ஜூன் 30 அன்று ஏக்நாத் ஷிண்டே புதிய முதலமைச்சராகவும் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். தற்போதைய கூட்டணி உறுப்பினர்கள் குறிப்பு ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் உள்ள எம்.பி.க்களில் மகாராஷ்டிரா தொகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளனர். கடந்த உறுப்பினர்கள் மாநகராட்சிகளில் நிலை
[ "மகா விகாஸ் அகாடி அல்லது மகாராஷ்டிரா விகாஸ் அகாடி தமிழ் மகாராஷ்டிரா முன்னேற்ற அணி எம்.வி.ஏ என சுருக்கமாக அழைக்கப்படுகிறது இது 2019 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிவசேனா உத்தவ் பிரிவு ஷரத் தலைமையில் உத்தவ் தாக்கரே தலைமையில் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான அரசியல் கூட்டணியாகும் .", "ர தேவகா சரத் பவார் மற்றும் இதேகாவின் சோனியா காந்தி சமாஜ்வாதி கட்சி சிபிஎம் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன்.", "தற்போது மகாராஷ்டிரா சட்ட மேலவையில் மிகப்பெரிய கூட்டணியாக உள்ளது மேலும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகவும் உள்ளது .", "26 நவம்பர் 2019 அன்று நடந்த கூட்டத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரே எம்விஏவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "அவர் 28 நவம்பர் 2019 அன்று மகாராஷ்டிர மாநிலத்தின் 19வது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.", "உருவாக்கம் 2019 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடியின் விளைவாக மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத அரசியல் கட்சிகளால் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது அங்கு 2019 க்குப் பிறகு முதல்வர் மற்றும் பிற முக்கிய துறைகளுக்கான பதவிகளுக்கான பாஜகவுடனான கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா கூட்டணியை விட்டு வெளியேறியது.", "ஷரத் பவார் சஞ்சய் ராவத் அகமது படேல் மற்றும் தேகக இதேகா மற்றும் சிவசேனா முழுவதும் உள்ள பிற தலைவர்கள் சிவசேனா மற்றும் பாஜக பிரிந்த பின்னர் புதிய கூட்டணியை உருவாக்க உழைத்தனர் மற்றும் மோடியின் அமைச்சரவையில் சிவசேனாவின் ஒரே மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.", "2022 ஆம் ஆண்டில் ஒரு கட்சிக் கூட்டத்தின் போது உத்தவ் தாக்கரே என்டிஏவில் இருந்து வெளியேறுவதற்கான தனது நடவடிக்கையை விளக்கினார்.", "அவர் கூறுகையில் தேசிய லட்சியங்களை நிறைவேற்ற பாஜகவை முழு மனதுடன் ஆதரித்தோம்.", "மகாராஷ்டிராவில் நாங்கள் தலைமை தாங்கும் போது அவர்கள் தேசிய அளவில் செல்வார்கள் என்பது புரிந்துணர்வு.", "ஆனால் நாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டோம் எங்கள் வீட்டில் எங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.", "அதனால் நாங்கள் திருப்பி அடிக்க வேண்டியதாயிற்று\".", "பா.ஜ.க தனது அரசியல் வசதிக்கு ஏற்ப அதன் கூட்டணி கட்சிகளை தூக்கி எறிவதாக தாக்கரே குற்றம் சாட்டினார்.", "அவர் பாஜக என்பது இந்துத்துவாவைக் குறிக்காது.", "பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது என்ற எனது கருத்துக்கு நான் உறுதியாக உள்ளேன்\" வேலை கூட்டணிக்கட்சிகளிடையே உள்ள மாறுபட்ட சித்தாந்தங்களைக் கருத்தில் கொண்டு கூட்டணியின் வழிகாட்டுதலுக்காக இரண்டு குழுக் களை அமைக்கும் திட்டம் இருந்தது.", "பொது குறைந்தபட்ச திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழு மற்றும் கட்சித்தலைவர்களை உள்ளடக்கிய பிற உயர் முடிவெடுக்கும் குழு.", "2022 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி சிவசேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே மகா விகாஸ் அகாடியை உடைத்து மீண்டும் பாஜக சிவசேனா கூட்டணியை அமைக்க விரும்பினார்.இதையடுத்து அவர் தனது கட்சியின் 23 உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினார்.", "ஜூன் 29 அன்று உத்தவ் தாக்கரே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக இரவில் முதல்வர் மற்றும் எம்.எல்.சி உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.ஜூன் 30 அன்று ஏக்நாத் ஷிண்டே புதிய முதலமைச்சராகவும் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.", "தற்போதைய கூட்டணி உறுப்பினர்கள் குறிப்பு ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் உள்ள எம்.பி.க்களில் மகாராஷ்டிரா தொகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளனர்.", "கடந்த உறுப்பினர்கள் மாநகராட்சிகளில் நிலை" ]
மதன்ஹரிணி என்போர் கன்னடம் மற்றும் துளு திரைப்படங்களில் நடன இயக்குனர்களாக பணிபுரியும் மதன் மற்றும் ஹரிணி ஆகியோரைக் கொண்ட இணையாகும். இவ்விருவரும் இணைந்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனங்களை வடிவமைத்துள்ளார்கள் மேலும் அத்துறையின் இவ்விருவரின் இணையும் சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் கர்நாடக மாநிலம் புத்தூரில் வசித்து வந்த மதன் மற்றும் ஹரிணி இருவரும் வேலைவாய்ப்புக்காக பெங்களூரு வந்து. அங்கு ராஜரத்தினம் பிள்ளையிடம் இந்திய பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து ஆர்யாம்பா பட்டாபியின் நாதஸ்வரூபி திரைப்படத்தில் நடன இயக்குனர்களாக முதன்முறையாக பணியாற்றினார்கள். அத்தோடு அமெரிக்கா அமெரிக்கா 1995 ஹூமலே 1998 சிங்காரவ்வா 2003 காலிபட்டா 2008 போன்ற கன்னடப் படங்களிலும் துளு படங்களான பங்கார்டா குரல் 2012 மற்றும் ரிக்ஷா டிரைவர் 2013 போன்றவைகளிலும் இணைந்து பணியாற்றி நடனங்களை சிறப்பாக வடிவமைத்து பெயர் பெற்றுள்ளனர். திரைப்படங்கள் அமெரிக்கா அமெரிக்கா 1995 அக்கா 1997 ஹூமலே 1998 நீலா 2001 சிங்காரவ்வா 2003 ப்ரீத்தி பிரேமா பிரணயா 2003 காலிபடா 2008 ஆட்டோ 2009 கல்கெஜ்ஜே 2011 காரணிகா ஷிஷு 2012 பங்கார்டா குரல் 2012 ரிக்ஷா டிரைவர் 2013 ஸ்வீட்டி நன்னா ஜோடி 2013 அம்பரீஷா 2014 த்ரிஷ்யா 2014 சூம்பே 2015 மைத்ரி 2015 சூப்பர் மர்மயே 2015 குறிப்புகள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புதட்சிண கன்னட மாவட்ட நபர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " மதன்ஹரிணி என்போர் கன்னடம் மற்றும் துளு திரைப்படங்களில் நடன இயக்குனர்களாக பணிபுரியும் மதன் மற்றும் ஹரிணி ஆகியோரைக் கொண்ட இணையாகும்.", "இவ்விருவரும் இணைந்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனங்களை வடிவமைத்துள்ளார்கள் மேலும் அத்துறையின் இவ்விருவரின் இணையும் சிறப்பானதாகவும் கருதப்படுகிறது.", "தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் கர்நாடக மாநிலம் புத்தூரில் வசித்து வந்த மதன் மற்றும் ஹரிணி இருவரும் வேலைவாய்ப்புக்காக பெங்களூரு வந்து.", "அங்கு ராஜரத்தினம் பிள்ளையிடம் இந்திய பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.", "அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.", "இருவரும் இணைந்து ஆர்யாம்பா பட்டாபியின் நாதஸ்வரூபி திரைப்படத்தில் நடன இயக்குனர்களாக முதன்முறையாக பணியாற்றினார்கள்.", "அத்தோடு அமெரிக்கா அமெரிக்கா 1995 ஹூமலே 1998 சிங்காரவ்வா 2003 காலிபட்டா 2008 போன்ற கன்னடப் படங்களிலும் துளு படங்களான பங்கார்டா குரல் 2012 மற்றும் ரிக்ஷா டிரைவர் 2013 போன்றவைகளிலும் இணைந்து பணியாற்றி நடனங்களை சிறப்பாக வடிவமைத்து பெயர் பெற்றுள்ளனர்.", "திரைப்படங்கள் அமெரிக்கா அமெரிக்கா 1995 அக்கா 1997 ஹூமலே 1998 நீலா 2001 சிங்காரவ்வா 2003 ப்ரீத்தி பிரேமா பிரணயா 2003 காலிபடா 2008 ஆட்டோ 2009 கல்கெஜ்ஜே 2011 காரணிகா ஷிஷு 2012 பங்கார்டா குரல் 2012 ரிக்ஷா டிரைவர் 2013 ஸ்வீட்டி நன்னா ஜோடி 2013 அம்பரீஷா 2014 த்ரிஷ்யா 2014 சூம்பே 2015 மைத்ரி 2015 சூப்பர் மர்மயே 2015 குறிப்புகள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புதட்சிண கன்னட மாவட்ட நபர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
ரம்யா சிறீ ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் இயக்குனாராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் நடனக்கலைஞருமாவார். விளம்பரப்பெண்ணாக தனது நடிப்பு பாதையை ஆரம்பித்த இவர் தற்போது அரசியலிலும் இணைந்து பணியாற்றிவருகிறார். இவர் தெலுங்கு சினிமா கன்னட சினிமா மற்றும் தமிழ் சினிமா சில மலையாளம் ஹிந்தி போஜ்புரி மொழிகள் என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இயக்கப்பட்ட மென் மைய திரைப்படங்களிலும் பி வகை படங்களிலும் நடித்துள்ளார் 2013 இல் இவர் ஓ. . மல்லி என்ற படத்தில் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு பழங்குடிப் பெண்ணாக நடித்ததை கவுரவிக்கும் வகையில் ஆந்திர மாநில நந்தி சிறப்பு நடுவர் விருதைப் பெற்றுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் தெலுங்கு பாபாலா பகோதம் 2018 ஓ.. . மல்லி 2015 இயக்குனர் பொம்மனா பிரதர்ஸ் சந்தனா சிஸ்டர்ஸ் 2008 சலீம் 2009 யமகோலா மல்லி மொடலாயிண்டி 2007 சிம்ஹாத்ரி 2003 எவரு நேனு 2003 விஷ்ணு 2003 பிரேமலோ பவானி கல்யாண் 2003 ஆதி 2002 தப்பு சேசி பப்பு கூடு 2002 நுவ்வு நேனு 2001 ஜாக்பாட் 2001 நுவ்வு நேனு 2001 கன்னடம் ஆர்யபட்டா தமிழ் சூரியவம்சம் மேற்கோள்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்புமலையாளத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள்
[ " ரம்யா சிறீ ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார்.", "இவர் இயக்குனாராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் நடனக்கலைஞருமாவார்.", "விளம்பரப்பெண்ணாக தனது நடிப்பு பாதையை ஆரம்பித்த இவர் தற்போது அரசியலிலும் இணைந்து பணியாற்றிவருகிறார்.", "இவர் தெலுங்கு சினிமா கன்னட சினிமா மற்றும் தமிழ் சினிமா சில மலையாளம் ஹிந்தி போஜ்புரி மொழிகள் என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இயக்கப்பட்ட மென் மைய திரைப்படங்களிலும் பி வகை படங்களிலும் நடித்துள்ளார் 2013 இல் இவர் ஓ. .", "மல்லி என்ற படத்தில் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு பழங்குடிப் பெண்ணாக நடித்ததை கவுரவிக்கும் வகையில் ஆந்திர மாநில நந்தி சிறப்பு நடுவர் விருதைப் பெற்றுள்ளார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் தெலுங்கு பாபாலா பகோதம் 2018 ஓ.. .", "மல்லி 2015 இயக்குனர் பொம்மனா பிரதர்ஸ் சந்தனா சிஸ்டர்ஸ் 2008 சலீம் 2009 யமகோலா மல்லி மொடலாயிண்டி 2007 சிம்ஹாத்ரி 2003 எவரு நேனு 2003 விஷ்ணு 2003 பிரேமலோ பவானி கல்யாண் 2003 ஆதி 2002 தப்பு சேசி பப்பு கூடு 2002 நுவ்வு நேனு 2001 ஜாக்பாட் 2001 நுவ்வு நேனு 2001 கன்னடம் ஆர்யபட்டா தமிழ் சூரியவம்சம் மேற்கோள்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்புமலையாளத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள்" ]
மெகர்பானு கனம் 1885 3 அக்டோபர் 1925 இந்தியாவின் வங்காள பிரபுவம்சத்தை சேர்ந்த பிரபல ஓவியக் கலைஞராவர். டாக்காவை ஆட்சி செய்த மூன்றாம் நவாப்பான நவாப் அஹ்சனுல்லா குவாஜா மற்றும் அவரது மனைவி நவாப் பேகம் கம்ருன்னேசா ஆகியோரின் மகளாவார். ஆரம்ப கால வாழ்க்கை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் டாக்காவில் 1885 ஆம் ஆண்டு டாக்கா நவாப் குடும்பத்தில் உள்ள அஹ்சன் மன்சிலில் கனம் பிறந்துள்ளார். டாக்காவின் அரச குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை நவாப் குவாஜா அஹ்சனுல்லா மற்றும் இவரின் சகோதரரும் அடுத்த நவாபும் ஆன நவாப் குவாஜா சலிமுல்லா ஆகியோர் குறிப்பிடத்தக்க அரசர்களாவர். வங்காளத்தில் உள்ள பெரும்பாலான பிரபுக்களைப் போல் இவரும் வீட்டிலேயே தன் படிப்பை பயின்றார். 1902 ம் ஆண்டு குவாஜா முகமது ஆசாமை இவர் மணந்துள்ளார். கலைத்திறமை கனம் தனது ஓவியங்களை தி மொஸ்லம் பாரத் என்ற மாத இதழுக்கு பிரசுரிக்க அனுப்பியுள்ளார். அந்த இதழில் இவரது ஓவியங்களைக்கண்ட காசி நஸ்ருல் இஸ்லாம் பிற்காலத்தில் வங்காளத்தின் தேசியக்கவியாக அறிவிக்கப்பட்டவர் அந்த ஓவியங்களின்பால் ஈர்க்கப்பட்டு கேயபரேர் தாரணி என்ற கவிதையை எழுதினார். இந்த ஓவியங்கள் ஜூலைஆகஸ்ட் 1920 பதிப்பில் இக்கவிஞரின் கவிதையுடன் அதே மாத இதழில் வெளியிடப்பட்டது. ஒரு வங்காளப் பெண் கலைஞரின் ஓவியம் அச்சிதழில் வெளியிடப்பட்டது அதுவே முதன்முறையாகும். கனம் தனது சகோதரிகள் அக்தர்பானு மற்றும் பரிபானுவுடன் டாக்காவில் கம்ருன்னெஸ்ஸா பெண்கள் உயர்நிலைப் பள்ளியை பெண்களின் கல்விக்காக திறந்து அர்ப்பணித்தார். மேலும் உருது மாத இதழான ஜாது என்பதை பண ரீதியா ஆதரித்துள்ளார்.. இறப்பு புகழ்பெற்ற ஓவியரான கனம் அக்டோபர் 3 1925 அன்று பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கிழக்கு வங்காளத்தின் டாக்காவில் இறந்தார். மேற்கோள்கள் பகுப்பு1925 இறப்புகள் பகுப்பு1885 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண் ஓவியர்கள்
[ " மெகர்பானு கனம் 1885 3 அக்டோபர் 1925 இந்தியாவின் வங்காள பிரபுவம்சத்தை சேர்ந்த பிரபல ஓவியக் கலைஞராவர்.", "டாக்காவை ஆட்சி செய்த மூன்றாம் நவாப்பான நவாப் அஹ்சனுல்லா குவாஜா மற்றும் அவரது மனைவி நவாப் பேகம் கம்ருன்னேசா ஆகியோரின் மகளாவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் டாக்காவில் 1885 ஆம் ஆண்டு டாக்கா நவாப் குடும்பத்தில் உள்ள அஹ்சன் மன்சிலில் கனம் பிறந்துள்ளார்.", "டாக்காவின் அரச குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை நவாப் குவாஜா அஹ்சனுல்லா மற்றும் இவரின் சகோதரரும் அடுத்த நவாபும் ஆன நவாப் குவாஜா சலிமுல்லா ஆகியோர் குறிப்பிடத்தக்க அரசர்களாவர்.", "வங்காளத்தில் உள்ள பெரும்பாலான பிரபுக்களைப் போல் இவரும் வீட்டிலேயே தன் படிப்பை பயின்றார்.", "1902 ம் ஆண்டு குவாஜா முகமது ஆசாமை இவர் மணந்துள்ளார்.", "கலைத்திறமை கனம் தனது ஓவியங்களை தி மொஸ்லம் பாரத் என்ற மாத இதழுக்கு பிரசுரிக்க அனுப்பியுள்ளார்.", "அந்த இதழில் இவரது ஓவியங்களைக்கண்ட காசி நஸ்ருல் இஸ்லாம் பிற்காலத்தில் வங்காளத்தின் தேசியக்கவியாக அறிவிக்கப்பட்டவர் அந்த ஓவியங்களின்பால் ஈர்க்கப்பட்டு கேயபரேர் தாரணி என்ற கவிதையை எழுதினார்.", "இந்த ஓவியங்கள் ஜூலைஆகஸ்ட் 1920 பதிப்பில் இக்கவிஞரின் கவிதையுடன் அதே மாத இதழில் வெளியிடப்பட்டது.", "ஒரு வங்காளப் பெண் கலைஞரின் ஓவியம் அச்சிதழில் வெளியிடப்பட்டது அதுவே முதன்முறையாகும்.", "கனம் தனது சகோதரிகள் அக்தர்பானு மற்றும் பரிபானுவுடன் டாக்காவில் கம்ருன்னெஸ்ஸா பெண்கள் உயர்நிலைப் பள்ளியை பெண்களின் கல்விக்காக திறந்து அர்ப்பணித்தார்.", "மேலும் உருது மாத இதழான ஜாது என்பதை பண ரீதியா ஆதரித்துள்ளார்.. இறப்பு புகழ்பெற்ற ஓவியரான கனம் அக்டோபர் 3 1925 அன்று பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கிழக்கு வங்காளத்தின் டாக்காவில் இறந்தார்.", "மேற்கோள்கள் பகுப்பு1925 இறப்புகள் பகுப்பு1885 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண் ஓவியர்கள்" ]
சில்வர்கேட் வங்கி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியேகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு 1988 முதல் 2023ம் ஆண்டு வரை உலகெங்கும் இயங்கிய தனியார் வங்கி ஆகும். இந்த வங்கி சாதாரனமாக வங்கித் தொழில்களுடன் 2016ஆம் ஆண்டு முதல் ஆல்ட்காயின்களை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டது. ஆல்ட்காயின்களின் மதிப்பு சரிந்த காரணத்தினால் இவ்வங்கி நவம்பர் 2022 முதல் நிதிச் சுமையால் வீழ்ச்சியடையத் துவங்கியது. 8 மார்ச் 2023 அன்று இவ்வங்கி வங்கி திவால் ஆனதால் இவ்வங்கி நிறுவனம் கலைக்கப்பட்டது. இதனையும் காண்க சிலிக்கான் வேலி வங்கி சிக்னேச்சர் வங்கி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சில்வர்கேட் வங்கியின் இணையதளம் பகுப்புஐக்கிய அமெரிக்க வங்கிகள் பகுப்புகலிபோர்னியா பகுப்புபொருளாதாரப் பிரச்சினைகள்
[ "சில்வர்கேட் வங்கி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியேகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு 1988 முதல் 2023ம் ஆண்டு வரை உலகெங்கும் இயங்கிய தனியார் வங்கி ஆகும்.", "இந்த வங்கி சாதாரனமாக வங்கித் தொழில்களுடன் 2016ஆம் ஆண்டு முதல் ஆல்ட்காயின்களை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டது.", "ஆல்ட்காயின்களின் மதிப்பு சரிந்த காரணத்தினால் இவ்வங்கி நவம்பர் 2022 முதல் நிதிச் சுமையால் வீழ்ச்சியடையத் துவங்கியது.", "8 மார்ச் 2023 அன்று இவ்வங்கி வங்கி திவால் ஆனதால் இவ்வங்கி நிறுவனம் கலைக்கப்பட்டது.", "இதனையும் காண்க சிலிக்கான் வேலி வங்கி சிக்னேச்சர் வங்கி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சில்வர்கேட் வங்கியின் இணையதளம் பகுப்புஐக்கிய அமெரிக்க வங்கிகள் பகுப்புகலிபோர்னியா பகுப்புபொருளாதாரப் பிரச்சினைகள்" ]
ப்ரியா கிருஷ்ணசாமி இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மும்பையில் வசித்து வரும் இந்திய திரைப்பட தொகுப்பாளராவார்.புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முன்னாள் மாணவரான இவர் பல்வேறு திரைப்படங்களில் திரைப்பட தொகுப்பாளராக நிபுணத்துவத்துடன் பணியாற்றி வருகிறார். திரைப்படத்திற்கான தேசிய விருதினை இரண்டு முறை பெற்றுள்ள இவர் தொகுப்பாளராக மட்டுமின்றி இந்திய திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இயக்குநராகவும் இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார். 2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான கேரளாவின் களரி கலையைப் பற்றிய ஆவணப்படமான தி ஐ ஆஃப் தி ஃபிஷ் தி கலரிஸ் ஆஃப் கேரளா சிறந்த கலை கலாச்சாரத் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. 2009 ம் ஆண்டில் வெளியான யின் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர்களின் ஆய்வகத்தின் தயாரிப்பான கங்கூபாய் 2013 இந்தித் திரைப்படத்தின் மூலம் இவர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாயுள்ளார். 2019 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற பாரம் 2020 என்ற தமிழ் மொழி விறுவிறுப்பான திரைப்படத்தை இவரே திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கி தொகுத்து வெளியிட்டுள்ளார். திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிரைப்பட இயக்குநர்கள் பகுப்புதிரைப்பட விருது வென்றவர்கள் பகுப்புதிரைப்படத் தயாரிப்பாளர்கள்
[ "ப்ரியா கிருஷ்ணசாமி இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மும்பையில் வசித்து வரும் இந்திய திரைப்பட தொகுப்பாளராவார்.புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முன்னாள் மாணவரான இவர் பல்வேறு திரைப்படங்களில் திரைப்பட தொகுப்பாளராக நிபுணத்துவத்துடன் பணியாற்றி வருகிறார்.", "திரைப்படத்திற்கான தேசிய விருதினை இரண்டு முறை பெற்றுள்ள இவர் தொகுப்பாளராக மட்டுமின்றி இந்திய திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இயக்குநராகவும் இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார்.", "2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான கேரளாவின் களரி கலையைப் பற்றிய ஆவணப்படமான தி ஐ ஆஃப் தி ஃபிஷ் தி கலரிஸ் ஆஃப் கேரளா சிறந்த கலை கலாச்சாரத் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.", "2009 ம் ஆண்டில் வெளியான யின் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர்களின் ஆய்வகத்தின் தயாரிப்பான கங்கூபாய் 2013 இந்தித் திரைப்படத்தின் மூலம் இவர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாயுள்ளார்.", "2019 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற பாரம் 2020 என்ற தமிழ் மொழி விறுவிறுப்பான திரைப்படத்தை இவரே திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கி தொகுத்து வெளியிட்டுள்ளார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிரைப்பட இயக்குநர்கள் பகுப்புதிரைப்பட விருது வென்றவர்கள் பகுப்புதிரைப்படத் தயாரிப்பாளர்கள்" ]
ரூபா ஐயர் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் மற்றும் நடிகையுமாவார். ரூபா ஐயர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகரும் நடன இயக்குனரும் விளம்பரப்பெண்ணும் என பன்முக திறமையான ஆளுமை கொண்டவர். எழுத்தாளராகவும் நல்லதொரு பரோபகாரியாகவும் கூட இவர் இருந்துள்ளார். திரைத்துறை யாரே நீனு செலுவே என்ற 1998 ம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் துணை நடிகையாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் 2007 ம் ஆண்டு வெளியான "தாது" படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் 2010 ம் ஆண்டு வெளியான முகபுதா என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் அவர் தனது இருமொழி களில் வெளியான மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட சந்திராவை கன்னடம் மற்றும் தமிழில் இயக்கி தயாரித்துள்ளார். திரைப்படவியல் குறிப்பு குறிப்பிடாத வரை அனைத்து படங்களும் கன்னடத்தில் எடுக்கப்பட்டவையே. மேற்கோள்கள் ஆதாரங்கள் பகுப்புகன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பகுப்பு1982 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பகுப்புகன்னடத் திரைப்பட இயக்குநர்கள்
[ " ரூபா ஐயர் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் மற்றும் நடிகையுமாவார்.", "ரூபா ஐயர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகரும் நடன இயக்குனரும் விளம்பரப்பெண்ணும் என பன்முக திறமையான ஆளுமை கொண்டவர்.", "எழுத்தாளராகவும் நல்லதொரு பரோபகாரியாகவும் கூட இவர் இருந்துள்ளார்.", "திரைத்துறை யாரே நீனு செலுவே என்ற 1998 ம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் துணை நடிகையாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் 2007 ம் ஆண்டு வெளியான \"தாது\" படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.", "மேலும் 2010 ம் ஆண்டு வெளியான முகபுதா என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.", "2013 ஆம் ஆண்டில் அவர் தனது இருமொழி களில் வெளியான மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட சந்திராவை கன்னடம் மற்றும் தமிழில் இயக்கி தயாரித்துள்ளார்.", "திரைப்படவியல் குறிப்பு குறிப்பிடாத வரை அனைத்து படங்களும் கன்னடத்தில் எடுக்கப்பட்டவையே.", "மேற்கோள்கள் ஆதாரங்கள் பகுப்புகன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பகுப்பு1982 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பகுப்புகன்னடத் திரைப்பட இயக்குநர்கள்" ]
வைஷ்ணோ தேவி மாதா ராணி திரிகூடா அம்பே மற்றும் வைஷ்ணவி என்றும் அழைக்கப்படுகிறார். இந்து தாய் தெய்வமான துர்கா அல்லது ஆதி சக்தியின் வெளிப்பாடாக வணங்கப்படுகிறார். வைஷ்ணோ தேவி மகாகாளி மஹாலக்ஷ்மி மற்றும் மஹாசரஸ்வதி ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களில் இருந்து அவதாரம் எடுத்ததாக கருதப்படுகிறது. புராணம் 150150 வைஷ்ணோ தேவியைக் குறிக்கும் 3 பாறைகளை சித்தரிக்கும் 1990 களில் இருந்து வழங்கப்படும் ஆலய கடவுச்சீட்டு. எழுத்தாளர் ஆபா சௌஹான் வைஷ்ணோ தேவியை விஷ்ணுவின் சக்தி மற்றும் லக்ஷ்மியின் அவதாரம் என்று அடையாளப்படுத்துகிறார். எழுத்தாளர் பிண்ட்ச்மேன் ஆதிசக்தியை அடையாளப்படுத்தி வைஷ்ணோ தேவி அனைத்து சக்திகளையும் கொண்டிருப்பதாகவும் மேலும் "யாத்ரீகர்கள் வைஷ்ணோ தேவியை துர்காவுடன் அடையாளப்படுத்துகிறார்கள் எனவும் தெரிவிக்கிறார். தோற்றம் புராணம் தேவி பாகவத புராணத்தின் படி இவர் திரிகூடத்தில் ருத்ரசுந்தரி என்று குறிப்பிடப்படுகிறார். வராஹ புராணத்தின் திரிகால மாஹாத்மியத்தில் இவர் திரிகாலத்திலிருந்து திரிமூர்த்திகளிடமிருந்து பிறந்த தெய்வம் தோன்றி மகிஷா என்ற அசுரனை வதம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. தந்திரம் வாராஹி தந்திரத்தின்படி இந்த சக்திபீடம் சுமங்கல திரிகூடபர்வதம் என்று பெயரிடப்பட்டது. வழிபாடு வைஷ்ணோ தேவியின் தோற்றம் மற்றும் பைரவ நாதரின் கதை பிரபல தாந்திரீகரான பைரவ நாத் இளம் வைஷ்ணோ தேவியை விவசாய கண்காட்சியில் பார்த்ததாகவும் அவளை வெறித்தனமாக காதலித்ததாகவும் கூறப்படுகிறது. வைஷ்ணோ தேவி அவனிடமிருந்து தப்பிக்க திரிகூட மலைகளுக்குத் தப்பி ஓடினார் எனவும் பின்னர் மகாகாளியின் வடிவத்தை எடுத்து ஒரு குகையில் தனது வாளால் பைரவநாத் தலையை வெட்டினார் எனவும் சொல்லப்படுகிறது. இதை பேராசிரியரும் எழுத்தாளருமான ட்ரேசி பிண்ட்ச்மேன் விவரிக்கிறார். "சுமார் தொள்ளாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணோ தேவி ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில் தோன்றி ஹன்சாலி இன்றைய கத்ராவிற்கு அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற பிராமணருக்கு பூமிகா ஓடைக்கு அருகில் உள்ள உள்ளூர் மக்களுக்கு விருந்து கொடுக்கும்படி கட்டளையிட்டார். விருந்து நேரத்தில் கோரக்நாத்தின் சீடரான பைரவ் நாத் தோன்றி இறைச்சி மற்றும் மதுபானம் கேட்டார். ஆனால் இது பிராமணர்களின் விருந்து என்பதால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் என்று வைஷ்ணோ தேவி கூறினார். வைஷ்ணோ தேவியைப் பார்த்த பைரவநாதருக்கு அவர் மேல் ஆசை வந்தது. அதனால் அவனிடமிருந்து தப்பிக்க தேவி திரிகூட மலையின் பாதையில் பல இடங்களில் நின்று ஓடினார். தற்போது பங்காங்கா அம்பிலிருந்து கங்கை நதி உருவானது சரண் பாதுகா புனித கால்தடங்கள் அர்த்த குன்வாரி என்று அழைக்கப்படும் இடங்கள் தேவி ஒன்பது மாதங்கள் ஒரு குகையில் இருந்ததாகக் கூறப்படும் இடம் இறுதியாக பவன் குகை இப்போது தேவியினுடைய வீடு என்று அறியப்படுகிறது. அங்கு சாமுண்டி காளியின் ஒரு வடிவம் வடிவத்தை எடுத்து பைரவ நாத்தின் தலையை வெட்டினார். அவரது உடல் குகையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டது மேலும் அவரது தலை இப்போது பைரவ நாத் கோவில் அமைந்துள்ள இடத்தில் மலையின் மேல் இறங்கியது. பைரவ நாதர் தன் செயலுக்காக பின்னர் வருந்தினார். அதனால் அவருக்கு தன் தரிசனத்திற்கு வரும் யாத்ரீகர்களுக்கும் பைரவ நாத் தரிசனம் கிடைக்காவிட்டால் அவர்களின் யாத்திரை பலனளிக்காது என்று அருளாசி வழங்கினார். வைஷ்ணோ தேவி பின்னர் 3 சிறிய பாறைகளாக தோன்றி இன்றுவரை அங்கேயே இருக்கிறார். ஸ்ரீதர் குகையில் உள்ள பாறைகளுக்கு பூஜை செய்யத் தொடங்கினார் அவருடைய சந்ததியினர் இன்றும் அதைத் தொடர்கிறார்கள்." என்று கூறுகிறார். வைஷ்ணோ தேவி கோயிலின் ஒரு காட்சி பேராசிரியரும் எழுத்தாளருமான மனோகர் சஜ்னானி கூறுகிறார் இந்து நம்பிக்கைகளின்படி வைஷ்ணோ தேவியின் அசல் உறைவிடம் கத்ரா நகரத்திற்கும் குகைக்கும் நடுவில் உள்ள அர்த்த குன்வாரி ஆகும். பைரவ நாதர் வைஷ்ணோ தேவியைப் பிடிக்க அவளைப் பின்தொடர்ந்து ஓடியபோது தாயின் வயிற்றில் ஒரு குழந்தை எப்படி 9 மாதங்கள் இருக்கிறதோ அதுபோல 9 மாதங்கள் குகையில் தியானம் செய்தார் என்று கூறப்படுகிறது. மலையிலுள்ள குகை ஒன்றின் அருகே சென்ற தேவி அனுமனை அழைத்து "நான் ஒன்பது மாதங்கள் இந்தக் குகையில் தவம் செய்வேன் அதுவரை பைரவநாதரைக் குகைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். அன்னையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார் அனுமன். பைரவநாதர் இந்த குகைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இன்று இந்த புனித குகை அர்த்த குன்வாரி என்று அழைக்கப்படுகிறது. யாத்திரை பாதை யாத்ரீகர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரிலிருந்து ஹெலிகாப்டர் ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ள கத்ரா கிராமத்திற்கு பயணிக்கின்றனர். கத்ராவிலிருந்து வைஷ்ணோ தேவி கோயிலுக்கு நடைப்பயணமாக மேல்நோக்கிப் பயணம் தொடங்குகிறது. திரிகூட மலைக்கு அருகில் செல்லும் வழியில் பங்காங்கா நதி உள்ளது. வைஷ்ணோ தேவி தரையில் அம்பு எய்து கங்கை நதியைக் கொண்டு வந்து அனுமனின் தாகத்தைத் தணித்ததாகக் கூறப்படுகிறது. அனுமன் மறைந்த பிறகு வைஷ்ணோ தேவி தன் தலைமுடியை தண்ணீரில் கழுவினார் என்று புராணம் சொல்கிறது. " பால் " என்றால் முடி மற்றும் " கங்கா " என்பது புனித கங்கை நதிக்கு ஒத்ததாக இருப்பதால் பங்கங்கா நதி பால்கங்கா நதி என்றும் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் தூய்மையை நிரூபிக்க பங்கங்கா நதியில் குளிக்க வேண்டும். பங்கங்காவிற்குப் பிறகு சரண் பாதுகா கோவில் உள்ளது. வைஷ்ணோ தேவி தப்பித்து ஓடும் பொழுது பைரவநாதரைப் பார்க்க ஒரு பாறையில் நின்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த பாறையில் தேவியின் கால்தடங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் இவரது கால்தடங்கள் வழிபடப்படுகின்றன. சரண் பாதுகாவை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் அர்த்த குன்வாரி கோயிலுக்கு வருகிறார்கள். பைரவ நாத்திடமிருந்து தப்பிக்க ஒரு குழந்தை எப்படி 9 மாதங்கள் தாயின் வயிற்றில் இருக்கிறதோ அதுபோல வைஷ்ணோ தேவி இந்த குகையில் 9 மாதங்கள் தியானம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அர்த்த குன்வாரியை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் பைரவ நாத் கோவிலுக்கு செல்கின்றனர். வைஷ்ணோ தேவி பைரவரைக் கொன்ற பிறகு பைரவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார் என்று கூறப்படுகிறது. வைஷ்ணோ தேவி யாத்ரீகர்கள் இவரின் தலையை தரிசனம் செய்யவில்லை என்றால் அவர்களின் யாத்திரை பலிக்காது என்று ஆசிர்வதித்தார். வைஷ்ணோ தேவியின் கோவிலான பவனுக்குச் செல்லும் முன் பக்தர்கள் பைரவநாதரின் தலையை தரிசனம் செய்கிறார்கள். வைஷ்ணோ தேவியைக் குறிக்கும் 3 பாறைகளை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர். கோவில் வலது வைஷ்ணோ தேவி கோவில் 2008 இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் இந்திய யூனியன் பிரதேசத்தில் உள்ள திரிகூட மலைகளில் கத்ராவில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோயில் ஒரு முக்கியமான இந்துக் கோயிலாகும் . வைஷ்ணோ தேவி என்று போற்றப்படும் துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 சக்தி பீடங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும். இது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். நவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக கூடும். வைஷ்ணோ தேவி கோவில் இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். எழுத்தாளர்கள் மைக்கேல் பார்னெட் மற்றும் ஜானிஸ் கிராஸ் ஸ்டெய்ன் "ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தின் ஆண்டு வருமானம் சுமார் 16 பில்லியன் ஆகும் இது முக்கியமாக பக்தர்களின் காணிக்கை மூலம் பெறப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். இந்தக் கோயிலில் விவேகானந்தர் போன்ற பல முக்கிய துறவிகள் வழிபாடு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி ஆகிய இரண்டும் வைஷ்ணோ தேவி கோயிலில் கொண்டாடப்படும் இரண்டு முக்கிய பண்டிகைகள் ஆகும். இந்த கோவில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு சட்டம் எண். 1988 இல் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் இது ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட குழு கோவிலை நிர்வகித்து வருகிறது. மேலும் இந்தக் குழுவில் ஒன்பது பேர் உள்ளனர். சான்றுகள் பகுப்புஅம்மன் கோயில்கள் பகுப்புசம்மு காசுமீரில் உள்ள இந்துக் கோயில்கள் பகுப்புஇந்து பெண் தெய்வங்கள்
[ "வைஷ்ணோ தேவி மாதா ராணி திரிகூடா அம்பே மற்றும் வைஷ்ணவி என்றும் அழைக்கப்படுகிறார்.", "இந்து தாய் தெய்வமான துர்கா அல்லது ஆதி சக்தியின் வெளிப்பாடாக வணங்கப்படுகிறார்.", "வைஷ்ணோ தேவி மகாகாளி மஹாலக்ஷ்மி மற்றும் மஹாசரஸ்வதி ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களில் இருந்து அவதாரம் எடுத்ததாக கருதப்படுகிறது.", "புராணம் 150150 வைஷ்ணோ தேவியைக் குறிக்கும் 3 பாறைகளை சித்தரிக்கும் 1990 களில் இருந்து வழங்கப்படும் ஆலய கடவுச்சீட்டு.", "எழுத்தாளர் ஆபா சௌஹான் வைஷ்ணோ தேவியை விஷ்ணுவின் சக்தி மற்றும் லக்ஷ்மியின் அவதாரம் என்று அடையாளப்படுத்துகிறார்.", "எழுத்தாளர் பிண்ட்ச்மேன் ஆதிசக்தியை அடையாளப்படுத்தி வைஷ்ணோ தேவி அனைத்து சக்திகளையும் கொண்டிருப்பதாகவும் மேலும் \"யாத்ரீகர்கள் வைஷ்ணோ தேவியை துர்காவுடன் அடையாளப்படுத்துகிறார்கள் எனவும் தெரிவிக்கிறார்.", "தோற்றம் புராணம் தேவி பாகவத புராணத்தின் படி இவர் திரிகூடத்தில் ருத்ரசுந்தரி என்று குறிப்பிடப்படுகிறார்.", "வராஹ புராணத்தின் திரிகால மாஹாத்மியத்தில் இவர் திரிகாலத்திலிருந்து திரிமூர்த்திகளிடமிருந்து பிறந்த தெய்வம் தோன்றி மகிஷா என்ற அசுரனை வதம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.", "தந்திரம் வாராஹி தந்திரத்தின்படி இந்த சக்திபீடம் சுமங்கல திரிகூடபர்வதம் என்று பெயரிடப்பட்டது.", "வழிபாடு வைஷ்ணோ தேவியின் தோற்றம் மற்றும் பைரவ நாதரின் கதை பிரபல தாந்திரீகரான பைரவ நாத் இளம் வைஷ்ணோ தேவியை விவசாய கண்காட்சியில் பார்த்ததாகவும் அவளை வெறித்தனமாக காதலித்ததாகவும் கூறப்படுகிறது.", "வைஷ்ணோ தேவி அவனிடமிருந்து தப்பிக்க திரிகூட மலைகளுக்குத் தப்பி ஓடினார் எனவும் பின்னர் மகாகாளியின் வடிவத்தை எடுத்து ஒரு குகையில் தனது வாளால் பைரவநாத் தலையை வெட்டினார் எனவும் சொல்லப்படுகிறது.", "இதை பேராசிரியரும் எழுத்தாளருமான ட்ரேசி பிண்ட்ச்மேன் விவரிக்கிறார்.", "\"சுமார் தொள்ளாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணோ தேவி ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில் தோன்றி ஹன்சாலி இன்றைய கத்ராவிற்கு அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற பிராமணருக்கு பூமிகா ஓடைக்கு அருகில் உள்ள உள்ளூர் மக்களுக்கு விருந்து கொடுக்கும்படி கட்டளையிட்டார்.", "விருந்து நேரத்தில் கோரக்நாத்தின் சீடரான பைரவ் நாத் தோன்றி இறைச்சி மற்றும் மதுபானம் கேட்டார்.", "ஆனால் இது பிராமணர்களின் விருந்து என்பதால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் என்று வைஷ்ணோ தேவி கூறினார்.", "வைஷ்ணோ தேவியைப் பார்த்த பைரவநாதருக்கு அவர் மேல் ஆசை வந்தது.", "அதனால் அவனிடமிருந்து தப்பிக்க தேவி திரிகூட மலையின் பாதையில் பல இடங்களில் நின்று ஓடினார்.", "தற்போது பங்காங்கா அம்பிலிருந்து கங்கை நதி உருவானது சரண் பாதுகா புனித கால்தடங்கள் அர்த்த குன்வாரி என்று அழைக்கப்படும் இடங்கள் தேவி ஒன்பது மாதங்கள் ஒரு குகையில் இருந்ததாகக் கூறப்படும் இடம் இறுதியாக பவன் குகை இப்போது தேவியினுடைய வீடு என்று அறியப்படுகிறது.", "அங்கு சாமுண்டி காளியின் ஒரு வடிவம் வடிவத்தை எடுத்து பைரவ நாத்தின் தலையை வெட்டினார்.", "அவரது உடல் குகையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டது மேலும் அவரது தலை இப்போது பைரவ நாத் கோவில் அமைந்துள்ள இடத்தில் மலையின் மேல் இறங்கியது.", "பைரவ நாதர் தன் செயலுக்காக பின்னர் வருந்தினார்.", "அதனால் அவருக்கு தன் தரிசனத்திற்கு வரும் யாத்ரீகர்களுக்கும் பைரவ நாத் தரிசனம் கிடைக்காவிட்டால் அவர்களின் யாத்திரை பலனளிக்காது என்று அருளாசி வழங்கினார்.", "வைஷ்ணோ தேவி பின்னர் 3 சிறிய பாறைகளாக தோன்றி இன்றுவரை அங்கேயே இருக்கிறார்.", "ஸ்ரீதர் குகையில் உள்ள பாறைகளுக்கு பூஜை செய்யத் தொடங்கினார் அவருடைய சந்ததியினர் இன்றும் அதைத் தொடர்கிறார்கள்.\"", "என்று கூறுகிறார்.", "வைஷ்ணோ தேவி கோயிலின் ஒரு காட்சி பேராசிரியரும் எழுத்தாளருமான மனோகர் சஜ்னானி கூறுகிறார் இந்து நம்பிக்கைகளின்படி வைஷ்ணோ தேவியின் அசல் உறைவிடம் கத்ரா நகரத்திற்கும் குகைக்கும் நடுவில் உள்ள அர்த்த குன்வாரி ஆகும்.", "பைரவ நாதர் வைஷ்ணோ தேவியைப் பிடிக்க அவளைப் பின்தொடர்ந்து ஓடியபோது தாயின் வயிற்றில் ஒரு குழந்தை எப்படி 9 மாதங்கள் இருக்கிறதோ அதுபோல 9 மாதங்கள் குகையில் தியானம் செய்தார் என்று கூறப்படுகிறது.", "மலையிலுள்ள குகை ஒன்றின் அருகே சென்ற தேவி அனுமனை அழைத்து \"நான் ஒன்பது மாதங்கள் இந்தக் குகையில் தவம் செய்வேன் அதுவரை பைரவநாதரைக் குகைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது\" என்று கூறினார்.", "அன்னையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார் அனுமன்.", "பைரவநாதர் இந்த குகைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.", "இன்று இந்த புனித குகை அர்த்த குன்வாரி என்று அழைக்கப்படுகிறது.", "யாத்திரை பாதை யாத்ரீகர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரிலிருந்து ஹெலிகாப்டர் ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ள கத்ரா கிராமத்திற்கு பயணிக்கின்றனர்.", "கத்ராவிலிருந்து வைஷ்ணோ தேவி கோயிலுக்கு நடைப்பயணமாக மேல்நோக்கிப் பயணம் தொடங்குகிறது.", "திரிகூட மலைக்கு அருகில் செல்லும் வழியில் பங்காங்கா நதி உள்ளது.", "வைஷ்ணோ தேவி தரையில் அம்பு எய்து கங்கை நதியைக் கொண்டு வந்து அனுமனின் தாகத்தைத் தணித்ததாகக் கூறப்படுகிறது.", "அனுமன் மறைந்த பிறகு வைஷ்ணோ தேவி தன் தலைமுடியை தண்ணீரில் கழுவினார் என்று புராணம் சொல்கிறது. \"", "பால் \" என்றால் முடி மற்றும் \" கங்கா \" என்பது புனித கங்கை நதிக்கு ஒத்ததாக இருப்பதால் பங்கங்கா நதி பால்கங்கா நதி என்றும் அழைக்கப்படுகிறது.", "பக்தர்கள் தங்கள் தூய்மையை நிரூபிக்க பங்கங்கா நதியில் குளிக்க வேண்டும்.", "பங்கங்காவிற்குப் பிறகு சரண் பாதுகா கோவில் உள்ளது.", "வைஷ்ணோ தேவி தப்பித்து ஓடும் பொழுது பைரவநாதரைப் பார்க்க ஒரு பாறையில் நின்றதாகச் சொல்லப்படுகிறது.", "இந்த பாறையில் தேவியின் கால்தடங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.", "இக்கோயிலில் இவரது கால்தடங்கள் வழிபடப்படுகின்றன.", "சரண் பாதுகாவை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் அர்த்த குன்வாரி கோயிலுக்கு வருகிறார்கள்.", "பைரவ நாத்திடமிருந்து தப்பிக்க ஒரு குழந்தை எப்படி 9 மாதங்கள் தாயின் வயிற்றில் இருக்கிறதோ அதுபோல வைஷ்ணோ தேவி இந்த குகையில் 9 மாதங்கள் தியானம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.", "அர்த்த குன்வாரியை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் பைரவ நாத் கோவிலுக்கு செல்கின்றனர்.", "வைஷ்ணோ தேவி பைரவரைக் கொன்ற பிறகு பைரவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார் என்று கூறப்படுகிறது.", "வைஷ்ணோ தேவி யாத்ரீகர்கள் இவரின் தலையை தரிசனம் செய்யவில்லை என்றால் அவர்களின் யாத்திரை பலிக்காது என்று ஆசிர்வதித்தார்.", "வைஷ்ணோ தேவியின் கோவிலான பவனுக்குச் செல்லும் முன் பக்தர்கள் பைரவநாதரின் தலையை தரிசனம் செய்கிறார்கள்.", "வைஷ்ணோ தேவியைக் குறிக்கும் 3 பாறைகளை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர்.", "கோவில் வலது வைஷ்ணோ தேவி கோவில் 2008 இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் இந்திய யூனியன் பிரதேசத்தில் உள்ள திரிகூட மலைகளில் கத்ராவில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோயில் ஒரு முக்கியமான இந்துக் கோயிலாகும் .", "வைஷ்ணோ தேவி என்று போற்றப்படும் துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 சக்தி பீடங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும்.", "இது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகும்.", "ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள்.", "நவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக கூடும்.", "வைஷ்ணோ தேவி கோவில் இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும்.", "எழுத்தாளர்கள் மைக்கேல் பார்னெட் மற்றும் ஜானிஸ் கிராஸ் ஸ்டெய்ன் \"ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தின் ஆண்டு வருமானம் சுமார் 16 பில்லியன் ஆகும் இது முக்கியமாக பக்தர்களின் காணிக்கை மூலம் பெறப்படுகிறது\" என்று தெரிவித்துள்ளார்.", "இந்தக் கோயிலில் விவேகானந்தர் போன்ற பல முக்கிய துறவிகள் வழிபாடு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.", "நவராத்திரி மற்றும் தீபாவளி ஆகிய இரண்டும் வைஷ்ணோ தேவி கோயிலில் கொண்டாடப்படும் இரண்டு முக்கிய பண்டிகைகள் ஆகும்.", "இந்த கோவில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு சட்டம் எண்.", "1988 இல் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் இது ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.", "மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட குழு கோவிலை நிர்வகித்து வருகிறது.", "மேலும் இந்தக் குழுவில் ஒன்பது பேர் உள்ளனர்.", "சான்றுகள் பகுப்புஅம்மன் கோயில்கள் பகுப்புசம்மு காசுமீரில் உள்ள இந்துக் கோயில்கள் பகுப்புஇந்து பெண் தெய்வங்கள்" ]
சு. அனவரத விநாயகம் பிள்ளை 20 செப்டம்பர் 1877 1940 என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பேராசிரியர் எழுத்தாளர் அகராதி தொகுப்பாளர் பதிப்பாளர் ஆவார். இவரது பெற்றோர் சுப்பிரமணிய பிள்ளை ஈசுவர வடிவு அம்மாள் ஆகியோராவர். இவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை மெய்யியல் படித்தார். பின்னர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். முதுகலை பயிலும்போது நச்கினார்க்கினியரைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் ஆசிரியராகவும் பிறகு உள்நாட்டு மொழிகட்கான கண்காணிப்பாளராகவும் நீண்டகாலம் பணிபுரிந்தார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக் குழு உறுப்பினராக இருந்தார். இவர் பல தமிழ் நூல்களை ஆராய்ச்சிமிக்க முன்னுரைகளுடன் பதிப்பித்திருக்கின்றார். தமிழ் தமிழ்த் தொன்மங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் குறித்து பல கட்டுரைகளும் நூல்கள் எழுதியுள்ளார். இயற்றிய நூல்கள் நச்சினார்க்கினியர் சைவ சித்தாந்த வரலாறு ஒளவையார் ஏகநாதர் தமிழ்ப் பெருமக்கள் வரலாறு 1934 மாணவர் தமிழகராதி பழமொழி அகராதி 10760 பழமொழிகள் அடங்கியது பதிப்பு 1912 குறிப்புகள் பகுப்பு1877 பிறப்புகள் பகுப்பு1940 இறப்புகள் பகுப்புதமிழ் அகராதி தொகுப்பாளர்கள் பகுப்புதமிழ் எழுத்தாளர்கள் பகுப்புதமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள்
[ "சு.", "அனவரத விநாயகம் பிள்ளை 20 செப்டம்பர் 1877 1940 என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பேராசிரியர் எழுத்தாளர் அகராதி தொகுப்பாளர் பதிப்பாளர் ஆவார்.", "இவரது பெற்றோர் சுப்பிரமணிய பிள்ளை ஈசுவர வடிவு அம்மாள் ஆகியோராவர்.", "இவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை மெய்யியல் படித்தார்.", "பின்னர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.", "முதுகலை பயிலும்போது நச்கினார்க்கினியரைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதினார்.", "கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் ஆசிரியராகவும் பிறகு உள்நாட்டு மொழிகட்கான கண்காணிப்பாளராகவும் நீண்டகாலம் பணிபுரிந்தார்.", "கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக் குழு உறுப்பினராக இருந்தார்.", "இவர் பல தமிழ் நூல்களை ஆராய்ச்சிமிக்க முன்னுரைகளுடன் பதிப்பித்திருக்கின்றார்.", "தமிழ் தமிழ்த் தொன்மங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் குறித்து பல கட்டுரைகளும் நூல்கள் எழுதியுள்ளார்.", "இயற்றிய நூல்கள் நச்சினார்க்கினியர் சைவ சித்தாந்த வரலாறு ஒளவையார் ஏகநாதர் தமிழ்ப் பெருமக்கள் வரலாறு 1934 மாணவர் தமிழகராதி பழமொழி அகராதி 10760 பழமொழிகள் அடங்கியது பதிப்பு 1912 குறிப்புகள் பகுப்பு1877 பிறப்புகள் பகுப்பு1940 இறப்புகள் பகுப்புதமிழ் அகராதி தொகுப்பாளர்கள் பகுப்புதமிழ் எழுத்தாளர்கள் பகுப்புதமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள்" ]
கேப்டன் சிவா சௌகான் இந்தியத் தரைப்படையின் கேப்டனான இவரை 2 சனவரி 2023 அன்று காரகோரம் மலைத்தொடரில் 15600 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் போர் முனையில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண் இராணுவ அதிகாரி ஆவார். சிவா சௌகான் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூர் நகரத்தில் பிறந்தவர். உதய்ப்பூரில் உள்ள என் ஆர் ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்ற சிவா சௌகான் சென்னை இராணுவ அதிகாரிகள் அகாதமியில் ஓராண்டு பயிற்சி பெற்று இந்திய இராணுவத்தில் பொறியியல் படைப் பிரிவில் 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தனிப்பட்ட மற்றும் இராணுவ வாழ்க்கை சிவா சௌகானுக்கு 11 வயதாக இருந்தபோது அவளுடைய தந்தை இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவரது அம்மா சிவாவை தனியாக வளர்த்தார். சிறுவயதில் இருந்தே இந்திய இராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை சிவாவுக்கு இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த சிவா சௌகான் உதய்ப்பூரில் உள்ள என் ஆர் ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடக் கலையில் இளநிலைப் பட்டம் பெற்றார். 2020ம் ஆண்டில் சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஓராண்டு இராணுவப் பயிற்சி பெற்று மே 2021ல் இந்திய இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் லெப்டினண்ட் ஆக பணியில் சேர்ந்தார். 2022ம் ஆம் ஆண்டில் சிவா சௌகான் களத் தரவரிசை தேர்வு மூலம் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். சூலை 2022ல் கார்கில் வெற்றி நாளை முன்னிட்டு கேப்டன் சிவா சௌகான் சியாச்சின் போர் நினைவகத்திலிருந்து கார்கில் போர் நினைவகம் வரை மிதிவண்டி ஓட்டி பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார். சிவா சௌகான் இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளையின் அதிரடிப் படையில் நியமிக்கப்பட்டார். 2022ல் சிவா சௌகானின் துடிப்பான செயல்திறன் அடிப்படையில் சியாச்சின் போர்ப் பள்ளியில் பயிற்சி பெற தகுதி பெற்றார். பயிற்சிப் பள்ளியில் சிவா சௌகான் பனிச் சுவர் ஏறுதல் சகிப்புத்தன்மை பயிற்சி பனிச்சரிவு மற்றும் பிளவு மீட்பு மற்றும் உயிர்வாழும் பயிற்சிகளை உள்ளடக்கிய கடினமான பயிற்சியை மேற்கொண்டார். பயிற்சி மையத்தில் அவர் மட்டுமே பெண். சிவா சௌகான் சுமார் ஒரு மாத காலம் கடுமையான பயிற்சிக்குப் பிறகு சியாச்சின் பனிப்பாறையின் குமார் முகாமில் 2 சனவரி 2023 அன்று முதல் மூன்று மாத காலத்திற்கு சாப்பர்ஸ் குழுவை வழிநடத்துகிறார். சிவா சௌகான் தலைமையிலான குழு போர் பொறியியல் பணிகளுக்கு பொறுப்பாக இருந்தது. கடினமான பயிற்சிக்குப் பிறகு ஃபயர் அண்ட் ப்யூரி சப்பர்ஸின் கேப்டன் சிவா சவுகான் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் குமார் முகாமில் பணியாற்ற ஃபயர் அண்ட் ப்யூரி சப்பர்ஸின் கேப்டன் சிவா சவுகான் முதல் பெண் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். சியாச்சின் குமார் முகாமில் உள்ள ஒரே பெண் அதிகாரியான சிவா சௌகானுக்கு கழிப்பறை வசதியுடன் தனி குடில் நிறுவப்பட்டுள்ளது. இதனையும் காண்க கத்தூல் மொகமதுசாய் சோரயா அலேகோசி சாலிசா தாமி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வலையொலி பகுப்புஇந்தியத் தரைப்படை பகுப்புபெண் படைத்துறை அதிகாரிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஉதய்ப்பூர் மாவட்டம் பகுப்புஇந்தியப் படைத்துறையினர் பகுப்புஇராசபுத்திரர்கள்
[ "கேப்டன் சிவா சௌகான் இந்தியத் தரைப்படையின் கேப்டனான இவரை 2 சனவரி 2023 அன்று காரகோரம் மலைத்தொடரில் 15600 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் போர் முனையில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண் இராணுவ அதிகாரி ஆவார்.", "சிவா சௌகான் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூர் நகரத்தில் பிறந்தவர்.", "உதய்ப்பூரில் உள்ள என் ஆர் ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்ற சிவா சௌகான் சென்னை இராணுவ அதிகாரிகள் அகாதமியில் ஓராண்டு பயிற்சி பெற்று இந்திய இராணுவத்தில் பொறியியல் படைப் பிரிவில் 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.", "தனிப்பட்ட மற்றும் இராணுவ வாழ்க்கை சிவா சௌகானுக்கு 11 வயதாக இருந்தபோது அவளுடைய தந்தை இறந்துவிட்டார்.", "அதைத் தொடர்ந்து அவரது அம்மா சிவாவை தனியாக வளர்த்தார்.", "சிறுவயதில் இருந்தே இந்திய இராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை சிவாவுக்கு இருந்தது.", "பள்ளிப்படிப்பை முடித்த சிவா சௌகான் உதய்ப்பூரில் உள்ள என் ஆர் ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடக் கலையில் இளநிலைப் பட்டம் பெற்றார்.", "2020ம் ஆண்டில் சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஓராண்டு இராணுவப் பயிற்சி பெற்று மே 2021ல் இந்திய இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் லெப்டினண்ட் ஆக பணியில் சேர்ந்தார்.", "2022ம் ஆம் ஆண்டில் சிவா சௌகான் களத் தரவரிசை தேர்வு மூலம் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.", "சூலை 2022ல் கார்கில் வெற்றி நாளை முன்னிட்டு கேப்டன் சிவா சௌகான் சியாச்சின் போர் நினைவகத்திலிருந்து கார்கில் போர் நினைவகம் வரை மிதிவண்டி ஓட்டி பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார்.", "சிவா சௌகான் இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளையின் அதிரடிப் படையில் நியமிக்கப்பட்டார்.", "2022ல் சிவா சௌகானின் துடிப்பான செயல்திறன் அடிப்படையில் சியாச்சின் போர்ப் பள்ளியில் பயிற்சி பெற தகுதி பெற்றார்.", "பயிற்சிப் பள்ளியில் சிவா சௌகான் பனிச் சுவர் ஏறுதல் சகிப்புத்தன்மை பயிற்சி பனிச்சரிவு மற்றும் பிளவு மீட்பு மற்றும் உயிர்வாழும் பயிற்சிகளை உள்ளடக்கிய கடினமான பயிற்சியை மேற்கொண்டார்.", "பயிற்சி மையத்தில் அவர் மட்டுமே பெண்.", "சிவா சௌகான் சுமார் ஒரு மாத காலம் கடுமையான பயிற்சிக்குப் பிறகு சியாச்சின் பனிப்பாறையின் குமார் முகாமில் 2 சனவரி 2023 அன்று முதல் மூன்று மாத காலத்திற்கு சாப்பர்ஸ் குழுவை வழிநடத்துகிறார்.", "சிவா சௌகான் தலைமையிலான குழு போர் பொறியியல் பணிகளுக்கு பொறுப்பாக இருந்தது.", "கடினமான பயிற்சிக்குப் பிறகு ஃபயர் அண்ட் ப்யூரி சப்பர்ஸின் கேப்டன் சிவா சவுகான் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் குமார் முகாமில் பணியாற்ற ஃபயர் அண்ட் ப்யூரி சப்பர்ஸின் கேப்டன் சிவா சவுகான் முதல் பெண் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.", "சியாச்சின் குமார் முகாமில் உள்ள ஒரே பெண் அதிகாரியான சிவா சௌகானுக்கு கழிப்பறை வசதியுடன் தனி குடில் நிறுவப்பட்டுள்ளது.", "இதனையும் காண்க கத்தூல் மொகமதுசாய் சோரயா அலேகோசி சாலிசா தாமி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வலையொலி பகுப்புஇந்தியத் தரைப்படை பகுப்புபெண் படைத்துறை அதிகாரிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஉதய்ப்பூர் மாவட்டம் பகுப்புஇந்தியப் படைத்துறையினர் பகுப்புஇராசபுத்திரர்கள்" ]
மேரி பார் கிளே அக்டோபர் 13 1839 அக்டோபர் 12 1924 அமெரிக்கப் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் தலைவராக இருந்த இவர் மேரி பி. கிளே என்றும் திருமதி ஜே. ஃபிராங்க் ஹெரிக் என்றும் அழைக்கப்பட்டார். குடும்ப பின்னணி காசியஸ் மார்செல்லஸ் கிளே மற்றும் அவரது மனைவி மேரி ஜேன் வார்ஃபீல்டின் மூத்த மகளான மேரி பார் கிளே அக்டோபர் 13 1839 அன்று கென்டக்கியில் உள்ள லெக்சிங்டனில் பிறந்தார். அக்டோபர் 3 1866 இல் ஓஹியோவின் கிளீவ்லேண்டைச் சேர்ந்த ஜான் பிரான்சிஸ் "ஃபிராங்க்" ஹெரிக்கை கிளே மணந்தார். தம்பதியருக்கு மூன்று மகன்கள் இருந்தனர் காசியஸ் கிளே ஹெரிக் ஜூலை 17 1867 மார்ச் 1935 பிரான்சிஸ் வார்ஃபீல்ட் பிப்ரவரி 9 1869 மே 16 1919 மற்றும் கிரீன் ஆகஸ்ட் 11 1871 10 ஜனவரி 1962. இவர்கள் 1872 இல் விவாகரத்து செய்தனர் இவர் ஹெரிக் பெயரை கைவிட்டு கிளே என்ற தனது குடும்பப்பெயரை திரும்பப் பெற்றார் அவர் தனது இரண்டு இளைய குழந்தைகளின் கடைசி பெயர்களையும் கிளே என்று மாற்றினார். 1878 ஆம் ஆண்டில் கிளேயின் பெற்றோரும் விவாகரத்து செய்தனர் இவரது தாயார் மேரி ஜேன் வார்ஃபீல்ட் கிளே 45 ஆண்டுகளாக குடும்ப நிலமான ஒயிட் ஹாலை நிர்வகித்த பின்னர் வீடற்றவராக இருந்தார். இந்த சமத்துவமின்மை மேரி கிளேயை பெண்கள் உரிமைகள் இயக்கத்தில் சேர தூண்டியது. மேலும் இவர் விரைவில் தனது மூன்று இளைய சகோதரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தார். இளையவரான லாரா கிளேயும் இயக்கத்தில் மிகவும் தீவிரமாக செயல்பட்டார். பொது வாழ்க்கை மே மாதம் 1879 இல் மேரி பி. க்ளே தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக செயின்ட் லூயிஸ் மிசோரி சென்றார். இவர் விரைவில் அந்த அமைப்பின் கென்டக்கி பிரதிநிதியாக ஆனார் துணைத் தலைவராக பணியாற்றினார். இவர் ஏற்கனவே அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். அங்கு இவர் சூசன் பி. அந்தோனியைச் சந்தித்து கென்டக்கியில் உள்ள ரிச்மண்டில் வாக்குரிமைத் தலைவரைப் பேச ஏற்பாடு செய்தார். பின்னர் 1879 இல் ஃபாயெட் கவுண்டி சம வாக்குரிமை சங்கத்தை ஏற்பாடு செய்தார். அடுத்த ஆண்டில் மாடிசன் கவுண்டி சம உரிமைகள் சங்கத்தை உருவாக்கினார். மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் வசிக்கும் போது தனது இரண்டு இளைய மகன்களுக்கு கல்வி கற்பதற்காக அங்கு ஒரு வாக்குரிமை சங்கத்தை ஏற்பாடு செய்தார். மேலும் மிச்சிகன் மாநில வாக்குரிமை சங்கத்திற்கான ஃபிளிண்டில் நடந்த மாநாட்டின் தற்காலிகத் தலைவராக ஆனார். இவர் "பதிவு மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மூத்த சட்ட வகுப்பின் முன் "பெண்கள் வாக்களிப்பதற்கான அரசியலமைப்பு உரிமை" என்ற தலைப்பில் இருக்கும் ஆன் ஆர்பரில் ஒரு பத்தியைத் திருத்தினார் இவர் பெண் வாக்குரிமை வரலாற்றின் தொகுதி 3 இல் கென்டக்கி அறிக்கையை சமர்ப்பித்தார் 18761885. 1883 இல் அமெரிக்கப் பெண் வாக்குரிமை சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கிளே ஒரு தேசியப் பெண் அமைப்பில் தலைவர் பதவியை வகித்த முதல் கென்டக்கியன் ஆனார். மேரி பி. கிளே பெண்களின் உரிமைகள் குறித்து பொதுவில் பேசிய முதல் கென்டக்கி பெண்மணியும் ஆவார். இவர் சூசன் பி. அந்தோனி லூசி ஸ்டோன் ஆலிஸ் ஸ்டோன் பிளாக்வெல் மற்றும் பிற முன்னணி வாக்குரிமையாளர்களுடன் கடிதப் பரிமாற்றம் செய்தார். இவர் தனது தங்கையான லாரா க்ளேயை பெண்கள் உரிமை இயக்கத்தில் ஈர்த்த பெருமைக்குரியவர். இவரின் இளைய சகோதரி வரலாற்றில் பெண்கள் உரிமை வழக்கறிஞராக அறியப்பட்டார். இறப்பு உடல்நலக்குறைவு மற்றும் குடும்பக் கடமைகளை இவர் கையாண்டதால் இவரது பொது வாழ்க்கை பெரும்பாலும் 1902 இல் முடிந்தது. கிளே அக்டோபர் 12 1924 அன்று தனது 85வது பிறந்தநாளில் இறந்தார் மேலும் இவர் லெக்சிங்டன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். சான்றுகள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்பு1924 இறப்புகள் பகுப்பு1839 பிறப்புகள்
[ "மேரி பார் கிளே அக்டோபர் 13 1839 அக்டோபர் 12 1924 அமெரிக்கப் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் தலைவராக இருந்த இவர் மேரி பி.", "கிளே என்றும் திருமதி ஜே.", "ஃபிராங்க் ஹெரிக் என்றும் அழைக்கப்பட்டார்.", "குடும்ப பின்னணி காசியஸ் மார்செல்லஸ் கிளே மற்றும் அவரது மனைவி மேரி ஜேன் வார்ஃபீல்டின் மூத்த மகளான மேரி பார் கிளே அக்டோபர் 13 1839 அன்று கென்டக்கியில் உள்ள லெக்சிங்டனில் பிறந்தார்.", "அக்டோபர் 3 1866 இல் ஓஹியோவின் கிளீவ்லேண்டைச் சேர்ந்த ஜான் பிரான்சிஸ் \"ஃபிராங்க்\" ஹெரிக்கை கிளே மணந்தார்.", "தம்பதியருக்கு மூன்று மகன்கள் இருந்தனர் காசியஸ் கிளே ஹெரிக் ஜூலை 17 1867 மார்ச் 1935 பிரான்சிஸ் வார்ஃபீல்ட் பிப்ரவரி 9 1869 மே 16 1919 மற்றும் கிரீன் ஆகஸ்ட் 11 1871 10 ஜனவரி 1962.", "இவர்கள் 1872 இல் விவாகரத்து செய்தனர் இவர் ஹெரிக் பெயரை கைவிட்டு கிளே என்ற தனது குடும்பப்பெயரை திரும்பப் பெற்றார் அவர் தனது இரண்டு இளைய குழந்தைகளின் கடைசி பெயர்களையும் கிளே என்று மாற்றினார்.", "1878 ஆம் ஆண்டில் கிளேயின் பெற்றோரும் விவாகரத்து செய்தனர் இவரது தாயார் மேரி ஜேன் வார்ஃபீல்ட் கிளே 45 ஆண்டுகளாக குடும்ப நிலமான ஒயிட் ஹாலை நிர்வகித்த பின்னர் வீடற்றவராக இருந்தார்.", "இந்த சமத்துவமின்மை மேரி கிளேயை பெண்கள் உரிமைகள் இயக்கத்தில் சேர தூண்டியது.", "மேலும் இவர் விரைவில் தனது மூன்று இளைய சகோதரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தார்.", "இளையவரான லாரா கிளேயும் இயக்கத்தில் மிகவும் தீவிரமாக செயல்பட்டார்.", "பொது வாழ்க்கை மே மாதம் 1879 இல் மேரி பி.", "க்ளே தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக செயின்ட் லூயிஸ் மிசோரி சென்றார்.", "இவர் விரைவில் அந்த அமைப்பின் கென்டக்கி பிரதிநிதியாக ஆனார் துணைத் தலைவராக பணியாற்றினார்.", "இவர் ஏற்கனவே அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார்.", "அங்கு இவர் சூசன் பி.", "அந்தோனியைச் சந்தித்து கென்டக்கியில் உள்ள ரிச்மண்டில் வாக்குரிமைத் தலைவரைப் பேச ஏற்பாடு செய்தார்.", "பின்னர் 1879 இல் ஃபாயெட் கவுண்டி சம வாக்குரிமை சங்கத்தை ஏற்பாடு செய்தார்.", "அடுத்த ஆண்டில் மாடிசன் கவுண்டி சம உரிமைகள் சங்கத்தை உருவாக்கினார்.", "மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் வசிக்கும் போது தனது இரண்டு இளைய மகன்களுக்கு கல்வி கற்பதற்காக அங்கு ஒரு வாக்குரிமை சங்கத்தை ஏற்பாடு செய்தார்.", "மேலும் மிச்சிகன் மாநில வாக்குரிமை சங்கத்திற்கான ஃபிளிண்டில் நடந்த மாநாட்டின் தற்காலிகத் தலைவராக ஆனார்.", "இவர் \"பதிவு மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மூத்த சட்ட வகுப்பின் முன் \"பெண்கள் வாக்களிப்பதற்கான அரசியலமைப்பு உரிமை\" என்ற தலைப்பில் இருக்கும் ஆன் ஆர்பரில் ஒரு பத்தியைத் திருத்தினார் இவர் பெண் வாக்குரிமை வரலாற்றின் தொகுதி 3 இல் கென்டக்கி அறிக்கையை சமர்ப்பித்தார் 18761885.", "1883 இல் அமெரிக்கப் பெண் வாக்குரிமை சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கிளே ஒரு தேசியப் பெண் அமைப்பில் தலைவர் பதவியை வகித்த முதல் கென்டக்கியன் ஆனார்.", "மேரி பி.", "கிளே பெண்களின் உரிமைகள் குறித்து பொதுவில் பேசிய முதல் கென்டக்கி பெண்மணியும் ஆவார்.", "இவர் சூசன் பி.", "அந்தோனி லூசி ஸ்டோன் ஆலிஸ் ஸ்டோன் பிளாக்வெல் மற்றும் பிற முன்னணி வாக்குரிமையாளர்களுடன் கடிதப் பரிமாற்றம் செய்தார்.", "இவர் தனது தங்கையான லாரா க்ளேயை பெண்கள் உரிமை இயக்கத்தில் ஈர்த்த பெருமைக்குரியவர்.", "இவரின் இளைய சகோதரி வரலாற்றில் பெண்கள் உரிமை வழக்கறிஞராக அறியப்பட்டார்.", "இறப்பு உடல்நலக்குறைவு மற்றும் குடும்பக் கடமைகளை இவர் கையாண்டதால் இவரது பொது வாழ்க்கை பெரும்பாலும் 1902 இல் முடிந்தது.", "கிளே அக்டோபர் 12 1924 அன்று தனது 85வது பிறந்தநாளில் இறந்தார் மேலும் இவர் லெக்சிங்டன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.", "சான்றுகள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்பு1924 இறப்புகள் பகுப்பு1839 பிறப்புகள்" ]
டோனி கராபில்லோ மார்ச் 26 1926 அக்டோபர் 28 1997 அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணியவாதியும் வரைகலை வடிவமைப்பாளரும் வரலாற்றாசிரியரும் ஆவார். மார்ச் 26 1926 இல் வர்ஜீனியா ஆன் கராபில்லோ என்ற பெயரில் ஜாக்சன் ஹைட்ஸ் குயின்ஸில் பிறந்தார். 1948 இல் மிடில்பரி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் அதைத் தொடர்ந்து 1949 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார் . தொழில் சிஸ்டம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் உதவி மேலாளராக 11 ஆண்டுகள் பணியாற்றினார். பதவி உயர்வு மற்றும் ஊதியத்தில் பாலின பாகுபாடு காட்டப்பட்ட பெண் ஊழியர்களின் அங்கீகரிக்கப்படாத கணக்கெடுப்பில் பங்கேற்ற பிறகு இவர் தனது வேலையை முடித்தார். இவர் 1966 இல் பெண்களுக்கான தேசிய அமைப்பில் சேர்ந்தார் இவர் 1969 இல் பெண்கள் பாரம்பரிய கழகத்தை நிறுவினார். வணிகமானது லூசி ஸ்டோன் மற்றும் எலிசபெத் கேடி ஸ்டாண்டன் போன்ற பெண்களைப் பற்றிய காகித அட்டைகளின் வரிசையையும் ஆண்டு அறிக்கை மற்றும் நாட்காட்டியையும் வெளியிட்டது. 1970 இல் இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது கூட்டாளியான ஜூடித் மெயுலியுடன் இணைந்து பெண்கள் கிராஃபிக் கம்யூனிகேஷன்ஸ் என்ற கிராஃபிக் கலை நிறுவனத்தை உருவாக்கினார். நிறுவனம் புத்தகங்கள் செய்தித்தாள்கள் அரசியல் பொத்தான்கள் மற்றும் ஊசிகளை தயாரித்து விநியோகித்தது. 1977 இல் அவர் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியானார். இது ஒரு அமெரிக்க இலாப நோக்கமற்ற வெளியீட்டு நிறுவனமாகும். பெண்களுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்கவும் பெண்களை அடிப்படையாகக் கொண்ட ஊடக வடிவங்களுடன் பொதுமக்களை இணைக்கவும் இந்த அமைப்பு செயல்படுகிறது. கராபில்லோ 1987 ஆம் ஆண்டில் மெயுலி எலினோர் ஸ்மீல் கேத்ரின் ஸ்பில்லர் மற்றும் பெக் யோர்கின் ஆகியோருடன் இணைந்து ஃபெமினிஸ்ட் மெஜாரிட்டி அறக்கட்டளையை நிறுவினார். இவர்இந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவராக இருந்தார். மேலும் நௌ இதழின் கலிபோர்னியா அத்தியாயங்களை நிறுவ உதவினார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் அத்தியாயத்தின் தலைவராகவும் தேசிய வாரிய உறுப்பினராகவும் 19681977 மற்றும் துணைத் தலைவராகவும் 19711974 இருந்தார். நௌ இன் தேசிய வெளியீடுகளான நௌ ஆக்ட்ஸ் 19691970 மற்றும் நேஷனல் நௌ டைம்ஸ் 19771985 ஆகியவற்றிலும் இவர் இணைந்து திருத்தியுள்ளார். நேஷனல் நவ் பிரசுரமான டூ இட் நவ் வித் மெயுலியையும் கராபில்லோ திருத்தியுள்ளார். அவர்கள் சம உரிமைகள் திருத்த பிரச்சாரத்திற்காக பணத்தை திரட்டிய பெண்ணிய நபர்களின் வரிசையையும் உருவாக்கினர். இவர் தி ஃபெமினைசேஷன் ஆஃப் பவரை 1988 மெயுலியுடன் இணைந்து எழுதினார் மற்றும் பெண்களுக்கான பாடப்புத்தகமான ஃபெமினிஸ்ட் க்ரோனிகல்ஸ் 19531993 1993 மெயுலி மற்றும் ஜூன் சிசிடாவுடன் இணைந்து எழுதினார். 1988 ஆம் ஆண்டு பதவிக்கு போட்டியிட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பன்னிரண்டு நகரங்களில் ஃபெமினைசேஷன் ஆஃப் பவர் பிரச்சார சுற்றுப்பயணத்திற்காக மெயூலி மற்றும் கராபில்லோ உருவாக்கிய பயணக் கண்காட்சியின் மூலம் அதிகாரத்தின் பெண்ணியமயமாக்கல் வளர்ந்தது. கராபிலோ நுரையீரல் புற்றுநோயால் அக்டோபர் 28 1997 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இறந்தார். இவர் இறக்கும் போது தி ஃபெமினிஸ்ட் க்ரோனிக்கிள்ஸ் ஆஃப் தி 20ம் செஞ்சுரியில் பணியாற்றி வந்தார். சான்றுகள் பகுப்புகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்பு1997 இறப்புகள் பகுப்பு1926 பிறப்புகள்
[ "டோனி கராபில்லோ மார்ச் 26 1926 அக்டோபர் 28 1997 அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணியவாதியும் வரைகலை வடிவமைப்பாளரும் வரலாற்றாசிரியரும் ஆவார்.", "மார்ச் 26 1926 இல் வர்ஜீனியா ஆன் கராபில்லோ என்ற பெயரில் ஜாக்சன் ஹைட்ஸ் குயின்ஸில் பிறந்தார்.", "1948 இல் மிடில்பரி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் அதைத் தொடர்ந்து 1949 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார் .", "தொழில் சிஸ்டம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் உதவி மேலாளராக 11 ஆண்டுகள் பணியாற்றினார்.", "பதவி உயர்வு மற்றும் ஊதியத்தில் பாலின பாகுபாடு காட்டப்பட்ட பெண் ஊழியர்களின் அங்கீகரிக்கப்படாத கணக்கெடுப்பில் பங்கேற்ற பிறகு இவர் தனது வேலையை முடித்தார்.", "இவர் 1966 இல் பெண்களுக்கான தேசிய அமைப்பில் சேர்ந்தார் இவர் 1969 இல் பெண்கள் பாரம்பரிய கழகத்தை நிறுவினார்.", "வணிகமானது லூசி ஸ்டோன் மற்றும் எலிசபெத் கேடி ஸ்டாண்டன் போன்ற பெண்களைப் பற்றிய காகித அட்டைகளின் வரிசையையும் ஆண்டு அறிக்கை மற்றும் நாட்காட்டியையும் வெளியிட்டது.", "1970 இல் இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது கூட்டாளியான ஜூடித் மெயுலியுடன் இணைந்து பெண்கள் கிராஃபிக் கம்யூனிகேஷன்ஸ் என்ற கிராஃபிக் கலை நிறுவனத்தை உருவாக்கினார்.", "நிறுவனம் புத்தகங்கள் செய்தித்தாள்கள் அரசியல் பொத்தான்கள் மற்றும் ஊசிகளை தயாரித்து விநியோகித்தது.", "1977 இல் அவர் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியானார்.", "இது ஒரு அமெரிக்க இலாப நோக்கமற்ற வெளியீட்டு நிறுவனமாகும்.", "பெண்களுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்கவும் பெண்களை அடிப்படையாகக் கொண்ட ஊடக வடிவங்களுடன் பொதுமக்களை இணைக்கவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.", "கராபில்லோ 1987 ஆம் ஆண்டில் மெயுலி எலினோர் ஸ்மீல் கேத்ரின் ஸ்பில்லர் மற்றும் பெக் யோர்கின் ஆகியோருடன் இணைந்து ஃபெமினிஸ்ட் மெஜாரிட்டி அறக்கட்டளையை நிறுவினார்.", "இவர்இந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவராக இருந்தார்.", "மேலும் நௌ இதழின் கலிபோர்னியா அத்தியாயங்களை நிறுவ உதவினார்.", "இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் அத்தியாயத்தின் தலைவராகவும் தேசிய வாரிய உறுப்பினராகவும் 19681977 மற்றும் துணைத் தலைவராகவும் 19711974 இருந்தார்.", "நௌ இன் தேசிய வெளியீடுகளான நௌ ஆக்ட்ஸ் 19691970 மற்றும் நேஷனல் நௌ டைம்ஸ் 19771985 ஆகியவற்றிலும் இவர் இணைந்து திருத்தியுள்ளார்.", "நேஷனல் நவ் பிரசுரமான டூ இட் நவ் வித் மெயுலியையும் கராபில்லோ திருத்தியுள்ளார்.", "அவர்கள் சம உரிமைகள் திருத்த பிரச்சாரத்திற்காக பணத்தை திரட்டிய பெண்ணிய நபர்களின் வரிசையையும் உருவாக்கினர்.", "இவர் தி ஃபெமினைசேஷன் ஆஃப் பவரை 1988 மெயுலியுடன் இணைந்து எழுதினார் மற்றும் பெண்களுக்கான பாடப்புத்தகமான ஃபெமினிஸ்ட் க்ரோனிகல்ஸ் 19531993 1993 மெயுலி மற்றும் ஜூன் சிசிடாவுடன் இணைந்து எழுதினார்.", "1988 ஆம் ஆண்டு பதவிக்கு போட்டியிட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பன்னிரண்டு நகரங்களில் ஃபெமினைசேஷன் ஆஃப் பவர் பிரச்சார சுற்றுப்பயணத்திற்காக மெயூலி மற்றும் கராபில்லோ உருவாக்கிய பயணக் கண்காட்சியின் மூலம் அதிகாரத்தின் பெண்ணியமயமாக்கல் வளர்ந்தது.", "கராபிலோ நுரையீரல் புற்றுநோயால் அக்டோபர் 28 1997 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இறந்தார்.", "இவர் இறக்கும் போது தி ஃபெமினிஸ்ட் க்ரோனிக்கிள்ஸ் ஆஃப் தி 20ம் செஞ்சுரியில் பணியாற்றி வந்தார்.", "சான்றுகள் பகுப்புகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்பு1997 இறப்புகள் பகுப்பு1926 பிறப்புகள்" ]
பிரீத்தி சரண் பிறப்பு 5 செப்டம்பர் 1958 என்பவர் இந்திய வெளியுறவுப் பணி 1982 தொகுதி ஊழியர் ஆவார். இவர் திசம்பர் 2018ல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழுவிற்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சரண் 1 சனவரி 2019 முதல் 31 திசம்பர் 2022 வரையிலான ஒரு காலத்திற்கு இப்பதவியிலிருந்தார். தனிப்பட்ட வாழ்க்கை பிரீத்தி சரண் தில்லி பல்கலைக்கழகத்தின் சீமாட்டி சிறீராம் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பங்கஜ் சரண் என்பவரை மணந்தார். இவர் இந்தியாவின் தற்போதைய துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தொழில் ஆகத்து 1982ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த சரண் மாஸ்கோ டாக்கா கெய்ரோ ஜெனிவா டொராண்டோ மற்றும் வியட்நாம் ஆகிய இடங்களில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். சரண் தொராண்டோவில் இந்தியத் தூதராகவும் வியட்நாமுக்கான இந்தியத் தூதராகவும் இருந்தார். இவர் மார்ச் 2016 முதல் 30 செப்டம்பர் 2018 வரை இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் செயலாளராக கிழக்கு பணியாற்றினார். சனவரி 1 2019 முதல் 31 திசம்பர் 2022 வரை பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் குழுவில் உறுப்பினராக இருந்தார். விசன் இந்தியா அறக்கட்டளையில் மூலோபாய மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கான மையத்தின் வழிகாட்டியாகவும் இவர் செயல்படுகிறார். மேற்கோள்கள் பகுப்பு1958 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "பிரீத்தி சரண் பிறப்பு 5 செப்டம்பர் 1958 என்பவர் இந்திய வெளியுறவுப் பணி 1982 தொகுதி ஊழியர் ஆவார்.", "இவர் திசம்பர் 2018ல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழுவிற்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "சரண் 1 சனவரி 2019 முதல் 31 திசம்பர் 2022 வரையிலான ஒரு காலத்திற்கு இப்பதவியிலிருந்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை பிரீத்தி சரண் தில்லி பல்கலைக்கழகத்தின் சீமாட்டி சிறீராம் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.", "இவர் பங்கஜ் சரண் என்பவரை மணந்தார்.", "இவர் இந்தியாவின் தற்போதைய துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார்.", "இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.", "தொழில் ஆகத்து 1982ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த சரண் மாஸ்கோ டாக்கா கெய்ரோ ஜெனிவா டொராண்டோ மற்றும் வியட்நாம் ஆகிய இடங்களில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.", "சரண் தொராண்டோவில் இந்தியத் தூதராகவும் வியட்நாமுக்கான இந்தியத் தூதராகவும் இருந்தார்.", "இவர் மார்ச் 2016 முதல் 30 செப்டம்பர் 2018 வரை இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் செயலாளராக கிழக்கு பணியாற்றினார்.", "சனவரி 1 2019 முதல் 31 திசம்பர் 2022 வரை பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் குழுவில் உறுப்பினராக இருந்தார்.", "விசன் இந்தியா அறக்கட்டளையில் மூலோபாய மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கான மையத்தின் வழிகாட்டியாகவும் இவர் செயல்படுகிறார்.", "மேற்கோள்கள் பகுப்பு1958 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
கீர்த்தி பாண்டியன் பிறப்பு18 பிப்ரவரி 1992 இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த வளைந்து வரும் இளம் நடிகை ஆவார். இவர்தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார். 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற சாகசப் படத்தில் அறிமுகமான இவர் இயக்குனர் கோகுல் இயக்கிய தப்பிப்பிழைக்கும் வகை திரைப்படமான அன்பிற்கினியாளில் 2021 முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியானபாராட்டைப் பெற்றுள்ளார். கீர்த்தி பாண்டியன் தும்பாவில் முன்னணி நடிகையாக நடித்த பிறகு ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதையும் பெற்றுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை கீர்த்தி பாண்டியன் 18 பிப்ரவரி 1992 அன்று சென்னையில் நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்துள்ளார். இவருக்கு கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியன் என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர் இவரது பெரியப்பா மகளான அக்கா ரம்யா பாண்டியனும் தமிழ் நடிகையே. கீர்த்தி தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் படித்துள்ளார். திரைவாழ்க்கை 20152018 பட்டம் பெற்ற பிறகு பாண்டியன் பாலே மற்றும் சல்சா வகை நடனக் கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் பின்னர் 2015 ம் ஆண்டு நாடக நடிப்புக்கு மாறினார். இவரது தந்தைக்கு சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான ஏபி குரூப்ஸின் தலைமை இயக்குனராகவும் இருந்த அதே நேரத்தில் சிங்கப்பூரில் இவரது சொந்த விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார். இவரின் நிறம் மற்றும் வயதிற்கேற்ற எடை இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் பல்வேறு இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். சில நேரங்களில் கதாபாத்திரத்தின் தன்மை பிடிக்காமல் இவரும் பல படங்களை நிராகரித்துள்ளார். 2019தற்போது கீர்த்தியை இயக்குனர் ஹரிஷ் ராம் அணுகி தும்பா 2019 படத்தில் அவருக்கு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்து அதன்படி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மலையாளத் திரைப்படமான ஹெலனின் 2019 தமிழ் பதிப்பான அன்பிற்கினியாள் 2021 என்ற படத்தில் தனது தந்தையுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து 5 இணையதளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற நகைச்சுவை இணையத் தொடரிலும் நடிகர் முனிஷ்காந்துடன் இணைந்து நடித்துள்ளார். கொஞ்சம் பேசினால் என்ன மற்றும் கண்ணகி ஆகியவை கீர்த்தியின் வரவிருக்கும் படங்களில் அடங்கும். திரைப்படவியல் திரைப்படங்கள் தொலைக்காட்சி விருதுகள் மற்றும் பரிந்துரைகள் மேற்கோள்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்பு1992 பிறப்புகள்
[ " கீர்த்தி பாண்டியன் பிறப்பு18 பிப்ரவரி 1992 இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த வளைந்து வரும் இளம் நடிகை ஆவார்.", "இவர்தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து வருகிறார்.", "இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார்.", "2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற சாகசப் படத்தில் அறிமுகமான இவர் இயக்குனர் கோகுல் இயக்கிய தப்பிப்பிழைக்கும் வகை திரைப்படமான அன்பிற்கினியாளில் 2021 முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியானபாராட்டைப் பெற்றுள்ளார்.", "கீர்த்தி பாண்டியன் தும்பாவில் முன்னணி நடிகையாக நடித்த பிறகு ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதையும் பெற்றுள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை கீர்த்தி பாண்டியன் 18 பிப்ரவரி 1992 அன்று சென்னையில் நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்துள்ளார்.", "இவருக்கு கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியன் என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர் இவரது பெரியப்பா மகளான அக்கா ரம்யா பாண்டியனும் தமிழ் நடிகையே.", "கீர்த்தி தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் படித்துள்ளார்.", "திரைவாழ்க்கை 20152018 பட்டம் பெற்ற பிறகு பாண்டியன் பாலே மற்றும் சல்சா வகை நடனக் கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் பின்னர் 2015 ம் ஆண்டு நாடக நடிப்புக்கு மாறினார்.", "இவரது தந்தைக்கு சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான ஏபி குரூப்ஸின் தலைமை இயக்குனராகவும் இருந்த அதே நேரத்தில் சிங்கப்பூரில் இவரது சொந்த விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார்.", "இவரின் நிறம் மற்றும் வயதிற்கேற்ற எடை இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் பல்வேறு இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.", "சில நேரங்களில் கதாபாத்திரத்தின் தன்மை பிடிக்காமல் இவரும் பல படங்களை நிராகரித்துள்ளார்.", "2019தற்போது கீர்த்தியை இயக்குனர் ஹரிஷ் ராம் அணுகி தும்பா 2019 படத்தில் அவருக்கு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்து அதன்படி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.", "மலையாளத் திரைப்படமான ஹெலனின் 2019 தமிழ் பதிப்பான அன்பிற்கினியாள் 2021 என்ற படத்தில் தனது தந்தையுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.", "அதைத்தொடர்ந்து 5 இணையதளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற நகைச்சுவை இணையத் தொடரிலும் நடிகர் முனிஷ்காந்துடன் இணைந்து நடித்துள்ளார்.", "கொஞ்சம் பேசினால் என்ன மற்றும் கண்ணகி ஆகியவை கீர்த்தியின் வரவிருக்கும் படங்களில் அடங்கும்.", "திரைப்படவியல் திரைப்படங்கள் தொலைக்காட்சி விருதுகள் மற்றும் பரிந்துரைகள் மேற்கோள்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்பு1992 பிறப்புகள்" ]
ஜெனரல் கேப்ரியல் டிஅனுன்சியோ மான்டினெவோசோவின் இளவரசர் 12 மார்ச் 1863 1 மார்ச் 1938 சில சமயங்களில் எழுதப்படுகிறது. என்பவர் ஒரு இத்தாலிய கவிஞர் நாடக ஆசிரியர் சொற்பொழிவாளர் பத்திரிகையாளர் பிரபு முதல் உலகப் போரின் போது இத்தாலிய இராணுவ அதிகாரியாக இருந்தவர். இவர் 1889 முதல் 1910 வரை இத்தாலிய இலக்கியத்திலும் பின்னர் 1914 முதல் 1924 வரை இத்தாலிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்தார். இவர் பெரும்பாலும் இல் வாட் "கவிஞர்" அல்லது இல் ப்ரோஃபெட்டா "தீர்க்கதரிசி" என்ற அடைமொழிகளில் குறிப்பிடப்பட்டார். டிஅனுன்சியோ தனது இலக்கியப் படைப்புகளில் மறைகுறி மரபு இயக்கத்துடன் தொடர்புடையவர். இது பிரெஞ்சு குறியீட்டியம் மற்றும் பிரித்தானிய அழகியல்வாதம் ஆகியவற்றுடன் நெருக்கமாக இருந்தது. இத்தகைய படைப்புகள் முந்தைய இயல்பான தன்மைக்கு எதிரானதான கற்பனைக் கனவுகளில் ஒரு திருப்பத்தை கொண்டதாக இருந்தது. இவர் பிரீட்ரிக் நீட்சேவின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். அது இவரது இலக்கிய மற்றும் பிற்கால அரசியல் வாழ்வில் வெளிப்பட்டது. எலியோனோரா டூஸ் மற்றும் லூயிசா கசாட்டி உட்பட பல பெண்களுடனான இவரது விவகாரங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. முதல் உலகப் போரின் போது இத்தாலியில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளினால் இலக்கியவாதி என்ற நிலையிலிருந்து ஒரு தேசிய போர் வீரனாக மாறினார். இவர் இத்தாலிய இராணுவத்தின் உயரடுக்கு ஆர்டிடி புயல் துருப்புக்களுடன் தொடர்புடையவராகவும் வியன்னா மீதான வானூர்தி தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றாராகவும் இருந்தார். 1919 ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி மாநாட்டிற்கு எதிரான இத்தாலிய தேசியவாத எதிர்வினையின் ஒரு பகுதியாக இவர் ஃபியூம் நகரை மையமாக கொண்டு இத்தாலிய ரீஜென்சி ஆஃப் கர்னாரோ அரசை அமைத்தார். கர்னாரோவின் சாசனம் இசையை அரசின் அடிப்படைக் கோட்பாடாக மாற்றியது. இது இயற்கையில் கார்ப்பரேட்டிசமாக இருந்தது. டிஅனுன்சியோ இத்தாலிய எல்லைகடந்த தேசியத்தை போதித்தாலும் தன்னை ஒரு பாசிசவாதி என்று சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் இத்தாலிய பாசிசத்தை ஓரளவு உருவாக்கியதற்காக இவர் புகழப்படுகிறார். இவரது கருத்துக்கள் மற்றும் அழகியல் இரண்டும் பெனிட்டோ முசோலினியின் மீது தாக்கத்தை உண்டாக்கியது. 1924இல் இவர் இளவரசர் பட்டம் பெற்றார். குறிப்புகள் பகுப்பு1938 இறப்புகள் பகுப்பு1863 பிறப்புகள் பகுப்புஇத்தாலிய எழுத்தாளர்கள் பகுப்புஇத்தாலிய அரசியல்வாதிகள்
[ "ஜெனரல் கேப்ரியல் டிஅனுன்சியோ மான்டினெவோசோவின் இளவரசர் 12 மார்ச் 1863 1 மார்ச் 1938 சில சமயங்களில் எழுதப்படுகிறது.", "என்பவர் ஒரு இத்தாலிய கவிஞர் நாடக ஆசிரியர் சொற்பொழிவாளர் பத்திரிகையாளர் பிரபு முதல் உலகப் போரின் போது இத்தாலிய இராணுவ அதிகாரியாக இருந்தவர்.", "இவர் 1889 முதல் 1910 வரை இத்தாலிய இலக்கியத்திலும் பின்னர் 1914 முதல் 1924 வரை இத்தாலிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்தார்.", "இவர் பெரும்பாலும் இல் வாட் \"கவிஞர்\" அல்லது இல் ப்ரோஃபெட்டா \"தீர்க்கதரிசி\" என்ற அடைமொழிகளில் குறிப்பிடப்பட்டார்.", "டிஅனுன்சியோ தனது இலக்கியப் படைப்புகளில் மறைகுறி மரபு இயக்கத்துடன் தொடர்புடையவர்.", "இது பிரெஞ்சு குறியீட்டியம் மற்றும் பிரித்தானிய அழகியல்வாதம் ஆகியவற்றுடன் நெருக்கமாக இருந்தது.", "இத்தகைய படைப்புகள் முந்தைய இயல்பான தன்மைக்கு எதிரானதான கற்பனைக் கனவுகளில் ஒரு திருப்பத்தை கொண்டதாக இருந்தது.", "இவர் பிரீட்ரிக் நீட்சேவின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.", "அது இவரது இலக்கிய மற்றும் பிற்கால அரசியல் வாழ்வில் வெளிப்பட்டது.", "எலியோனோரா டூஸ் மற்றும் லூயிசா கசாட்டி உட்பட பல பெண்களுடனான இவரது விவகாரங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.", "முதல் உலகப் போரின் போது இத்தாலியில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளினால் இலக்கியவாதி என்ற நிலையிலிருந்து ஒரு தேசிய போர் வீரனாக மாறினார்.", "இவர் இத்தாலிய இராணுவத்தின் உயரடுக்கு ஆர்டிடி புயல் துருப்புக்களுடன் தொடர்புடையவராகவும் வியன்னா மீதான வானூர்தி தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றாராகவும் இருந்தார்.", "1919 ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி மாநாட்டிற்கு எதிரான இத்தாலிய தேசியவாத எதிர்வினையின் ஒரு பகுதியாக இவர் ஃபியூம் நகரை மையமாக கொண்டு இத்தாலிய ரீஜென்சி ஆஃப் கர்னாரோ அரசை அமைத்தார்.", "கர்னாரோவின் சாசனம் இசையை அரசின் அடிப்படைக் கோட்பாடாக மாற்றியது.", "இது இயற்கையில் கார்ப்பரேட்டிசமாக இருந்தது.", "டிஅனுன்சியோ இத்தாலிய எல்லைகடந்த தேசியத்தை போதித்தாலும் தன்னை ஒரு பாசிசவாதி என்று சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் இத்தாலிய பாசிசத்தை ஓரளவு உருவாக்கியதற்காக இவர் புகழப்படுகிறார்.", "இவரது கருத்துக்கள் மற்றும் அழகியல் இரண்டும் பெனிட்டோ முசோலினியின் மீது தாக்கத்தை உண்டாக்கியது.", "1924இல் இவர் இளவரசர் பட்டம் பெற்றார்.", "குறிப்புகள் பகுப்பு1938 இறப்புகள் பகுப்பு1863 பிறப்புகள் பகுப்புஇத்தாலிய எழுத்தாளர்கள் பகுப்புஇத்தாலிய அரசியல்வாதிகள்" ]
பிரேமலா சிவப்பிரகாசபிள்ளை சிவசேகரம் பிறப்பு 22 ஏப்ரல் 1942இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஆவார். இலங்கை நாட்டின் முதல் பெண் பொறியாளர் மற்றும் முதல் பெண் கட்டிட பொறியாளர் என்றும் கருதப்படுகிறார்.. இலங்கையின் பொறியாளர்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். 2019ம் ஆண்டு மார்ச்சு மாதம் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த கொண்டாட்டத்தில் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் பெண்களின் பட்டியலிடப்பட்ட பன்னிரெண்டு பெண் ஆளுமைகளில் ஒருவராக இவர் இலங்கை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சுயசரிதை இவரது தந்தை தம்பையாப்பிள்ளை சிவப்பிரகாசபிள்ளை கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த புகழ்பெற்ற பொறியியலாளர் ஆவார். இவரது தந்தையின் வேலையின் பொருட்டு இவரது குடும்பத்தினர் கொழும்பில் தங்கியிருந்தனர் ஆனால் 1942 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ஜப்பானியர்கள் கொழும்பு துறைமுகத்தில் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து குடும்பமாக இடம் பெயர்ந்து சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். பிரேமலா 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். வாழ்க்கை பிரேமலாபெண்கள் கல்லூரியில் பள்ளிக்கல்வியை கற்றுள்ளார். பின்னர் 1960 ம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் சேர்ந்தார். 1964 அவர் நாட்டின் முதல் பெண் பொறியியல் இளங்கலை பட்டதாரி மற்றும் முதல் பெண் பொறியாளர் ஆனார். பட்டம் பெற்ற பிறகு அதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். பிரேமலா ஆக்ஸ்போர்டில் உள்ள சோமர்வில் கல்லூரியில் நிதி உதவித்தொகைப் பெற்று அதன் மூலம் கட்டமைப்பு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் மேலும் கல்லூரி சார்பாக 1967 ம் ஆண்டில் பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டார் 1966 ம் ஆண்டில் பிரிட்டிஷ் மகளிர் பொறியியல் சங்கத்தில் சேர்ந்தார் மற்றும் 1969 ம் ஆண்டில் இலங்கையில் முதல் பெண்கள் பொறியியல் ஆண்டை அறிமுகப்படுத்தியதில் பங்கேற்றார் 1978 ம் ஆண்டில் இலங்கை நாட்டின் முதல் பெண் தலைமை கட்டமைப்பு பொறியியலாளராக பொறுப்பேற்று கொழும்பில் உள்ள வடிவமைப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். 1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தனவினால் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டின் முக்கிய பொறியியலாளர்களில் ஒருவராக பிரேமலா பணியாற்றினார். 1983 கறுப்பு ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து பிரேமலா தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்று இயல்பு நிலை ஏற்பட்டவுடன் இலங்கைக்குத் திரும்பினார். விருதுகள் 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் பொறியாளர்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறந்த பொறியியல் விருது பெற்றுள்ளார். 2019ம் ஆண்டு மார்ச்சு மாதம் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த கொண்டாட்டத்தில் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் பெண்களின் பட்டியலிடப்பட்ட பன்னிரெண்டு பெண் ஆளுமைகளில் ஒருவராக இவர் இலங்கை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மேற்கோள்கள் பகுப்புஇலங்கைத் தமிழ்ப் பெண்கள் பகுப்புஇலங்கைப் பொறியியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1942 பிறப்புகள்
[ " பிரேமலா சிவப்பிரகாசபிள்ளை சிவசேகரம் பிறப்பு 22 ஏப்ரல் 1942இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஆவார்.", "இலங்கை நாட்டின் முதல் பெண் பொறியாளர் மற்றும் முதல் பெண் கட்டிட பொறியாளர் என்றும் கருதப்படுகிறார்.. இலங்கையின் பொறியாளர்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.", "2019ம் ஆண்டு மார்ச்சு மாதம் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த கொண்டாட்டத்தில் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் பெண்களின் பட்டியலிடப்பட்ட பன்னிரெண்டு பெண் ஆளுமைகளில் ஒருவராக இவர் இலங்கை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.", "சுயசரிதை இவரது தந்தை தம்பையாப்பிள்ளை சிவப்பிரகாசபிள்ளை கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த புகழ்பெற்ற பொறியியலாளர் ஆவார்.", "இவரது தந்தையின் வேலையின் பொருட்டு இவரது குடும்பத்தினர் கொழும்பில் தங்கியிருந்தனர் ஆனால் 1942 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ஜப்பானியர்கள் கொழும்பு துறைமுகத்தில் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து குடும்பமாக இடம் பெயர்ந்து சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர்.", "பிரேமலா 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.", "வாழ்க்கை பிரேமலாபெண்கள் கல்லூரியில் பள்ளிக்கல்வியை கற்றுள்ளார்.", "பின்னர் 1960 ம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் சேர்ந்தார்.", "1964 அவர் நாட்டின் முதல் பெண் பொறியியல் இளங்கலை பட்டதாரி மற்றும் முதல் பெண் பொறியாளர் ஆனார்.", "பட்டம் பெற்ற பிறகு அதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.", "பிரேமலா ஆக்ஸ்போர்டில் உள்ள சோமர்வில் கல்லூரியில் நிதி உதவித்தொகைப் பெற்று அதன் மூலம் கட்டமைப்பு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் மேலும் கல்லூரி சார்பாக 1967 ம் ஆண்டில் பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டார் 1966 ம் ஆண்டில் பிரிட்டிஷ் மகளிர் பொறியியல் சங்கத்தில் சேர்ந்தார் மற்றும் 1969 ம் ஆண்டில் இலங்கையில் முதல் பெண்கள் பொறியியல் ஆண்டை அறிமுகப்படுத்தியதில் பங்கேற்றார் 1978 ம் ஆண்டில் இலங்கை நாட்டின் முதல் பெண் தலைமை கட்டமைப்பு பொறியியலாளராக பொறுப்பேற்று கொழும்பில் உள்ள வடிவமைப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.", "1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தனவினால் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டின் முக்கிய பொறியியலாளர்களில் ஒருவராக பிரேமலா பணியாற்றினார்.", "1983 கறுப்பு ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து பிரேமலா தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்று இயல்பு நிலை ஏற்பட்டவுடன் இலங்கைக்குத் திரும்பினார்.", "விருதுகள் 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் பொறியாளர்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறந்த பொறியியல் விருது பெற்றுள்ளார்.", "2019ம் ஆண்டு மார்ச்சு மாதம் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த கொண்டாட்டத்தில் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் பெண்களின் பட்டியலிடப்பட்ட பன்னிரெண்டு பெண் ஆளுமைகளில் ஒருவராக இவர் இலங்கை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புஇலங்கைத் தமிழ்ப் பெண்கள் பகுப்புஇலங்கைப் பொறியியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1942 பிறப்புகள்" ]
" பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி " என்பது ஸ்காட்லாந்திய விசித்திரக் கதையாகும். இது ஜான் பிரான்சிஸ் காம்ப்பெல் என்ற ஸ்காட்லாந்திய எழுத்தாளரின் மேற்கு மேட்டுநிலங்களின் பிரபலமான கதைகள் என்ற கதைத் தொகுப்பில் காணப்படுகிறது. நாடோடிப் பயணியான ஜான் மெக்டொனால்ட் இக்கதையைத் தனக்குக் கூறியதாகச் சொல்லும் காம்ப்பெல் இக்கதையானது தி வாட்டர் ஆஃப் லைஃப் கதையின் இணைக்கதையாக உள்ளதையும் குறிப்பிடுகிறார். கதைச் சுருக்கம் ஒரு அரசன் தன் பார்வையையும் நடக்கக்கூடிய திறனையும் இழந்து கொண்டிருந்தான். அவருடைய இரு மூத்த மகன்கள் அவரைக் குணப்படுத்துவதற்கான உயிர் நீரைக் கொண்டுவருவதற்காகப் புறப்பட்டனர். முட்டாளென அறியப்பட்டிருந்த மூன்றாவது மகனான ஜானும் தந்தைக்காக உயிர்நீரைக் கொண்டுவரப் புறப்பட்டுச் சென்றான். அவன் சென்றடைந்த முதல் நகரத்தில் தன் சகோதரர்களைக் கண்டான். பயணத்தைத் தொடர்ந்த ஜான் வழியில் இரவைக் கழிக்க ஒரு மரத்தில் ஏறினான். ஆனால் வாயில் நெருப்புத்தணலுடன் அங்கு வந்த ஒரு கரடி அவனைக் கீழே இறங்கி வரும்படிக் கூறியது. அவன் கீழே இறங்கி வராவிட்டால் தான் மரத்தின்மீது ஏறி வந்துவிடுவதாகக் கூறி அவனை அச்சுறுத்தியதால் ஜானும் கீழிறங்கி வந்தான். கரடி ஒரு மானைப் பிடித்துச் சமைத்து இறைச்சியை அவனுக்கு அளித்தது. காலையில் தன்மீது அவனைச் சவாரி செய்ய வைத்தது. ஒவ்வொரு இரவும் பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி அனுப்பியதாகக் கூறி ஒவ்வொரு ராட்சனுடன் தங்க வைத்தது. மூன்றாவது ராட்சதன் ஜானுடன் மல்யுத்தம் செய்து அவனை வீழ்த்திய சமயம் அவன் பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக்கரடி அங்கு வந்தால் ராட்சனுக்கு அது கெட்ட நேரமாக இருக்கும் என்று சொன்னான். அப்போது அங்கு கரடி தோன்றியது. ஒரு செம்மறி ஆட்டின் இறந்த உடலைக் கதவின் முன் வைக்க ராட்சசன் உத்தரவிட்டான். ஒரு கழுகு வந்து அதைத் தின்னும் என்றும் அப்போது அக்கழுகின் காதில் இருந்த மருவை ஒரு துளி இரத்தம்கூட வராமல் வெட்டிவிட வேண்டும் என்றும் ஜானிடம் கூறினான். ஜானும் அவ்வாறே செய்யக் கழுகு அவனது தந்தையைக் குணப்படுத்தக்கூடிய உயிர் நீருக்காக அவனைப் பச்சைத் தீவுக்கு கொண்டு சென்றது. அங்கு அவனுக்கு உயிர் நீருடன் மேலும் காலியே ஆகாத ஒரு மதுப் புட்டி வெட்டவெட்டக் குறையாத ஒரு ரொட்டி அதே போன்ற ஒரு பாலாடைக்கட்டியும் கிடைத்தன. அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண்ணை ஜான் முத்தமிட்டான். கழுகு அவனைத் திரும்பச் சுமந்து சென்றது. ஜான் ராட்சதனிடம் மதுப் புட்டியைக் காட்டினான். ராட்சதர் அவனுக்குப் பணம் சேணம் மற்றும் கடிவாளத்தை வழங்கினான். அவற்றை ஏற்றுக்கொண்ட ஜான் தன் மனதிற்கினியவள் வந்தால் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள ராட்சதனும் ஒப்புக்கொண்டான். அடுத்த இரண்டு ராட்சதர்களுக்கும் அதே நிபந்தனைகளின் கீழ் ரொட்டி மற்றும் பாலாடைக்கட்டிகளை விற்றான். ஜான் நகரத்தை அடைந்து அங்கிருந்த தனது சகோதரர்களைச் சந்தித்து வீட்டிற்கு வரச் சொன்னான். ஆனால் அவர்கள் அவனைக் கொன்று உயிர் நீரைத் திருடி சென்றனர். அவன் இறந்துவிடவில்லை. நினைவு திரும்பியபோது அங்கு சென்று கொண்டிருந்த ஒரு கொல்லனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டான். கொல்லனும் ஜானைத் தூக்கித் தனது வண்டியினுள் போட்டான். வண்டியிலிருந்த இரும்பு அவனது காயங்களில் நுழைந்து அவன் தோலைக் கரடுமுரடானதாகவும் தலையை வழுக்கையாகவும் ஆக்கி விட்டது. ஜான் முத்தமிட்ட இளம்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். கோழிவளர்க்கும் பெண்ணொருத்தி குழந்தையின் தந்தையைக் கண்டவுடன் அவன் தலைமேல் குதிக்கும் ஒரு பறவையை அப்பெண்ணுக்குக் கொடுத்தாள். அப்பெண் வழியில் அந்த மூன்று ராட்சதர்களையும் சந்தித்து மதுப்புட்டி ரொட்டி பாலாடைக்கட்டி மூன்றையும் பெற்றுக்கொண்டு அரசரைப் போய் சந்தித்து நடந்ததைக் கூறினாள். அரசனும் அவள்முன் எல்லா ஆண்களையும் வரவழைத்தான். ஆனால் அப்பறவை யார் தலைமீதும் குதிக்கவில்லை. இன்னும் வராதவர்கள் யாராவது இருக்கிறார்களாவென அரசன் வினவ கொல்லன் முரட்டுத்தோலும் வழுக்கைத் தலையுமுடைய தனது வேலையாள் ஒருவன் உள்ளதாகத் தெரிவித்தான். அரசன் அவனைக் கூட்டிவரச்சொல்ல வேலையாளாக வந்த ஜானின் மேல் பறவை குதித்தது. அரசனும் தன் மகனை அடையாளம் கண்டுகொண்டான். ஜான் நடந்தவற்றைத் தந்தையிடம் தெரிவித்து அப்பெண்ணை மணந்து கொண்டான். ஆதாரம் இந்த கதை பிரான்சிஸ் ஹிண்டஸ் க்ரூம் என்பவராலும் தொகுக்கப்பட்டது. இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும் என்ற கதையின் மாற்றுவடிவமாக இக்கதை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பகுப்பாய்வு கதை வகை ஐரோப்பிய அறிஞர்களான ஜோஹன்னஸ் போல்ட் மற்றும் ஜிரி பொலிவ்கா ஆகியோர் க்ரிம் ஃபேரி டேல்ஸ் பற்றிய அவர்களின் கூட்டு வர்ணனைகளில் இந்த ஸ்காட்லாந்தியக் கதையை செருமானிய தி வாட்டர் ஆஃப் லைஃப்பின் மாறுபட்ட வடிவமெனப் பட்டியலிட்டனர். இரண்டு கதைகளும் பன்னாட்டு ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் 551 ஆக "தங்கள் தந்தைக்கான அற்புதமான தீர்வுக்கான தேடலில் மகன்கள்" அல்லது "உயிர் நீர்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கதை வகை இறக்கும் அல்லது பார்வையற்ற ஒரு அரசனைப் பற்றியதாகவும் அவரைக் குணப்படுத்தக்கூடிய ஒரே பொருளைக் கண்டுபிடிக்க அவரது மூன்று மகன்களை அனுப்புவதாகவும் அமைந்துள்ளது. குறிப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "\" பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி \" என்பது ஸ்காட்லாந்திய விசித்திரக் கதையாகும்.", "இது ஜான் பிரான்சிஸ் காம்ப்பெல் என்ற ஸ்காட்லாந்திய எழுத்தாளரின் மேற்கு மேட்டுநிலங்களின் பிரபலமான கதைகள் என்ற கதைத் தொகுப்பில் காணப்படுகிறது.", "நாடோடிப் பயணியான ஜான் மெக்டொனால்ட் இக்கதையைத் தனக்குக் கூறியதாகச் சொல்லும் காம்ப்பெல் இக்கதையானது தி வாட்டர் ஆஃப் லைஃப் கதையின் இணைக்கதையாக உள்ளதையும் குறிப்பிடுகிறார்.", "கதைச் சுருக்கம் ஒரு அரசன் தன் பார்வையையும் நடக்கக்கூடிய திறனையும் இழந்து கொண்டிருந்தான்.", "அவருடைய இரு மூத்த மகன்கள் அவரைக் குணப்படுத்துவதற்கான உயிர் நீரைக் கொண்டுவருவதற்காகப் புறப்பட்டனர்.", "முட்டாளென அறியப்பட்டிருந்த மூன்றாவது மகனான ஜானும் தந்தைக்காக உயிர்நீரைக் கொண்டுவரப் புறப்பட்டுச் சென்றான்.", "அவன் சென்றடைந்த முதல் நகரத்தில் தன் சகோதரர்களைக் கண்டான்.", "பயணத்தைத் தொடர்ந்த ஜான் வழியில் இரவைக் கழிக்க ஒரு மரத்தில் ஏறினான்.", "ஆனால் வாயில் நெருப்புத்தணலுடன் அங்கு வந்த ஒரு கரடி அவனைக் கீழே இறங்கி வரும்படிக் கூறியது.", "அவன் கீழே இறங்கி வராவிட்டால் தான் மரத்தின்மீது ஏறி வந்துவிடுவதாகக் கூறி அவனை அச்சுறுத்தியதால் ஜானும் கீழிறங்கி வந்தான்.", "கரடி ஒரு மானைப் பிடித்துச் சமைத்து இறைச்சியை அவனுக்கு அளித்தது.", "காலையில் தன்மீது அவனைச் சவாரி செய்ய வைத்தது.", "ஒவ்வொரு இரவும் பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி அனுப்பியதாகக் கூறி ஒவ்வொரு ராட்சனுடன் தங்க வைத்தது.", "மூன்றாவது ராட்சதன் ஜானுடன் மல்யுத்தம் செய்து அவனை வீழ்த்திய சமயம் அவன் பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக்கரடி அங்கு வந்தால் ராட்சனுக்கு அது கெட்ட நேரமாக இருக்கும் என்று சொன்னான்.", "அப்போது அங்கு கரடி தோன்றியது.", "ஒரு செம்மறி ஆட்டின் இறந்த உடலைக் கதவின் முன் வைக்க ராட்சசன் உத்தரவிட்டான்.", "ஒரு கழுகு வந்து அதைத் தின்னும் என்றும் அப்போது அக்கழுகின் காதில் இருந்த மருவை ஒரு துளி இரத்தம்கூட வராமல் வெட்டிவிட வேண்டும் என்றும் ஜானிடம் கூறினான்.", "ஜானும் அவ்வாறே செய்யக் கழுகு அவனது தந்தையைக் குணப்படுத்தக்கூடிய உயிர் நீருக்காக அவனைப் பச்சைத் தீவுக்கு கொண்டு சென்றது.", "அங்கு அவனுக்கு உயிர் நீருடன் மேலும் காலியே ஆகாத ஒரு மதுப் புட்டி வெட்டவெட்டக் குறையாத ஒரு ரொட்டி அதே போன்ற ஒரு பாலாடைக்கட்டியும் கிடைத்தன.", "அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண்ணை ஜான் முத்தமிட்டான்.", "கழுகு அவனைத் திரும்பச் சுமந்து சென்றது.", "ஜான் ராட்சதனிடம் மதுப் புட்டியைக் காட்டினான்.", "ராட்சதர் அவனுக்குப் பணம் சேணம் மற்றும் கடிவாளத்தை வழங்கினான்.", "அவற்றை ஏற்றுக்கொண்ட ஜான் தன் மனதிற்கினியவள் வந்தால் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள ராட்சதனும் ஒப்புக்கொண்டான்.", "அடுத்த இரண்டு ராட்சதர்களுக்கும் அதே நிபந்தனைகளின் கீழ் ரொட்டி மற்றும் பாலாடைக்கட்டிகளை விற்றான்.", "ஜான் நகரத்தை அடைந்து அங்கிருந்த தனது சகோதரர்களைச் சந்தித்து வீட்டிற்கு வரச் சொன்னான்.", "ஆனால் அவர்கள் அவனைக் கொன்று உயிர் நீரைத் திருடி சென்றனர்.", "அவன் இறந்துவிடவில்லை.", "நினைவு திரும்பியபோது அங்கு சென்று கொண்டிருந்த ஒரு கொல்லனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டான்.", "கொல்லனும் ஜானைத் தூக்கித் தனது வண்டியினுள் போட்டான்.", "வண்டியிலிருந்த இரும்பு அவனது காயங்களில் நுழைந்து அவன் தோலைக் கரடுமுரடானதாகவும் தலையை வழுக்கையாகவும் ஆக்கி விட்டது.", "ஜான் முத்தமிட்ட இளம்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.", "கோழிவளர்க்கும் பெண்ணொருத்தி குழந்தையின் தந்தையைக் கண்டவுடன் அவன் தலைமேல் குதிக்கும் ஒரு பறவையை அப்பெண்ணுக்குக் கொடுத்தாள்.", "அப்பெண் வழியில் அந்த மூன்று ராட்சதர்களையும் சந்தித்து மதுப்புட்டி ரொட்டி பாலாடைக்கட்டி மூன்றையும் பெற்றுக்கொண்டு அரசரைப் போய் சந்தித்து நடந்ததைக் கூறினாள்.", "அரசனும் அவள்முன் எல்லா ஆண்களையும் வரவழைத்தான்.", "ஆனால் அப்பறவை யார் தலைமீதும் குதிக்கவில்லை.", "இன்னும் வராதவர்கள் யாராவது இருக்கிறார்களாவென அரசன் வினவ கொல்லன் முரட்டுத்தோலும் வழுக்கைத் தலையுமுடைய தனது வேலையாள் ஒருவன் உள்ளதாகத் தெரிவித்தான்.", "அரசன் அவனைக் கூட்டிவரச்சொல்ல வேலையாளாக வந்த ஜானின் மேல் பறவை குதித்தது.", "அரசனும் தன் மகனை அடையாளம் கண்டுகொண்டான்.", "ஜான் நடந்தவற்றைத் தந்தையிடம் தெரிவித்து அப்பெண்ணை மணந்து கொண்டான்.", "ஆதாரம் இந்த கதை பிரான்சிஸ் ஹிண்டஸ் க்ரூம் என்பவராலும் தொகுக்கப்பட்டது.", "இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும் என்ற கதையின் மாற்றுவடிவமாக இக்கதை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.", "பகுப்பாய்வு கதை வகை ஐரோப்பிய அறிஞர்களான ஜோஹன்னஸ் போல்ட் மற்றும் ஜிரி பொலிவ்கா ஆகியோர் க்ரிம் ஃபேரி டேல்ஸ் பற்றிய அவர்களின் கூட்டு வர்ணனைகளில் இந்த ஸ்காட்லாந்தியக் கதையை செருமானிய தி வாட்டர் ஆஃப் லைஃப்பின் மாறுபட்ட வடிவமெனப் பட்டியலிட்டனர்.", "இரண்டு கதைகளும் பன்னாட்டு ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் 551 ஆக \"தங்கள் தந்தைக்கான அற்புதமான தீர்வுக்கான தேடலில் மகன்கள்\" அல்லது \"உயிர் நீர்\" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.", "இந்தக் கதை வகை இறக்கும் அல்லது பார்வையற்ற ஒரு அரசனைப் பற்றியதாகவும் அவரைக் குணப்படுத்தக்கூடிய ஒரே பொருளைக் கண்டுபிடிக்க அவரது மூன்று மகன்களை அனுப்புவதாகவும் அமைந்துள்ளது.", "குறிப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
மலேசிய மனிதவள அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவில் மனிதவள வளங்களை நிர்வகிக்கும் மற்றும் மேம்படுத்தும் அமைச்சு ஆகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் உள்ளது. வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யும் மலேசியர்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேடி வழங்குவதில் முன்னணி வகிக்கும் இந்த அமைச்சு தொழிற்சங்கங்கள் தொழில்துறை உறவுகள் சமூக பாதுகாப்பு ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு முதலிடம் வழங்குகிறது. பொறுப்பு துறைகள் தொழிற்சங்கங்கள் திறன் மேம்பாடு உடல் உழைப்பு தொழில்துறை உறவுகள் சமூக பாதுகாப்பு தொழில் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு தொழில்துறை நீதிமன்றம் தொழில்துறை நீதிமன்றம் தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மனிதவள அமைச்சர் மனிதவள துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்டப் பிரிவு உள் தணிக்கை பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணை பொதுச் செயலாளர் கொள்கை மற்றும் பன்னாடு கொள்கைப் பிரிவு தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் பன்னாட்டுப் பிரிவு தேசிய ஊதிய ஆலோசனை மன்றம் துணைப் பொதுச் செயலாளர் செயல்பாடுகள் வளர்ச்சி நிதி மற்றும் மனித வளப் பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு ஆய்நர் மற்றும் அமலாக்கப் பிரிவு மலேசிய மனிதவள அமைச்சர்கள் மனிதவள அமைச்சின் கூட்டரசு துறைகள் தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் துறை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை . மலேசியத் தொழில்துறை நீதிமன்றம் மனிதவளத் துறை திறன் மேம்பாட்டுத் துறை பயிற்றுவிப்பாளர் மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சி மையம் தொழிற்சங்க விவகாரங்கள் துறை சரவாக் தொழிலாளர் துறை சபா தொழிலாளர் துறை மலேசியத் தொழில்துறை உறவுகள் துறை உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட ஊதிய அமைப்பு கூட்டரசு நிறுவனங்கள் சமூக பாதுகாப்பு அமைப்பு மனித வள மேம்பாட்டு நிதி தொழில்சார் மற்றும் உடல்நலப் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் திறன் மேம்பாட்டு நிதிக் கழகம் தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசிய மனிதவள அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கின்றது. தொழில் மற்றும் தொழிலாளர் தரநிலைகள் வேலைவாய்ப்புச் சட்டம் 1955 1955 1955 265 தொழிலாளர் சட்டம் சபா 67 . 67 . 67 தொழிலாளர் சட்டம் சரவாக் 76 . 76 . 76 தொழிலாளர்களின் வீட்டுவசதி மற்றும் குறைந்தபட்ச தரநிலைகள் சட்டம் 1990 1990 1990 446 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு சட்டம் 1966 1966 1966 350 தனியார் வேலைவாய்ப்பு முகவர் சட்டம் 1981 1981 1981 246 ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 2007 2007 670 வேலைவாய்ப்பு கட்டுப்பாடு சட்டம் 1968 திருத்தப்பட்டது 1988 1968 1988 1968 1988 353 வேலைவாய்ப்பு தகவல் சட்டம் 1953 1953 1953 159 விடுமுறைச் சட்டம் 1951 1951 1951 369 வார விடுமுறைகள் சட்டம் 1950 1950 1950 220 விடுமுறை நாட்கள் சட்டம்சபா 56 . 56 . 56 பொது விடுமுறை சட்டம் சரவாக் 8 . 8 . 8 தொழில் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் இயந்திரங்கள் சட்டம் 1967 1967 1967 139 பெட்ரோலியம் பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டம் 1984 1984 1984 302 தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 1994 1994 514 தொழில்துறை உறவுகள் தொழில்துறை உறவுகள் சட்டம் 1967 1967 1967 177 தொழிற்சங்க சட்டம் 1959 1959 1959 262 சமூகப் பாதுகாப்பு ஊழியர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 1969 1969 4 தொழிலாளர் இழப்பீடு சட்டம் 1952 1952 1952 273 தேசிய ஊதிய ஆலோசனை மன்றச் சட்டம் 2011 2011 2011 732 குறைந்தபட்ச ஓய்வூதிய வயது சட்டம் 2012 2012 2012 753 திறன் மேம்பாடு மனிதவள மேம்பாட்டு அமைப்புச் சட்டம் 2001 2001 2001 612 திறன் மேம்பாட்டு நிதிச் சட்டம் 2004 2004 2004 640 தேசியத் திறன் மேம்பாட்டுச் சட்டம் 2006 2006 2006 652 மேற்கோள்கள் மேலும் காண்க எஸ். ஏ. கணபதி வி. டேவிட் ஐரீன் பெர்னாண்டஸ் தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு 1947 குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியாவில் சட்டம் பகுப்புமலேசியத் தொழிற்சங்கவாதிகள்
[ "மலேசிய மனிதவள அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவில் மனிதவள வளங்களை நிர்வகிக்கும் மற்றும் மேம்படுத்தும் அமைச்சு ஆகும்.", "இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் உள்ளது.", "வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யும் மலேசியர்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேடி வழங்குவதில் முன்னணி வகிக்கும் இந்த அமைச்சு தொழிற்சங்கங்கள் தொழில்துறை உறவுகள் சமூக பாதுகாப்பு ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு முதலிடம் வழங்குகிறது.", "பொறுப்பு துறைகள் தொழிற்சங்கங்கள் திறன் மேம்பாடு உடல் உழைப்பு தொழில்துறை உறவுகள் சமூக பாதுகாப்பு தொழில் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு தொழில்துறை நீதிமன்றம் தொழில்துறை நீதிமன்றம் தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மனிதவள அமைச்சர் மனிதவள துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் சட்டப் பிரிவு உள் தணிக்கை பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணை பொதுச் செயலாளர் கொள்கை மற்றும் பன்னாடு கொள்கைப் பிரிவு தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் பன்னாட்டுப் பிரிவு தேசிய ஊதிய ஆலோசனை மன்றம் துணைப் பொதுச் செயலாளர் செயல்பாடுகள் வளர்ச்சி நிதி மற்றும் மனித வளப் பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு கணக்கு பிரிவு தகவல் மேலாண்மை பிரிவு ஆய்நர் மற்றும் அமலாக்கப் பிரிவு மலேசிய மனிதவள அமைச்சர்கள் மனிதவள அமைச்சின் கூட்டரசு துறைகள் தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் துறை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை .", "மலேசியத் தொழில்துறை நீதிமன்றம் மனிதவளத் துறை திறன் மேம்பாட்டுத் துறை பயிற்றுவிப்பாளர் மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சி மையம் தொழிற்சங்க விவகாரங்கள் துறை சரவாக் தொழிலாளர் துறை சபா தொழிலாளர் துறை மலேசியத் தொழில்துறை உறவுகள் துறை உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட ஊதிய அமைப்பு கூட்டரசு நிறுவனங்கள் சமூக பாதுகாப்பு அமைப்பு மனித வள மேம்பாட்டு நிதி தொழில்சார் மற்றும் உடல்நலப் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் திறன் மேம்பாட்டு நிதிக் கழகம் தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசிய மனிதவள அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கின்றது.", "தொழில் மற்றும் தொழிலாளர் தரநிலைகள் வேலைவாய்ப்புச் சட்டம் 1955 1955 1955 265 தொழிலாளர் சட்டம் சபா 67 .", "67 .", "67 தொழிலாளர் சட்டம் சரவாக் 76 .", "76 .", "76 தொழிலாளர்களின் வீட்டுவசதி மற்றும் குறைந்தபட்ச தரநிலைகள் சட்டம் 1990 1990 1990 446 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு சட்டம் 1966 1966 1966 350 தனியார் வேலைவாய்ப்பு முகவர் சட்டம் 1981 1981 1981 246 ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 2007 2007 670 வேலைவாய்ப்பு கட்டுப்பாடு சட்டம் 1968 திருத்தப்பட்டது 1988 1968 1988 1968 1988 353 வேலைவாய்ப்பு தகவல் சட்டம் 1953 1953 1953 159 விடுமுறைச் சட்டம் 1951 1951 1951 369 வார விடுமுறைகள் சட்டம் 1950 1950 1950 220 விடுமுறை நாட்கள் சட்டம்சபா 56 .", "56 .", "56 பொது விடுமுறை சட்டம் சரவாக் 8 .", "8 .", "8 தொழில் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் இயந்திரங்கள் சட்டம் 1967 1967 1967 139 பெட்ரோலியம் பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டம் 1984 1984 1984 302 தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 1994 1994 514 தொழில்துறை உறவுகள் தொழில்துறை உறவுகள் சட்டம் 1967 1967 1967 177 தொழிற்சங்க சட்டம் 1959 1959 1959 262 சமூகப் பாதுகாப்பு ஊழியர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 1969 1969 4 தொழிலாளர் இழப்பீடு சட்டம் 1952 1952 1952 273 தேசிய ஊதிய ஆலோசனை மன்றச் சட்டம் 2011 2011 2011 732 குறைந்தபட்ச ஓய்வூதிய வயது சட்டம் 2012 2012 2012 753 திறன் மேம்பாடு மனிதவள மேம்பாட்டு அமைப்புச் சட்டம் 2001 2001 2001 612 திறன் மேம்பாட்டு நிதிச் சட்டம் 2004 2004 2004 640 தேசியத் திறன் மேம்பாட்டுச் சட்டம் 2006 2006 2006 652 மேற்கோள்கள் மேலும் காண்க எஸ்.", "ஏ.", "கணபதி வி.", "டேவிட் ஐரீன் பெர்னாண்டஸ் தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு 1947 குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியாவில் சட்டம் பகுப்புமலேசியத் தொழிற்சங்கவாதிகள்" ]
சிக்னேச்சர் வங்கி ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நியூ யார்க் கனெடிகட் கலிபோர்னியா நெவாடா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் சேவை புரியும் வணிக வங்கியாகும். சிக்னேச்சர் வங்கியின் துணை நிறுவனமான சிக்னேச்சர் ஃபைனான்சியல் எல்எல்சி உபகரண நிதி மற்றும் குத்தகை நிதி வழங்குகிறது.சிக்னேச்சர் செக்யூரிட்டீஸ் குரூப் கார்ப்பரேஷன் முழு உரிமையுடைய துணை நிறுவனம் உரிமம் பெற்ற தரகர்வியாபாரம் மற்றும் முதலீட்டு ஆலோசனைகள் தரகு சொத்து மேலாண்மை மற்றும் காப்பீட்டுச் சேவைகள் மற்றும் இதர சேவைகளை வழங்குகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வங்கியின் மொத்த சொத்துக்கள் 110.4 பில்லியன் மற்றும் வைப்புத் தொகை 82.6 பில்லியன் ஆகும். 2021 வரை இவ்வங்கி 65.25 பில்லியன் கடன்களைக் கொண்டிருந்தது. சிக்னேச்சர் வங்கி 2001ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது பணக்கார வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது மற்றும் அவர்களுடன் தனிப்பட்ட உறவுகளை உருவாக்கியது. இதன் வரலாற்றின் பெரும்பகுதியை நியூயார்க் நகரப் பகுதியில் மட்டுமே அலுவலகங்களைக் கொண்டிருந்தது. 2010களின் பிற்பகுதியில் இது புவியியல் ரீதியாகவும் சேவைகளின் அடிப்படையில் விரிவடையத் தொடங்கியது. இருப்பினும் 2018ஆம் ஆண்டில் இவ்வங்கி கிரிப்டோகரன்சி துறையில் நுழைந்தது. 2021ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி வணிகங்கள் அதன் வைப்புத் தொகையில் 30 சதவீதத்தை கொண்டிருந்தது. 10 மார்ச் 2023 அன்று சிலிக்கான் வேலி வங்கி தோல்வியடைந்ததை அடுதது 12 மார்ச் 2023 அன்று சிக்னேச்சர் வங்கி மூடப்பட்டது. இது அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது பெரிய வங்கி தோல்வியாகும். முதலில் 8 மார்ச் 2023 அன்று சில்வர்கேட் வங்கியும் 10 மார்ச் 2023 அன்று சிலிக்கான் வேலி வங்கியும் 12 மார்ச் 2023 அன்று சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டது. கிரிப்டோகரன்சி விரிவாக்கம் 2018ல் சாதாரன வங்கித் தொழில்துறையிலிருந்து விலகி கிரிப்டோகரன்சியில் கவனம் செலுத்தியது. 2021ல் இதன் வைப்புத் தொகைகளில் 16 மேல் சதவீதத்திற்கும் மேல் கிரிப்டோகரன்சியில் பெறப்பட்டது. இது பிப்ரவரி 2023க்குள் 30 ஆக உயர்ந்தது. கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் வங்கியின் பங்கு மதிப்பை ஒரே ஆண்டில் 75ல் இருந்து 375 ஆக உயர்ந்ததால் வங்கிக்கு "கிரிப்டோ வங்கி" என்ற பிம்பத்தைக் கொடுத்தது. பைனான்சியல் டைம்ஸ் இதழின்படி "சிக்னேச்சர் வங்கி 12 பெரிய கிரிப்டோ தரகர்களில் எட்டு பேர் விரைவாக வங்கியிலிருந்து பணத்தை எடுத்தனர். இதற்கு பதிலடியாக வங்கி கிரிப்டோகரன்சி துறையில் தனது ஈடுபாட்டை குறைத்தது. 1 மார்ச்சு 2023 அன்று வங்கியின் கிரிப்டோ கரன்சி மூத்த தலைமை ஆலோசகர் பதவி விலகினார். வங்கியின் தோல்விக்கான காரணங்கள் 12 மார்ச் 2023 அன்று ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் மாநில நிதிச் சேவைத் துறையால் சிக்னேச்சர் வங்கி மூடப்பட்டது. பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறத் தொடங்கினர். திங்கள்கிழமை காலைக்குள் அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக வங்கியால் சேவையை நிறுத்தவோ அல்லது அதன் நிதியை உயர்த்தவோ முடியவில்லை. வங்கியின் தோல்வியானது நிதி அமைப்புமுறைக்கு ஒரு முறையான ஆபத்தாகக் குறிப்பிடப்பட்டது. இதன் வைப்புத் தொகைகள் மீது ஃபெடரல் டெபாசிட் காப்புறுதி நிறுவனத்தில் 250000 டாலர் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கியின் விரைவான சரிவு உள்நாட்டினரை ஆச்சரியப்படுத்தியது. வெள்ளியன்று வங்கியில் குறிப்பிடத்தக்க அளவு டெபாசிட்கள் வெளியேறியிருந்தாலும் வங்கியின் நிர்வாகிகள் தாங்கள் நன்கு மூலதனம் பெற்றதாகவும் இழப்புகளை ஈடுசெய்து கொள்ள முடியும் என்றும் நம்பினர். வங்கியின் குழுவில் உறுப்பினராக இருந்த முன்னாள் அமெரிக்க காங்கிரஸார் பார்னி ஃபிராங்க் சிலிக்கான் வேலி வங்கியின் சரிவை அடுத்து வாடிக்கையாளர்கள் வங்கியின் கிரிப்டோ கரன்சியைக் கண்டு கவலையடைந்து தங்கள் நிதியை திரும்பப் பெற்றனர். இதன் விளைவாக சிலிக்கான் வேலி வங்கியால் உருவாக்கப்பட்ட பீதி ஏற்பட்டது. டிசம்பர் 2022 நிலவரப்படி 89 பில்லியன் டாலர் வங்கி வைப்புத் தொகையில் 90 சதவீதத்த்திற்கு மேல் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வைப்பாளர்களும் முழுமை பணம் திரும்பப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்னேச்சர் வங்கியின் ஈக்விட்டி மற்றும் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் இழப்பை சந்திக்க நேரிடும். கிரிப்டோகரன்சியின் மதிப்பு சரிவு சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சில்வர்கேட் வங்கியின் தோல்விகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு சிக்னேச்சர் வங்கியும் தோல்வி அடைந்தது. சிக்னேச்சர் வங்கி மூடப்பட்ட நேரத்தில் 110 பில்லியன் சொத்துக்களைக் கொண்டிருந்தது. 2008ல் சிலிக்கான் பள்ளத்தாக்கு வங்கி சரிவு மற்றும் வாஷிங்டன் மியூச்சுவல் நிதிகள் மூடப்பட்டதற்குப் பின்னால் இவ்வங்கியின் தோல்வி அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது பெரியதாகும். இதனையும் காண்க சில்வர்கேட் வங்கி சிலிக்கான் வேலி வங்கி வெளி இணைப்புகள் அமெரிக்க வங்கித் தோல்விகளால் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை சிக்னேச்சர் வங்கியின் இணையதளம் மேற்கோள்கள் பகுப்புஐக்கிய அமெரிக்க வங்கிகள் பகுப்புபொருளாதாரப் பிரச்சினைகள் பகுப்புஐக்கிய அமெரிக்க பொருளாதாரம் பகுப்புநியூ யோர்க் மாநிலம்
[ "சிக்னேச்சர் வங்கி ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நியூ யார்க் கனெடிகட் கலிபோர்னியா நெவாடா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் சேவை புரியும் வணிக வங்கியாகும்.", "சிக்னேச்சர் வங்கியின் துணை நிறுவனமான சிக்னேச்சர் ஃபைனான்சியல் எல்எல்சி உபகரண நிதி மற்றும் குத்தகை நிதி வழங்குகிறது.சிக்னேச்சர் செக்யூரிட்டீஸ் குரூப் கார்ப்பரேஷன் முழு உரிமையுடைய துணை நிறுவனம் உரிமம் பெற்ற தரகர்வியாபாரம் மற்றும் முதலீட்டு ஆலோசனைகள் தரகு சொத்து மேலாண்மை மற்றும் காப்பீட்டுச் சேவைகள் மற்றும் இதர சேவைகளை வழங்குகிறது.", "2022 ஆம் ஆண்டின் இறுதியில் வங்கியின் மொத்த சொத்துக்கள் 110.4 பில்லியன் மற்றும் வைப்புத் தொகை 82.6 பில்லியன் ஆகும்.", "2021 வரை இவ்வங்கி 65.25 பில்லியன் கடன்களைக் கொண்டிருந்தது.", "சிக்னேச்சர் வங்கி 2001ம் ஆண்டில் நிறுவப்பட்டது.", "இது பணக்கார வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது மற்றும் அவர்களுடன் தனிப்பட்ட உறவுகளை உருவாக்கியது.", "இதன் வரலாற்றின் பெரும்பகுதியை நியூயார்க் நகரப் பகுதியில் மட்டுமே அலுவலகங்களைக் கொண்டிருந்தது.", "2010களின் பிற்பகுதியில் இது புவியியல் ரீதியாகவும் சேவைகளின் அடிப்படையில் விரிவடையத் தொடங்கியது.", "இருப்பினும் 2018ஆம் ஆண்டில் இவ்வங்கி கிரிப்டோகரன்சி துறையில் நுழைந்தது.", "2021ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி வணிகங்கள் அதன் வைப்புத் தொகையில் 30 சதவீதத்தை கொண்டிருந்தது.", "10 மார்ச் 2023 அன்று சிலிக்கான் வேலி வங்கி தோல்வியடைந்ததை அடுதது 12 மார்ச் 2023 அன்று சிக்னேச்சர் வங்கி மூடப்பட்டது.", "இது அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது பெரிய வங்கி தோல்வியாகும்.", "முதலில் 8 மார்ச் 2023 அன்று சில்வர்கேட் வங்கியும் 10 மார்ச் 2023 அன்று சிலிக்கான் வேலி வங்கியும் 12 மார்ச் 2023 அன்று சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டது.", "கிரிப்டோகரன்சி விரிவாக்கம் 2018ல் சாதாரன வங்கித் தொழில்துறையிலிருந்து விலகி கிரிப்டோகரன்சியில் கவனம் செலுத்தியது.", "2021ல் இதன் வைப்புத் தொகைகளில் 16 மேல் சதவீதத்திற்கும் மேல் கிரிப்டோகரன்சியில் பெறப்பட்டது.", "இது பிப்ரவரி 2023க்குள் 30 ஆக உயர்ந்தது.", "கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் வங்கியின் பங்கு மதிப்பை ஒரே ஆண்டில் 75ல் இருந்து 375 ஆக உயர்ந்ததால் வங்கிக்கு \"கிரிப்டோ வங்கி\" என்ற பிம்பத்தைக் கொடுத்தது.", "பைனான்சியல் டைம்ஸ் இதழின்படி \"சிக்னேச்சர் வங்கி 12 பெரிய கிரிப்டோ தரகர்களில் எட்டு பேர் விரைவாக வங்கியிலிருந்து பணத்தை எடுத்தனர்.", "இதற்கு பதிலடியாக வங்கி கிரிப்டோகரன்சி துறையில் தனது ஈடுபாட்டை குறைத்தது.", "1 மார்ச்சு 2023 அன்று வங்கியின் கிரிப்டோ கரன்சி மூத்த தலைமை ஆலோசகர் பதவி விலகினார்.", "வங்கியின் தோல்விக்கான காரணங்கள் 12 மார்ச் 2023 அன்று ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் மாநில நிதிச் சேவைத் துறையால் சிக்னேச்சர் வங்கி மூடப்பட்டது.", "பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறத் தொடங்கினர்.", "திங்கள்கிழமை காலைக்குள் அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக வங்கியால் சேவையை நிறுத்தவோ அல்லது அதன் நிதியை உயர்த்தவோ முடியவில்லை.", "வங்கியின் தோல்வியானது நிதி அமைப்புமுறைக்கு ஒரு முறையான ஆபத்தாகக் குறிப்பிடப்பட்டது.", "இதன் வைப்புத் தொகைகள் மீது ஃபெடரல் டெபாசிட் காப்புறுதி நிறுவனத்தில் 250000 டாலர் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.", "வங்கியின் விரைவான சரிவு உள்நாட்டினரை ஆச்சரியப்படுத்தியது.", "வெள்ளியன்று வங்கியில் குறிப்பிடத்தக்க அளவு டெபாசிட்கள் வெளியேறியிருந்தாலும் வங்கியின் நிர்வாகிகள் தாங்கள் நன்கு மூலதனம் பெற்றதாகவும் இழப்புகளை ஈடுசெய்து கொள்ள முடியும் என்றும் நம்பினர்.", "வங்கியின் குழுவில் உறுப்பினராக இருந்த முன்னாள் அமெரிக்க காங்கிரஸார் பார்னி ஃபிராங்க் சிலிக்கான் வேலி வங்கியின் சரிவை அடுத்து வாடிக்கையாளர்கள் வங்கியின் கிரிப்டோ கரன்சியைக் கண்டு கவலையடைந்து தங்கள் நிதியை திரும்பப் பெற்றனர்.", "இதன் விளைவாக சிலிக்கான் வேலி வங்கியால் உருவாக்கப்பட்ட பீதி ஏற்பட்டது.", "டிசம்பர் 2022 நிலவரப்படி 89 பில்லியன் டாலர் வங்கி வைப்புத் தொகையில் 90 சதவீதத்த்திற்கு மேல் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.", "அனைத்து வைப்பாளர்களும் முழுமை பணம் திரும்பப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.", "சிக்னேச்சர் வங்கியின் ஈக்விட்டி மற்றும் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.", "கிரிப்டோகரன்சியின் மதிப்பு சரிவு சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சில்வர்கேட் வங்கியின் தோல்விகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு சிக்னேச்சர் வங்கியும் தோல்வி அடைந்தது.", "சிக்னேச்சர் வங்கி மூடப்பட்ட நேரத்தில் 110 பில்லியன் சொத்துக்களைக் கொண்டிருந்தது.", "2008ல் சிலிக்கான் பள்ளத்தாக்கு வங்கி சரிவு மற்றும் வாஷிங்டன் மியூச்சுவல் நிதிகள் மூடப்பட்டதற்குப் பின்னால் இவ்வங்கியின் தோல்வி அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது பெரியதாகும்.", "இதனையும் காண்க சில்வர்கேட் வங்கி சிலிக்கான் வேலி வங்கி வெளி இணைப்புகள் அமெரிக்க வங்கித் தோல்விகளால் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை சிக்னேச்சர் வங்கியின் இணையதளம் மேற்கோள்கள் பகுப்புஐக்கிய அமெரிக்க வங்கிகள் பகுப்புபொருளாதாரப் பிரச்சினைகள் பகுப்புஐக்கிய அமெரிக்க பொருளாதாரம் பகுப்புநியூ யோர்க் மாநிலம்" ]
. கோடி சூர்ய பிரபா என்ற பிரபா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமாவார். தெலுங்கு தமிழ் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் நூற்று இருபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிரபா நடித்துள்ளார். பிரபல ஆந்திர மாநில நடிகர்களான என்.டி.ராமராவ் மற்றும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள பிரபா இரண்டு நந்தி விருதுகளையும் வென்றுள்ளார். திரைவாழ்க்கை குச்சிப்புடி நடன கலைஞராக தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தெனாலியில் பிறந்த இவரது தந்தை பெயர் சுப்ரமணியம் மற்றும் தாயார் பெயர் ஸ்ரீ ரமணம்மா ஆகும். பிரபா தனது ஆரம்பக் கல்வியை சென்னையில் உள்ள பாம்பினோ பள்ளியில் பயின்றார். அப்போதிலிருந்தே குச்சிப்புடி நடனம் முழுநேரமாக கற்க ஆரம்பித்தார். ஆனால் இவரது குச்சிப்புடி நடன அரங்கேற்றமும் திருமணமும் ஒரே நேரத்தில் தான் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட நாற்பதற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். திரைப்படவியல் தெலுங்கு நீடா லெனி ஆதாதே 1974 தெலுங்கில் அறிமுகம் பூமி கோசம் 1974 அம்மாயிலு ஜாக்ரதா 1975 அன்னதம்முல கதா 1975 ராமையா தந்திரி 1975 ஆதவரில்லு 1976 மகாகவி க்ஷேத்ரய்யா 1976 ருக்மணியாக முதல் நந்தி விருது விந்தா இல்லு சாந்த கோலா 1976 மான்சிகி மாரோ பெரு 1976 சந்திரிகாவாக தான வீர சூர கர்ணா 1977 சாவித்திரியாக தேவதலாரா தீவின்சாந்தி 1977. ஆமே கதா 1977 ஜகன்மோகினி 1978 டோங்காலா டோபிடி 1978 மஞ்சி மனசு 1978 இந்திண்டி ராமாயணம் 1979 மா வூரி தேவதா 1979 கோரிகலே குர்ரலைட் 1979 கந்தர்வ கன்யா 1979 சம்சார பந்தம் 1980 ஸ்ரீ விநாயக விஜயமு 1980 பிரியம்வதாவாக சந்தியா ராகம் 1981 பார்வதி பரமேஷ்வர்லு 1981 சுனிதாவாக நேனு மா ஆவிதா 1981 சந்தோஷி மாதா விரத மஹாத்யம் 1983 ஸ்வப்னாவாக சிம்ஹம் நவ்விந்தி 1983. பத்மவியூஹம் 1984 ரோஜுலு மராயி 1984 மனிஷிகோ சரித்ரா 1984 ஸ்ரீ தத்த தரிசனம் 1985 சுமதியாக பலே தம்முடு 1985 தந்த்ரா பாப்பராயுடு திரைப்படம் 1986 ஆத்ம பந்துவுலு 1987 முக்குரு கொடுக்குலு 1988 பிரம்ம புத்ருடு 1988 மாயா பஜார் 1995 கொண்டப்பள்ளி ரத்தையா 1995 சாலா பகுண்டி 2001 ராகவேந்திரா திரைப்படம் 2003 ராகவாவின் தாயாக கபீர்தாஸ் 2003 வெகு சுக்கலு 2004 லட்சுமி கல்யாணம் 2007 கிக் 2009 நாகவல்லி 2010 பார்வதி தேவியாக ஊ கொடதாரா? உலிக்கி படாதரா? 2012 ரிஷி குமாரின் தாயாக ரெபெல் 2012 ஜேம்ஸ் பாண்ட் 2015 வசுந்தராவாக ருத்ரமாதேவி 2015 பெங்கால் புலி 2015 என்டிஆர்கத்தநாயகுடு 2018 காகதீயுடு 2019பிரதி ரோஜு பாண்டேஜ் 2019 தமிழ் துணிவே துணை 1976 பிரபாவாக தமிழில் ஜெயபிரபாவாக அறிமுகமானார் பென் ஜென்மம் 1977 ஜகன்மோகினி 1978 திரிபுர சுந்தரி 1978 கந்தர்வ கன்னி 1979 நீ சிரித்தால் நான் சிரிப்பேன் 1979 நட்சத்திரம் 1980 மாயாவி 1985 ஆயிரம் கண்ணுடையாள் 1986 நாடோடிகள் 2009 சங்வி பதக்காக அவன் இவன் 2011 கும்புத்ரன் சாமியின் அம்மாவாக குட்டி புலி 2013 மலையாளம் ரவுடி ராஜம்மா 1977 மதுரஸ்வப்னம் 1977 ஹிருதயத்தின் நிரங்கள் 1979 பெண்ணொரும்பேட்டால் 1979 திரையும் தீரவும் 1980 உஷாவாக மனுஷ்ய மிருகம் 1980 ஹம்சா கீதம் 1981 மாட்டுவின் சட்டங்களே 1982 ரஜனியாக ஆமினாவாக அலகடலினக்கரே 1984. ஒரு நாள் இன்னொரு நாள் 1985 அக்னியானு ஞான அக்னி 1986 கன்னடம் மனேகே பண்டா மகாலட்சுமி 1983 நம்மூர பஸ்வி 1983 கந்துகலி ராமா 1983 தொலைக்காட்சி தொடர் ஆனந்தம் 20072009 தமிழ் சாருலதாமுத்துலட்சுமி கலாசி உண்டே கலடு சுகம் 2021தற்போது தெலுங்கு கீதாவாக விருதுகள் சிறந்த துணை நடிகை தர்ம வட்டி 1981 சிறப்பு நடுவர் விருது வெகு சுக்கலு 2003 நந்தி விருதுகள் மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புகுண்டூர் மாவட்ட நபர்கள் பகுப்புகுச்சிப்புடி நடனக் கலைஞர்கள் பகுப்புதமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புதெலுங்கு நடிகைகள்
[ ".", "கோடி சூர்ய பிரபா என்ற பிரபா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமாவார்.", "தெலுங்கு தமிழ் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் நூற்று இருபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிரபா நடித்துள்ளார்.", "பிரபல ஆந்திர மாநில நடிகர்களான என்.டி.ராமராவ் மற்றும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள பிரபா இரண்டு நந்தி விருதுகளையும் வென்றுள்ளார்.", "திரைவாழ்க்கை குச்சிப்புடி நடன கலைஞராக தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தெனாலியில் பிறந்த இவரது தந்தை பெயர் சுப்ரமணியம் மற்றும் தாயார் பெயர் ஸ்ரீ ரமணம்மா ஆகும்.", "பிரபா தனது ஆரம்பக் கல்வியை சென்னையில் உள்ள பாம்பினோ பள்ளியில் பயின்றார்.", "அப்போதிலிருந்தே குச்சிப்புடி நடனம் முழுநேரமாக கற்க ஆரம்பித்தார்.", "ஆனால் இவரது குச்சிப்புடி நடன அரங்கேற்றமும் திருமணமும் ஒரே நேரத்தில் தான் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.", "அமெரிக்காவில் கிட்டத்தட்ட நாற்பதற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.", "திரைப்படவியல் தெலுங்கு நீடா லெனி ஆதாதே 1974 தெலுங்கில் அறிமுகம் பூமி கோசம் 1974 அம்மாயிலு ஜாக்ரதா 1975 அன்னதம்முல கதா 1975 ராமையா தந்திரி 1975 ஆதவரில்லு 1976 மகாகவி க்ஷேத்ரய்யா 1976 ருக்மணியாக முதல் நந்தி விருது விந்தா இல்லு சாந்த கோலா 1976 மான்சிகி மாரோ பெரு 1976 சந்திரிகாவாக தான வீர சூர கர்ணா 1977 சாவித்திரியாக தேவதலாரா தீவின்சாந்தி 1977.", "ஆமே கதா 1977 ஜகன்மோகினி 1978 டோங்காலா டோபிடி 1978 மஞ்சி மனசு 1978 இந்திண்டி ராமாயணம் 1979 மா வூரி தேவதா 1979 கோரிகலே குர்ரலைட் 1979 கந்தர்வ கன்யா 1979 சம்சார பந்தம் 1980 ஸ்ரீ விநாயக விஜயமு 1980 பிரியம்வதாவாக சந்தியா ராகம் 1981 பார்வதி பரமேஷ்வர்லு 1981 சுனிதாவாக நேனு மா ஆவிதா 1981 சந்தோஷி மாதா விரத மஹாத்யம் 1983 ஸ்வப்னாவாக சிம்ஹம் நவ்விந்தி 1983.", "பத்மவியூஹம் 1984 ரோஜுலு மராயி 1984 மனிஷிகோ சரித்ரா 1984 ஸ்ரீ தத்த தரிசனம் 1985 சுமதியாக பலே தம்முடு 1985 தந்த்ரா பாப்பராயுடு திரைப்படம் 1986 ஆத்ம பந்துவுலு 1987 முக்குரு கொடுக்குலு 1988 பிரம்ம புத்ருடு 1988 மாயா பஜார் 1995 கொண்டப்பள்ளி ரத்தையா 1995 சாலா பகுண்டி 2001 ராகவேந்திரா திரைப்படம் 2003 ராகவாவின் தாயாக கபீர்தாஸ் 2003 வெகு சுக்கலு 2004 லட்சுமி கல்யாணம் 2007 கிக் 2009 நாகவல்லி 2010 பார்வதி தேவியாக ஊ கொடதாரா?", "உலிக்கி படாதரா?", "2012 ரிஷி குமாரின் தாயாக ரெபெல் 2012 ஜேம்ஸ் பாண்ட் 2015 வசுந்தராவாக ருத்ரமாதேவி 2015 பெங்கால் புலி 2015 என்டிஆர்கத்தநாயகுடு 2018 காகதீயுடு 2019பிரதி ரோஜு பாண்டேஜ் 2019 தமிழ் துணிவே துணை 1976 பிரபாவாக தமிழில் ஜெயபிரபாவாக அறிமுகமானார் பென் ஜென்மம் 1977 ஜகன்மோகினி 1978 திரிபுர சுந்தரி 1978 கந்தர்வ கன்னி 1979 நீ சிரித்தால் நான் சிரிப்பேன் 1979 நட்சத்திரம் 1980 மாயாவி 1985 ஆயிரம் கண்ணுடையாள் 1986 நாடோடிகள் 2009 சங்வி பதக்காக அவன் இவன் 2011 கும்புத்ரன் சாமியின் அம்மாவாக குட்டி புலி 2013 மலையாளம் ரவுடி ராஜம்மா 1977 மதுரஸ்வப்னம் 1977 ஹிருதயத்தின் நிரங்கள் 1979 பெண்ணொரும்பேட்டால் 1979 திரையும் தீரவும் 1980 உஷாவாக மனுஷ்ய மிருகம் 1980 ஹம்சா கீதம் 1981 மாட்டுவின் சட்டங்களே 1982 ரஜனியாக ஆமினாவாக அலகடலினக்கரே 1984.", "ஒரு நாள் இன்னொரு நாள் 1985 அக்னியானு ஞான அக்னி 1986 கன்னடம் மனேகே பண்டா மகாலட்சுமி 1983 நம்மூர பஸ்வி 1983 கந்துகலி ராமா 1983 தொலைக்காட்சி தொடர் ஆனந்தம் 20072009 தமிழ் சாருலதாமுத்துலட்சுமி கலாசி உண்டே கலடு சுகம் 2021தற்போது தெலுங்கு கீதாவாக விருதுகள் சிறந்த துணை நடிகை தர்ம வட்டி 1981 சிறப்பு நடுவர் விருது வெகு சுக்கலு 2003 நந்தி விருதுகள் மேற்கோள்கள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புகுண்டூர் மாவட்ட நபர்கள் பகுப்புகுச்சிப்புடி நடனக் கலைஞர்கள் பகுப்புதமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புதெலுங்கு நடிகைகள்" ]
எம். பானுமதி 1946 4 பிப்ரவரி 2013 இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார் எதிர்மறை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற இவர் தமிழ் திரையுலகில் 1970 முதல் 85 வரையிலான காலகட்டத்தில் மிகுந்த ஆதிக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்த நூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை சென்னை தேனாம்பேட்டை போயஸ் சாலையில் பானுமதி தனது ஒரே மகள் வெங்கடலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்த இவர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் 4 பிப்ரவரி 2013 அன்று 67 வயதில் மரணித்தார். மற்ற படைப்புகள் பானுமதி சிவாஜி கணேசனுடன் இணைந்து சிவாஜி நாடக மன்றம் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனின் என்எஸ்என் அரங்கு போன்ற நாடக சபாக்களில் பங்கேற்று நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிவகுமார் நினைவு கூர்ந்தபடி அச்சானி அப்பாவி டெல்லி மாப்பிள்ளை ஜஹாங்கீர் காலம் கண்ட கவிஞன் நீதியின் நிழல் வியட்நாம் வீடு வேங்கையின் மைந்தன் மற்றும் சொந்தம் போன்ற அனைத்து வெற்றி பெற்ற நாடகங்களிலும் பிரபலமான திரைப்படங்களிலும் கதாநாயகிக்கு இணையாக காணப்பட்டுள்ளார் மேலும் பானுமதி சோ ஜெய்சங்கர் வி. கோபாலகிருட்டிணன் வி. எஸ். ராகவன் மற்றும் ஷேசாத்ரி போன்ற நடிகர்களுடன் இணைந்து நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். திரைப்படவியல் மேடை நாடகங்கள் அச்சானி அப்பாவி டெல்லி மாப்பிள்ளை ஜஹாங்கீர் நீதியின் நிழல் காலம் கண்ட கவிங்கன் சொந்தம் வேங்கையின் மைந்தன் வியட்நாம் வீடு தொலைக்காட்சி தொடர்கள் இருபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் பானுமதி நடித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்பு2013 இறப்புகள் பகுப்பு1946 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
[ " எம்.", "பானுமதி 1946 4 பிப்ரவரி 2013 இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார் எதிர்மறை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற இவர் தமிழ் திரையுலகில் 1970 முதல் 85 வரையிலான காலகட்டத்தில் மிகுந்த ஆதிக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.", "தமிழ் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்த நூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சென்னை தேனாம்பேட்டை போயஸ் சாலையில் பானுமதி தனது ஒரே மகள் வெங்கடலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.", "மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்த இவர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் 4 பிப்ரவரி 2013 அன்று 67 வயதில் மரணித்தார்.", "மற்ற படைப்புகள் பானுமதி சிவாஜி கணேசனுடன் இணைந்து சிவாஜி நாடக மன்றம் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனின் என்எஸ்என் அரங்கு போன்ற நாடக சபாக்களில் பங்கேற்று நாடகங்களிலும் நடித்துள்ளார்.", "நடிகர் சிவகுமார் நினைவு கூர்ந்தபடி அச்சானி அப்பாவி டெல்லி மாப்பிள்ளை ஜஹாங்கீர் காலம் கண்ட கவிஞன் நீதியின் நிழல் வியட்நாம் வீடு வேங்கையின் மைந்தன் மற்றும் சொந்தம் போன்ற அனைத்து வெற்றி பெற்ற நாடகங்களிலும் பிரபலமான திரைப்படங்களிலும் கதாநாயகிக்கு இணையாக காணப்பட்டுள்ளார் மேலும் பானுமதி சோ ஜெய்சங்கர் வி.", "கோபாலகிருட்டிணன் வி.", "எஸ்.", "ராகவன் மற்றும் ஷேசாத்ரி போன்ற நடிகர்களுடன் இணைந்து நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.", "திரைப்படவியல் மேடை நாடகங்கள் அச்சானி அப்பாவி டெல்லி மாப்பிள்ளை ஜஹாங்கீர் நீதியின் நிழல் காலம் கண்ட கவிங்கன் சொந்தம் வேங்கையின் மைந்தன் வியட்நாம் வீடு தொலைக்காட்சி தொடர்கள் இருபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் பானுமதி நடித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்பு2013 இறப்புகள் பகுப்பு1946 பிறப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்" ]
சாய்ரா வாசிம் பாக்கித்தானின் லாகூரைச் சேர்ந்த சமகால கலைஞர் ஆவார். இவர் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். வாசிம் பெர்சியர்களால் முன்னோடியாக இருந்த ஓவியத்தின் மீச்சிறு பாணியைப் பயன்படுத்துகிறார். ஆனால் இதனைத் தெற்காசியாவில் முதன்மையாக அரசியல் மற்றும் கலாச்சாரக் கலையை உருவாக்கப் பயன்படுத்தினார். அமெரிக்கக் கலை அருங்காட்சியகம்விட்னி புரூக்ளின் அருங்காட்சியகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல அருங்காட்சியகங்களில் வாசிமின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கை வாசிம் லாகூரில் உள்ள தேசிய கலைக் கல்லூரிக்குச் சென்றார். இங்கிருந்து 1999ல் சிறு ஓவியத்தில் கவனம் செலுத்தி நுண்கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார். டான் கலை விமர்சகர் அலி அடில் கான் முகமது இம்ரான் குரேஷி தசீன் கயூம் ஆயிஷா காலித் தல்கா இரத்தோர் நுசுரா இலத்தீப் குரேசி மற்றும் ரீட்டா சயீத் ஆகியோருடன் இணைந்து "அற்புதமான ஏழு" பகுதியாக விவரிக்கிறார். கலை அணுகுமுறை அழிவுகரமான அரசியல் வர்ணனையை உருவாக்க வாசிம் பாரசீக மினியேச்சர்களை வரைந்தார். வாசிம் கூறியதாவது "நவீன உலகத்தைப் பிளவுபடுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஆராய்வதற்காக எனது படைப்பு சமகால மீச்சிறு ஓவிய வடிவத்தைப் பயன்படுத்துகிறது. இதயங்களுக்கும் மனங்களுக்கும் போர் என்ற இந்தத் தொடர் மேற்கில் ஏகாதிபத்தியத்திற்கும் கிழக்கில் அடிப்படைவாதத்திற்கும் இடையிலான மோதலை விளக்குகிறது. மேலும் இந்த மோதலைத் தொடரும் அடிப்படை உந்துதல்கள் மற்றும் அமைதியற்ற கூட்டணிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த அறியாமை மற்றும் தப்பெண்ணத்திற்கு எதிராக எனது குரல் ஒலிக்கின்றது. கேலிச்சித்திரம் மற்றும் நையாண்டியைப் பயன்படுத்துவதன் மூலம் சமூக நீதி மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கோருகிறது." த நியூயார்க் டைம்ஸ் இவரது பணியை "வில்லியம் ஹோகாத் கற்பனை செய்யும் நேர்த்தியான அரசியல் கேலிச்சித்திரம் சில நேரங்களில் நார்மன் ராக்வெல் சித்திரங்களைப் போன்றது" என்று விவரிக்கிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் சைரா வாசிம் மற்றும் ஹஸ்னத் மெஹ்மூத் பற்றிய பிபிசி கட்டுரை சாய்ரா வாசிம் பற்றிய ட்ரிப்யூன் இந்தியா நாளிதழ் கட்டுரை குறுகிய சுயசரிதை ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் சைரா வாசிமின் கலை பற்றிய சுயவிவரம் சைரா வாசிம் பற்றிய டைம்ஸ் கட்டுரை டைம்ஸின் கர்கானா கண்காட்சியின் விமர்சனம் ஆரம்ப வருடங்கள் குடும்பம் தாக்கங்கள் ஆகியவற்றை விவரிக்கும் சாய்ரா வாசிம் உடனான நேர்காணல் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புபாக்கித்தானியர்கள் பகுப்புஓவியர்கள்
[ "சாய்ரா வாசிம் பாக்கித்தானின் லாகூரைச் சேர்ந்த சமகால கலைஞர் ஆவார்.", "இவர் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.", "வாசிம் பெர்சியர்களால் முன்னோடியாக இருந்த ஓவியத்தின் மீச்சிறு பாணியைப் பயன்படுத்துகிறார்.", "ஆனால் இதனைத் தெற்காசியாவில் முதன்மையாக அரசியல் மற்றும் கலாச்சாரக் கலையை உருவாக்கப் பயன்படுத்தினார்.", "அமெரிக்கக் கலை அருங்காட்சியகம்விட்னி புரூக்ளின் அருங்காட்சியகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல அருங்காட்சியகங்களில் வாசிமின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.", "வாழ்க்கை வாசிம் லாகூரில் உள்ள தேசிய கலைக் கல்லூரிக்குச் சென்றார்.", "இங்கிருந்து 1999ல் சிறு ஓவியத்தில் கவனம் செலுத்தி நுண்கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.", "டான் கலை விமர்சகர் அலி அடில் கான் முகமது இம்ரான் குரேஷி தசீன் கயூம் ஆயிஷா காலித் தல்கா இரத்தோர் நுசுரா இலத்தீப் குரேசி மற்றும் ரீட்டா சயீத் ஆகியோருடன் இணைந்து \"அற்புதமான ஏழு\" பகுதியாக விவரிக்கிறார்.", "கலை அணுகுமுறை அழிவுகரமான அரசியல் வர்ணனையை உருவாக்க வாசிம் பாரசீக மினியேச்சர்களை வரைந்தார்.", "வாசிம் கூறியதாவது \"நவீன உலகத்தைப் பிளவுபடுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஆராய்வதற்காக எனது படைப்பு சமகால மீச்சிறு ஓவிய வடிவத்தைப் பயன்படுத்துகிறது.", "இதயங்களுக்கும் மனங்களுக்கும் போர் என்ற இந்தத் தொடர் மேற்கில் ஏகாதிபத்தியத்திற்கும் கிழக்கில் அடிப்படைவாதத்திற்கும் இடையிலான மோதலை விளக்குகிறது.", "மேலும் இந்த மோதலைத் தொடரும் அடிப்படை உந்துதல்கள் மற்றும் அமைதியற்ற கூட்டணிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.", "இந்த அறியாமை மற்றும் தப்பெண்ணத்திற்கு எதிராக எனது குரல் ஒலிக்கின்றது.", "கேலிச்சித்திரம் மற்றும் நையாண்டியைப் பயன்படுத்துவதன் மூலம் சமூக நீதி மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கோருகிறது.\"", "த நியூயார்க் டைம்ஸ் இவரது பணியை \"வில்லியம் ஹோகாத் கற்பனை செய்யும் நேர்த்தியான அரசியல் கேலிச்சித்திரம் சில நேரங்களில் நார்மன் ராக்வெல் சித்திரங்களைப் போன்றது\" என்று விவரிக்கிறது.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் சைரா வாசிம் மற்றும் ஹஸ்னத் மெஹ்மூத் பற்றிய பிபிசி கட்டுரை சாய்ரா வாசிம் பற்றிய ட்ரிப்யூன் இந்தியா நாளிதழ் கட்டுரை குறுகிய சுயசரிதை ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் சைரா வாசிமின் கலை பற்றிய சுயவிவரம் சைரா வாசிம் பற்றிய டைம்ஸ் கட்டுரை டைம்ஸின் கர்கானா கண்காட்சியின் விமர்சனம் ஆரம்ப வருடங்கள் குடும்பம் தாக்கங்கள் ஆகியவற்றை விவரிக்கும் சாய்ரா வாசிம் உடனான நேர்காணல் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புபாக்கித்தானியர்கள் பகுப்புஓவியர்கள்" ]
சீமாட்டி சிறீ ராம் கல்லூரி என்பது இந்தியத் தலைநகர் தில்லியில் செயல்படும் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும். இது பாரம்பரியமிக்க பெண்கள் கல்லூரியாகும். வரலாறு இக்கல்லூரி 1956ஆம் ஆண்டு புது தில்லியில் மறைந்த லாலா சிறீ ராம் தனது மனைவி பூலான் தேவியின் லேடி ஸ்ரீ ராம் நினைவாக இக்கல்லூரியினை நிறுவினார். இந்தக் கல்லூரி 299 மாணவர்கள் ஒன்பது ஆசிரியர்கள் மற்றும் நான்கு துணைப் பணியாளர்களுடன் மத்திய தில்லியின் தர்யாகஞ்சில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் தொடங்கியது. கல்லூரி இப்போது நிலப்பரப்பில் தெற்கு தில்லியில் லஜ்பத் நகரில் உள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. சீமாட்டி சிறீ ராம் மகளிர் கல்லூரியின் உள்கட்டமைப்பில் இணைய அணுகல் கொண்ட ஒரு நூலகம் 1200 புத்தகங்கள் 50 இணைய ஆய்விதழ்கள் மற்றும் 12798 உள்ளக இதழ்கள் மற்றும் பருவ இதழ்களுடன் உள்ளது. கல்வி கல்வி திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் கீழ் மாணவிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி ஒன்றை வழங்குகிறது. இளங்கலை பொருளியல் ஆங்கிலம் இந்தி வரலாறு தத்துவம் அரசியல் அறிவியல் சமசுகிருதம் சமூகவியல் உளவியல் இளம் வணிகவியல் இளமறிவியல் கணிதம் புள்ளியியல் இளங்கலைச் சட்டம் இளங்கலை கல்வியியல் ஊடகவியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் தரவரிசைகள் 2022ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சீமாட்டி சிறீராம் கல்லூரி இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் நான்காவது இடத்தைப் பிடித்தது. குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் சஞ்சனா சங்கி பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரி பாலிவுட் நடிகை ப்ரியம்வதா காந்த் நடிகை அனசுயா சென்குப்தா விக்கிமீடியா அறக்கட்டளையின் மூத்த இயக்குநர்நிதி திரட்டுதல் திலோதாமா ஷோம் நடிகை அஞ்சலி கோபாலன் செவாலியர் டி லா லெஜியன் டிஹானர் விருது நாஸ் அறக்கட்டளை இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் அன்சுலா காந்த் தலைமை நிதி அதிகாரி மற்றும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான அனுப்பிரியா பட்டேல் அர்ச்சனா பூரன் சிங் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலிவுட் நடிகை தொகுப்பாளர் மற்றும் பிரபல நீதிபதி ஆங் சான் சூச்சி ஜனநாயக சார்பு ஆர்வலர் மற்றும் பர்மாவில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் தலைவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் பைசாலி மொகந்தி பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர் கட்டுரையாளர் சித்ரா சுப்ரமணியம் இந்தியாவின் முதல் பெண் புலனாய்வுப் பத்திரிகையாளர் சாவி ராஜாவத் சோடா கிராமத்தின் சர்பஞ்ச் தீபா மேத்தா திரைப்பட தயாரிப்பாளர் திவ்யா திவேதி தத்துவவாதி கௌரி கான் திரைப்பட தயாரிப்பாளர் உள்துறை வடிவமைப்பாளர் கீதா லூத்ரா மூத்த வழக்கறிஞர் கீதாஞ்சலி சிறீ புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் மற்றும் பன்னாட்டு புக்கர் பரிசு வென்றவர் கீதா மிட்டல் மாண்புமிகு தலைமை நீதிபதி ஓய்வு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் கீதா கோபிநாத் தலைமைப் பொருளாதார நிபுணர் பன்னாட்டு நாணய நிதியம் குர்மேகர் கவுர் இளம் செயற்பாட்டாளர் எழுத்தாளர் தலைவர் இந்து மல்கோத்ரா நீதிபதி இந்திய உச்சநீதிமன்றம் ஜெய்ஸ்ரீ மிசுரா பிரபல புனைகதை எழுத்தாளர் ஜாஸ்மின் கவுர் ராய் திரைப்பட தயாரிப்பாளர் கிரண் வாலியா அரசியல்வாதி முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் மொழிகள் தில்லி அரசு. மேனகா சஞ்சய் காந்தி முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் விலங்கு உரிமை ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மீனாட்சி கோபிநாத் கல்வியாளர் முன்னாள் முதல்வர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர் மீனாட்சி ரெட்டி மாதவன் எழுத்தாளர் மிருதுளா முகர்ஜி இயக்குநர் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் டெல்லி. நைனா லால் கித்வாய் எச்எஸ்பிசி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நபிலா ஜம்ஷெட் எழுத்தாளர் நிதி ரஸ்தான் தொகுப்பாளர் என்டிடிவி நிகாரிகா ஆச்சார்யா தலையங்க இயக்குனர் நேஷனல் ஜர்னல் பரிவா பிரணதி பிரபல தொலைக்காட்சி நடிகை பொய்ல் சென்குப்தா எழுத்தாளர் பிரஜ்னா பரமிதா இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த தூதர் தில்லி பல்கலைக்கழகத்தில் 1970 சிறந்த இளங்கலை பட்டதாரிக்கான ரெக்டர் பரிசை வென்ற லேடி ஸ்ரீ ராம் கல்லூரியின் முதல் பெண் பிரியா பிரகாஷ் தொழிலதிபர் பிரீத்தி சரண் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த தூதர் ராஷி கண்ணா இந்திய நடிகை ரசிகா துகல் இந்திய திரைப்பட நடிகை சாக்ஷி தன்வார் தொலைக்காட்சி நடிகை சந்தியா மிருதுல் இந்திய நடிகை சயானி குப்தா இந்திய திரைப்பட நடிகை சிகா சர்மா ஆக்சிஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சிரேயா சரன் இந்திய திரைப்பட நடிகை சுஜாதா சிங் முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் உமா சர்மா கதக் நடனக் கலைஞர் உஷா தோரட் முன்னாள் துணை ஆளுநர் ரிசர்வ் வங்கி பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வினிதா பாலி சுனிதா கோக்லி குடியரசுத் தலைவர் இல்லத்தினை புனரமைத்த உள்துறை வடிவமைப்பாளர் வசுந்தரா சிர்னாட் இந்திய அரசியல் விஞ்ஞானி மற்றும் பத்திரிகையாளர். கவிதா சிங் பேராசிரியை மற்றும் இன்ஃபோசிஸ் பரிசு வென்றவர் அஞ்சனா சின்கா இகாப அதிகாரி பரம்பரா டாண்டன் இசையமைப்பாளர் பாடகர் நம்கே ஜாம் பூட்டான் பத்திரிகையாளர் மேலும் பார்க்கவும் இலயோலாக் கல்லூரி சென்னை தூய சவேரியார் கல்லூரி மும்பை மும்பை பல்கலைக்கழகம் மும்பை இந்தியாவில் கல்வி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2005 பகுப்புமகளிர் கல்லூரிகள்
[ "சீமாட்டி சிறீ ராம் கல்லூரி என்பது இந்தியத் தலைநகர் தில்லியில் செயல்படும் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும்.", "இது பாரம்பரியமிக்க பெண்கள் கல்லூரியாகும்.", "வரலாறு இக்கல்லூரி 1956ஆம் ஆண்டு புது தில்லியில் மறைந்த லாலா சிறீ ராம் தனது மனைவி பூலான் தேவியின் லேடி ஸ்ரீ ராம் நினைவாக இக்கல்லூரியினை நிறுவினார்.", "இந்தக் கல்லூரி 299 மாணவர்கள் ஒன்பது ஆசிரியர்கள் மற்றும் நான்கு துணைப் பணியாளர்களுடன் மத்திய தில்லியின் தர்யாகஞ்சில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் தொடங்கியது.", "கல்லூரி இப்போது நிலப்பரப்பில் தெற்கு தில்லியில் லஜ்பத் நகரில் உள்ள வளாகத்தில் அமைந்துள்ளது.", "சீமாட்டி சிறீ ராம் மகளிர் கல்லூரியின் உள்கட்டமைப்பில் இணைய அணுகல் கொண்ட ஒரு நூலகம் 1200 புத்தகங்கள் 50 இணைய ஆய்விதழ்கள் மற்றும் 12798 உள்ளக இதழ்கள் மற்றும் பருவ இதழ்களுடன் உள்ளது.", "கல்வி கல்வி திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் கீழ் மாணவிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி ஒன்றை வழங்குகிறது.", "இளங்கலை பொருளியல் ஆங்கிலம் இந்தி வரலாறு தத்துவம் அரசியல் அறிவியல் சமசுகிருதம் சமூகவியல் உளவியல் இளம் வணிகவியல் இளமறிவியல் கணிதம் புள்ளியியல் இளங்கலைச் சட்டம் இளங்கலை கல்வியியல் ஊடகவியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் தரவரிசைகள் 2022ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சீமாட்டி சிறீராம் கல்லூரி இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் நான்காவது இடத்தைப் பிடித்தது.", "குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் சஞ்சனா சங்கி பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரி பாலிவுட் நடிகை ப்ரியம்வதா காந்த் நடிகை அனசுயா சென்குப்தா விக்கிமீடியா அறக்கட்டளையின் மூத்த இயக்குநர்நிதி திரட்டுதல் திலோதாமா ஷோம் நடிகை அஞ்சலி கோபாலன் செவாலியர் டி லா லெஜியன் டிஹானர் விருது நாஸ் அறக்கட்டளை இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் அன்சுலா காந்த் தலைமை நிதி அதிகாரி மற்றும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான அனுப்பிரியா பட்டேல் அர்ச்சனா பூரன் சிங் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலிவுட் நடிகை தொகுப்பாளர் மற்றும் பிரபல நீதிபதி ஆங் சான் சூச்சி ஜனநாயக சார்பு ஆர்வலர் மற்றும் பர்மாவில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் தலைவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் பைசாலி மொகந்தி பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர் கட்டுரையாளர் சித்ரா சுப்ரமணியம் இந்தியாவின் முதல் பெண் புலனாய்வுப் பத்திரிகையாளர் சாவி ராஜாவத் சோடா கிராமத்தின் சர்பஞ்ச் தீபா மேத்தா திரைப்பட தயாரிப்பாளர் திவ்யா திவேதி தத்துவவாதி கௌரி கான் திரைப்பட தயாரிப்பாளர் உள்துறை வடிவமைப்பாளர் கீதா லூத்ரா மூத்த வழக்கறிஞர் கீதாஞ்சலி சிறீ புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் மற்றும் பன்னாட்டு புக்கர் பரிசு வென்றவர் கீதா மிட்டல் மாண்புமிகு தலைமை நீதிபதி ஓய்வு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் கீதா கோபிநாத் தலைமைப் பொருளாதார நிபுணர் பன்னாட்டு நாணய நிதியம் குர்மேகர் கவுர் இளம் செயற்பாட்டாளர் எழுத்தாளர் தலைவர் இந்து மல்கோத்ரா நீதிபதி இந்திய உச்சநீதிமன்றம் ஜெய்ஸ்ரீ மிசுரா பிரபல புனைகதை எழுத்தாளர் ஜாஸ்மின் கவுர் ராய் திரைப்பட தயாரிப்பாளர் கிரண் வாலியா அரசியல்வாதி முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் மொழிகள் தில்லி அரசு.", "மேனகா சஞ்சய் காந்தி முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் விலங்கு உரிமை ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மீனாட்சி கோபிநாத் கல்வியாளர் முன்னாள் முதல்வர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர் மீனாட்சி ரெட்டி மாதவன் எழுத்தாளர் மிருதுளா முகர்ஜி இயக்குநர் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் டெல்லி.", "நைனா லால் கித்வாய் எச்எஸ்பிசி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நபிலா ஜம்ஷெட் எழுத்தாளர் நிதி ரஸ்தான் தொகுப்பாளர் என்டிடிவி நிகாரிகா ஆச்சார்யா தலையங்க இயக்குனர் நேஷனல் ஜர்னல் பரிவா பிரணதி பிரபல தொலைக்காட்சி நடிகை பொய்ல் சென்குப்தா எழுத்தாளர் பிரஜ்னா பரமிதா இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த தூதர் தில்லி பல்கலைக்கழகத்தில் 1970 சிறந்த இளங்கலை பட்டதாரிக்கான ரெக்டர் பரிசை வென்ற லேடி ஸ்ரீ ராம் கல்லூரியின் முதல் பெண் பிரியா பிரகாஷ் தொழிலதிபர் பிரீத்தி சரண் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த தூதர் ராஷி கண்ணா இந்திய நடிகை ரசிகா துகல் இந்திய திரைப்பட நடிகை சாக்ஷி தன்வார் தொலைக்காட்சி நடிகை சந்தியா மிருதுல் இந்திய நடிகை சயானி குப்தா இந்திய திரைப்பட நடிகை சிகா சர்மா ஆக்சிஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சிரேயா சரன் இந்திய திரைப்பட நடிகை சுஜாதா சிங் முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் உமா சர்மா கதக் நடனக் கலைஞர் உஷா தோரட் முன்னாள் துணை ஆளுநர் ரிசர்வ் வங்கி பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வினிதா பாலி சுனிதா கோக்லி குடியரசுத் தலைவர் இல்லத்தினை புனரமைத்த உள்துறை வடிவமைப்பாளர் வசுந்தரா சிர்னாட் இந்திய அரசியல் விஞ்ஞானி மற்றும் பத்திரிகையாளர்.", "கவிதா சிங் பேராசிரியை மற்றும் இன்ஃபோசிஸ் பரிசு வென்றவர் அஞ்சனா சின்கா இகாப அதிகாரி பரம்பரா டாண்டன் இசையமைப்பாளர் பாடகர் நம்கே ஜாம் பூட்டான் பத்திரிகையாளர் மேலும் பார்க்கவும் இலயோலாக் கல்லூரி சென்னை தூய சவேரியார் கல்லூரி மும்பை மும்பை பல்கலைக்கழகம் மும்பை இந்தியாவில் கல்வி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2005 பகுப்புமகளிர் கல்லூரிகள்" ]
ரீனாத் சந்து பிறப்பு 7 ஜூன் 1964 என்பவர் இந்தியாவின் தூதர் மற்றும் நெதர்லாந்திற்கான தூதுவர். இவர் முன்பு இத்தாலி மற்றும் சான் மரினோவில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை சந்து தில்லி பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் அமெரிக்காவிற்கான தற்போதைய இந்தியத் தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்துவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பணி ரீனாத் சந்து ஆகத்து 1989ல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். இவர் மாஸ்கோ கீவ் வாசிங்டன் டி. சி. கொழும்பு நியூயார்க்கு மற்றும் ஜெனீவா ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சிலும் பணியாற்றியுள்ளார். முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாடு திட்டங்கள் கிழக்கு ஐரோப்பா மற்றும் இலங்கை தொடர்பான விவகாரங்களைக் கையாண்டுள்ளார். 2011 முதல் 2014 வரை ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தார். 2014 முதல் 2017 வரை அவர் வாசிங்டன் டி. சியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அமைச்சராகவும் வர்த்தகம் பின்னர் துணைத் தூதராகவும் இருந்தார். முன்னாள் இந்தோ பசிபிக் மற்றும் தெற்கு பிரிவுகள் உட்பட மத்திய கிழக்காசிய நாடுகள் புதிய ஓசியானியா உட்பட முதல் கூடுதல் செயலாளராகச் சந்து நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் செயலாளர் மேற்கு ஆனார். மேற்கோள்கள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்
[ "ரீனாத் சந்து பிறப்பு 7 ஜூன் 1964 என்பவர் இந்தியாவின் தூதர் மற்றும் நெதர்லாந்திற்கான தூதுவர்.", "இவர் முன்பு இத்தாலி மற்றும் சான் மரினோவில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சந்து தில்லி பொருளியல் பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.", "இவர் அமெரிக்காவிற்கான தற்போதைய இந்தியத் தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்துவை மணந்தார்.", "இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.", "பணி ரீனாத் சந்து ஆகத்து 1989ல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார்.", "இவர் மாஸ்கோ கீவ் வாசிங்டன் டி.", "சி.", "கொழும்பு நியூயார்க்கு மற்றும் ஜெனீவா ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.", "இவர் புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சிலும் பணியாற்றியுள்ளார்.", "முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாடு திட்டங்கள் கிழக்கு ஐரோப்பா மற்றும் இலங்கை தொடர்பான விவகாரங்களைக் கையாண்டுள்ளார்.", "2011 முதல் 2014 வரை ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தார்.", "2014 முதல் 2017 வரை அவர் வாசிங்டன் டி.", "சியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அமைச்சராகவும் வர்த்தகம் பின்னர் துணைத் தூதராகவும் இருந்தார்.", "முன்னாள் இந்தோ பசிபிக் மற்றும் தெற்கு பிரிவுகள் உட்பட மத்திய கிழக்காசிய நாடுகள் புதிய ஓசியானியா உட்பட முதல் கூடுதல் செயலாளராகச் சந்து நியமிக்கப்பட்டார்.", "இதைத் தொடர்ந்து இவர் செயலாளர் மேற்கு ஆனார்.", "மேற்கோள்கள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வெளியுறவுத் துறைப் பெண் அதிகாரிகள்" ]
கவிதா சிங் பிறப்பு 5 நவம்பர் 1964 என்பவர் கலை வரலாற்றுப் பேராசிரியர் ஆவார். இவர் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அழகியல் பள்ளியில் புலத்தலைவராகப் பணியாற்றினார். கல்வி கவிதா சிங் சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும் 1987ல் வடோதராவில் உள்ள மகராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையில் முதுநிலைப் பட்டத்தினையும் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1996ல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். பணி கவிதா சிங் 2001ல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் இந்திய ஓவியத்தின் வரலாற்றை உள்ளடக்கியது. குறிப்பாக இவர் முகலாய மற்றும் ராஜபுதன ஓவியப் பாணி மற்றும் இந்தியாவைப் பற்றிய சிறப்புக் குறிப்புடன் அருங்காட்சியகங்களின் வரலாறு மற்றும் அரசியலில் ஆய்வு மேற்கொண்டார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன் சிங் மார்க் வெளியீட்டு நிறுவன ஆராய்ச்சி தொகுப்பாசிரியராகவும் சான் டியாகோ கலை அருங்காட்சியகத்தில் சேகரிப்பு பிரிவில் விருந்தினர் கண்காணிப்பாளராகவும் இருந்தார். இந்த அருங்காட்சியகம் நியூயார்க்கில் 10 அக்டோபர் 2000 முதல் 7 ஜனவரி 2001 வரை கண்காட்சி ஒன்றை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஒமினா ஒகாடாவின் பட்டியல் வெளியாகியது. 2007ஆம் ஆண்டில் புதிதாகத் திறக்கப்பட்ட தேவி கலை அறக்கட்டளையின் இரண்டாவது கண்காட்சிக்கு கவிதா சிங் தலைமை தாங்கினார். இந்த கண்காட்சிக்கு உலகில் எங்கே என்ற தலைப்பு இருந்தது. கவிதா சிங்கின் அட்டவணை அறிமுகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பு இணையத்தில் வெளியாகியது. 2009 முதல் 2012ஆம் ஆண்டு வரை இவர் தி டெம்பிள் அண்ட் தி மியூசியம் சைட்ஸ் ஃபார் ஆர்ட் இன் இந்தியா" என்ற திட்டத்திற்காக மேக்ஸ் பிளாங்க் சமூகத்தின் புளோரன்ஸில் உள்ள குன்ஸ்திஸ்டோரிஷ்ஸ் நிறுவனத்தில் பேராசிரியர் முனைவர் கெர்ஹார்ட் வுல்ஃப் மற்றும் ஹன்னா பாடருடன் இணை ஆராய்ச்சியாளராக இருந்தார். அங்கீகாரம் 2018ஆம் ஆண்டில் கலை வரலாறு மற்றும் காட்சி கலாச்சாரத் துறையில் இவர் செய்த பணிக்காக மனிதநேயத்திற்கான இன்ஃபோசிஸ் பரிசு வழங்கப்பட்டது இவர் கெட்டி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்டெர்லிங் மற்றும் ஃபிரான்சின் கிளார்க் கலை நிறுவனம் வில்லியம்சு கல்லூரி விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள இந்திய சேகரிப்புகளுக்கான நேரு அறக்கட்டளை மற்றும் நியூயார்க்கில் உள்ள ஆசியா சமூகம் ஆகியவற்றிலிருந்து ஆய்வு நிதி மற்றும் உதவித்தொகைகளைப் பெற்றுள்ளார். மேற்கோள்கள் பகுப்புஇந்திய வரலாற்றாளர்கள் பகுப்புபெண் வரலாற்றாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "கவிதா சிங் பிறப்பு 5 நவம்பர் 1964 என்பவர் கலை வரலாற்றுப் பேராசிரியர் ஆவார்.", "இவர் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அழகியல் பள்ளியில் புலத்தலைவராகப் பணியாற்றினார்.", "கல்வி கவிதா சிங் சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும் 1987ல் வடோதராவில் உள்ள மகராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையில் முதுநிலைப் பட்டத்தினையும் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1996ல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.", "பணி கவிதா சிங் 2001ல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார்.", "இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் இந்திய ஓவியத்தின் வரலாற்றை உள்ளடக்கியது.", "குறிப்பாக இவர் முகலாய மற்றும் ராஜபுதன ஓவியப் பாணி மற்றும் இந்தியாவைப் பற்றிய சிறப்புக் குறிப்புடன் அருங்காட்சியகங்களின் வரலாறு மற்றும் அரசியலில் ஆய்வு மேற்கொண்டார்.", "ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன் சிங் மார்க் வெளியீட்டு நிறுவன ஆராய்ச்சி தொகுப்பாசிரியராகவும் சான் டியாகோ கலை அருங்காட்சியகத்தில் சேகரிப்பு பிரிவில் விருந்தினர் கண்காணிப்பாளராகவும் இருந்தார்.", "இந்த அருங்காட்சியகம் நியூயார்க்கில் 10 அக்டோபர் 2000 முதல் 7 ஜனவரி 2001 வரை கண்காட்சி ஒன்றை நடத்தியது.", "இதனைத் தொடர்ந்து ஒமினா ஒகாடாவின் பட்டியல் வெளியாகியது.", "2007ஆம் ஆண்டில் புதிதாகத் திறக்கப்பட்ட தேவி கலை அறக்கட்டளையின் இரண்டாவது கண்காட்சிக்கு கவிதா சிங் தலைமை தாங்கினார்.", "இந்த கண்காட்சிக்கு உலகில் எங்கே என்ற தலைப்பு இருந்தது.", "கவிதா சிங்கின் அட்டவணை அறிமுகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பு இணையத்தில் வெளியாகியது.", "2009 முதல் 2012ஆம் ஆண்டு வரை இவர் தி டெம்பிள் அண்ட் தி மியூசியம் சைட்ஸ் ஃபார் ஆர்ட் இன் இந்தியா\" என்ற திட்டத்திற்காக மேக்ஸ் பிளாங்க் சமூகத்தின் புளோரன்ஸில் உள்ள குன்ஸ்திஸ்டோரிஷ்ஸ் நிறுவனத்தில் பேராசிரியர் முனைவர் கெர்ஹார்ட் வுல்ஃப் மற்றும் ஹன்னா பாடருடன் இணை ஆராய்ச்சியாளராக இருந்தார்.", "அங்கீகாரம் 2018ஆம் ஆண்டில் கலை வரலாறு மற்றும் காட்சி கலாச்சாரத் துறையில் இவர் செய்த பணிக்காக மனிதநேயத்திற்கான இன்ஃபோசிஸ் பரிசு வழங்கப்பட்டது இவர் கெட்டி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்டெர்லிங் மற்றும் ஃபிரான்சின் கிளார்க் கலை நிறுவனம் வில்லியம்சு கல்லூரி விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள இந்திய சேகரிப்புகளுக்கான நேரு அறக்கட்டளை மற்றும் நியூயார்க்கில் உள்ள ஆசியா சமூகம் ஆகியவற்றிலிருந்து ஆய்வு நிதி மற்றும் உதவித்தொகைகளைப் பெற்றுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய வரலாற்றாளர்கள் பகுப்புபெண் வரலாற்றாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு1964 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
நளினி அனந்தராமன் பிறப்பு பிப்ரவரி 26 1976 பிரெஞ்சு கணிதவியலாளர் ஆவார். இவர் 2012ல் ஹென்றி பாய்கேரே பரிசு உட்பட முக்கிய பரிசுகளை வென்றுள்ளார். வாழ்க்கை நளினி புளோரன்சு அனந்தராமன் 1976ல் பாரிஸில் இரண்டு கணிதவியலாளர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை மற்றும் தாயார் ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆவர். இவர் 1994ல் எகோல் நார்மல் சுபீரியர் இல் நுழைந்தார். இவர் 2000ஆம் ஆண்டில் பிராங்கோயிசு லெட்ராப்பியர் ஆய்வு வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பாரிஸில் தனது முனைவர் பட்டத்தினை முடித்தார். 2009ஆம் ஆண்டில் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகை தரும் மில்லர் பேராசிரியராகப் பணியாற்றியதைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் ஆர்சேயின் பாரிஸ்சுட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். சனவரி முதல் சூன் 2013 வரை இவர் பிரின்ஸ்டனில் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் இப்போது ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அங்கீகாரம் 2012ஆம் ஆண்டில் நளினி கணித இயற்பியலுக்கான ஹென்றி பாய்கேரே பரிசை வென்றார். இதை இவர் ஃப்ரீமேன் டைசன் பாரி சைமன் மற்றும் சக பிரெஞ்சுப் பெண்மணி சில்வியா சமூகத்துடன் பகிர்ந்து கொண்டார். அனந்தராமன் "குவாண்டம் ஒழுங்கற்ற துணுக்கம் இயக்க அமைப்பு மற்றும் சுரோடிங்கர் சமன்பாடு துணுக்க தனித்துவமான நிகழ்வொழுங்கு முறை நிகழ்விரவல் பிரச்சனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். 2011ல் இவர் பூரியர்தொடர் தொடர்புடைய பணிக்காக வழங்கப்படும் சேலம் பரிசை வென்றார். இவர் கிராண்ட் பிரிக்ஸ் ஜாக் ஹெர்பிரான்ட் பரிசினை 2011ல் பிரெஞ்சு அறிவியல் அகாதமி வழங்கப் பெற்றுக்கொண்டார். 2015ஆம் ஆண்டில் நளினி அனந்தராமன் அகாதமியா ஐரோப்பாவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ன் அனைத்துலக கணித அறிஞர் பேரவையின் முழுமையான பேச்சாளராக இருந்தார். 2018ஆம் ஆண்டில் "குவாண்டம் ஒழுங்கற்ற துணுக்கம்" தொடர்பான இவரது பணிக்காக அனந்தராமன் இன்போசிஸ் பரிசை கணித அறிவியல் பிரிவில் வென்றார். இது அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இந்தியாவின் மிக உயர்ந்த பண விருதுகளில் ஒன்றாகும். 2020 ம் ஆண்டில் இவர் கணிதத்தில் நெம்மர்ஸ் பரிசைப் பெற்றார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1976 பிறப்புகள் பகுப்புகணித இயற்பியலாளர்கள்
[ "நளினி அனந்தராமன் பிறப்பு பிப்ரவரி 26 1976 பிரெஞ்சு கணிதவியலாளர் ஆவார்.", "இவர் 2012ல் ஹென்றி பாய்கேரே பரிசு உட்பட முக்கிய பரிசுகளை வென்றுள்ளார்.", "வாழ்க்கை நளினி புளோரன்சு அனந்தராமன் 1976ல் பாரிஸில் இரண்டு கணிதவியலாளர்களுக்கு மகளாகப் பிறந்தார்.", "இவரது தந்தை மற்றும் தாயார் ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆவர்.", "இவர் 1994ல் எகோல் நார்மல் சுபீரியர் இல் நுழைந்தார்.", "இவர் 2000ஆம் ஆண்டில் பிராங்கோயிசு லெட்ராப்பியர் ஆய்வு வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பாரிஸில் தனது முனைவர் பட்டத்தினை முடித்தார்.", "2009ஆம் ஆண்டில் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகை தரும் மில்லர் பேராசிரியராகப் பணியாற்றியதைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் ஆர்சேயின் பாரிஸ்சுட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார்.", "சனவரி முதல் சூன் 2013 வரை இவர் பிரின்ஸ்டனில் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார்.", "இவர் இப்போது ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.", "அங்கீகாரம் 2012ஆம் ஆண்டில் நளினி கணித இயற்பியலுக்கான ஹென்றி பாய்கேரே பரிசை வென்றார்.", "இதை இவர் ஃப்ரீமேன் டைசன் பாரி சைமன் மற்றும் சக பிரெஞ்சுப் பெண்மணி சில்வியா சமூகத்துடன் பகிர்ந்து கொண்டார்.", "அனந்தராமன் \"குவாண்டம் ஒழுங்கற்ற துணுக்கம் இயக்க அமைப்பு மற்றும் சுரோடிங்கர் சமன்பாடு துணுக்க தனித்துவமான நிகழ்வொழுங்கு முறை நிகழ்விரவல் பிரச்சனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்\" ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.", "2011ல் இவர் பூரியர்தொடர் தொடர்புடைய பணிக்காக வழங்கப்படும் சேலம் பரிசை வென்றார்.", "இவர் கிராண்ட் பிரிக்ஸ் ஜாக் ஹெர்பிரான்ட் பரிசினை 2011ல் பிரெஞ்சு அறிவியல் அகாதமி வழங்கப் பெற்றுக்கொண்டார்.", "2015ஆம் ஆண்டில் நளினி அனந்தராமன் அகாதமியா ஐரோப்பாவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "2018ன் அனைத்துலக கணித அறிஞர் பேரவையின் முழுமையான பேச்சாளராக இருந்தார்.", "2018ஆம் ஆண்டில் \"குவாண்டம் ஒழுங்கற்ற துணுக்கம்\" தொடர்பான இவரது பணிக்காக அனந்தராமன் இன்போசிஸ் பரிசை கணித அறிவியல் பிரிவில் வென்றார்.", "இது அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இந்தியாவின் மிக உயர்ந்த பண விருதுகளில் ஒன்றாகும்.", "2020 ம் ஆண்டில் இவர் கணிதத்தில் நெம்மர்ஸ் பரிசைப் பெற்றார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1976 பிறப்புகள் பகுப்புகணித இயற்பியலாளர்கள்" ]
ரிசிகா மிகானி பிறப்பு சூன் 8 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் ராஜா கி ஆயேகி பராத் தொடர் மூலம் அறிமுகமானார். இவர் அதாலத் சிஐடி ஆஹாத் மற்றும் சவ்தான் இந்தியா 11 ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். ரிசிகா மிகானிக்கு முசுகான் மிகானி என்ற சகோதரி உள்ளார். இவரும் தொலைக்காட்சி நடிகை ஆவார். தொழில் ரிசிகா மிகானி ஸ்டார் பிளஸில் ராஜா கி ஆயேகி பாராத் தொடரில் ஈரா மோகினி கதாபாத்திரத்தில் தனது சின்னதிரை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பீண்ட் பனூங்கா கோடி சதுங்காவில் கோமலாக நடித்த பிறகு லவ் மேராஜா அரேஞ்சட் மேரேஜ் தொடரில் சிவானியாக நடித்தார். தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1987 பிறப்புகள்
[ "ரிசிகா மிகானி பிறப்பு சூன் 8 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "இவர் ராஜா கி ஆயேகி பராத் தொடர் மூலம் அறிமுகமானார்.", "இவர் அதாலத் சிஐடி ஆஹாத் மற்றும் சவ்தான் இந்தியா 11 ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.", "ரிசிகா மிகானிக்கு முசுகான் மிகானி என்ற சகோதரி உள்ளார்.", "இவரும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "தொழில் ரிசிகா மிகானி ஸ்டார் பிளஸில் ராஜா கி ஆயேகி பாராத் தொடரில் ஈரா மோகினி கதாபாத்திரத்தில் தனது சின்னதிரை வாழ்க்கையைத் தொடங்கினார்.", "இவர் பீண்ட் பனூங்கா கோடி சதுங்காவில் கோமலாக நடித்த பிறகு லவ் மேராஜா அரேஞ்சட் மேரேஜ் தொடரில் சிவானியாக நடித்தார்.", "தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1987 பிறப்புகள்" ]
1969 மற்றும் 1970 இல் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டங்களில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து புள்ளிவிவரங்களில் பெண்களுக்கான சமூகம் என்பது 1971 இல் நிறுவப்பட்டது. டோனா புரோகன் அதன் முதல் தலைவராக இருந்தார். ஆளும் குழு என்பது இச் சங்கத்தின் முக்கியக் குழுவாகும். பிற நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பிரதிநிதிகளின் தலைவர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முன்னாள் தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் ஆளும் குழுவின் நிர்வாகக் குழுவை அமைக்கின்றனர். நிர்வாகம் எவ்வாறு நடத்துவது என்பதைப்பற்றி அரசியலமைப்பு மற்றும் அதன் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளது. நோக்கம் சமூகத்தின் நோக்கம் கற்பித்தல் பணியமர்த்தல் மற்றும் புள்ளியியலில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் புள்ளியியலில் பெண்களுக்கு உள்ள தடைகளை நீக்குதல் பெண்களின் பிரச்சினைகளுக்கு புள்ளியியலைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் புள்ளியியல் நிபுணர்களுக்கான தொழில்முறை நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல் போன்றவையாகும். புள்ளியியல் தொழிலில் உள்ள பெண்களுக்கு சம வாய்ப்பு மற்றும் பணியிடங்கள் அரசாங்கங்கள் மற்றும் சமூகங்களில் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கான அணுகலைக் கொண்ட ஒரு உலகத்தை இது உருவாக்குகிறது. வழக்கறிஞர்கள் மூலம் பெண் புள்ளியியல் வல்லுனர்களின் வாழ்க்கையை முன்னேற்றுதல் வளங்கள் மற்றும் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல் அவர்களின் தொழில்முறை பங்கேற்பு மற்றும் தெரிவுநிலையை அதிகரித்தல் பெண் புள்ளியியல் வல்லுநர்களை பாதிக்கும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல் மதிப்பீடு செய்தல் ஆகியவையும் அமைப்பின் நோக்கமாகும். தொடர்புடைய நிறுவனங்கள் அமெரிக்க புள்ளியியல் சங்கம் கணித புள்ளியியல் நிறுவனம் கனடா புள்ளியியல் சங்கம் மற்றும் சர்வதேச புள்ளியியல் நிறுவனங்கள் உட்பட அனைத்து புள்ளியியல் தொழில்முறை சமூகங்களுடனும் இக்குழு இணைந்து செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்க புள்ளியியல் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. மேலும் அதன் கூட்டுப் புள்ளியியல் கூட்டங்களிலிலும் பங்கேற்கிறது. பிற தொழில்சார் சங்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளது. இச்சங்கம் நிறுவப்பட்ட அதே சமயத்தில் தொடங்கப்பட்ட கணிதத்தில் பெண்களுக்கான சங்கத்தின் "சகோதர அமைப்பாக" உள்ளது. செயல்பாடுகள் இச் குழு ஒரு செய்திமடலை வெளியிடுகிறது. முக்கிய புள்ளியியல் கூட்டங்களில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. 2001 ஆம் ஆண்டு முதல் அதன் செயல்பாடுகள் புள்ளியியல் சங்கங்களின் தலைவர்கள் குழுவுடன் இணைந்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் டேவிட் விருதை வழங்குவதற்கான நிதியுதவி செய்வதும் இக் குழுவின் பணியாக உள்ளது. இவ்விருது "பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் புள்ளியியல் அறிவியலுக்கான ஒரே சர்வதேச விருது ... ". சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புபெண்களுக்கான அமைப்புகள்
[ "1969 மற்றும் 1970 இல் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டங்களில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து புள்ளிவிவரங்களில் பெண்களுக்கான சமூகம் என்பது 1971 இல் நிறுவப்பட்டது.", "டோனா புரோகன் அதன் முதல் தலைவராக இருந்தார்.", "ஆளும் குழு என்பது இச் சங்கத்தின் முக்கியக் குழுவாகும்.", "பிற நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பிரதிநிதிகளின் தலைவர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முன்னாள் தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் ஆளும் குழுவின் நிர்வாகக் குழுவை அமைக்கின்றனர்.", "நிர்வாகம் எவ்வாறு நடத்துவது என்பதைப்பற்றி அரசியலமைப்பு மற்றும் அதன் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.", "நோக்கம் சமூகத்தின் நோக்கம் கற்பித்தல் பணியமர்த்தல் மற்றும் புள்ளியியலில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் புள்ளியியலில் பெண்களுக்கு உள்ள தடைகளை நீக்குதல் பெண்களின் பிரச்சினைகளுக்கு புள்ளியியலைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் புள்ளியியல் நிபுணர்களுக்கான தொழில்முறை நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல் போன்றவையாகும்.", "புள்ளியியல் தொழிலில் உள்ள பெண்களுக்கு சம வாய்ப்பு மற்றும் பணியிடங்கள் அரசாங்கங்கள் மற்றும் சமூகங்களில் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கான அணுகலைக் கொண்ட ஒரு உலகத்தை இது உருவாக்குகிறது.", "வழக்கறிஞர்கள் மூலம் பெண் புள்ளியியல் வல்லுனர்களின் வாழ்க்கையை முன்னேற்றுதல் வளங்கள் மற்றும் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல் அவர்களின் தொழில்முறை பங்கேற்பு மற்றும் தெரிவுநிலையை அதிகரித்தல் பெண் புள்ளியியல் வல்லுநர்களை பாதிக்கும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல் மதிப்பீடு செய்தல் ஆகியவையும் அமைப்பின் நோக்கமாகும்.", "தொடர்புடைய நிறுவனங்கள் அமெரிக்க புள்ளியியல் சங்கம் கணித புள்ளியியல் நிறுவனம் கனடா புள்ளியியல் சங்கம் மற்றும் சர்வதேச புள்ளியியல் நிறுவனங்கள் உட்பட அனைத்து புள்ளியியல் தொழில்முறை சமூகங்களுடனும் இக்குழு இணைந்து செயல்படுகிறது.", "எடுத்துக்காட்டாக அமெரிக்க புள்ளியியல் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.", "மேலும் அதன் கூட்டுப் புள்ளியியல் கூட்டங்களிலிலும் பங்கேற்கிறது.", "பிற தொழில்சார் சங்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளது.", "இச்சங்கம் நிறுவப்பட்ட அதே சமயத்தில் தொடங்கப்பட்ட கணிதத்தில் பெண்களுக்கான சங்கத்தின் \"சகோதர அமைப்பாக\" உள்ளது.", "செயல்பாடுகள் இச் குழு ஒரு செய்திமடலை வெளியிடுகிறது.", "முக்கிய புள்ளியியல் கூட்டங்களில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது.", "2001 ஆம் ஆண்டு முதல் அதன் செயல்பாடுகள் புள்ளியியல் சங்கங்களின் தலைவர்கள் குழுவுடன் இணைந்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் டேவிட் விருதை வழங்குவதற்கான நிதியுதவி செய்வதும் இக் குழுவின் பணியாக உள்ளது.", "இவ்விருது \"பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் புள்ளியியல் அறிவியலுக்கான ஒரே சர்வதேச விருது ... \".", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புபெண்களுக்கான அமைப்புகள்" ]
கணிதத்தில் பெண்களுக்கான சங்கம் என்பது ஒரு தொழில்முறை சமூகமாகும். இதன் நோக்கம் பெண்களையும் சிறுமிகளையும் படிக்கவும் கணித அறிவியலில் முனைப்பான வாழ்க்கையைப் பெறவும் ஊக்குவிப்பதாகும். மேலும் கணிதத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சமமாக நடத்தப்படுவதையும் முன்னெடுத்தலுமாகும். இது அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் 1971 நிறுவப்பட்டது. இச் சங்கமானது கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் நிறுவனங்கள் மற்றும் கணித சங்கங்கள் போன்ற 250 க்கும் மேற்பட்ட நிறுவன உறுப்பினர்கள் உட்பட தோராயமாக 5200 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது கணித அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழிகாட்டியாக பல திட்டங்கள் மற்றும் பட்டறைகளை வழங்குகிறது. இதன் பெரும்பாலான பணிகள் கூட்டாட்சி மானியங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. வரலாறு சங்கம் 1971 இல் பெண் கணிதவியலாளர்களின் சங்கமாக நிறுவப்பட்டது. ஆனால் உடனடியாக பெயர் மாற்றப்பட்டது. இதன் கூட்டுக் கணிதக் கூட்டங்கள் வருடாந்திரக் கூட்டமாக நடத்தப்படுகிறது. 2011 இல் இதன் நாற்பதாவதுஆண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு இருபதாண்டு ஆராய்ச்சி வெளியீட்டை ஆரம்பித்தது. செய்தி மடல் கணிதத்தில் பெண்களுக்கான சங்கம் தனது செய்தி மடலையும் கொண்டுள்ளது. இதழ் தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு முதல் இதழ் மே 1971 இல் வெளியிடப்பட்டது. சங்கத்தின் அனைத்து வழக்கமான உறுப்பினர்களும் செய்திமடலின் அனைத்து நகல்களை தங்களுக்கு அனுப்புமாறு கோரலாம். செய்திமடல் இப்போது திறந்த அணுகலில் உள்ளது. மேலும் சங்கத்தின் இணையதளத்தில் இருந்து சமீபத்திய அல்லது கடந்தகால வெளியீடுகளையும் எவரும் படிக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம். சான்றுகள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் பகுப்புகணித வரலாறு பகுப்புபெண்களுக்கான அமைப்புகள்
[ "கணிதத்தில் பெண்களுக்கான சங்கம் என்பது ஒரு தொழில்முறை சமூகமாகும்.", "இதன் நோக்கம் பெண்களையும் சிறுமிகளையும் படிக்கவும் கணித அறிவியலில் முனைப்பான வாழ்க்கையைப் பெறவும் ஊக்குவிப்பதாகும்.", "மேலும் கணிதத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சமமாக நடத்தப்படுவதையும் முன்னெடுத்தலுமாகும்.", "இது அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் 1971 நிறுவப்பட்டது.", "இச் சங்கமானது கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் நிறுவனங்கள் மற்றும் கணித சங்கங்கள் போன்ற 250 க்கும் மேற்பட்ட நிறுவன உறுப்பினர்கள் உட்பட தோராயமாக 5200 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.", "இது கணித அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழிகாட்டியாக பல திட்டங்கள் மற்றும் பட்டறைகளை வழங்குகிறது.", "இதன் பெரும்பாலான பணிகள் கூட்டாட்சி மானியங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன.", "வரலாறு சங்கம் 1971 இல் பெண் கணிதவியலாளர்களின் சங்கமாக நிறுவப்பட்டது.", "ஆனால் உடனடியாக பெயர் மாற்றப்பட்டது.", "இதன் கூட்டுக் கணிதக் கூட்டங்கள் வருடாந்திரக் கூட்டமாக நடத்தப்படுகிறது.", "2011 இல் இதன் நாற்பதாவதுஆண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு இருபதாண்டு ஆராய்ச்சி வெளியீட்டை ஆரம்பித்தது.", "செய்தி மடல் கணிதத்தில் பெண்களுக்கான சங்கம் தனது செய்தி மடலையும் கொண்டுள்ளது.", "இதழ் தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு முதல் இதழ் மே 1971 இல் வெளியிடப்பட்டது.", "சங்கத்தின் அனைத்து வழக்கமான உறுப்பினர்களும் செய்திமடலின் அனைத்து நகல்களை தங்களுக்கு அனுப்புமாறு கோரலாம்.", "செய்திமடல் இப்போது திறந்த அணுகலில் உள்ளது.", "மேலும் சங்கத்தின் இணையதளத்தில் இருந்து சமீபத்திய அல்லது கடந்தகால வெளியீடுகளையும் எவரும் படிக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம்.", "சான்றுகள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் பகுப்புகணித வரலாறு பகுப்புபெண்களுக்கான அமைப்புகள்" ]
டோனா ஜீன் புரோகன் பிறப்பு ஜூலை 12 1939 ஒரு அமெரிக்க புள்ளியியல் நிபுணரும் மற்றும் எமரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பேராசிரியரும் ஆவார். பெண்களின் உடல்நலம் மனநலம் மற்றும் உளவியல் சுகாதாரப் புள்ளிவிவரங்கள் மார்பகப் புற்றுநோயைப் பற்றிய புள்ளிவிவரங்கள் மற்றும் சிக்கலான கணக்கெடுப்புத் தரவுகளின் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் உயிரியல் புள்ளியியல் ஆராய்ச்சியில் பணியாற்றியுள்ளார். ஆரம்ப வாழ்க்கை ஜூலை 12 1939 இல் பிறந்த இவர் மேரிலாந்தின் பால்ட்டிமோரில் ஒரு தொழிலாளிகள் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் தனது குடும்பத்தில் கல்லூரிக்குச் சென்ற முதல் நபர் ஆவார். 1960 இல் கெட்டிஸ்பர்க் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார் 1962 இல் புர்டூ பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஜோசப் சென்ட்ரான்ஸ்கின் மேற்பார்வையின் கீழ் 1967 இல் அயோவா மாநில பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பணிகள் 1971 இல் பபுரோகன் பெண்களுக்கான புள்ளியியல் குழுவை நிறுவினார். மேலும் புள்ளியியல் துறையில் அமெரிக்கப் பெண்களுக்கான புள்ளியியல் குழுவை நிறுவ உதவினார். நான்கு ஆண்டுகள் வட கரோலினா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பள்ளியில் உதவி பேராசிரியராக இருந்தார். அங்கு மாதிரி ஆய்வு வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வுகளில் நிபுணத்துவம் பெற்றார். பின்னர் 1970 இல் எமோரி மருத்துவப் பள்ளி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும் பின்னர் புள்ளியியல் மற்றும் மரபியல் துறையில் பேராசிரியராகவும் சேர்ந்தார். 19911994 க்கு இடையில் எமோரியில் மரபியல் புள்ளிவிவரப் பிவின் இயக்குநராக இருந்தார். பின்னர் எமரி பல்கலைக்கழகத்திலிருந்து 2004 இல் ஓய்வு பெற்றார். 1975 ஆம் ஆண்டு முதல் மரபியல் புள்ளியியல் துறையில் குறிப்பாக முதன்மையாக சிக்கலான மாதிரி ஆய்வுகளின் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வின் சிறப்புப் பகுதியில் நிபுணராக பணியாற்றினார். சொந்த வாழ்க்கை 1950கள் மற்றும் 1960களில் கணிதத்தில் ஒரு பெண்ணாக இருந்த இவர் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் சேப்பல் ஹில் மற்றும் எமரி பல்கலைக்கழகத்தின் சமமற்ற இழப்பீடு மற்றும் டிகால்ப் கவுண்டி வாக்காளர் பதிவாளருடனான சட்டப் போராட்டம் உட்பட பல பாலின பாகுபாடு சம்பவங்களால் அவதிப்பட்டார். சார்லஸ் ரூல் என்பவரை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றனர். இருப்பினும் இவர்களது மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டான். பின்னர் இருவரும் விவாகரத்து செய்தனர். விருதுகளும் கௌரவங்களும் இவர் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். 1993 இல் எமரி பல்கலைக்கழகத்தின் தாமஸ் ஜெபர்சன் விருதை பெற்றார். மேலும் 2002 இல் அயோவா மாநில பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதும் வழங்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் அயோவா மாநில பல்கலைக்கழகம் தனது வளாகத்தில் இவரது பெயரை பொறித்தது. இது சிறந்த பெண் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வாகும். இவரது பணியை கௌரவிக்கும் வகையில் எமரி பல்கலைக்கழகத்தில் 2004 இல் "டோனா ஜே. புரோகன் உயிர்புள்ளியியல்" துறை நிறுவப்பட்டது. உசாத்துணை . " ." . 1715 2010. . " ." . 642 1993. . " ." 1982. . சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1939 பிறப்புகள்
[ "டோனா ஜீன் புரோகன் பிறப்பு ஜூலை 12 1939 ஒரு அமெரிக்க புள்ளியியல் நிபுணரும் மற்றும் எமரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பேராசிரியரும் ஆவார்.", "பெண்களின் உடல்நலம் மனநலம் மற்றும் உளவியல் சுகாதாரப் புள்ளிவிவரங்கள் மார்பகப் புற்றுநோயைப் பற்றிய புள்ளிவிவரங்கள் மற்றும் சிக்கலான கணக்கெடுப்புத் தரவுகளின் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் உயிரியல் புள்ளியியல் ஆராய்ச்சியில் பணியாற்றியுள்ளார்.", "ஆரம்ப வாழ்க்கை ஜூலை 12 1939 இல் பிறந்த இவர் மேரிலாந்தின் பால்ட்டிமோரில் ஒரு தொழிலாளிகள் குடியிருப்பில் வளர்ந்தார்.", "மேலும் தனது குடும்பத்தில் கல்லூரிக்குச் சென்ற முதல் நபர் ஆவார்.", "1960 இல் கெட்டிஸ்பர்க் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார் 1962 இல் புர்டூ பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.", "ஜோசப் சென்ட்ரான்ஸ்கின் மேற்பார்வையின் கீழ் 1967 இல் அயோவா மாநில பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.", "பணிகள் 1971 இல் பபுரோகன் பெண்களுக்கான புள்ளியியல் குழுவை நிறுவினார்.", "மேலும் புள்ளியியல் துறையில் அமெரிக்கப் பெண்களுக்கான புள்ளியியல் குழுவை நிறுவ உதவினார்.", "நான்கு ஆண்டுகள் வட கரோலினா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பள்ளியில் உதவி பேராசிரியராக இருந்தார்.", "அங்கு மாதிரி ஆய்வு வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வுகளில் நிபுணத்துவம் பெற்றார்.", "பின்னர் 1970 இல் எமோரி மருத்துவப் பள்ளி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும் பின்னர் புள்ளியியல் மற்றும் மரபியல் துறையில் பேராசிரியராகவும் சேர்ந்தார்.", "19911994 க்கு இடையில் எமோரியில் மரபியல் புள்ளிவிவரப் பிவின் இயக்குநராக இருந்தார்.", "பின்னர் எமரி பல்கலைக்கழகத்திலிருந்து 2004 இல் ஓய்வு பெற்றார்.", "1975 ஆம் ஆண்டு முதல் மரபியல் புள்ளியியல் துறையில் குறிப்பாக முதன்மையாக சிக்கலான மாதிரி ஆய்வுகளின் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வின் சிறப்புப் பகுதியில் நிபுணராக பணியாற்றினார்.", "சொந்த வாழ்க்கை 1950கள் மற்றும் 1960களில் கணிதத்தில் ஒரு பெண்ணாக இருந்த இவர் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் சேப்பல் ஹில் மற்றும் எமரி பல்கலைக்கழகத்தின் சமமற்ற இழப்பீடு மற்றும் டிகால்ப் கவுண்டி வாக்காளர் பதிவாளருடனான சட்டப் போராட்டம் உட்பட பல பாலின பாகுபாடு சம்பவங்களால் அவதிப்பட்டார்.", "சார்லஸ் ரூல் என்பவரை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றனர்.", "இருப்பினும் இவர்களது மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டான்.", "பின்னர் இருவரும் விவாகரத்து செய்தனர்.", "விருதுகளும் கௌரவங்களும் இவர் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார்.", "1993 இல் எமரி பல்கலைக்கழகத்தின் தாமஸ் ஜெபர்சன் விருதை பெற்றார்.", "மேலும் 2002 இல் அயோவா மாநில பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதும் வழங்கப்பட்டது.", "1995 ஆம் ஆண்டில் அயோவா மாநில பல்கலைக்கழகம் தனது வளாகத்தில் இவரது பெயரை பொறித்தது.", "இது சிறந்த பெண் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வாகும்.", "இவரது பணியை கௌரவிக்கும் வகையில் எமரி பல்கலைக்கழகத்தில் 2004 இல் \"டோனா ஜே.", "புரோகன் உயிர்புள்ளியியல்\" துறை நிறுவப்பட்டது.", "உசாத்துணை . \"", ".\"", ".", "1715 2010. . \"", ".\"", ".", "642 1993. . \"", ".\"", "1982. .", "சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1939 பிறப்புகள்" ]
புருசோத்தமன் சமசுகிருதம் இந்து தொன்மவியலில் காக்கும் கடவுளான விஷ்ணுவின் அடைமொழி உத்தம புருஷன் என்பதாகும். வைஷ்ணவர்களின் கூற்றுப்படி விஷ்ணு பகவான் மோட்சத்தின் ஆதாரம் பாவங்களை விடுவிப்பவர் அறிவின் ஊற்று மற்றும் அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்தவர். சொற்பிறப்பியல் புருசோத்தமன் என்ற அடைமொழியின் பொருள் "உயர்ந்த புருஷன்" "உயர்ந்த உயிர்" உத்தம புருஷன் அல்லது "உயர்ந்த கடவுள்" என்பதாகும். இதற்கு மாற்றாக "உயர்ந்த புருஷராக இருப்பவர் சரம் அழியக்கூடிய அதாவது பிரகிருதி மற்றும் அட்சரத்திற்கும் அழியாமைக்கும் அப்பாற்பட்டவர்" என்றும் அழியாத பிரம்மம்". இந்து சமய இலக்கியங்களில் புருஷோத்தமன் என்பது விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றாகும். மேலும் மகாபாரதத்தில் பீஷ்ம பருவம்பீஷ்வ பருவத்தில் வரும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவின் 1000 பெயர்களில் 24வது பெயராக புருசோத்தமன் பெயர் வருகிறது. விஷ்ணுவின் அவதாரங்களான இராமரை மரியாதை புருஷோத்தமன் என்றும்கிருஷ்ணரை லீலா புருஷோத்தமன் என்றும் அழைக்கப்படுகிறார். பகவத் கீதை பகவத் கீதை தனது வசனங்களில் கிருஷ்ணரை புருசோத்தமன் என அடைமொழி இட்டு அழைக்கிறது ஸ்வயம் ஏவாத்மநாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம் பூதபவன் பூதேஷ் தேவதேவ ஜகத்பதே 15 ஸ்வயம் ஏவாத்மனாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம பூதபாவன பூதேஷ தேவதேவ ஜகத்பதே 15 உயிரினங்களைப் படைத்தவனே உயிரினங்களின் ஆட்சியாளனே கடவுள்களின் கடவுளே பிரபஞ்சத்தின் அதிபதியே உத்தம புருஷனே நீ என்னவாக இருக்கிறாய் என்பதை நீயே அறிவாய். பகவத் கீதை அத்தியாயம் 10 சுலோகம் 15 ஹரிவம்சம் ஹரிவம்சத்தில் திருப்பாற்கடல் கடைதல் நிகழ்வுகளுக்கு முன் விஷ்ணுவை புருசோத்தமன் எனும் அடைமொழியால் பிரம்மா குறிப்பிடுகிறார் கருட புராணம் கருட புராணத்தில் விஷ்ணு பஞ்சாரத்தில் புருசோத்தமன் எனும் அடைமொழி இடம்பெற்றுள்ளது4 புருசோத்தமா உமக்கு வணக்கம். உனது உழவுப் பங்கை எடுத்துக் கொண்டு கிழக்கில் என்னைக் காப்பாயாக. விஷ்ணுவே நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன். தாமரைக் கண்களை உடையவனே உனது கதாயுதத்தை எடுத்துக்கொண்ட ஷடனா வடக்கே என்னைக் காத்தருளும். பிரபஞ்சத்தின் அதிபதியே நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன். மேற்கோள்கள் ஊசாத்துணை பகுப்புஇந்துக் கடவுள்கள் பகுப்புதிருமாலின் பெயர்கள்
[ "புருசோத்தமன் சமசுகிருதம் இந்து தொன்மவியலில் காக்கும் கடவுளான விஷ்ணுவின் அடைமொழி உத்தம புருஷன் என்பதாகும்.", "வைஷ்ணவர்களின் கூற்றுப்படி விஷ்ணு பகவான் மோட்சத்தின் ஆதாரம் பாவங்களை விடுவிப்பவர் அறிவின் ஊற்று மற்றும் அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்தவர்.", "சொற்பிறப்பியல் புருசோத்தமன் என்ற அடைமொழியின் பொருள் \"உயர்ந்த புருஷன்\" \"உயர்ந்த உயிர்\" உத்தம புருஷன் அல்லது \"உயர்ந்த கடவுள்\" என்பதாகும்.", "இதற்கு மாற்றாக \"உயர்ந்த புருஷராக இருப்பவர் சரம் அழியக்கூடிய அதாவது பிரகிருதி மற்றும் அட்சரத்திற்கும் அழியாமைக்கும் அப்பாற்பட்டவர்\" என்றும் அழியாத பிரம்மம்\".", "இந்து சமய இலக்கியங்களில் புருஷோத்தமன் என்பது விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றாகும்.", "மேலும் மகாபாரதத்தில் பீஷ்ம பருவம்பீஷ்வ பருவத்தில் வரும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவின் 1000 பெயர்களில் 24வது பெயராக புருசோத்தமன் பெயர் வருகிறது.", "விஷ்ணுவின் அவதாரங்களான இராமரை மரியாதை புருஷோத்தமன் என்றும்கிருஷ்ணரை லீலா புருஷோத்தமன் என்றும் அழைக்கப்படுகிறார்.", "பகவத் கீதை பகவத் கீதை தனது வசனங்களில் கிருஷ்ணரை புருசோத்தமன் என அடைமொழி இட்டு அழைக்கிறது ஸ்வயம் ஏவாத்மநாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம் பூதபவன் பூதேஷ் தேவதேவ ஜகத்பதே 15 ஸ்வயம் ஏவாத்மனாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம பூதபாவன பூதேஷ தேவதேவ ஜகத்பதே 15 உயிரினங்களைப் படைத்தவனே உயிரினங்களின் ஆட்சியாளனே கடவுள்களின் கடவுளே பிரபஞ்சத்தின் அதிபதியே உத்தம புருஷனே நீ என்னவாக இருக்கிறாய் என்பதை நீயே அறிவாய்.", "பகவத் கீதை அத்தியாயம் 10 சுலோகம் 15 ஹரிவம்சம் ஹரிவம்சத்தில் திருப்பாற்கடல் கடைதல் நிகழ்வுகளுக்கு முன் விஷ்ணுவை புருசோத்தமன் எனும் அடைமொழியால் பிரம்மா குறிப்பிடுகிறார் கருட புராணம் கருட புராணத்தில் விஷ்ணு பஞ்சாரத்தில் புருசோத்தமன் எனும் அடைமொழி இடம்பெற்றுள்ளது4 புருசோத்தமா உமக்கு வணக்கம்.", "உனது உழவுப் பங்கை எடுத்துக் கொண்டு கிழக்கில் என்னைக் காப்பாயாக.", "விஷ்ணுவே நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.", "தாமரைக் கண்களை உடையவனே உனது கதாயுதத்தை எடுத்துக்கொண்ட ஷடனா வடக்கே என்னைக் காத்தருளும்.", "பிரபஞ்சத்தின் அதிபதியே நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.", "மேற்கோள்கள் ஊசாத்துணை பகுப்புஇந்துக் கடவுள்கள் பகுப்புதிருமாலின் பெயர்கள்" ]
தி எலிபெண்ட் விசுபெரர்சு ஆங்கிலத்தில் என்பது ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி ஆவண குறும்படம் ஆகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்சு இயக்கியுள்ளார். மேலும் இக்குறும்படமானது இந்தியஅமெரிக்கர்களின் கூட்டுத் தயாரிப்பாகும். இந்த ஆவண குறும்படத்தில் தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளுக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி இனத் தம்பதியர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியேர்களிடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி விவரிக்கிறது. இத்திரைப்படமானது 2022 டிசம்பர் 8 ஆம் நாள் நெற்ஃபிளிக்சு மூலம் படம் வெளியானது. இது 95வது அகாதமி விருதுகளில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான அகாதமி விருதை மார்ச்சு 12 2023 ஆம் ஆண்டு அன்று வென்றது. இந்த வகையில் அகாதமி விருதை வென்ற முதல் இந்திய ஆவண குறும்படமாக இது அமைந்துள்ளது. விருதுகள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்புஆவணத் திரைப்படங்கள் பகுப்புதமிழ் ஆவணத் திரைப்படங்கள்
[ "தி எலிபெண்ட் விசுபெரர்சு ஆங்கிலத்தில் என்பது ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி ஆவண குறும்படம் ஆகும்.", "இப்படத்தை அறிமுக இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்சு இயக்கியுள்ளார்.", "மேலும் இக்குறும்படமானது இந்தியஅமெரிக்கர்களின் கூட்டுத் தயாரிப்பாகும்.", "இந்த ஆவண குறும்படத்தில் தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளுக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி இனத் தம்பதியர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியேர்களிடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி விவரிக்கிறது.", "இத்திரைப்படமானது 2022 டிசம்பர் 8 ஆம் நாள் நெற்ஃபிளிக்சு மூலம் படம் வெளியானது.", "இது 95வது அகாதமி விருதுகளில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான அகாதமி விருதை மார்ச்சு 12 2023 ஆம் ஆண்டு அன்று வென்றது.", "இந்த வகையில் அகாதமி விருதை வென்ற முதல் இந்திய ஆவண குறும்படமாக இது அமைந்துள்ளது.", "விருதுகள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்புஆவணத் திரைப்படங்கள் பகுப்புதமிழ் ஆவணத் திரைப்படங்கள்" ]
அனோபிலிஸ் என்பது கொசுவின் ஒரு பேரினமாகும். இது 1818 இல் ஜே. டபிள்யூ. மெய்ஜென் என்பவரால் முதன்முதலில் விவரிக்கப்பட்டு பெயரிடப்பட்டது. இதில் சுமார் 460 இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 100 க்கும் மேற்பட்ட இனங்கள் மனிதருக்கு மலேரியாவை பரப்பக்கூடியன. 3040 இனங்கள் மட்டுமே பொதுவாக பிளாஸ்மோடியம் பேரினத்தின் ஒட்டுண்ணிகளை பரப்புகின்றன. இது உள்ளூர் பகுதிகளில் மனிதர்களுக்கு மலேரியாவை ஏற்படுத்துகிறது. மிகவும் ஆபத்தான மலேரியா ஒட்டுண்ணி இனமான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரமை மனிதர்களுக்கு பரவுவதில் முக்கிய பங்கு காரணமாக அனோபிலிஸ் காம்பியா மிகவும் அறியப்பட்ட ஒன்றாகும். இந்தப் பொதுப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான பயனற்றது என்பதிலிருந்து வந்தது. மற்றும் என்பதிலிருந்து பெறப்பட்டது. மற்ற பேரினக் கொசுக்கள் ஏடீஸ் கியூலெக்ஸ் குலிசெட்டா ஹேமகோகஸ் ஓக்லெரோடாடஸ் நோய்க்காவி முகவர்களாக செயல்படலாம் என்றாலும். அவை மனிதருக்கு மலேரியாவை கடத்துபவை அல்ல. குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அனோபிலிஸ் என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது. பகுப்புமலேரியா
[ "அனோபிலிஸ் என்பது கொசுவின் ஒரு பேரினமாகும்.", "இது 1818 இல் ஜே.", "டபிள்யூ.", "மெய்ஜென் என்பவரால் முதன்முதலில் விவரிக்கப்பட்டு பெயரிடப்பட்டது.", "இதில் சுமார் 460 இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.", "இவற்றில் 100 க்கும் மேற்பட்ட இனங்கள் மனிதருக்கு மலேரியாவை பரப்பக்கூடியன.", "3040 இனங்கள் மட்டுமே பொதுவாக பிளாஸ்மோடியம் பேரினத்தின் ஒட்டுண்ணிகளை பரப்புகின்றன.", "இது உள்ளூர் பகுதிகளில் மனிதர்களுக்கு மலேரியாவை ஏற்படுத்துகிறது.", "மிகவும் ஆபத்தான மலேரியா ஒட்டுண்ணி இனமான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரமை மனிதர்களுக்கு பரவுவதில் முக்கிய பங்கு காரணமாக அனோபிலிஸ் காம்பியா மிகவும் அறியப்பட்ட ஒன்றாகும்.", "இந்தப் பொதுப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான பயனற்றது என்பதிலிருந்து வந்தது.", "மற்றும் என்பதிலிருந்து பெறப்பட்டது.", "மற்ற பேரினக் கொசுக்கள் ஏடீஸ் கியூலெக்ஸ் குலிசெட்டா ஹேமகோகஸ் ஓக்லெரோடாடஸ் நோய்க்காவி முகவர்களாக செயல்படலாம் என்றாலும்.", "அவை மனிதருக்கு மலேரியாவை கடத்துபவை அல்ல.", "குறிப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அனோபிலிஸ் என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது.", "பகுப்புமலேரியா" ]
கிருபா என்ற "கிரா" நாராயணன் பிறப்பு 26 ஜனவரி 1994இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நாடக நடிகையும் இசைக்கலைஞரும் விளையாட்டு வர்ணனையாளருமாவார். மலேசியா நாட்டில் படித்து வளர்ந்த இவர் ஸ்டார் விளையாட்டு அலைவரிசையில் மட்டைப்பந்தாட்ட விளையாட்டினை தொகுத்து வர்ணனை செய்ததற்காகவும் பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் நுழைவுச்சீட்டு இணைய தளமான புக் மை ஷோ நிறுவனமும் இணைந்து 2011 ம் ஆண்டு நடத்திய மிகப்பெரும் இசைவடிவில் நிகழ்த்தப்பட்ட நாடக நிகழ்ச்சியான அலாவுதீனில் கதாநாயகியான இளவரசி ஜாஸ்மின் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காகவும் எல்லாராலும் அறியப்பட்டுள்ளார் தனிப்பட்ட வாழ்க்கை கிரா மலேசியாவின் கோலாலம்பூரில் வளந்தரவராவார். அவரது குழந்தைப் பருவத்திலேயே கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியம் போன்றவைகளைக் கற்றுள்ளார் மேலும் ஓவியக்கலை மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு காணப்பட்ட கிரா தனது 13 வயதில் அவரது பள்ளியில் நடத்தப்பெற்ற இசைநாடகத்தில் நடித்தபோது நடிப்பை தொழிலாகக் கொள்வதாக உணர்ந்துள்ளார். கார்டன் இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த கிரா இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை படிப்பை முடித்துள்ளார் அதே நேரத்தில் நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் நியூயார்க் திரைப்படத்திற்கான நடிப்பில் டிப்ளமோ பெற்றுள்ளார் அத்தோடு கிரேட் பிரிட்டனின் லண்டன் நேஷனல் யூத் தியேட்டரில் உறுப்பினராகவும் பதிவு செய்துள்ளார் திரைப்பட வாழ்க்கை தொலைக்காட்சி விவோ ப்ரோ கபடி பாகம் 7 2019 நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியாவிற்கான ஆங்கில தொலைக்காட்சியில் விளையாட்டு தொகுப்பாளராக முதன்முதலாக திரைத்துறையில் கிரா அறிமுகமானார். பின்னர் அவர் மாயாண்டி லாங்கர் இல்லாதபோது " மட்டைப்பந்தாட்ட நிகழ்ச்சியிலும்" தொகுப்பாளராக அவ்வப்போது நடத்தியுள்ளார். 2020 ம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மற்றும் 2021 ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாஇங்கிலாந்து டெஸ்ட் மற்றும் 20 தொடர்களை தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்கினார். மட்டைப்பந்தாட்ட விளையாட்டின் பிரபலங்களும் வீரர்களுமான சுனில் கவாஸ்கர் பிரையன் லாரா பிரட் லீ விவிஎஸ் லக்ஷ்மண் கவுதம் கம்பீர் கிரீம் ஸ்வான் லிசா ஸ்தலேகர் இர்பான் பதான் ஹர்பஜன் சிங் மற்றும் டீன் ஜோன்ஸ் போன்றோருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். நாடக மேடை பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் நுழைவுச்சீட்டு இணைய தளமான புக் மை ஷோ நிறுவனமும் இணைந்து 2011 ம் ஆண்டு நடத்திய மிகப்பெரும் இசைவடிவில் நிகழ்த்தப்பட்ட நாடக நிகழ்ச்சியான அலாவுதீனில் கதாநாயகியான இளவரசி ஜாஸ்மின் என்ற பாத்திரத்தில் இயக்குனர் டெஸ் ஜோசப்பால் தேர்வு செய்யப்பட்டு நடித்ததற்காகவும் எல்லாராலும் அறியப்பட்டுள்ளார். இது அந்நிறுவனம் 1992 ம் ஆண்டில் தயாரித்து வெளியிட்ட அலாவுதீன் என்ற திரைப்படத்தின் மேடை நாடகமாகும். 2019 ஆம் ஆண்டில் வெளியான ரேல் பதம்ஸியின் மை ஃபேர் லேடி" என்ற இசை நாடகத்தில் எலிசா டூலிட்டில் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் இதே கதாபாத்திரத்தில் முன்னதாக நடித்த ஆட்ரி ஹெப்பர்ன் மற்றும் ஜூலி ஆண்ட்ரூஸ் போன்றோரைப் பின்பற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். வெப் சீரிஸ் 2019 ஆம் ஆண்டில் வெளியான மைனஸ் ஒன் என்ற வலைத் தொடரில் இந்திய இணைய நட்சத்திரங்களான ஆயிஷா அகமது மற்றும் ஆயுஷ் மெஹ்ராவுக்கு இணையாக தேவிகாலாவண்யா என இருவேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. திரைப்படம் கிரா 2018 ஆம் ஆண்டு வெளியான கூத்தன் என்ற இசையைப் பற்றிய தமிழ் படத்தில் ஸ்ரீ தேவியாக பாரம்பரிய நடனக் கலைஞர் திரைப்படங்களில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான ஊர்வசி பாக்யராஜ் மற்றும் மனோபாலா போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார். மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலேசியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்பு1994 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதொலைக்காட்சித் தொகுப்பாளர்கள்
[ " கிருபா என்ற \"கிரா\" நாராயணன் பிறப்பு 26 ஜனவரி 1994இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நாடக நடிகையும் இசைக்கலைஞரும் விளையாட்டு வர்ணனையாளருமாவார்.", "மலேசியா நாட்டில் படித்து வளர்ந்த இவர் ஸ்டார் விளையாட்டு அலைவரிசையில் மட்டைப்பந்தாட்ட விளையாட்டினை தொகுத்து வர்ணனை செய்ததற்காகவும் பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் நுழைவுச்சீட்டு இணைய தளமான புக் மை ஷோ நிறுவனமும் இணைந்து 2011 ம் ஆண்டு நடத்திய மிகப்பெரும் இசைவடிவில் நிகழ்த்தப்பட்ட நாடக நிகழ்ச்சியான அலாவுதீனில் கதாநாயகியான இளவரசி ஜாஸ்மின் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காகவும் எல்லாராலும் அறியப்பட்டுள்ளார் தனிப்பட்ட வாழ்க்கை கிரா மலேசியாவின் கோலாலம்பூரில் வளந்தரவராவார்.", "அவரது குழந்தைப் பருவத்திலேயே கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியம் போன்றவைகளைக் கற்றுள்ளார் மேலும் ஓவியக்கலை மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு காணப்பட்ட கிரா தனது 13 வயதில் அவரது பள்ளியில் நடத்தப்பெற்ற இசைநாடகத்தில் நடித்தபோது நடிப்பை தொழிலாகக் கொள்வதாக உணர்ந்துள்ளார்.", "கார்டன் இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த கிரா இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை படிப்பை முடித்துள்ளார் அதே நேரத்தில் நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் நியூயார்க் திரைப்படத்திற்கான நடிப்பில் டிப்ளமோ பெற்றுள்ளார் அத்தோடு கிரேட் பிரிட்டனின் லண்டன் நேஷனல் யூத் தியேட்டரில் உறுப்பினராகவும் பதிவு செய்துள்ளார் திரைப்பட வாழ்க்கை தொலைக்காட்சி விவோ ப்ரோ கபடி பாகம் 7 2019 நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியாவிற்கான ஆங்கில தொலைக்காட்சியில் விளையாட்டு தொகுப்பாளராக முதன்முதலாக திரைத்துறையில் கிரா அறிமுகமானார்.", "பின்னர் அவர் மாயாண்டி லாங்கர் இல்லாதபோது \" மட்டைப்பந்தாட்ட நிகழ்ச்சியிலும்\" தொகுப்பாளராக அவ்வப்போது நடத்தியுள்ளார்.", "2020 ம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மற்றும் 2021 ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாஇங்கிலாந்து டெஸ்ட் மற்றும் 20 தொடர்களை தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்கினார்.", "மட்டைப்பந்தாட்ட விளையாட்டின் பிரபலங்களும் வீரர்களுமான சுனில் கவாஸ்கர் பிரையன் லாரா பிரட் லீ விவிஎஸ் லக்ஷ்மண் கவுதம் கம்பீர் கிரீம் ஸ்வான் லிசா ஸ்தலேகர் இர்பான் பதான் ஹர்பஜன் சிங் மற்றும் டீன் ஜோன்ஸ் போன்றோருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.", "நாடக மேடை பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் நுழைவுச்சீட்டு இணைய தளமான புக் மை ஷோ நிறுவனமும் இணைந்து 2011 ம் ஆண்டு நடத்திய மிகப்பெரும் இசைவடிவில் நிகழ்த்தப்பட்ட நாடக நிகழ்ச்சியான அலாவுதீனில் கதாநாயகியான இளவரசி ஜாஸ்மின் என்ற பாத்திரத்தில் இயக்குனர் டெஸ் ஜோசப்பால் தேர்வு செய்யப்பட்டு நடித்ததற்காகவும் எல்லாராலும் அறியப்பட்டுள்ளார்.", "இது அந்நிறுவனம் 1992 ம் ஆண்டில் தயாரித்து வெளியிட்ட அலாவுதீன் என்ற திரைப்படத்தின் மேடை நாடகமாகும்.", "2019 ஆம் ஆண்டில் வெளியான ரேல் பதம்ஸியின் மை ஃபேர் லேடி\" என்ற இசை நாடகத்தில் எலிசா டூலிட்டில் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் இதே கதாபாத்திரத்தில் முன்னதாக நடித்த ஆட்ரி ஹெப்பர்ன் மற்றும் ஜூலி ஆண்ட்ரூஸ் போன்றோரைப் பின்பற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.", "வெப் சீரிஸ் 2019 ஆம் ஆண்டில் வெளியான மைனஸ் ஒன் என்ற வலைத் தொடரில் இந்திய இணைய நட்சத்திரங்களான ஆயிஷா அகமது மற்றும் ஆயுஷ் மெஹ்ராவுக்கு இணையாக தேவிகாலாவண்யா என இருவேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. திரைப்படம் கிரா 2018 ஆம் ஆண்டு வெளியான கூத்தன் என்ற இசையைப் பற்றிய தமிழ் படத்தில் ஸ்ரீ தேவியாக பாரம்பரிய நடனக் கலைஞர் திரைப்படங்களில் அறிமுகமாகியுள்ளார்.", "இப்படத்தில் இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான ஊர்வசி பாக்யராஜ் மற்றும் மனோபாலா போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புமலேசியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்பு1994 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதொலைக்காட்சித் தொகுப்பாளர்கள்" ]
புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் மலாய் ஆங்கிலம் என்பது மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ள முக்கிய மாநாட்டு மையம் ஆகும். புத்ராஜெயா 5ஆவது வளாகத்தில் 5 உயர்ந்த குன்றுப் பகுதியில் அமைந்து இருகும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் 135000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானம் செப்டம்பர் 2003ஆம் ஆண்டு முடிவுற்றது. பொது இந்த மாநாட்டு மையத்திற்கு வடிவம் கொடுத்தவர் மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் பின் முகமது ஆகும். அக்டோபர் 2004இல் புத்ராஜெயா மாநாட்டு மையம் எனப் பெயரிடப்பட்டது. பின்னர் பன்னாட்டு நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் பெயரிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் லண்டன் தோக்கியோ பாரிஸ் போன்ற நகரங்களில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையங்களுக்கு இணையாக புத்ராஜெயா மாநாட்டு மையத்தின் பெயரும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் என மாற்றம் செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வுகள் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன. 2003ஆம் ஆண்டு இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்த 10ஆவது இசுலாமிய உச்சிநிலை மாநாடு 10 2007ஆம் 2008ஆம் ஆண்டுகளில் மலேசிய பன்னாட்டு வாணவெடி போட்டி 2010ஆம் ஆண்டில் எந்திரன் திரைப்படத்தின் ஒலிப்பதிவு வெளியீடு 2015ஆம் ஆண்டு கானோ எக்சல் பன்னாட்டு மாநாடு 20 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசியக் கட்டிடக்கலை பகுப்புபுத்ராஜெயா
[ "புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் மலாய் ஆங்கிலம் என்பது மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ள முக்கிய மாநாட்டு மையம் ஆகும்.", "புத்ராஜெயா 5ஆவது வளாகத்தில் 5 உயர்ந்த குன்றுப் பகுதியில் அமைந்து இருகும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் 135000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.", "2001ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானம் செப்டம்பர் 2003ஆம் ஆண்டு முடிவுற்றது.", "பொது இந்த மாநாட்டு மையத்திற்கு வடிவம் கொடுத்தவர் மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் பின் முகமது ஆகும்.", "அக்டோபர் 2004இல் புத்ராஜெயா மாநாட்டு மையம் எனப் பெயரிடப்பட்டது.", "பின்னர் பன்னாட்டு நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் பெயரிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.", "அந்த வகையில் லண்டன் தோக்கியோ பாரிஸ் போன்ற நகரங்களில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையங்களுக்கு இணையாக புத்ராஜெயா மாநாட்டு மையத்தின் பெயரும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் என மாற்றம் செய்யப்பட்டது.", "முக்கிய நிகழ்வுகள் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன.", "2003ஆம் ஆண்டு இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்த 10ஆவது இசுலாமிய உச்சிநிலை மாநாடு 10 2007ஆம் 2008ஆம் ஆண்டுகளில் மலேசிய பன்னாட்டு வாணவெடி போட்டி 2010ஆம் ஆண்டில் எந்திரன் திரைப்படத்தின் ஒலிப்பதிவு வெளியீடு 2015ஆம் ஆண்டு கானோ எக்சல் பன்னாட்டு மாநாடு 20 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புமலேசியக் கட்டிடக்கலை பகுப்புபுத்ராஜெயா" ]
எலினோர் பைர்ன்ஸ் 1876 மே 27 1957 ஒரு அமெரிக்க வழக்கறிஞரும் அமைதிவாதியும் பெண்ணியவாதியும் பெண்கள் அமைதி சங்கம் மற்றும் பெண்கள் அமைதி ஒன்றியத்தின் இணை நிறுவனரும் ஆவார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி எலினோர் பைர்ன்ஸ் 1876 இல் இண்டியானாவின் லாஃபாயெட்டில் பிறந்தார் இண்டியானாபோலிஸில் உள்ள பெண்கள் கிளாசிக்கல் பள்ளியில் பயின்றார். 1900 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞராக பட்டம் பெற்றார். தொழில் எலினோர் பைர்ன்ஸ் நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு கார்ப்பரேட் சட்ட நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இவர் 1916 ஆம் ஆண்டு தி நியூ ரிபப்ளிக் இதழுக்கு "தி வுமன் லாயர்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எலினோர் பைர்ன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்திலிருந்து "வழக்கறிஞர் தொழிலானது ஒரு ஆட்டமாக இருந்தால் நான் அப்பணியைச் செய்ய விரும்பவில்லை" என்று குறிப்பிட்டார். செயற்பாடு பைர்ன்ஸ் 1910 ஆண்டில் நியூ யார்க் நகரத்தின் பெண்ணிய வட்டங்களில் "ஹெட்டரோடாக்சி" என்ற பெண்ணியக் குழு உறுப்பினராகச் செயல்பட்டார் மேலும் ஐந்தாவது அவென்யூவில் முதல் வாக்குரிமை அணிவகுப்பைத் திட்டமிட உதவினார். இவர் நியூ யார்க் மாநிலத்தின் கல்லூரி சம வாக்குரிமை சங்கத்துடன் தீவிரமாக இணைந்து செயற்பாட்டில் பங்குபெற ஆர்வமுள்ள இளம்பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் "வாக்குரிமைக் கல்லூரிகளை" ஊக்குவித்தார். இவர் தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தின் தேசிய விளம்பர இயக்குநராக இருந்தார். முதலாம் உலகப் போரை அச் சங்கம் ஆதரித்தால் தன் பணியை 1917 இல் ராஜினாமா செய்தார். அதே சமயத்தில் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேசச் சங்கத்திலிருந்தும் ராஜினாமா செய்தார். முக்கியப் பெண்ணிய அமைப்புகளிலிருந்து பிரிந்தவர் 1919 இல் உருவாக்கப்பட்ட மகளிர் அமைதி சங்கத்தின் தலைவராகவும் 1921 இல் மகளிர் அமைதி ஒன்றியத்தின் இணை நிறுவனராகவும் பணியாற்றி அமைதிவாதத்தில் தனது கவனத்தைச் செலுத்தினார். 1923 ஆம் ஆண்டில் இவரும் கரோலின் லெக்ஸோ பாப்காக் இருவரும் இணைந்து போரை அறிவிக்க அல்லது நிதியளிக்க அமெரிக்க காங்கிரசுக்குள்ள அதிகாரத்தை அகற்றும் அரசியலமைப்பு திருத்த வரைவை உருவாக்கினர். 1924 இல் போரை எதிர்ப்போர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவிலும் பைர்ன்ஸ் இருந்தார் 1927 இல் நடந்த அமெரிக்க செனட் விசாரணையில் தனது அமைதிப் பணியின் பின்னணியில் உள்ள உந்துதலைப் பற்றி எலினோர் பைர்ன்ஸ் விளக்கினார்உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளும் அரசாங்கம் தனது குடிமக்களைப் போரின் அசாதாரணத்தில் ஈடுபட அனுமதிப்பதன் முட்டாள்தனத்தையும் அக்கிரமத்தையும் உணர்ந்து விவேகமான அரசாங்கமாக இருக்கும். வாழ்க்கையை மதிப்புமிக்கதாக மாற்ற முடியும் என்பதை அது அறியும். அதன் குடிமக்கள் கொலை மற்றும் பிறரின் ஆளுமையை மீறுதல் போன்ற அசிங்கமான பழக்கங்களை கைவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்தாத வரை வளர்ச்சியின் உச்ச நிலையை அடைய முடியாது என்பதை அது புரிந்து கொள்ளும். இறப்பு பைர்ன்ஸ் 1957 இல் தனது 80வது வயதில் இறந்தார். சான்றுகள் பகுப்புசிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்பு1957 இறப்புகள் பகுப்பு1876 பிறப்புகள் பகுப்புஅமெரிக்க வழக்கறிஞர்கள்
[ "எலினோர் பைர்ன்ஸ் 1876 மே 27 1957 ஒரு அமெரிக்க வழக்கறிஞரும் அமைதிவாதியும் பெண்ணியவாதியும் பெண்கள் அமைதி சங்கம் மற்றும் பெண்கள் அமைதி ஒன்றியத்தின் இணை நிறுவனரும் ஆவார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி எலினோர் பைர்ன்ஸ் 1876 இல் இண்டியானாவின் லாஃபாயெட்டில் பிறந்தார் இண்டியானாபோலிஸில் உள்ள பெண்கள் கிளாசிக்கல் பள்ளியில் பயின்றார்.", "1900 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞராக பட்டம் பெற்றார்.", "தொழில் எலினோர் பைர்ன்ஸ் நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு கார்ப்பரேட் சட்ட நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.", "அங்கு சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.", "இவர் 1916 ஆம் ஆண்டு தி நியூ ரிபப்ளிக் இதழுக்கு \"தி வுமன் லாயர்\" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எலினோர் பைர்ன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்திலிருந்து \"வழக்கறிஞர் தொழிலானது ஒரு ஆட்டமாக இருந்தால் நான் அப்பணியைச் செய்ய விரும்பவில்லை\" என்று குறிப்பிட்டார்.", "செயற்பாடு பைர்ன்ஸ் 1910 ஆண்டில் நியூ யார்க் நகரத்தின் பெண்ணிய வட்டங்களில் \"ஹெட்டரோடாக்சி\" என்ற பெண்ணியக் குழு உறுப்பினராகச் செயல்பட்டார் மேலும் ஐந்தாவது அவென்யூவில் முதல் வாக்குரிமை அணிவகுப்பைத் திட்டமிட உதவினார்.", "இவர் நியூ யார்க் மாநிலத்தின் கல்லூரி சம வாக்குரிமை சங்கத்துடன் தீவிரமாக இணைந்து செயற்பாட்டில் பங்குபெற ஆர்வமுள்ள இளம்பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் \"வாக்குரிமைக் கல்லூரிகளை\" ஊக்குவித்தார்.", "இவர் தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தின் தேசிய விளம்பர இயக்குநராக இருந்தார்.", "முதலாம் உலகப் போரை அச் சங்கம் ஆதரித்தால் தன் பணியை 1917 இல் ராஜினாமா செய்தார்.", "அதே சமயத்தில் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேசச் சங்கத்திலிருந்தும் ராஜினாமா செய்தார்.", "முக்கியப் பெண்ணிய அமைப்புகளிலிருந்து பிரிந்தவர் 1919 இல் உருவாக்கப்பட்ட மகளிர் அமைதி சங்கத்தின் தலைவராகவும் 1921 இல் மகளிர் அமைதி ஒன்றியத்தின் இணை நிறுவனராகவும் பணியாற்றி அமைதிவாதத்தில் தனது கவனத்தைச் செலுத்தினார்.", "1923 ஆம் ஆண்டில் இவரும் கரோலின் லெக்ஸோ பாப்காக் இருவரும் இணைந்து போரை அறிவிக்க அல்லது நிதியளிக்க அமெரிக்க காங்கிரசுக்குள்ள அதிகாரத்தை அகற்றும் அரசியலமைப்பு திருத்த வரைவை உருவாக்கினர்.", "1924 இல் போரை எதிர்ப்போர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவிலும் பைர்ன்ஸ் இருந்தார் 1927 இல் நடந்த அமெரிக்க செனட் விசாரணையில் தனது அமைதிப் பணியின் பின்னணியில் உள்ள உந்துதலைப் பற்றி எலினோர் பைர்ன்ஸ் விளக்கினார்உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளும் அரசாங்கம் தனது குடிமக்களைப் போரின் அசாதாரணத்தில் ஈடுபட அனுமதிப்பதன் முட்டாள்தனத்தையும் அக்கிரமத்தையும் உணர்ந்து விவேகமான அரசாங்கமாக இருக்கும்.", "வாழ்க்கையை மதிப்புமிக்கதாக மாற்ற முடியும் என்பதை அது அறியும்.", "அதன் குடிமக்கள் கொலை மற்றும் பிறரின் ஆளுமையை மீறுதல் போன்ற அசிங்கமான பழக்கங்களை கைவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்தாத வரை வளர்ச்சியின் உச்ச நிலையை அடைய முடியாது என்பதை அது புரிந்து கொள்ளும்.", "இறப்பு பைர்ன்ஸ் 1957 இல் தனது 80வது வயதில் இறந்தார்.", "சான்றுகள் பகுப்புசிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்பு1957 இறப்புகள் பகுப்பு1876 பிறப்புகள் பகுப்புஅமெரிக்க வழக்கறிஞர்கள்" ]
பாலாகாட் மக்களவைத் தொகுதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள 29 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாலாகாட் மாவட்டத்தின் பகுதிகளையும் சிவ்னி மாவட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியது. சட்டமன்றத் தொகுதிகள் இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. வென்றவர்கள் மேற்கோள்கள் பகுப்புமத்தியப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
[ "பாலாகாட் மக்களவைத் தொகுதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள 29 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.", "இது பாலாகாட் மாவட்டத்தின் பகுதிகளையும் சிவ்னி மாவட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியது.", "சட்டமன்றத் தொகுதிகள் இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.", "வென்றவர்கள் மேற்கோள்கள் பகுப்புமத்தியப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்" ]
அன்னி கூப்பர் பாய்ட் 18801935 ஒரு அமெரிக்க பெண்ணியவாதியும் நீர்வர்ண ஓவியங்கள் வரைபவரும் நாட்குறிப்பு எழுதுபவரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு அன்னி பர்ன்ஹாம் கூப்பர் பாய்ட் ஒரு செழிப்பான படகு கட்டும் தொழிலாளியான வில்லியம் கூப்பரின் மகளாக நியூயார்க்கில் உள்ள சாக் துறைமுகத்தில் பிறந்தார் இவர் தனது பெற்றோரின் பதினொரு குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தவர். இவர் தனது 16வது வயதில் நாட்குறிப்பை எழுதத் தொடங்கி அதை தனது முதிர்வயது வரை தொடர்ந்து எழுதினார். இவரது தந்தை 1894 இல் இறந்தார் ஒரு வருடம் கழித்து இவர் வில்லியம் ஜான் பாய்ட் என்பவரை மணந்தார் அவருடன் புரூக்ளினுக்கு குடிபெயர்ந்தார் இவரது தந்தை இவருக்களித்த சாக் துறைமுக இல்லத்தைக் கோடைகாலத்தில் தங்கும் இல்லமாகப் பயன்படுத்தினர். இவர்களின் மகன் வில்லியம் 1898 இல் பிறந்தார் இவர்களின் மகள் நான்சி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார். இவர் நியூயார்க் நகரத்தில் உள்ள ஹென்றிட்டா மற்றும் வர்ஜீனியா கிரான்பெரி சகோதரிகளிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் சாக் துறைமுகத்தில் இவரைச் சந்தித்தனர். வில்லியம் மெரிட் சேசால் நடத்தப்படும் ஷின்னெகாக் ஹில்ஸ் சம்மர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் இவர் நேரத்தை செலவிட்டார் அங்கு இவரது ஆசிரியர் பெரும்பாலும் சார்லஸ் எல்மர் லாங்லி ஆவார். இறுதியில் இவர் தனது கணவருடன் சாக் துறைமுகத்தில் உள்ள கோடைக்கால இல்லத்தில் முழுநேரமாக வசிக்கத் திரும்பினர் அங்கு இவர் ஹெரால்ட் ஹவுஸ் தேநீர் அறை எனும் பெயரில் உணவகத்தை நடத்தினார். பாய்டின் பல ஓவியங்கள் இவரது முன்னாள் இல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சாக் ஹார்பர் ஹிஸ்டோரிகல் சொசைட்டியால் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடம் முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவரது நாட்குறிப்பில் இருந்து சில பகுதிகள் மற்றும் ஓவியங்கள் "அன்கர் டு வின்ட்வார்ட் தி டைரிஸ் பெயிண்டிங்ஸ் ஆஃப் அன்னி கூப்பர் பாய்ட் 18801935 என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. சான்றுகள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்பு1935 இறப்புகள் பகுப்பு1880 பிறப்புகள் பகுப்புஅமெரிக்க ஓவியர்கள் பகுப்புபெண் ஓவியர்கள்
[ "அன்னி கூப்பர் பாய்ட் 18801935 ஒரு அமெரிக்க பெண்ணியவாதியும் நீர்வர்ண ஓவியங்கள் வரைபவரும் நாட்குறிப்பு எழுதுபவரும் ஆவார்.", "வாழ்க்கைக் குறிப்பு அன்னி பர்ன்ஹாம் கூப்பர் பாய்ட் ஒரு செழிப்பான படகு கட்டும் தொழிலாளியான வில்லியம் கூப்பரின் மகளாக நியூயார்க்கில் உள்ள சாக் துறைமுகத்தில் பிறந்தார் இவர் தனது பெற்றோரின் பதினொரு குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தவர்.", "இவர் தனது 16வது வயதில் நாட்குறிப்பை எழுதத் தொடங்கி அதை தனது முதிர்வயது வரை தொடர்ந்து எழுதினார்.", "இவரது தந்தை 1894 இல் இறந்தார் ஒரு வருடம் கழித்து இவர் வில்லியம் ஜான் பாய்ட் என்பவரை மணந்தார் அவருடன் புரூக்ளினுக்கு குடிபெயர்ந்தார் இவரது தந்தை இவருக்களித்த சாக் துறைமுக இல்லத்தைக் கோடைகாலத்தில் தங்கும் இல்லமாகப் பயன்படுத்தினர்.", "இவர்களின் மகன் வில்லியம் 1898 இல் பிறந்தார் இவர்களின் மகள் நான்சி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார்.", "இவர் நியூயார்க் நகரத்தில் உள்ள ஹென்றிட்டா மற்றும் வர்ஜீனியா கிரான்பெரி சகோதரிகளிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டார்.", "பின்னர் அவர்கள் சாக் துறைமுகத்தில் இவரைச் சந்தித்தனர்.", "வில்லியம் மெரிட் சேசால் நடத்தப்படும் ஷின்னெகாக் ஹில்ஸ் சம்மர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் இவர் நேரத்தை செலவிட்டார் அங்கு இவரது ஆசிரியர் பெரும்பாலும் சார்லஸ் எல்மர் லாங்லி ஆவார்.", "இறுதியில் இவர் தனது கணவருடன் சாக் துறைமுகத்தில் உள்ள கோடைக்கால இல்லத்தில் முழுநேரமாக வசிக்கத் திரும்பினர் அங்கு இவர் ஹெரால்ட் ஹவுஸ் தேநீர் அறை எனும் பெயரில் உணவகத்தை நடத்தினார்.", "பாய்டின் பல ஓவியங்கள் இவரது முன்னாள் இல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சாக் ஹார்பர் ஹிஸ்டோரிகல் சொசைட்டியால் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "கட்டிடம் முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.", "இவரது நாட்குறிப்பில் இருந்து சில பகுதிகள் மற்றும் ஓவியங்கள் \"அன்கர் டு வின்ட்வார்ட் தி டைரிஸ் பெயிண்டிங்ஸ் ஆஃப் அன்னி கூப்பர் பாய்ட் 18801935 என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.", "சான்றுகள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள் பகுப்பு1935 இறப்புகள் பகுப்பு1880 பிறப்புகள் பகுப்புஅமெரிக்க ஓவியர்கள் பகுப்புபெண் ஓவியர்கள்" ]
1901 ஹெலன் சர்ச்சில் கேண்டீ அக்டோபர் 5 1858 ஆகஸ்ட் 23 1949 ஒரு அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளரும் உட்புற வடிவமைப்பாளரும் பெண்ணியவாதியும் புவியியலாளரும் ஆவார். 1912 இல் டைட்டானிக் மூழ்கியதில் இருந்து உயிர் பிழைத்தவராக அறியப்படுகிறார். மேலும் தென்கிழக்கு ஆசியாவின் பயண எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றினார். ஆரம்ப கால வாழ்க்கை ஹெலன் நியூ யார்க் நகர வணிகர் ஹென்றி மற்றும் மேரி எலிசபெத் ஹங்கர்ஃபோர்ட் சர்ச்சிலின் மகளாக பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை கனெக்டிகட்டில் கழித்தார். இவர் கனெக்டிகட்டின் நார்வாக்கைச் சேர்ந்த எட்வர்ட் கேண்டீயை மணந்தார் இவருக்கு எடித் மற்றும் ஹரோல்ட் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இவரது கணவர் குடும்பத்தை கைவிட்ட பிறகு ஹெலன் கேண்டீ தன்னையும் குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டி ஸ்க்ரிப்னர்ஸ் மற்றும் தி லேடீஸ் ஹோம் ஜர்னல் போன்ற பிரபலமான பத்திரிகைகளுக்கு எழுத்தாளராக பணியில் சேர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தனக்கு மிகவும் பரிச்சயமான பண்பட்ட நடத்தை நெறிகள் மற்றும் வீட்டு நிர்வாகம் போன்ற தலைப்புகளில் எழுதினார். ஆனால் விரைவில் குழந்தை பராமரிப்பு கல்வி மற்றும் பெண்கள் உரிமைகள் போன்ற பிற தலைப்புகளில் எழுதினார். இவர் பல ஆண்டுகளாக ஓக்லஹோமாவில் வசித்து வந்தார் மேலும் அந்த பகுதியைப் பற்றிய இவரது கதைகள் இவரை ஒரு பத்திரிகையாளராக தேசிய முக்கியத்துவம் பெற உதவியது. நீண்ட பிரிவினைக்குப் பிறகு 1896 இல் கேண்டீ கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். தொழில் விற்பனையில் சாதனை படைத்த இவரது முதல் புத்தகமான ஹவ் வுமன் மே எர்ன் எ லிவிங் 1900 மூலம் கேண்டீ ஒரு பெண்ணியவாதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவரது இரண்டாவது புத்தகமான ஆன் ஓக்லஹோமா ரொமான்ஸ் 1901 ஓக்லஹோமா பிரதேசத்தில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவித்த ஒரு நாவல் என்று அறியப்படுகிறது. ஒரு பிரபலமான இலக்கியவாதியாக கேண்டீ வாஷிங்டன் க்கு குடிபெயர்ந்தார் அங்கு இவர் முதல் தொழில்முறை உட்புற வடிவமைப்பாளர்களில் ஒருவரானார். இவரது வாடிக்கையாளர்களில் அப்போதைய போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சன் மற்றும் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோர் அடங்குவர். கேண்டீயின் புத்தகம் அலங்கார பாணிகள் மற்றும் காலங்கள் 1906 இவரது வடிவமைப்பு கொள்கைகளை உள்ளடக்கியது. மேலும் கவனமான வரலாற்று ஆராய்ச்சி மற்றும் முழுமையான நம்பகத்தன்மையுடையதாக இந்த புத்தகம் குறிப்பிடப்படுகிறது. வாஷிங்டனில் இருந்தபோது கேண்டீ ஒரு முனைப்பான சமூக வாழ்க்கையைத் தொடர்ந்தார் பல சிவில் வாரியங்களில் பணியாற்றினார். ஜனநாயக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரது நண்பர்கள் தாராளவாத சீர்திருத்தவாதி வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையன் முதல் தீவிர பழமைவாத முதல் பெண்மணி ஹெலன் ஹெரான் டாஃப்ட் வரை பலவிதமானவர்கள். பெண்களின் உரிமைகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும் டாஃப்ட்ஸுடனான இவரது நட்பு நீண்ட காலமாக இருந்தது. இவர் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் அவரது மனைவியுடன் நெருக்கமாக இருந்தார் கேண்டீயின் மிக முக்கியமான இரண்டு அலங்காரப் பணிகள் ரூஸ்வெல்ட்ஸிடமிருந்து வந்தவை. அவை முறையே 1907 இல் முதல் பெண்மணியான லூயிஸ் க்கு ஒரு ஜோடி நாற்காலிகளைத் தேர்ந்தெடுத்ததும் 1909 இல் வெள்ளை மாளிகையின் மேற்கு பிரிவில் மறுவடிவமைப்பதற்காக கட்டிடக் கலைஞர் நாதன் சி. வைத் உடன் இணைந்து பொது ஆலோசனை நடைபெற்றதுமாகும். கேண்டீ கோர்கோரன் கேலரி ஆஃப் ஆர்ட்டின் அறங்காவலராகவும் தொல்பொருள் சங்கம் மற்றும் அமெரிக்கக் கலைக் கூட்டமைப்பு இரண்டிலும் உறுப்பினராகவும் தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் வாஷிங்டன் பிரிவின் குழு உறுப்பினராகவும் இருந்தார். ஒரு பத்திரிகையாளராக தனது ஆரம்ப ஆண்டுகளில் குட் ஹவுஸ் கீப்பிங் ஹார்பர்ஸ் பஜார் தி லேடீஸ் ஹோம் ஜர்னல் மற்றும் வுமன்ஸ் ஹோம் கம்பேனியன் போன்ற பாரம்பரிய பெண்கள் ஆர்வமுள்ள பத்திரிகைகளுக்கு புனைகதை எழுதினார். கலை கலாச்சாரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய அவரது பிற்கால கட்டுரைகள் அமெரிக்கன் ஹோம்ஸ் அமெரிக்கன் மேகசின் ஆஃப் ஆர்ட் இன்டர்நேஷனல் ஸ்டுடியோ ஆகியவற்றில் வெளிவந்தன. அன்றைய பல முன்னணி இலக்கிய மற்றும் அரசியல் இதழ்ககளான அட்லாண்டிக் மந்த்லி தி செஞ்சுரி ஃபோரம் மெட்ரோபொலிட்டன் மற்றும் ஸ்க்ரிப்னர்ஸ் போன்றவற்றிலும் கேண்டீ பங்களித்தார் இவர் எட்டு புத்தகங்களை எழுதினார். அதில் நான்கு புத்தகங்கள் அலங்காரக் கலைகள் பற்றியது. இரண்டு பயணக் குறிப்புகள் ஒன்று அறிவுறுத்தல் மற்றுமொன்று நாவல் ஆகும். கேண்டீயின் புத்தகங்களில் மிகப்பெரிய விற்பனையானது தி டேப்ஸ்ட்ரி புக் 1912 ஆகும் இது பல பதிப்புகளில் வெளிவந்தது. இறப்பு 1949 இல் 90 வயதில் மைனே யார்க் துறைமுகத்தில் உள்ள தனது கோடைகால குடியிருப்பில் கேண்டீ இறந்தார். சான்றுகள் பகுப்பு1949 இறப்புகள் பகுப்பு1858 பிறப்புகள் பகுப்புஅமெரிக்க எழுத்தாளர்கள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள் பகுப்புபெண்ணிய எழுத்தாளர்கள் பகுப்புபெண் எழுத்தாளர்கள்
[ " 1901 ஹெலன் சர்ச்சில் கேண்டீ அக்டோபர் 5 1858 ஆகஸ்ட் 23 1949 ஒரு அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளரும் உட்புற வடிவமைப்பாளரும் பெண்ணியவாதியும் புவியியலாளரும் ஆவார்.", "1912 இல் டைட்டானிக் மூழ்கியதில் இருந்து உயிர் பிழைத்தவராக அறியப்படுகிறார்.", "மேலும் தென்கிழக்கு ஆசியாவின் பயண எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.", "ஆரம்ப கால வாழ்க்கை ஹெலன் நியூ யார்க் நகர வணிகர் ஹென்றி மற்றும் மேரி எலிசபெத் ஹங்கர்ஃபோர்ட் சர்ச்சிலின் மகளாக பிறந்தார்.", "இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை கனெக்டிகட்டில் கழித்தார்.", "இவர் கனெக்டிகட்டின் நார்வாக்கைச் சேர்ந்த எட்வர்ட் கேண்டீயை மணந்தார் இவருக்கு எடித் மற்றும் ஹரோல்ட் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.", "இவரது கணவர் குடும்பத்தை கைவிட்ட பிறகு ஹெலன் கேண்டீ தன்னையும் குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டி ஸ்க்ரிப்னர்ஸ் மற்றும் தி லேடீஸ் ஹோம் ஜர்னல் போன்ற பிரபலமான பத்திரிகைகளுக்கு எழுத்தாளராக பணியில் சேர்ந்தார்.", "இவர் ஆரம்பத்தில் தனக்கு மிகவும் பரிச்சயமான பண்பட்ட நடத்தை நெறிகள் மற்றும் வீட்டு நிர்வாகம் போன்ற தலைப்புகளில் எழுதினார்.", "ஆனால் விரைவில் குழந்தை பராமரிப்பு கல்வி மற்றும் பெண்கள் உரிமைகள் போன்ற பிற தலைப்புகளில் எழுதினார்.", "இவர் பல ஆண்டுகளாக ஓக்லஹோமாவில் வசித்து வந்தார் மேலும் அந்த பகுதியைப் பற்றிய இவரது கதைகள் இவரை ஒரு பத்திரிகையாளராக தேசிய முக்கியத்துவம் பெற உதவியது.", "நீண்ட பிரிவினைக்குப் பிறகு 1896 இல் கேண்டீ கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.", "தொழில் விற்பனையில் சாதனை படைத்த இவரது முதல் புத்தகமான ஹவ் வுமன் மே எர்ன் எ லிவிங் 1900 மூலம் கேண்டீ ஒரு பெண்ணியவாதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.", "இவரது இரண்டாவது புத்தகமான ஆன் ஓக்லஹோமா ரொமான்ஸ் 1901 ஓக்லஹோமா பிரதேசத்தில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவித்த ஒரு நாவல் என்று அறியப்படுகிறது.", "ஒரு பிரபலமான இலக்கியவாதியாக கேண்டீ வாஷிங்டன் க்கு குடிபெயர்ந்தார் அங்கு இவர் முதல் தொழில்முறை உட்புற வடிவமைப்பாளர்களில் ஒருவரானார்.", "இவரது வாடிக்கையாளர்களில் அப்போதைய போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சன் மற்றும் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோர் அடங்குவர்.", "கேண்டீயின் புத்தகம் அலங்கார பாணிகள் மற்றும் காலங்கள் 1906 இவரது வடிவமைப்பு கொள்கைகளை உள்ளடக்கியது.", "மேலும் கவனமான வரலாற்று ஆராய்ச்சி மற்றும் முழுமையான நம்பகத்தன்மையுடையதாக இந்த புத்தகம் குறிப்பிடப்படுகிறது.", "வாஷிங்டனில் இருந்தபோது கேண்டீ ஒரு முனைப்பான சமூக வாழ்க்கையைத் தொடர்ந்தார் பல சிவில் வாரியங்களில் பணியாற்றினார்.", "ஜனநாயக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.", "இவரது நண்பர்கள் தாராளவாத சீர்திருத்தவாதி வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையன் முதல் தீவிர பழமைவாத முதல் பெண்மணி ஹெலன் ஹெரான் டாஃப்ட் வரை பலவிதமானவர்கள்.", "பெண்களின் உரிமைகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும் டாஃப்ட்ஸுடனான இவரது நட்பு நீண்ட காலமாக இருந்தது.", "இவர் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் அவரது மனைவியுடன் நெருக்கமாக இருந்தார் கேண்டீயின் மிக முக்கியமான இரண்டு அலங்காரப் பணிகள் ரூஸ்வெல்ட்ஸிடமிருந்து வந்தவை.", "அவை முறையே 1907 இல் முதல் பெண்மணியான லூயிஸ் க்கு ஒரு ஜோடி நாற்காலிகளைத் தேர்ந்தெடுத்ததும் 1909 இல் வெள்ளை மாளிகையின் மேற்கு பிரிவில் மறுவடிவமைப்பதற்காக கட்டிடக் கலைஞர் நாதன் சி.", "வைத் உடன் இணைந்து பொது ஆலோசனை நடைபெற்றதுமாகும்.", "கேண்டீ கோர்கோரன் கேலரி ஆஃப் ஆர்ட்டின் அறங்காவலராகவும் தொல்பொருள் சங்கம் மற்றும் அமெரிக்கக் கலைக் கூட்டமைப்பு இரண்டிலும் உறுப்பினராகவும் தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் வாஷிங்டன் பிரிவின் குழு உறுப்பினராகவும் இருந்தார்.", "ஒரு பத்திரிகையாளராக தனது ஆரம்ப ஆண்டுகளில் குட் ஹவுஸ் கீப்பிங் ஹார்பர்ஸ் பஜார் தி லேடீஸ் ஹோம் ஜர்னல் மற்றும் வுமன்ஸ் ஹோம் கம்பேனியன் போன்ற பாரம்பரிய பெண்கள் ஆர்வமுள்ள பத்திரிகைகளுக்கு புனைகதை எழுதினார்.", "கலை கலாச்சாரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய அவரது பிற்கால கட்டுரைகள் அமெரிக்கன் ஹோம்ஸ் அமெரிக்கன் மேகசின் ஆஃப் ஆர்ட் இன்டர்நேஷனல் ஸ்டுடியோ ஆகியவற்றில் வெளிவந்தன.", "அன்றைய பல முன்னணி இலக்கிய மற்றும் அரசியல் இதழ்ககளான அட்லாண்டிக் மந்த்லி தி செஞ்சுரி ஃபோரம் மெட்ரோபொலிட்டன் மற்றும் ஸ்க்ரிப்னர்ஸ் போன்றவற்றிலும் கேண்டீ பங்களித்தார் இவர் எட்டு புத்தகங்களை எழுதினார்.", "அதில் நான்கு புத்தகங்கள் அலங்காரக் கலைகள் பற்றியது.", "இரண்டு பயணக் குறிப்புகள் ஒன்று அறிவுறுத்தல் மற்றுமொன்று நாவல் ஆகும்.", "கேண்டீயின் புத்தகங்களில் மிகப்பெரிய விற்பனையானது தி டேப்ஸ்ட்ரி புக் 1912 ஆகும் இது பல பதிப்புகளில் வெளிவந்தது.", "இறப்பு 1949 இல் 90 வயதில் மைனே யார்க் துறைமுகத்தில் உள்ள தனது கோடைகால குடியிருப்பில் கேண்டீ இறந்தார்.", "சான்றுகள் பகுப்பு1949 இறப்புகள் பகுப்பு1858 பிறப்புகள் பகுப்புஅமெரிக்க எழுத்தாளர்கள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள் பகுப்புபெண்ணிய எழுத்தாளர்கள் பகுப்புபெண் எழுத்தாளர்கள்" ]
தமாரா மணிமேகலை குணநாயகம் இலங்கை நாட்டின் அரசாங்க வெளியுறவுத்துறை நிபுணராவர். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கான இலங்கையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியாகவும் உரோமையின் ஆட்சிபீடத்திற்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பகால வாழ்க்கை தாமர லங்கா சமச மாஜக் கட்சி மற்றும் அரசாங்க குருமார் சேவைகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியைச் சேர்ந்த ஆங்கிலிக்க இலங்கைத் தமிழரான தந்தைக்கும் பதுளையைச் சேர்ந்த இந்து இந்தியத் தமிழரான தாய்க்கும் இலங்கையில் உள்ள கொழும்பில் பிறந்தவராவார். தாமரயின் தாய்வழி தாத்தா ஞானபண்டிதன் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் மீதும் அனுதாபம் கொண்டிருந்த பதுளையில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரபல வணிகராவார். தாமர யாழ்ப்பாணத்தில் உள்ள வேம்படி மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்து கொழும்பு மகளிர் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார் 1972 ஆம் ஆண்டில் அவரது பத்தொன்பதாம் வயதிலேயே அவரது சகோதரருடன் இணைந்து இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பாவிற்கு சென்று குடியேறினார். தொடக்கத்தில் நெதர்லாந்துக்குச் சென்று குடியேற விரும்பினாலும் பல்வேறு காரணங்களால் சுவிட்சர்லாந்தில் சென்று குடியேறினார். அங்குள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளில் இளநிலைப் பட்டம் பெற்று செருமனி சென்று பணியாற்றினார். அதன் பின்னர் ஜெனீவா திரும்பி சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் பட்டதாரி நிறுவனத்தில் 1982 ம் ஆண்டில் சர்வதேச உறவுகள் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கணவரை இழந்த இவரது தாயும் மற்ற சகோதரர்களும் 1983 ம் ஆண்டில் ஜெனீவாவுக்கு இவருடன் குடிபெயர்ந்தனர். தாமர தமிழ் சிங்களம் ஆங்கிலம் பிரான்சிய செர்மானிய மற்றும் எசுப்பானிய மொழிகளில் சரளமாக பேசவும் எழுதவும் திறமை கொண்டவர். தொழில் 1982 இல் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில் சேர்ந்து 1983ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். 1983 மற்றும் 1984 ஆண்டுகளுக்கு இடையே லூத்தரன் உலக கூட்டமைப்பின் தகவலாளராகவும் கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 1983 ம் ஆண்டின் பிற்பகுதியில் வான்கூவரில் நடைபெற்ற உலக தேவாலயங்களின் மாநாட்டில் கலந்து கொண்ட லூத்தரன் உலகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இலங்கையில் நடைபெற்ற தமிழ்விரோதக் கலவரங்களைப் பற்றி மதிப்பீடு செய்து தொலைநகல் ஒன்றை அனுப்பியுள்ளார் வல்வெட்டித்துறை நகரம் சூறையாடப்பட்டு மக்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக இப்போதுதான் செய்தி கிடைத்தது. திருகோணமலையில் இலங்கைகடற்படையினர் ஆயிரத்திற்கும் அதிகமானோரை கொன்றுள்ளனர். கொழும்பில் இரண்டு அகதிகள் முகாம்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் உணவுப் பொருட்கள் இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு கொழும்பு மற்றும் தமிழ் தகவல் மையம் லண்டன் ஆகியவை இந்த தகவல்களை அளித்துள்ளன.இந்த தொலைநகல் ஊடகங்களுக்கும் கசிந்து குணநாயகம் ஒரு " தமிழீழப் பிரச்சாரகர்" என்று குற்றம் சாட்டப்பட்டார். அதே போல இலங்கை கலவரங்கள் பற்றிய தகவல்களை உலகப்பார்வை என்ற அமைப்பிற்கும் அவ்வப்போது வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் அந்நிறுவனம் இவ்வறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனவிடம் விளக்கங்களை கேட்டது. அதற்காக ஜெயவர்த்தன பொய்யான தகவல்களை வழங்கியதாக குணநாயகத்தை "பயங்கரவாத முகவர்" என்று முத்திரை குத்தியுள்ளார். குணநாயகம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் ஒஸ்லோ 198485 மற்றும் ஆன்டெனா இன்டர்நேஷனல் ஜெனிவா 198586 ஆகிய அமைப்புகளில் ஆராய்ச்சியாளராக இருந்தார். மேலும் 1985ம் ஆண்டில் துணைசஹாரா ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்திற்கு ஆலோசகராகவும் இருந்தார். 1986 ம் ஆண்டில் மீண்டும் லூத்தரன் உலக கூட்டமைப்பிற்குத் திரும்பி 1988 வரை அங்கு பணியாற்றினார். மார்ச் 1987 இல் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 43 ஆவது அமர்வில் உலக மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய குணநாயகம் அப்போது இலங்கையில் நிலவிய சித்திரவதைகள் காணாமல் போதல்கள் சட்டவிரோத தடுப்புக்காவல்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் பற்றி உலக ஊடகங்களில் தொடர்ந்து பேசிவந்துள்ளார் குணநாயகம் 1989 முதல் 1990 வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மையத்தின் மனித உரிமை அதிகாரியாக இருந்துள்ளார். 1991 ஆம் ஆண்டில் அவர் ஹைடெல்பெர்க் இன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்டிசிப்ளினரி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார். அதே நேரத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பில் 199193 ஆராய்ச்சி அதிகாரியாகவும் ப்ரெட் ஃபார் ஆல் பெர்னில் 199394 கொள்கை மேம்பாட்டுத் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். 1994 முதல் 2005 வரை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் முதல் அதிகாரியாக இருந்து போரின் காரணமாக காணாமல் போனோர் தொடர்பான பிரிவுக்கு தலைமை தாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது 2007 ம் ஆண்டில் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தாமர 2009 முதல் 2011 வரை கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்தார். 2011 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் உரோமையின் ஆட்சிபீடத்திற்கான இலங்கைத் தூதுவராகவும் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டார். மேலும் ஆகஸ்ட் 2011 இல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்குழுவின் தலைவராக மற்றும் அறிக்கையாளராகவும் அதன் 58வது அமர்வில் ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான மாநாட்டில் ஆசிய குழு நாடுகளின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற நடவடிக்கைகள் தாமர ஜெனீவாவில் உள்ள பலதரப்பு அறக்கட்டளையின் நிறுவனராகவும் பாரிஸில் உள்ள உலகமயமாக்கல் கண்காணிப்பு ஜெனீவாவில் உள்ள தெற்கு குழு மற்றும் ஜெனீவாவின் ஆசியபசிபிக் பணிக்குழு ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சர்வதேச நாணய அமைப்பு முதலீட்டுக்கான பலதரப்பு ஒப்பந்தம் ஐக்கிய நாடுகளின் சீர்திருத்த செயல்முறை மற்றும் யூகோஸ்லாவியா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான தலையீடுகள் உட்பட சர்வதேச உறவுகள் குறித்த பல ஆய்வறிக்கைகளை எழுதி வெளியிட்டுள்ளார். போரினால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகள் அரசாங்கங்களுக்கு எதிரான கண்காணிப்புகள் என பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇலங்கைத் தூதர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇலங்கைத் தமிழ்ப் பெண்கள் பகுப்புஈழத்து எழுத்தாளர்கள் பகுப்புகொழும்பு மாவட்ட நபர்கள்
[ "தமாரா மணிமேகலை குணநாயகம் இலங்கை நாட்டின் அரசாங்க வெளியுறவுத்துறை நிபுணராவர்.", "ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கான இலங்கையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியாகவும் உரோமையின் ஆட்சிபீடத்திற்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.", "ஆரம்பகால வாழ்க்கை தாமர லங்கா சமச மாஜக் கட்சி மற்றும் அரசாங்க குருமார் சேவைகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியைச் சேர்ந்த ஆங்கிலிக்க இலங்கைத் தமிழரான தந்தைக்கும் பதுளையைச் சேர்ந்த இந்து இந்தியத் தமிழரான தாய்க்கும் இலங்கையில் உள்ள கொழும்பில் பிறந்தவராவார்.", "தாமரயின் தாய்வழி தாத்தா ஞானபண்டிதன் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் மீதும் அனுதாபம் கொண்டிருந்த பதுளையில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரபல வணிகராவார்.", "தாமர யாழ்ப்பாணத்தில் உள்ள வேம்படி மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்து கொழும்பு மகளிர் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார் 1972 ஆம் ஆண்டில் அவரது பத்தொன்பதாம் வயதிலேயே அவரது சகோதரருடன் இணைந்து இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பாவிற்கு சென்று குடியேறினார்.", "தொடக்கத்தில் நெதர்லாந்துக்குச் சென்று குடியேற விரும்பினாலும் பல்வேறு காரணங்களால் சுவிட்சர்லாந்தில் சென்று குடியேறினார்.", "அங்குள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளில் இளநிலைப் பட்டம் பெற்று செருமனி சென்று பணியாற்றினார்.", "அதன் பின்னர் ஜெனீவா திரும்பி சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் பட்டதாரி நிறுவனத்தில் 1982 ம் ஆண்டில் சர்வதேச உறவுகள் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.", "கணவரை இழந்த இவரது தாயும் மற்ற சகோதரர்களும் 1983 ம் ஆண்டில் ஜெனீவாவுக்கு இவருடன் குடிபெயர்ந்தனர்.", "தாமர தமிழ் சிங்களம் ஆங்கிலம் பிரான்சிய செர்மானிய மற்றும் எசுப்பானிய மொழிகளில் சரளமாக பேசவும் எழுதவும் திறமை கொண்டவர்.", "தொழில் 1982 இல் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில் சேர்ந்து 1983ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.", "1983 மற்றும் 1984 ஆண்டுகளுக்கு இடையே லூத்தரன் உலக கூட்டமைப்பின் தகவலாளராகவும் கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.", "1983 ம் ஆண்டின் பிற்பகுதியில் வான்கூவரில் நடைபெற்ற உலக தேவாலயங்களின் மாநாட்டில் கலந்து கொண்ட லூத்தரன் உலகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இலங்கையில் நடைபெற்ற தமிழ்விரோதக் கலவரங்களைப் பற்றி மதிப்பீடு செய்து தொலைநகல் ஒன்றை அனுப்பியுள்ளார் வல்வெட்டித்துறை நகரம் சூறையாடப்பட்டு மக்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக இப்போதுதான் செய்தி கிடைத்தது.", "திருகோணமலையில் இலங்கைகடற்படையினர் ஆயிரத்திற்கும் அதிகமானோரை கொன்றுள்ளனர்.", "கொழும்பில் இரண்டு அகதிகள் முகாம்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளன.", "யாழ்ப்பாணத்தின் உணவுப் பொருட்கள் இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளன.", "கொழும்பு கொழும்பு மற்றும் தமிழ் தகவல் மையம் லண்டன் ஆகியவை இந்த தகவல்களை அளித்துள்ளன.இந்த தொலைநகல் ஊடகங்களுக்கும் கசிந்து குணநாயகம் ஒரு \" தமிழீழப் பிரச்சாரகர்\" என்று குற்றம் சாட்டப்பட்டார்.", "அதே போல இலங்கை கலவரங்கள் பற்றிய தகவல்களை உலகப்பார்வை என்ற அமைப்பிற்கும் அவ்வப்போது வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் அந்நிறுவனம் இவ்வறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனவிடம் விளக்கங்களை கேட்டது.", "அதற்காக ஜெயவர்த்தன பொய்யான தகவல்களை வழங்கியதாக குணநாயகத்தை \"பயங்கரவாத முகவர்\" என்று முத்திரை குத்தியுள்ளார்.", "குணநாயகம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் ஒஸ்லோ 198485 மற்றும் ஆன்டெனா இன்டர்நேஷனல் ஜெனிவா 198586 ஆகிய அமைப்புகளில் ஆராய்ச்சியாளராக இருந்தார்.", "மேலும் 1985ம் ஆண்டில் துணைசஹாரா ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்திற்கு ஆலோசகராகவும் இருந்தார்.", "1986 ம் ஆண்டில் மீண்டும் லூத்தரன் உலக கூட்டமைப்பிற்குத் திரும்பி 1988 வரை அங்கு பணியாற்றினார்.", "மார்ச் 1987 இல் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 43 ஆவது அமர்வில் உலக மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய குணநாயகம் அப்போது இலங்கையில் நிலவிய சித்திரவதைகள் காணாமல் போதல்கள் சட்டவிரோத தடுப்புக்காவல்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் பற்றி உலக ஊடகங்களில் தொடர்ந்து பேசிவந்துள்ளார் குணநாயகம் 1989 முதல் 1990 வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மையத்தின் மனித உரிமை அதிகாரியாக இருந்துள்ளார்.", "1991 ஆம் ஆண்டில் அவர் ஹைடெல்பெர்க் இன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்டிசிப்ளினரி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார்.", "அதே நேரத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பில் 199193 ஆராய்ச்சி அதிகாரியாகவும் ப்ரெட் ஃபார் ஆல் பெர்னில் 199394 கொள்கை மேம்பாட்டுத் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார்.", "1994 முதல் 2005 வரை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் முதல் அதிகாரியாக இருந்து போரின் காரணமாக காணாமல் போனோர் தொடர்பான பிரிவுக்கு தலைமை தாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது 2007 ம் ஆண்டில் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தாமர 2009 முதல் 2011 வரை கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்தார்.", "2011 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் உரோமையின் ஆட்சிபீடத்திற்கான இலங்கைத் தூதுவராகவும் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டார்.", "மேலும் ஆகஸ்ட் 2011 இல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்குழுவின் தலைவராக மற்றும் அறிக்கையாளராகவும் அதன் 58வது அமர்வில் ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான மாநாட்டில் ஆசிய குழு நாடுகளின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.", "மற்ற நடவடிக்கைகள் தாமர ஜெனீவாவில் உள்ள பலதரப்பு அறக்கட்டளையின் நிறுவனராகவும் பாரிஸில் உள்ள உலகமயமாக்கல் கண்காணிப்பு ஜெனீவாவில் உள்ள தெற்கு குழு மற்றும் ஜெனீவாவின் ஆசியபசிபிக் பணிக்குழு ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.", "சர்வதேச நாணய அமைப்பு முதலீட்டுக்கான பலதரப்பு ஒப்பந்தம் ஐக்கிய நாடுகளின் சீர்திருத்த செயல்முறை மற்றும் யூகோஸ்லாவியா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான தலையீடுகள் உட்பட சர்வதேச உறவுகள் குறித்த பல ஆய்வறிக்கைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.", "போரினால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகள் அரசாங்கங்களுக்கு எதிரான கண்காணிப்புகள் என பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇலங்கைத் தூதர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇலங்கைத் தமிழ்ப் பெண்கள் பகுப்புஈழத்து எழுத்தாளர்கள் பகுப்புகொழும்பு மாவட்ட நபர்கள்" ]
சாரா எலிசபெத் மார்ஸ்டன் ஹாலோவே பிப்ரவரி 20 1893 மார்ச் 27 1993 ஒரு அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் உளவியலாளர் ஆவார். அவர் தனது கணவர் வில்லியம் மோல்டன் மார்ஸ்டனுடன் சேர்ந்து ஏமாற்றத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் சிஸ்டாலிக் இரத்த அழுத்த அளவீட்டின் மேம்படுத்தலுக்காக அறியப்படுகிறார். இவர்களது கண்டுபிடிப்பானது பாலிகிராஃப்பின் முன்னோடியாகும். இவர் தனது கணவரின் நகைச்சுவைப் படைப்பான வொண்டர் வுமன் புத்தகத்திற்கு உத்வேகம் அளித்தவர். வொண்டர் வுமன் பாத்திரம் இவர்களின் வாழ்க்கைத்துணையான ஆலிவ் பைரன் சார்ந்து வடிவமைக்கப்பட்ட ஒரு கதா பாத்திரம் ஆகும். ஆரம்ப கால வாழ்க்கை வில்லியம் ஜார்ஜ் வாஷிங்டன் ஹோலோவே பிப்ரவரி 13 1961 ஒரு அமெரிக்க வங்கி எழுத்தர் மற்றும் அவரது மனைவி டெய்சி டி கவுன்சா ஜூலை 19 1945 இல் இறந்தார் ஆகியோருக்கு மார்ஸ்டன் சாரா எலிசபெத் ஹோலோவே மாண் தீவில் பிறந்தார். இவரது பெர்றோரின் திருமணம் 1892 இல் இங்கிலாந்தில் நடந்தது. இவரது குடும்பம் அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு சாரா மாசசூசெட்ஸின் பாஸ்டனில் வளர்ந்தார். இவருடைய புனைப்பெயர் "சாடி". தனது முன்பெயரான சாராவை நிராகரித்துவிட்டு நடுப்பெயரான "எலிசபெத்தை" விரும்பி வைத்துக் கொண்டார். தொழில் மற்றும் குடும்பம் மார்ஸ்டன் 1915 இல் மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார் 1918 இல் பாஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் லாவில் தனது எல்.எல்.பி. பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற மூன்று பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். மார்ஸ்டன் 1915 இல் வில்லியம் மௌல்டன் மார்ஸ்டனை மணந்தார். அவர் தனது முதல் குழந்தையை 35 வயதில் பெற்றெடுத்தார். பின்னர் வேலைக்குத் திரும்பினார். இவரது நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கையில் முதல் பதினான்கு ஆண்டுகள் ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் ஆவணங்களை அட்டவணைப்படுத்தினார். பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சட்டம் நெறிமுறைகள் மற்றும் உளவியல் பற்றி விரிவுரை செய்தார். மேலும் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மற்றும் மெக்கால்ஸின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் தனது கணவர் மற்றும் சி. டேலி கிங்குடன் ஒருங்கிணைந்த உளவியல் என்ற பாடப்புத்தகத்தை எழுதினார். 1933 ஆம் ஆண்டில் அவர் மெட்ரோபொலிட்டன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியின் உதவியாளரானார். 1920 களின் பிற்பகுதியில் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் போது வில்லியம் சந்தித்த இளம் பெண் ஆலிவ் பைர்ன் வீட்டில் சேர்ந்தார். எலிசபெத் மார்ஸ்டனுக்கு பீட்டர் மற்றும் ஆலிவ் ஆன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர் அதே நேரத்தில் ஆலிவ் பைர்ன் வில்லியமின் இரண்டு குழந்தைகளான பைர்ன் மற்றும் டான் ஆகியோரைப் பெற்றெடுத்தார். மார்ஸ்டன்கள் ஆலிவ் பெற்ற இரு குழந்தைகளையும் சட்டப்பூர்வமாகத் தத்தெடுத்தனர் மேலும் ஆலிவ் 1947 இல் வில்லியம் இறந்த பிறகும் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இருந்தார். மார்ஸ்டன் பணியாற்றியபோது ஆலிவ் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அறுபத்தைந்து வயது வரை மெட்லைஃப்பில் தொடர்ந்து பணியாற்றிய எலிசபெத் நான்கு குழந்தைகளுக்கும் கல்லூரி படிப்புவரை நிதியுதவி அளித்தார். பைர்னை மருத்துவப் பள்ளியிலும் டான் சட்டப் பள்ளியிலும் பயின்றனர். 1990 ஆம் ஆண்டு ஆலிவ் இறக்கும் வரை எலிசபெத்தும் ஆலிவும் ஒன்றாக வாழ்ந்தனர் ஆலிவ் மற்றும் மார்ஸ்டன் இருவரும் அன்றைய பெண்ணியத்தை கடைப்பிடித்தவர்கள் என்று கூறப்படுகிறது. சிஸ்டாலிக் இரத்த அழுத்த சோதனை இவரது கணவர் வில்லியம் ஹார்வர்டில் உளவியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பைப் பயின்றபோது மார்ஸ்டன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ராட்கிளிஃப் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தார் அந்தக் காலத்தில் அக்கல்லூரி ஆண் மாணவர்களை மட்டுமே சேர்த்தது. இவர் வில்லியமுடன் அவரது ஆய்வறிக்கையில் பணிபுரிந்தார். இது இரத்த அழுத்த அளவுகளுக்கும் ஏமாற்றத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றியது. பின்னர் வில்லியம் சிஸ்டாலிக் இரத்த அழுத்த சோதனையை உருவாக்கினார் இது பாலிகிராஃப் சோதனைக்கு முன்னோடியாக ஏமாற்றத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டது. 1921 ஆம் ஆண்டில் மார்ஸ்டன் ராட்கிளிஃபில் தனது முதுகலை பட்டம் பெற்றார். மேலும் வில்லியம் ஹார்வர்டில் தனது முனைவர் பட்டம் பெற்றார். மார்ஸ்டன் தனது ஆரம்பகால படைப்புகளில் வில்லியமின் ஒத்துழைப்பாளராக பட்டியலிடப்படவில்லை என்றாலும் பல எழுத்தாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவரது கணவரின் இரத்த அழுத்தம்ஏமாற்ற ஆராய்ச்சி பற்றிய பணியில் எலிசபெத்தின் உதவியை குறிப்பிடுகின்றனர். வில்லியமின் பாலிகிராஃப் ஆய்வகத்தில் 1920 களில் எடுக்கப்பட்டு 1938 ஆம் ஆண்டு வெளியானதொரு படத்தில் மார்ஸ்டன் காணப்படுகிறார். இறப்பு மார்ஸ்டன் தனது 100 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு மார்ச் 27 1993 அன்று இறந்தார். சான்றுகள் பகுப்புஆங்கில அமெரிக்கர்கள் பகுப்பு1993 இறப்புகள் பகுப்பு1893 பிறப்புகள் பகுப்புபெண் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள்
[ "சாரா எலிசபெத் மார்ஸ்டன் ஹாலோவே பிப்ரவரி 20 1893 மார்ச் 27 1993 ஒரு அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் உளவியலாளர் ஆவார்.", "அவர் தனது கணவர் வில்லியம் மோல்டன் மார்ஸ்டனுடன் சேர்ந்து ஏமாற்றத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் சிஸ்டாலிக் இரத்த அழுத்த அளவீட்டின் மேம்படுத்தலுக்காக அறியப்படுகிறார்.", "இவர்களது கண்டுபிடிப்பானது பாலிகிராஃப்பின் முன்னோடியாகும்.", "இவர் தனது கணவரின் நகைச்சுவைப் படைப்பான வொண்டர் வுமன் புத்தகத்திற்கு உத்வேகம் அளித்தவர்.", "வொண்டர் வுமன் பாத்திரம் இவர்களின் வாழ்க்கைத்துணையான ஆலிவ் பைரன் சார்ந்து வடிவமைக்கப்பட்ட ஒரு கதா பாத்திரம் ஆகும்.", "ஆரம்ப கால வாழ்க்கை வில்லியம் ஜார்ஜ் வாஷிங்டன் ஹோலோவே பிப்ரவரி 13 1961 ஒரு அமெரிக்க வங்கி எழுத்தர் மற்றும் அவரது மனைவி டெய்சி டி கவுன்சா ஜூலை 19 1945 இல் இறந்தார் ஆகியோருக்கு மார்ஸ்டன் சாரா எலிசபெத் ஹோலோவே மாண் தீவில் பிறந்தார்.", "இவரது பெர்றோரின் திருமணம் 1892 இல் இங்கிலாந்தில் நடந்தது.", "இவரது குடும்பம் அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு சாரா மாசசூசெட்ஸின் பாஸ்டனில் வளர்ந்தார்.", "இவருடைய புனைப்பெயர் \"சாடி\".", "தனது முன்பெயரான சாராவை நிராகரித்துவிட்டு நடுப்பெயரான \"எலிசபெத்தை\" விரும்பி வைத்துக் கொண்டார்.", "தொழில் மற்றும் குடும்பம் மார்ஸ்டன் 1915 இல் மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார் 1918 இல் பாஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் லாவில் தனது எல்.எல்.பி.", "பட்டம் பெற்றார்.", "அந்த ஆண்டு சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற மூன்று பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.", "மார்ஸ்டன் 1915 இல் வில்லியம் மௌல்டன் மார்ஸ்டனை மணந்தார்.", "அவர் தனது முதல் குழந்தையை 35 வயதில் பெற்றெடுத்தார்.", "பின்னர் வேலைக்குத் திரும்பினார்.", "இவரது நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கையில் முதல் பதினான்கு ஆண்டுகள் ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் ஆவணங்களை அட்டவணைப்படுத்தினார்.", "பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சட்டம் நெறிமுறைகள் மற்றும் உளவியல் பற்றி விரிவுரை செய்தார்.", "மேலும் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மற்றும் மெக்கால்ஸின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.", "இவர் தனது கணவர் மற்றும் சி.", "டேலி கிங்குடன் ஒருங்கிணைந்த உளவியல் என்ற பாடப்புத்தகத்தை எழுதினார்.", "1933 ஆம் ஆண்டில் அவர் மெட்ரோபொலிட்டன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியின் உதவியாளரானார்.", "1920 களின் பிற்பகுதியில் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் போது வில்லியம் சந்தித்த இளம் பெண் ஆலிவ் பைர்ன் வீட்டில் சேர்ந்தார்.", "எலிசபெத் மார்ஸ்டனுக்கு பீட்டர் மற்றும் ஆலிவ் ஆன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர் அதே நேரத்தில் ஆலிவ் பைர்ன் வில்லியமின் இரண்டு குழந்தைகளான பைர்ன் மற்றும் டான் ஆகியோரைப் பெற்றெடுத்தார்.", "மார்ஸ்டன்கள் ஆலிவ் பெற்ற இரு குழந்தைகளையும் சட்டப்பூர்வமாகத் தத்தெடுத்தனர் மேலும் ஆலிவ் 1947 இல் வில்லியம் இறந்த பிறகும் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இருந்தார்.", "மார்ஸ்டன் பணியாற்றியபோது ஆலிவ் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.", "அறுபத்தைந்து வயது வரை மெட்லைஃப்பில் தொடர்ந்து பணியாற்றிய எலிசபெத் நான்கு குழந்தைகளுக்கும் கல்லூரி படிப்புவரை நிதியுதவி அளித்தார்.", "பைர்னை மருத்துவப் பள்ளியிலும் டான் சட்டப் பள்ளியிலும் பயின்றனர்.", "1990 ஆம் ஆண்டு ஆலிவ் இறக்கும் வரை எலிசபெத்தும் ஆலிவும் ஒன்றாக வாழ்ந்தனர் ஆலிவ் மற்றும் மார்ஸ்டன் இருவரும் அன்றைய பெண்ணியத்தை கடைப்பிடித்தவர்கள் என்று கூறப்படுகிறது.", "சிஸ்டாலிக் இரத்த அழுத்த சோதனை இவரது கணவர் வில்லியம் ஹார்வர்டில் உளவியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பைப் பயின்றபோது மார்ஸ்டன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ராட்கிளிஃப் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தார் அந்தக் காலத்தில் அக்கல்லூரி ஆண் மாணவர்களை மட்டுமே சேர்த்தது.", "இவர் வில்லியமுடன் அவரது ஆய்வறிக்கையில் பணிபுரிந்தார்.", "இது இரத்த அழுத்த அளவுகளுக்கும் ஏமாற்றத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றியது.", "பின்னர் வில்லியம் சிஸ்டாலிக் இரத்த அழுத்த சோதனையை உருவாக்கினார் இது பாலிகிராஃப் சோதனைக்கு முன்னோடியாக ஏமாற்றத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டது.", "1921 ஆம் ஆண்டில் மார்ஸ்டன் ராட்கிளிஃபில் தனது முதுகலை பட்டம் பெற்றார்.", "மேலும் வில்லியம் ஹார்வர்டில் தனது முனைவர் பட்டம் பெற்றார்.", "மார்ஸ்டன் தனது ஆரம்பகால படைப்புகளில் வில்லியமின் ஒத்துழைப்பாளராக பட்டியலிடப்படவில்லை என்றாலும் பல எழுத்தாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவரது கணவரின் இரத்த அழுத்தம்ஏமாற்ற ஆராய்ச்சி பற்றிய பணியில் எலிசபெத்தின் உதவியை குறிப்பிடுகின்றனர்.", "வில்லியமின் பாலிகிராஃப் ஆய்வகத்தில் 1920 களில் எடுக்கப்பட்டு 1938 ஆம் ஆண்டு வெளியானதொரு படத்தில் மார்ஸ்டன் காணப்படுகிறார்.", "இறப்பு மார்ஸ்டன் தனது 100 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு மார்ச் 27 1993 அன்று இறந்தார்.", "சான்றுகள் பகுப்புஆங்கில அமெரிக்கர்கள் பகுப்பு1993 இறப்புகள் பகுப்பு1893 பிறப்புகள் பகுப்புபெண் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்புஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள்" ]
தி எலிபேண்ட் விசுபரர் என்பது ஏப்ரல் 2009ல் இலண்டனில் பான் மேக்மில்லனால் வெளியிடப்பட்ட மற்றும் சூலை 2009ல் நியூயார்க்கில் உள்ள தாமசு டன்தூய மார்ட்டின் அச்சகம் மூலம் வெளியிடப்பட்டது புத்தகம் ஆகும். இது தென்னாப்பிரிக்க எழுத்தாளரும் இயற்கைப் பாதுகாவலருமான லாரன்சு ஆண்டனி பத்திரிகையாளர் கிரஹாம் ஸ்பென்சுடன் இணைந்து எழுதிய இரண்டாவது புத்தகமாகும். கண்ணோட்டம் அதிகம் விற்பனையாகும் இந்தப் புத்தகம் ஆப்பிரிக்க விளையாட்டுக் காப்பகத்தில் உள்ள ஆப்பிரிக்க யானைக் கூட்டத்தின் கதையைச் சொல்கிறது. அந்தோணி இந்த யானைகளின் ஆபத்தான நடத்தைக்காகச் சுடப்பட வேண்டும் என்று மக்களின் கருத்தின்படி சுடப்படவிருந்த நிலையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கும் செயல் குறித்தது. தி எலிபேண்ட் விசுபரர் பிரெஞ்சு ஜெர்மன் இத்தாலி சீனம் மற்றும் எசுபானியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பின்லாந்து ஹாலந்து ஸ்லோவேனியா கனடா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் மூலம் வெளியிடப்பட்டது. . இலக்கிய விமர்சனம் விமர்சனங்கள் இந்தப் புத்தகம் பலமுறை பத்திரிகைகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மார்க் பெகோஃப் விலங்குகளின் உணர்ச்சிகரமான வாழ்க்கை என்ற நூலின் ஆசிரியர். ரால்ப் ஹெல்ஃபர் மோடோக்கின் ஆசிரியர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புயானைகள்
[ "தி எலிபேண்ட் விசுபரர் என்பது ஏப்ரல் 2009ல் இலண்டனில் பான் மேக்மில்லனால் வெளியிடப்பட்ட மற்றும் சூலை 2009ல் நியூயார்க்கில் உள்ள தாமசு டன்தூய மார்ட்டின் அச்சகம் மூலம் வெளியிடப்பட்டது புத்தகம் ஆகும்.", "இது தென்னாப்பிரிக்க எழுத்தாளரும் இயற்கைப் பாதுகாவலருமான லாரன்சு ஆண்டனி பத்திரிகையாளர் கிரஹாம் ஸ்பென்சுடன் இணைந்து எழுதிய இரண்டாவது புத்தகமாகும்.", "கண்ணோட்டம் அதிகம் விற்பனையாகும் இந்தப் புத்தகம் ஆப்பிரிக்க விளையாட்டுக் காப்பகத்தில் உள்ள ஆப்பிரிக்க யானைக் கூட்டத்தின் கதையைச் சொல்கிறது.", "அந்தோணி இந்த யானைகளின் ஆபத்தான நடத்தைக்காகச் சுடப்பட வேண்டும் என்று மக்களின் கருத்தின்படி சுடப்படவிருந்த நிலையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கும் செயல் குறித்தது.", "தி எலிபேண்ட் விசுபரர் பிரெஞ்சு ஜெர்மன் இத்தாலி சீனம் மற்றும் எசுபானியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "பிரான்ஸ் பின்லாந்து ஹாலந்து ஸ்லோவேனியா கனடா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் மூலம் வெளியிடப்பட்டது.", ".", "இலக்கிய விமர்சனம் விமர்சனங்கள் இந்தப் புத்தகம் பலமுறை பத்திரிகைகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.", "மார்க் பெகோஃப் விலங்குகளின் உணர்ச்சிகரமான வாழ்க்கை என்ற நூலின் ஆசிரியர்.", "ரால்ப் ஹெல்ஃபர் மோடோக்கின் ஆசிரியர்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புயானைகள்" ]
கல்பனாகுமாரி தேவி 193628 ஆகத்து 2017 என்பவர் இந்திய நாவலாசிரியர் மற்றும் ஒடியா மொழியில் கவிஞர் ஆவார். தேவி ஒடியா இலக்கியத்திற்கான 2011ல் சாகித்திய அகாதமி விருதை வென்றார். வாழ்க்கை கல்பனாகுமாரி தேவி 1936ல் ஒடிசாவில் பிறந்தார். இவர் 1958ல் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார். இவரது முதல் நாவலான கபி 1954ல் வெளியிடப்பட்டது. நாட்டின் சமூக மாற்றங்கள் குறித்த இவரது அவதானிப்புகள் இதில் அங்கீகரிக்கப்பட்டன. தேவி எழுதிய அச்சின்ஹா பசபூமி நாவலுக்காக 2011ஆம் ஆண்டு ஒடியா இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. தேவி ஒடியா எழுத்தாளர் கந்தூரி சரண் தாசை மணந்தார். கந்தூரி சரண் 2014ல் இறந்தார். இந்த இணையரின் மகள் சபர்னி தாசு பெங்காலி பத்திரிக்கையான பிரதாமாவின் ஆசிரியராக உள்ளார். கல்பனாகுமாரி தேவி 28 ஆகத்து 2017 அன்று கொல்கத்தாவில் இறந்தார். சர்ச்சை கல்பனாகுமாரி தேவியின் அச்சின்ஹா பசபூமி சாகித்திய அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிறகு பல ஒடியா இலக்கியவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நடைமுறை முறைகேடுகள் மற்றும் தேர்வில் உள்ள முக்கியமான வேறுபாடுகளைக் காரணம் காட்டி. ஆசிரியருக்கு விருது அறிவிக்கப்பட்டதும் சாகித்திய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பரேந்திர கிருஷ்ண தால் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார். ஒடியா எழுத்தாளர் சிறீ சரண் பிரதாப் கனிஷ்கா சனவரி 2012ல் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் விருதுக்கு எதிராக ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனால் விருது வழங்கும் விழாவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. விருதுக்கு தகுதி பெறுவதற்கு புத்தகம் 2007 மற்றும் 2009 க்கு இடையில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் மேலும் புத்தகத்தின் வெளியீட்டாளர் அதன் வெளியீட்டுத் தேதியை 2009க்கு பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் புத்தகம் 2010ல் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கு 14 பிப்ரவரி 2012 அன்று உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேலும் கல்பனாகுமாரி தேவி விருதைப் பெற்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் கபி. கல்கத்தா. 1954. நஸ்தச்சந்தா. கல்கத்தா பிராணகிருஷ்ண தாசா. 1958. சுருஷ்டி ஓ பிரளயா. கல்கத்தா பிராணகிருஷ்ண தாசா. 1959. சே பிரேமா நித்ர்னா. கல்கத்தா ராஜஸ்ரீ பிரகாசனி. 1960. பானா கெட்டகி. ஒடிசா ஜகன்னாத கம்பனி. 1963. தினந்தரா ரங்கா. கல்கத்தா ராஜஸ்ரீ பிரகாசனி. 1967. சுனிலா சிஹாரா. கல்கத்தா ராஜஸ்ரீ பிரகாசனி. 1968. அச்சின்ஹா பாஸபூமி. ககானி. 2009. மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு2017 இறப்புகள் பகுப்பு1936 பிறப்புகள்
[ "கல்பனாகுமாரி தேவி 193628 ஆகத்து 2017 என்பவர் இந்திய நாவலாசிரியர் மற்றும் ஒடியா மொழியில் கவிஞர் ஆவார்.", "தேவி ஒடியா இலக்கியத்திற்கான 2011ல் சாகித்திய அகாதமி விருதை வென்றார்.", "வாழ்க்கை கல்பனாகுமாரி தேவி 1936ல் ஒடிசாவில் பிறந்தார்.", "இவர் 1958ல் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார்.", "இவரது முதல் நாவலான கபி 1954ல் வெளியிடப்பட்டது.", "நாட்டின் சமூக மாற்றங்கள் குறித்த இவரது அவதானிப்புகள் இதில் அங்கீகரிக்கப்பட்டன.", "தேவி எழுதிய அச்சின்ஹா பசபூமி நாவலுக்காக 2011ஆம் ஆண்டு ஒடியா இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.", "தேவி ஒடியா எழுத்தாளர் கந்தூரி சரண் தாசை மணந்தார்.", "கந்தூரி சரண் 2014ல் இறந்தார்.", "இந்த இணையரின் மகள் சபர்னி தாசு பெங்காலி பத்திரிக்கையான பிரதாமாவின் ஆசிரியராக உள்ளார்.", "கல்பனாகுமாரி தேவி 28 ஆகத்து 2017 அன்று கொல்கத்தாவில் இறந்தார்.", "சர்ச்சை கல்பனாகுமாரி தேவியின் அச்சின்ஹா பசபூமி சாகித்திய அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிறகு பல ஒடியா இலக்கியவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.", "நடைமுறை முறைகேடுகள் மற்றும் தேர்வில் உள்ள முக்கியமான வேறுபாடுகளைக் காரணம் காட்டி.", "ஆசிரியருக்கு விருது அறிவிக்கப்பட்டதும் சாகித்திய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பரேந்திர கிருஷ்ண தால் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார்.", "ஒடியா எழுத்தாளர் சிறீ சரண் பிரதாப் கனிஷ்கா சனவரி 2012ல் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் விருதுக்கு எதிராக ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார்.", "இதனால் விருது வழங்கும் விழாவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.", "விருதுக்கு தகுதி பெறுவதற்கு புத்தகம் 2007 மற்றும் 2009 க்கு இடையில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் மேலும் புத்தகத்தின் வெளியீட்டாளர் அதன் வெளியீட்டுத் தேதியை 2009க்கு பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.", "ஆனால் புத்தகம் 2010ல் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டது.", "இந்த வழக்கு 14 பிப்ரவரி 2012 அன்று உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.", "மேலும் கல்பனாகுமாரி தேவி விருதைப் பெற்றார்.", "தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் கபி.", "கல்கத்தா.", "1954.", "நஸ்தச்சந்தா.", "கல்கத்தா பிராணகிருஷ்ண தாசா.", "1958.", "சுருஷ்டி ஓ பிரளயா.", "கல்கத்தா பிராணகிருஷ்ண தாசா.", "1959.", "சே பிரேமா நித்ர்னா.", "கல்கத்தா ராஜஸ்ரீ பிரகாசனி.", "1960.", "பானா கெட்டகி.", "ஒடிசா ஜகன்னாத கம்பனி.", "1963.", "தினந்தரா ரங்கா.", "கல்கத்தா ராஜஸ்ரீ பிரகாசனி.", "1967.", "சுனிலா சிஹாரா.", "கல்கத்தா ராஜஸ்ரீ பிரகாசனி.", "1968.", "அச்சின்ஹா பாஸபூமி.", "ககானி.", "2009.", "மேற்கோள்கள் பகுப்பு21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு2017 இறப்புகள் பகுப்பு1936 பிறப்புகள்" ]
முசுகான் மிகானி என்பவர் பிறப்பு 26 சூன் 1982 என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் தில் மில் கயே மற்றும் ஜுக்னி சலி ஜலந்தர் ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். நடிப்பு முசுகான் தனது நடிப்பு வாழ்க்கையை 2004ல் அனுஜாவாக சஹாரா ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ராத் ஹோனே கோ ஹை மூலம் தொடங்கினார். இவர் யே மேரி லைப் ஹையில் மன்தீப் மாண்டியாக நடித்த பிறகு 2006ஆம் ஆண்டில் இவர் ஜீ டிவியின் மம்தாவாக மனிஷாவாக நடித்தார். பின்னர் பியார் கே தோ நாம் ஏக் ராதா ஏக் ஷ்யாம் ஆகிய தொடர்களில் மாலாவாக நடித்தார். 2007ஆம் ஆண்டில் இசாவின் தோழியாக ஹே பேபி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் டில் மில் கயே என்ற மருத்துவ நாடக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் முசுகான் மருத்துவர் சப்னாவாக நடித்தார். இவர் கடைசியாக ஃபியர் ஃபைல்ஸ் டர் கி சச்சி தஸ்விரீனில் ரிதுவாக நடித்தார். தனிப்பட்ட வாழ்க்கை முசுகான் மிகானி சூன் 28 அன்று இந்தியாவின் அகமதாபாத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை ரிசிகா மிகானி உள்ளார். இவரும் தொலைக்காட்சி நடிகை ஆவார். முசுகான் 1 செப்டம்பர் 2013 அன்று பாந்த்ராவைச் சேர்ந்த வணிகர் துசால் சோபானியை மணந்தார். முசுகான் மிகானிக்கு மன்னத் என்ற பெண் குழந்தை பிறந்தது நடிப்பு வாழ்க்கை திரைப்படம் 2007 ஹே பேபி ஈசாவின் தோழியாக மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1982 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்
[ "முசுகான் மிகானி என்பவர் பிறப்பு 26 சூன் 1982 என்பவர் இந்திய நடிகை ஆவார்.", "இவர் தில் மில் கயே மற்றும் ஜுக்னி சலி ஜலந்தர் ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.", "நடிப்பு முசுகான் தனது நடிப்பு வாழ்க்கையை 2004ல் அனுஜாவாக சஹாரா ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ராத் ஹோனே கோ ஹை மூலம் தொடங்கினார்.", "இவர் யே மேரி லைப் ஹையில் மன்தீப் மாண்டியாக நடித்த பிறகு 2006ஆம் ஆண்டில் இவர் ஜீ டிவியின் மம்தாவாக மனிஷாவாக நடித்தார்.", "பின்னர் பியார் கே தோ நாம் ஏக் ராதா ஏக் ஷ்யாம் ஆகிய தொடர்களில் மாலாவாக நடித்தார்.", "2007ஆம் ஆண்டில் இசாவின் தோழியாக ஹே பேபி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.", "இவர் டில் மில் கயே என்ற மருத்துவ நாடக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.", "இதில் முசுகான் மருத்துவர் சப்னாவாக நடித்தார்.", "இவர் கடைசியாக ஃபியர் ஃபைல்ஸ் டர் கி சச்சி தஸ்விரீனில் ரிதுவாக நடித்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை முசுகான் மிகானி சூன் 28 அன்று இந்தியாவின் அகமதாபாத்தில் பிறந்தார்.", "இவருக்கு ஒரு தங்கை ரிசிகா மிகானி உள்ளார்.", "இவரும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "முசுகான் 1 செப்டம்பர் 2013 அன்று பாந்த்ராவைச் சேர்ந்த வணிகர் துசால் சோபானியை மணந்தார்.", "முசுகான் மிகானிக்கு மன்னத் என்ற பெண் குழந்தை பிறந்தது நடிப்பு வாழ்க்கை திரைப்படம் 2007 ஹே பேபி ஈசாவின் தோழியாக மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1982 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்" ]
மெரா சோரல் கவுபா அல்லது மெரா சோரன் கவுபா என்பது மணிப்பூர் மாநிலத்தின் இறைவன் ஆன லைனிங்தௌ சனாமஹிமற்றும் லைமரேல் சிதாபி ஆகியோருக்கு மெய்தி சமூக மக்கள் மற்றும் குன்றுகளில் வசிக்கும் பூர்வீக பழங்குடி சமூகங்களால் அர்ப்பணிக்கப்பட்ட மத விழாவாகும். இந்த நாள் மெய்தி நாட்காட்டி படி மேரா மாதத்தின் முதல் சந்திர நாளில் வருகிறது. இப்பகுதியின் இனக்குழுக்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்ற கருப்பொருளில் திருவிழா அனுசரிக்கப்படுகிறது. திருவிழாவின் முக்கிய இடம் காங்லா அரண்மனை சனமாகி கோயில் மேற்கு இம்பால் மாவட்டம் மற்றும் மணிப்பூர் ஆகும். இங்கு பக்தர்கள் பழங்கள் காய்கறிகள் அரிசி மற்றும் குறிப்பாக விளக்குகள் வழங்குகிறார்கள். கோவிலில் தூபங்கள் நுங்ஜெங் புக்ரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து காங்லா அரண்மனை மற்றும் கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேற்கோள்கள் பகுப்புமணிப்பூர் வார்ப்புருக்கள் பகுப்புமணிப்பூர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
[ "மெரா சோரல் கவுபா அல்லது மெரா சோரன் கவுபா என்பது மணிப்பூர் மாநிலத்தின் இறைவன் ஆன லைனிங்தௌ சனாமஹிமற்றும் லைமரேல் சிதாபி ஆகியோருக்கு மெய்தி சமூக மக்கள் மற்றும் குன்றுகளில் வசிக்கும் பூர்வீக பழங்குடி சமூகங்களால் அர்ப்பணிக்கப்பட்ட மத விழாவாகும்.", "இந்த நாள் மெய்தி நாட்காட்டி படி மேரா மாதத்தின் முதல் சந்திர நாளில் வருகிறது.", "இப்பகுதியின் இனக்குழுக்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்ற கருப்பொருளில் திருவிழா அனுசரிக்கப்படுகிறது.", "திருவிழாவின் முக்கிய இடம் காங்லா அரண்மனை சனமாகி கோயில் மேற்கு இம்பால் மாவட்டம் மற்றும் மணிப்பூர் ஆகும்.", "இங்கு பக்தர்கள் பழங்கள் காய்கறிகள் அரிசி மற்றும் குறிப்பாக விளக்குகள் வழங்குகிறார்கள்.", "கோவிலில் தூபங்கள் நுங்ஜெங் புக்ரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து காங்லா அரண்மனை மற்றும் கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.", "மேற்கோள்கள் பகுப்புமணிப்பூர் வார்ப்புருக்கள் பகுப்புமணிப்பூர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" ]
அர்சூ கோவத்திரிகர் ஒரு இந்திய வடிவழகி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை அர்சூ கோவித்ரிகர் இந்தியாவில் மகாராட்டிராவின் ராய்காட்டில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் ஒரு சித்பவன் பிராமண குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தார். இவரது மூத்த சகோதரி அதிதி கோவித்ரிகர் ஒரு நடிகை மற்றும் வடிவழகி ஆவார். அர்சூ மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் படித்தார். இவர் தனது குடும்ப வணிகத்தில் பணிபுரியும் சித்தார்த் சபர்வாலை மணந்து மும்பையில் வசிக்கிறார். இவர்களுக்கு ஆஷ்மான் என்ற மகன் உள்ளார். 19 பிப்ரவரி 2019 அன்று அர்ஸூ தனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை வழக்கைப் பதிவுசெய்து விவாகரத்து பெற்று தனது மகனின் காவலைக் கோரினார். தொழில் அர்சூ பொறியியல் பின்னணி இருந்தபோதிலும் இவரது சகோதரி அதிதி கோவத்திரிகர் இவரது வாழ்க்கையை மாற்றியமைத்தார். இதனால் இவர் சில விளம்பரங்களில் வடிவழகியாக தோன்றி மலையாளத் திரைப்படமான காக்கக்குயிலியில் 2001 நடித்தார். பின்னர் இவர் மற்ற படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ஏக் லட்கி அஞ்சனி சி சோனியில் கர் ஏக் சப்னா சிஐடி மற்றும் நாகின் 2 தொடர்களிலும் நடித்தார். திரைப்படவியல் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புமகாராட்டிர மக்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "அர்சூ கோவத்திரிகர் ஒரு இந்திய வடிவழகி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "தனிப்பட்ட வாழ்க்கை அர்சூ கோவித்ரிகர் இந்தியாவில் மகாராட்டிராவின் ராய்காட்டில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் ஒரு சித்பவன் பிராமண குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தார்.", "இவரது மூத்த சகோதரி அதிதி கோவித்ரிகர் ஒரு நடிகை மற்றும் வடிவழகி ஆவார்.", "அர்சூ மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் படித்தார்.", "இவர் தனது குடும்ப வணிகத்தில் பணிபுரியும் சித்தார்த் சபர்வாலை மணந்து மும்பையில் வசிக்கிறார்.", "இவர்களுக்கு ஆஷ்மான் என்ற மகன் உள்ளார்.", "19 பிப்ரவரி 2019 அன்று அர்ஸூ தனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை வழக்கைப் பதிவுசெய்து விவாகரத்து பெற்று தனது மகனின் காவலைக் கோரினார்.", "தொழில் அர்சூ பொறியியல் பின்னணி இருந்தபோதிலும் இவரது சகோதரி அதிதி கோவத்திரிகர் இவரது வாழ்க்கையை மாற்றியமைத்தார்.", "இதனால் இவர் சில விளம்பரங்களில் வடிவழகியாக தோன்றி மலையாளத் திரைப்படமான காக்கக்குயிலியில் 2001 நடித்தார்.", "பின்னர் இவர் மற்ற படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ஏக் லட்கி அஞ்சனி சி சோனியில் கர் ஏக் சப்னா சிஐடி மற்றும் நாகின் 2 தொடர்களிலும் நடித்தார்.", "திரைப்படவியல் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புமகாராட்டிர மக்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
குஞ்சன் வாலியா என்பவர் இந்திய வடிவழகி தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் குச் அப்னே குச் பராயே என்ற தொலைக்காட்சித் தொடரில் கிருஷ்ணா எனும் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். இவர் ட்விங்கிள் பாஜ்பாயை லட்சுமியாக மாற்றினார். கர் கி லட்சுமி பெட்டியான் பெண் கதாநாயகியாக நடித்தார். அருண் தாகனின் "ஜீனா தேரா பினா" என்ற காணொலி இசைத்தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளார். இவர் நாகினில் நடித்தார். தனிப்பட்ட வாழ்க்கை வாலியா 21 ஏப்ரல் 2015 அன்று சண்டிகரில் விகாசு மனக்தலாவை மணந்தார். திரைப்படவியல் தொலைக்காட்சி திரைப்படங்கள் 2010 மார் ஜவான் குர் காகே மெஹக்காக 2013 இஷ்க் கராரி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1962 பிறப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "குஞ்சன் வாலியா என்பவர் இந்திய வடிவழகி தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "இவர் குச் அப்னே குச் பராயே என்ற தொலைக்காட்சித் தொடரில் கிருஷ்ணா எனும் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.", "இவர் ட்விங்கிள் பாஜ்பாயை லட்சுமியாக மாற்றினார்.", "கர் கி லட்சுமி பெட்டியான் பெண் கதாநாயகியாக நடித்தார்.", "அருண் தாகனின் \"ஜீனா தேரா பினா\" என்ற காணொலி இசைத்தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.", "இவர் நாகினில் நடித்தார்.", "தனிப்பட்ட வாழ்க்கை வாலியா 21 ஏப்ரல் 2015 அன்று சண்டிகரில் விகாசு மனக்தலாவை மணந்தார்.", "திரைப்படவியல் தொலைக்காட்சி திரைப்படங்கள் 2010 மார் ஜவான் குர் காகே மெஹக்காக 2013 இஷ்க் கராரி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு1962 பிறப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
பல்வேறு நாட்டுப்புற மற்றும் பழங்குடி வடிவங்களைக் கொண்ட இந்தியாவின் சார்க்கண்டு மாநில இசை பாரம்பரியம் அதன் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. சார்க்கண்டு மாநில மக்களுக்கு இசை மற்றும் நடனம் மிகவும் பிடிக்கும். ஜூமர் சார்க்கண்டின் முக்கிய நாட்டுப்புற வடிவங்களில் ஒன்றாகும். மேலும் இது புருலியா மற்றும் மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டங்கள் மற்றும் பீகாரின் சில அண்டை மாநிலங்களின் ஜுமைர் வடிவங்களுடன் நிறைய பகிர்ந்து கொள்கிறது. ஜுமைர் என்பது பொதுவாக ஒரு நாட்டுப்புற நிகழ்ச்சியாகும். இது மந்தர் மற்றும் நகரா டிரம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் துணையுடன் நிகழ்த்தப்படுகிறது. அவை அறுவடைக் காலம் மற்றும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படுகின்றன. பொதுவாக காதல் மற்றும் காதல் கருப்பொருளைக் கையாளுகின்றன. தோம்காச் நாட்டுப்புற நடனம் திருமணங்களில் நிகழ்த்தப்படுகிறது. நாகரா தக் இசைக்கருவி மற்றும் செனாய் போன்ற இசைக்கருவிகளுடன் இது உள்ளது. ஜார்கண்டின் பிரபல நாட்டுப்புற கலைஞர்கள் முகுந்த் நாயக் இராம் தயாள் முண்டா மேற்கோள்கள் பகுப்புசார்க்கண்டின் பண்பாடு
[ "பல்வேறு நாட்டுப்புற மற்றும் பழங்குடி வடிவங்களைக் கொண்ட இந்தியாவின் சார்க்கண்டு மாநில இசை பாரம்பரியம் அதன் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது.", "சார்க்கண்டு மாநில மக்களுக்கு இசை மற்றும் நடனம் மிகவும் பிடிக்கும்.", "ஜூமர் சார்க்கண்டின் முக்கிய நாட்டுப்புற வடிவங்களில் ஒன்றாகும்.", "மேலும் இது புருலியா மற்றும் மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டங்கள் மற்றும் பீகாரின் சில அண்டை மாநிலங்களின் ஜுமைர் வடிவங்களுடன் நிறைய பகிர்ந்து கொள்கிறது.", "ஜுமைர் என்பது பொதுவாக ஒரு நாட்டுப்புற நிகழ்ச்சியாகும்.", "இது மந்தர் மற்றும் நகரா டிரம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் துணையுடன் நிகழ்த்தப்படுகிறது.", "அவை அறுவடைக் காலம் மற்றும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படுகின்றன.", "பொதுவாக காதல் மற்றும் காதல் கருப்பொருளைக் கையாளுகின்றன.", "தோம்காச் நாட்டுப்புற நடனம் திருமணங்களில் நிகழ்த்தப்படுகிறது.", "நாகரா தக் இசைக்கருவி மற்றும் செனாய் போன்ற இசைக்கருவிகளுடன் இது உள்ளது.", "ஜார்கண்டின் பிரபல நாட்டுப்புற கலைஞர்கள் முகுந்த் நாயக் இராம் தயாள் முண்டா மேற்கோள்கள் பகுப்புசார்க்கண்டின் பண்பாடு" ]
மேகதூது நடவடிக்கை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த சியாச்சின் கொடுமுடியைக் கைப்பற்ற 13 ஏப்ரல் 1984 அன்று இந்திய இராணுவத்தால் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகும். இந்நடவடிக்கை சியாச்சின் பிணக்கின் ஒரு பகுதியாகும். இந்நடவடிக்கையால் காரகோரம் மலைத்தொடரில் உயரத்தில் உள்ள சியாச்சின் கொடுமுடி கைப்பற்றப்பட்டு இந்தியாவின் லடாக் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. இதனையும் காண்க சியாச்சின் கொடுமுடி சியாச்சின் பிணக்கு 1999 கார்கில் போர் மேற்கோள்கள் பகுப்புலே மாவட்டம் பகுப்புலடாக் பகுப்புஇந்தியபாகிஸ்தான் போர்கள்
[ "மேகதூது நடவடிக்கை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த சியாச்சின் கொடுமுடியைக் கைப்பற்ற 13 ஏப்ரல் 1984 அன்று இந்திய இராணுவத்தால் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகும்.", "இந்நடவடிக்கை சியாச்சின் பிணக்கின் ஒரு பகுதியாகும்.", "இந்நடவடிக்கையால் காரகோரம் மலைத்தொடரில் உயரத்தில் உள்ள சியாச்சின் கொடுமுடி கைப்பற்றப்பட்டு இந்தியாவின் லடாக் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது.", "இதனையும் காண்க சியாச்சின் கொடுமுடி சியாச்சின் பிணக்கு 1999 கார்கில் போர் மேற்கோள்கள் பகுப்புலே மாவட்டம் பகுப்புலடாக் பகுப்புஇந்தியபாகிஸ்தான் போர்கள்" ]
மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் பன்னாட்டு வணிகம் மற்றும் மலேசியாவின் தொழில் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சு ஆகும். இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூர் சுல்தான் அஜி அகமத் ஷா சாலையில் உள்ள மெனாரா கோபுர வளாகத்தில் அமைந்துள்ளது. புத்ராஜெயாவிற்கு இடமாற்றம் செய்யாத மூன்று அமைச்சுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அமைச்சைத் தவிர மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு மலேசிய பணிகள் துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளும் இன்னும் புத்ராஜெயாவிற்கு இடம் மாறிச் செல்லவில்லை கோலாலம்பூர் மாநகரிலேயே தங்களின் தலைமையகங்களைக் கொண்டுள்ளன. பொது 1956 ஏப்ரல் மாதம் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு நிறுவப்பட்டது. அப்போது அதன் அரசாங்க அலுவலகம் கோலாலம்பூர் ராஜா சாலையில் இருந்தது. பிப்ரவரி 1972இல் அந்த அமைச்சு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு என மறுபெயரிடப்பட்டது. 27 அக்டோபர் 1990இல் அதே அமைச்சு இரண்டு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டது பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு உள்நாட்டு வணிகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு பொறுப்பு துறைகள் பன்னாட்டு வணிகம் தொழில் துறை முதலீடு உற்பத்தித்திறன் சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிதி நிறுவனம் அலால் முறை வாகன சேவை உருக்கு தொழில் துறை உத்திசார் வணிகம் அமைப்பு பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை மூத்த அமைச்சர் பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் உத்திசார் திட்டமிடல் பிரிவு உத்திசார் வணிக செயலகப் பிரிவு சட்டப் பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு உள் தணிக்கை பிரிவு உத்திசார் தொடர்பு பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் வணிகம் பலதரப்பு வணிகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை பிரிவு பிராந்திய மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு இருதரப்பு பொருளாதாரம் மற்றும் வணிக உறவுகள் பிரிவு ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பு பிரிவு துணை பொதுச் செயலாளர் தொழில்துறை துறைசார் கொள்கை பிரிவு பூமிபுத்ரா தொழில்முனைவு மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு வணிகம் மற்றும் தொழில்துறை ஆதரவுப் பிரிவு முதலீட்டுக் கொள்கை மற்றும் வணிக வசதிப் பிரிவு சேவைகள் துறை மேம்பாட்டுப் பிரிவு வணிகம் மற்றும் தொழில்துறை தொடர்பான வளர்ந்து வரும் சிக்கல்கள் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் உத்திசார் மற்றும் கண்காணிப்பு உத்திசார் பேச்சுவார்த்தை பிரிவு தேசிய முக்கிய பொருளாதாரப் பகுதிகள் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு அனுகெரா கெசெமர்லங்கான் தொழில்துறைப் பிரிவு தகவல் மேலாண்மைப் பிரிவு உள்நாட்டு அலுவலகம் வெளிநாட்டு அலுவலகம் கூட்டரசு துறைகள் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் மலேசிய வெளிநாட்டு வணிக மேம்பாட்டுக் கழகம் மலேசியா உற்பத்தித்திறன் கழகம் வணிக எளிது சிறப்பு பணிக்குழு மலேசிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கழகம் சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி மலேசிய தொழில்துறை மேம்பாட்டு நிதி மலேசிய வாகனத்துறைக் கழகம் மலேசியா உருக்குத் துறைக் கழகம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கின்றது. தொழில்துறை ஒருங்கிணைப்புச் சட்டம் 1975 1975 156 முதலீடுகள் மேம்படுத்துதல் சட்டம் 1986 1986 327 மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் இணைப்பு சட்டம் 1965 1965 397 மலேசியா உற்பத்தித்திறன் கழகம் இணைப்பு சட்டம் 1966 1966 408 மலேசிய வெளி வணிக மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1992 1992 490 ஈடுசெய்வரி மற்றும் வரி தவிர்ப்புச் சட்டம் 1993 1993 504 சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1995 1995 539 பாதுகாப்புச் சட்டம் 2006 2006 657 உத்திசார் வணிகச் சட்டம் 2010 2010 708 கொள்கை முன்னுரிமைகள் தேசிய வாகனத்துறை கொள்கை இரும்பு மற்றும் உருக்குத் தொழில் கொள்கை சட்டக் கட்டமைப்பு வணிகம் மற்றும் தொழில்துறை தொடர்பான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு மலேசிய அரசியலமைப்பு அனுமதி அளிக்கிறது பொருட்களின் உற்பத்தி வழங்கல் மற்றும் விநியோகம் விலைக் கட்டுப்பாடு மற்றும் உணவு கட்டுப்பாடு உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் கலப்படம் நாட்டிலிருந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வெளிநாட்டு நிறுவனங்களின் மீது கட்டுப்பாடு நாட்டின் உற்பத்தி அல்லது ஏற்றுமதி மீதான வரவுகள் கட்டாய காப்பீடு அல்லது காப்பீடு காப்புரிமைகள் வடிவமைப்புகள் கண்டுபிடிப்புகள் வணிக முத்திரைகள் மற்றும் காப்புரிமைகள் எடைகள் மற்றும் அளவீடுகளின் தரநிலைகளை உறுதிப்படுத்துதல் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துதல் ஏலங்கள் மற்றும் ஏலதாரர்கள் தொழில்கள் தொழில்துறை நிறுவனங்களின் கட்டுப்பாடு கனிம வளங்களை மேம்படுத்துதல் சுரங்கங்கள் கனிமங்கள் மற்றும் கனிம தாதுக்கள் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாதுக்கள் மற்றும் தாதுக்களின் கொள்முதல் விற்பனை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பெட்ரோலிய பொருட்கள் சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்களில் பணிபுரிய்ம் தொழிலாளர் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடு தொழிற்சாலைகள் கொதிகலன்கள் மற்றும் இயந்திரங்கள் ஆபத்தான வர்த்தகங்கள் ஆபத்தான மற்றும் எரியக்கூடிய பொருட்கள் மேற்கோள்கள் மேலும் காண்க தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு 1947 வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்
[ "மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் பன்னாட்டு வணிகம் மற்றும் மலேசியாவின் தொழில் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சு ஆகும்.", "இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூர் சுல்தான் அஜி அகமத் ஷா சாலையில் உள்ள மெனாரா கோபுர வளாகத்தில் அமைந்துள்ளது.", "புத்ராஜெயாவிற்கு இடமாற்றம் செய்யாத மூன்று அமைச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.", "இந்த அமைச்சைத் தவிர மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு மலேசிய பணிகள் துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளும் இன்னும் புத்ராஜெயாவிற்கு இடம் மாறிச் செல்லவில்லை கோலாலம்பூர் மாநகரிலேயே தங்களின் தலைமையகங்களைக் கொண்டுள்ளன.", "பொது 1956 ஏப்ரல் மாதம் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு நிறுவப்பட்டது.", "அப்போது அதன் அரசாங்க அலுவலகம் கோலாலம்பூர் ராஜா சாலையில் இருந்தது.", "பிப்ரவரி 1972இல் அந்த அமைச்சு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு என மறுபெயரிடப்பட்டது.", "27 அக்டோபர் 1990இல் அதே அமைச்சு இரண்டு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டது பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு உள்நாட்டு வணிகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு பொறுப்பு துறைகள் பன்னாட்டு வணிகம் தொழில் துறை முதலீடு உற்பத்தித்திறன் சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிதி நிறுவனம் அலால் முறை வாகன சேவை உருக்கு தொழில் துறை உத்திசார் வணிகம் அமைப்பு பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை மூத்த அமைச்சர் பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ் உத்திசார் திட்டமிடல் பிரிவு உத்திசார் வணிக செயலகப் பிரிவு சட்டப் பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு உள் தணிக்கை பிரிவு உத்திசார் தொடர்பு பிரிவு சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் வணிகம் பலதரப்பு வணிகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை பிரிவு பிராந்திய மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு இருதரப்பு பொருளாதாரம் மற்றும் வணிக உறவுகள் பிரிவு ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பு பிரிவு துணை பொதுச் செயலாளர் தொழில்துறை துறைசார் கொள்கை பிரிவு பூமிபுத்ரா தொழில்முனைவு மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு வணிகம் மற்றும் தொழில்துறை ஆதரவுப் பிரிவு முதலீட்டுக் கொள்கை மற்றும் வணிக வசதிப் பிரிவு சேவைகள் துறை மேம்பாட்டுப் பிரிவு வணிகம் மற்றும் தொழில்துறை தொடர்பான வளர்ந்து வரும் சிக்கல்கள் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் உத்திசார் மற்றும் கண்காணிப்பு உத்திசார் பேச்சுவார்த்தை பிரிவு தேசிய முக்கிய பொருளாதாரப் பகுதிகள் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு அனுகெரா கெசெமர்லங்கான் தொழில்துறைப் பிரிவு தகவல் மேலாண்மைப் பிரிவு உள்நாட்டு அலுவலகம் வெளிநாட்டு அலுவலகம் கூட்டரசு துறைகள் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் மலேசிய வெளிநாட்டு வணிக மேம்பாட்டுக் கழகம் மலேசியா உற்பத்தித்திறன் கழகம் வணிக எளிது சிறப்பு பணிக்குழு மலேசிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கழகம் சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி மலேசிய தொழில்துறை மேம்பாட்டு நிதி மலேசிய வாகனத்துறைக் கழகம் மலேசியா உருக்குத் துறைக் கழகம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கின்றது.", "தொழில்துறை ஒருங்கிணைப்புச் சட்டம் 1975 1975 156 முதலீடுகள் மேம்படுத்துதல் சட்டம் 1986 1986 327 மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் இணைப்பு சட்டம் 1965 1965 397 மலேசியா உற்பத்தித்திறன் கழகம் இணைப்பு சட்டம் 1966 1966 408 மலேசிய வெளி வணிக மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1992 1992 490 ஈடுசெய்வரி மற்றும் வரி தவிர்ப்புச் சட்டம் 1993 1993 504 சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1995 1995 539 பாதுகாப்புச் சட்டம் 2006 2006 657 உத்திசார் வணிகச் சட்டம் 2010 2010 708 கொள்கை முன்னுரிமைகள் தேசிய வாகனத்துறை கொள்கை இரும்பு மற்றும் உருக்குத் தொழில் கொள்கை சட்டக் கட்டமைப்பு வணிகம் மற்றும் தொழில்துறை தொடர்பான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு மலேசிய அரசியலமைப்பு அனுமதி அளிக்கிறது பொருட்களின் உற்பத்தி வழங்கல் மற்றும் விநியோகம் விலைக் கட்டுப்பாடு மற்றும் உணவு கட்டுப்பாடு உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் கலப்படம் நாட்டிலிருந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வெளிநாட்டு நிறுவனங்களின் மீது கட்டுப்பாடு நாட்டின் உற்பத்தி அல்லது ஏற்றுமதி மீதான வரவுகள் கட்டாய காப்பீடு அல்லது காப்பீடு காப்புரிமைகள் வடிவமைப்புகள் கண்டுபிடிப்புகள் வணிக முத்திரைகள் மற்றும் காப்புரிமைகள் எடைகள் மற்றும் அளவீடுகளின் தரநிலைகளை உறுதிப்படுத்துதல் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துதல் ஏலங்கள் மற்றும் ஏலதாரர்கள் தொழில்கள் தொழில்துறை நிறுவனங்களின் கட்டுப்பாடு கனிம வளங்களை மேம்படுத்துதல் சுரங்கங்கள் கனிமங்கள் மற்றும் கனிம தாதுக்கள் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாதுக்கள் மற்றும் தாதுக்களின் கொள்முதல் விற்பனை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பெட்ரோலிய பொருட்கள் சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்களில் பணிபுரிய்ம் தொழிலாளர் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடு தொழிற்சாலைகள் கொதிகலன்கள் மற்றும் இயந்திரங்கள் ஆபத்தான வர்த்தகங்கள் ஆபத்தான மற்றும் எரியக்கூடிய பொருட்கள் மேற்கோள்கள் மேலும் காண்க தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு 1947 வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புமலேசியப் பொருளாதாரம்" ]
சரிதா குரானா புரூக்ளின் உள்ள திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். குரானாவின் திரைப்படங்கள் தெற்காசியக் கதைகளைப் பெண் கண்ணோட்டத்தில் ஆராய்கின்றன. இடம்பெயர்வு நினைவகம் பண்பாடு பாலினம் ஆகியவை இவரது பொதுவான கருப்பொருள்கள் ஆகும். குரானா தன்னுடன் இணைந்து பங்களிக்கும் சுமிருதி முந்த்ராவுடன் டிரிபெகா திரைப்பட விழாவில் ஆல்பர்ட் மேஸ்லெசு புதிய ஆவணப்பட இயக்குநர் விருதை வென்ற முதல் தேசி பெண் ஆவார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சரிதா குரானா இங்கிலாந்தின் இலண்டனில் 1970ல் பிறந்தார். மேலும் நியூயார்க் நகரில் வளர்ந்தார். நியூயார்க்கில் வளரும்போது இவர் கலைகளிலும் குறிப்பாகத் திரைப்படத்திலும் ஆர்வம் காட்டினார். திரைப்படத்தில் ஆசியப் பெண்கள் மற்றும் குடியேறியவர்களின் பிரதிநிதித்துவம் இல்லாததால் அல்லது தவறாகச் சித்தரிக்கப்பட்டதில் இவர் விரக்தியடைந்தார். 1990களின் நடுப்பகுதியில் நியூயார்க்கில் பணியாற்றிய தெற்காசியக் கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் செல்வாக்கு மிக்க குழுவில் குரானா இருந்தார். குரானா ஓபர்லின் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கலைப் பள்ளியிலிருந்து திரைப்படத்தில் நுண்கலைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். கோர்வின் அச்சகம் வெளியிட்ட சாரா கில்லின் 2007 பாடல் திரட்டில் ஆப்டர் ஸ்கூல் மேட்டர்ஸ் கிரியேட்டிவி புரோகிராம்சு தேட் கனெக்ட் யூத் டெவலப்மண்டு அண்டு ஸ்டுடண்ட் அச்சிவ்மெண்ட் குரானா கட்டுரையை வழங்கினார். பணி மற்றும் விருதுகள் சரிதா குரானா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பண்பாட்டுத் தயாரிப்பாளர். குரானாவின் கதை ஆவணப்படம் மற்றும் சோதனைத் திரைப்படம் முதலியன பன்னாட்டு அளவில் டிரிபெகா திரைப்பட விழா ஷெஃபீல்ட் டாக்ஃபெஸ்ட் பி. எப். ஐ. இலண்டன் திரைப்பட விழா மும்பை திரைப்பட விழா மற்றும் அமெரிக்கத் திரைப்பட நிறுவனடாக்ஸ் திருவிழா ஆகியவற்றில் திரையிடப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த திரிபெகா திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ஆல்பர்ட் மேஸ்லஸ் புதிய ஆவணப்பட இயக்குநர் விருது மற்றும் பியூ நிதியுதவி உட்படப் பல விருதுகளைக் குரானா பெற்றுள்ளார். 2015ல் குரானா வெர்மான்ட்டில் உள்ள ஊடக உறைவிட நிதியுதவியின் பெண்கள் விருதைப் பெற்றார். குரானா 2019ஆம் ஆண்டில் ஆசியப் பெண்கள் வழங்கும் வட்டத்திலிருந்து மானியத்தையும் 2020ஆம் ஆண்டில் ஆசிய அமெரிக்க ஊடக மையத்தின் நிதியினையும் பெற்றார். சரிதாவின் பணிக்கு திடிரிபெகா திரைப்பட நிறுவனம் ஆசிய அமெரிக்க ஆவணப்பட வலையமைப்பு பன்னாட்டு ஆவணப்பட சங்கம் ஆசிய அமெரிக்க ஊடக மையம் இந்தியத் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் திரைப்படத்தில் பெண்கள் திரைப்பட சுதந்திரம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் நியூயார்க்கு பெண்கள் த நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஆசியப் பெண்கள் வழங்கும் வட்டம் ஆதரவு அளித்துள்ளன. மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள் பகுப்பு1970 பிறப்புகள்
[ "சரிதா குரானா புரூக்ளின் உள்ள திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் கல்வியாளர் ஆவார்.", "குரானாவின் திரைப்படங்கள் தெற்காசியக் கதைகளைப் பெண் கண்ணோட்டத்தில் ஆராய்கின்றன.", "இடம்பெயர்வு நினைவகம் பண்பாடு பாலினம் ஆகியவை இவரது பொதுவான கருப்பொருள்கள் ஆகும்.", "குரானா தன்னுடன் இணைந்து பங்களிக்கும் சுமிருதி முந்த்ராவுடன் டிரிபெகா திரைப்பட விழாவில் ஆல்பர்ட் மேஸ்லெசு புதிய ஆவணப்பட இயக்குநர் விருதை வென்ற முதல் தேசி பெண் ஆவார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி சரிதா குரானா இங்கிலாந்தின் இலண்டனில் 1970ல் பிறந்தார்.", "மேலும் நியூயார்க் நகரில் வளர்ந்தார்.", "நியூயார்க்கில் வளரும்போது இவர் கலைகளிலும் குறிப்பாகத் திரைப்படத்திலும் ஆர்வம் காட்டினார்.", "திரைப்படத்தில் ஆசியப் பெண்கள் மற்றும் குடியேறியவர்களின் பிரதிநிதித்துவம் இல்லாததால் அல்லது தவறாகச் சித்தரிக்கப்பட்டதில் இவர் விரக்தியடைந்தார்.", "1990களின் நடுப்பகுதியில் நியூயார்க்கில் பணியாற்றிய தெற்காசியக் கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் செல்வாக்கு மிக்க குழுவில் குரானா இருந்தார்.", "குரானா ஓபர்லின் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.", "இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கலைப் பள்ளியிலிருந்து திரைப்படத்தில் நுண்கலைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.", "கோர்வின் அச்சகம் வெளியிட்ட சாரா கில்லின் 2007 பாடல் திரட்டில் ஆப்டர் ஸ்கூல் மேட்டர்ஸ் கிரியேட்டிவி புரோகிராம்சு தேட் கனெக்ட் யூத் டெவலப்மண்டு அண்டு ஸ்டுடண்ட் அச்சிவ்மெண்ட் குரானா கட்டுரையை வழங்கினார்.", "பணி மற்றும் விருதுகள் சரிதா குரானா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பண்பாட்டுத் தயாரிப்பாளர்.", "குரானாவின் கதை ஆவணப்படம் மற்றும் சோதனைத் திரைப்படம் முதலியன பன்னாட்டு அளவில் டிரிபெகா திரைப்பட விழா ஷெஃபீல்ட் டாக்ஃபெஸ்ட் பி.", "எப்.", "ஐ.", "இலண்டன் திரைப்பட விழா மும்பை திரைப்பட விழா மற்றும் அமெரிக்கத் திரைப்பட நிறுவனடாக்ஸ் திருவிழா ஆகியவற்றில் திரையிடப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "2017ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த திரிபெகா திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ஆல்பர்ட் மேஸ்லஸ் புதிய ஆவணப்பட இயக்குநர் விருது மற்றும் பியூ நிதியுதவி உட்படப் பல விருதுகளைக் குரானா பெற்றுள்ளார்.", "2015ல் குரானா வெர்மான்ட்டில் உள்ள ஊடக உறைவிட நிதியுதவியின் பெண்கள் விருதைப் பெற்றார்.", "குரானா 2019ஆம் ஆண்டில் ஆசியப் பெண்கள் வழங்கும் வட்டத்திலிருந்து மானியத்தையும் 2020ஆம் ஆண்டில் ஆசிய அமெரிக்க ஊடக மையத்தின் நிதியினையும் பெற்றார்.", "சரிதாவின் பணிக்கு திடிரிபெகா திரைப்பட நிறுவனம் ஆசிய அமெரிக்க ஆவணப்பட வலையமைப்பு பன்னாட்டு ஆவணப்பட சங்கம் ஆசிய அமெரிக்க ஊடக மையம் இந்தியத் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் திரைப்படத்தில் பெண்கள் திரைப்பட சுதந்திரம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் நியூயார்க்கு பெண்கள் த நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஆசியப் பெண்கள் வழங்கும் வட்டம் ஆதரவு அளித்துள்ளன.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள் பகுப்பு1970 பிறப்புகள்" ]
ஷாஜி சென் ஷாஜி ஷாஜி சென்னை என்றும் அழைக்கப்படுகிறார் ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் நடிகர். ஷாஜியின் முக்கிய எழுத்துப் பகுதி இசை மற்றும் சினிமா தொடர்பானது. தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதும் ஷாஜி தமிழ் தெலுங்கு மலையாளத் திரைப் படங்களில் நடிக்கிறார். எழுத்து இசை மற்றும் திரைப்படம் தொடர்பான எழுத்துக்கும் அனுபவக் குறிப்பு சார்ந்த கட்டுரைகளுக்காகப் பெயர்பெற்றவர். தி இந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்தியா டுடே ஏவி மேக்ஸ் ஆனந்த விகடன் தி இந்து தமிழ் உயிர்மை காலச்சுவடு தீராநதி விகடன் தடம் ஆகிய இதழ்களில் இவரது பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலம் குங்குமம் புதிய தலைமுறை சண்டே இந்தியன் அந்திமழை படச்சுருள் பாஷாபோஷிணி மாத்ருபூமி மாத்யமம் சந்திரிகா கலகௌமுதி மலையாளம் வாரிகா மங்களம் ஆகிய இதழ்களில் இவரது பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன . என்ற தொடரில் இவர் எழுதிய கட்டுரைகளை தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லில் அடங்காத இசை என்ற பெயரில் தமிழுக்கு மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கிய இதழான உயிர்மையில் வெளியிடப்பட்ட இது தமிழ் தீவிர இலக்கியத்தில் பிரபலமான ஒரு தொடராகும். கட்டுரையாகும். தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் ஷாஜியின் பல கட்டுரைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பின் முதல் சில வருடங்களுக்குப் பிறகு ஷாஜி நேரடியாக தமிழில் எழுதத் தொடங்கினார். 2016இல் இவரது இசை தொடர்பான கட்டுரைகளின் முழுத் தொகுப்பை விகடன் பிரசுரம் வெளியிட்டது. 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக்ஸ் வெளியிட்ட இவரது இசை தொடர்பான கட்டுரைகளின் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மணி ரத்னம் மிஷ்கின் சீனு ராமசாமி வசந்தபாலன் மற்றும் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் அறிமுகம் செய்து ஒப்புதல் அளித்தனர். மலையாள வார இதழான சந்திரிகாவில் பாட்டினப்புறம் பாடலுக்கு அப்பால் என்ற இவரது கட்டுரைத் தொடர் வெளியானது. மலையாளத்தில் இவரது முதல் புத்தகம் பாட்டல்லா சங்கீதம் கிரீன் புக்ஸ் வெளியிட்டது. இவரது பல மலையாளக் கட்டுரைகள் மலையாளத்தின் பாரம்பரியம் மிக்க இலக்கிய இதழான பாஷாபோஷிணி தான் வெளியிட்டது. இவரது கட்டுரைத் தொடரான சினிமா பிராந்தின்டே நால்பது வர்ஷங்கள் சினிமா வெறியின் 40 ஆண்டுகள் 2017இல் இரண்டு ஆண்டு காலம் பாஷாபோஷிணி வெளியிட்டது. இந்தத் தொடரின் சில பகுதிகள் மலையாள மனோரமா ஆன்லைனிலும் வெளியிடப்பட்டன. 2019 அக்டோபரில் மாத்ருபூமி புக்ஸ் இந்தத் தொடரை புத்தகமாக வெளியிட்டது. வெளியான முதல் வாரத்திலேயே இது அதிகம் விற்பனையான புத்தகமாக மாறியது. தேசிய நாளிதழ்களான டைம்ஸ் ஆஃப் இந்தியா தி இந்து டெக்கான் குரோனிக்கிள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் ஓர் இசை விமர்சகராக ஷாஜி பலமுறை தோன்றியுள்ளார். தமிழில் அவரது கட்டுரைத் தொடரான சினிமா வெறியின் 40 ஆண்டுகள் விகடன் தடம் இதழில் வெளியானது. இதன் கடைசி 2 அத்தியாயங்கள் அந்திமழை இதழிலும் வெளியானது. அந்திமழை மாத இதழில் முள்ளரும்பு மரங்கள் உயிர்மை மாத இதழில் இசையெழுத்து ஆகிய பத்திகளையும் எழுதியுள்ளார். மலையாளத்தில் என்ற இணைய இதழ்தான் 2020இல் இருந்து இவரது பெரும்பாலான எழுத்துக்களை வெளியிடுகிறது. நூல் பட்டியல் திரை நடிப்பு 2013 இல் ஷாஜி சென் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் சி பி சி ஐ டி லால் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் இவர் மான் கராத்தே என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனின் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்தார். ஆரண்யம் இவரது அடுத்த தமிழ்த் திரைப்படமாகும். வினீத் ஸ்ரீனிவாசன் நடித்த எபி மூலம் மலையாளத் திரையில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் தமிழ் டிடெக்டிவ் தெலுங்கு டாஷிங் டிடெக்டிவ் இந்தி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் தெலுங்கு தமிழ் மிஷ்கின் எழுதி தயாரித்த சவரக்கத்தி ஆகியவற்றில் நடித்தார். துப்பறிவாளனில் ஏ சி பி விஜயகுமார் என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார். ஸ்பைடர் திரைப்படத்தில் உளவுத்துறையின் தலைவரான மேத்யூஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். சவரகத்தியில் மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் அலையும் ஒருவராக நடித்தார். சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்தில் வங்கி மேலாளர் மாத்ருபூதம் வேடத்தில் நடித்தார். துரை இயக்கிய இருட்டு படத்தில் காட்டு மயானத்தில் வாழும் முஸ்லீம் முனிவராக நடித்தார். மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நடித்த கதாநாயகியின் தந்தையாக வந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் இல் துன்பத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் ஓட்டுநராக நடித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் சூழ்ச்சி செய்யும் உள்துறை அமைச்சராக நடித்தார். சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்தில் ரியல் எஸ்டேட் மோசடி மோசடி செய்யும் மாதவன் பாத்திரமாக ஷாஜி நடித்தார். ஆர். அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ராவில் 2022 மிர்னாளினி ரவி நடித்த கதாநாயகியின் தந்தையாக வந்தார். லிஜின் ஜோஸ் இயக்கும் சேர மலையாளம் விக்ரம் சுகுமாரன் இயக்கும் இராவண கோட்டம் வசந்தபாலன் இயக்கும் தலமைச் செயலகம் மு.மாறன் இயக்கும் பிளாக்மெயில் சூரிகார்த்திக் இயக்கும் ஹிட்லிஸ்ட் ஆகியவை இவருடைய வெளிவரவிருக்கும் படங்கள். திரைப்படவியல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தமிழ் 2013 மான் கராத்தே தமிழ் 2014 ஆரண்யம் தமிழ் 2015 மலையாளம் 2017 துப்பறிவாளன் தமிழ் 2017 ஸ்பைடர் தெலுங்கு 2017 ஸ்பைடர் தமிழ் 2017 டிடெக்டிவ் 2017 சவரகத்தி தமிழ் 2018 கண்ணே கலைமானே தமிழ் 2019 இருட்டு தமிழ் 2019 சுகர் தமிழ் சைக்கோ தமிழ் 2020 டாக்டர் தமிழ் 2021 பீஸ்ட் தமிழ் 2022 மாமனிதன் தமிழ் 2022 கோப்ரா தமிழ் 2022 சேர மலையாளம் இராவணக் கோட்டம் தமிழ் டெவில் தமிழ் தலைமை செயலகம் பிளாக் மெயில் தமிழ் ஹிட்லிஸ்ட் தமிழ் இசை துறையில் ஷாஜி சென் இந்திய மற்றும் சர்வதேச இசை நிறுவனங்களான போன்றவற்றில் கலைஞர்கள் மற்றும் திறமை மேலாளர் இசைப் பதிவு மேலாளர் சந்தைப்படுத்தல் மேலாளர் இசை ஆலோசகர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். விளம்பரத் துறையில் பல ஆண்டுகள் விளம்பரத் துறையில் கதைக்கரு வசனங்கள் ஜிங்கிள் பாடல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை எழுதுபாவராக பணியாற்றியுள்ளார். பல விளம்பரத் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் பிரச்சாரங்களை எழுதியுள்ளார். ஃபோர்டு ஸெயின்ட்கோபைன் கிளாஸ் சவுத் இந்தியன் வங்கி முத்தூட் ஃபின்கார்ப் நிப்போ நிப்பான் ஏசியன் பெயின்ட்ஸ் வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்காகப் பணியாற்றினார். சில விளம்பரப் படங்களில் நடித்துமிருக்கிறார். தன்னார்வ தொண்டு பிரபல இந்திய இசை மேதை சலில் சௌதரியின் பெயரில் அமைக்கப்பட்ட சலில் சௌத்ரி இசை அறக்கட்டளையின் தென்னிந்திய அறங்காவலராக உள்ளார் ஷாஜி சென். ரித்விக் கட்டக் மெமோரியல் டிரஸ்ட்டின் தென்னிந்தியப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் நிறுவப்பட்ட சுஜாதா இலக்கிய விருதின் நடுவராக இருந்துள்ளார். குழந்தைகளுக்கான முறைசாராக் கல்வி மற்றும் சிறப்புக் குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். நிலையான இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தின் ஆதரவாளராகவும் உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை ஷாஜி சென் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தமிழக எல்லையில் உள்ள கட்டப்பனாவில் பிறந்தார். மனைவி மற்றும் மகளுடன் சென்னையில் வசிக்கிறார். குறிப்புகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்புசென்னை நடிகர்கள் பகுப்புசென்னை எழுத்தாளர்கள் பகுப்புதமிழ் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ஷாஜி சென் ஷாஜி ஷாஜி சென்னை என்றும் அழைக்கப்படுகிறார் ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் நடிகர்.", "ஷாஜியின் முக்கிய எழுத்துப் பகுதி இசை மற்றும் சினிமா தொடர்பானது.", "தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதும் ஷாஜி தமிழ் தெலுங்கு மலையாளத் திரைப் படங்களில் நடிக்கிறார்.", "எழுத்து இசை மற்றும் திரைப்படம் தொடர்பான எழுத்துக்கும் அனுபவக் குறிப்பு சார்ந்த கட்டுரைகளுக்காகப் பெயர்பெற்றவர்.", "தி இந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்தியா டுடே ஏவி மேக்ஸ் ஆனந்த விகடன் தி இந்து தமிழ் உயிர்மை காலச்சுவடு தீராநதி விகடன் தடம் ஆகிய இதழ்களில் இவரது பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.", "காலம் குங்குமம் புதிய தலைமுறை சண்டே இந்தியன் அந்திமழை படச்சுருள் பாஷாபோஷிணி மாத்ருபூமி மாத்யமம் சந்திரிகா கலகௌமுதி மலையாளம் வாரிகா மங்களம் ஆகிய இதழ்களில் இவரது பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன .", "என்ற தொடரில் இவர் எழுதிய கட்டுரைகளை தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லில் அடங்காத இசை என்ற பெயரில் தமிழுக்கு மொழிபெயர்த்தார்.", "தமிழ் இலக்கிய இதழான உயிர்மையில் வெளியிடப்பட்ட இது தமிழ் தீவிர இலக்கியத்தில் பிரபலமான ஒரு தொடராகும்.", "கட்டுரையாகும்.", "தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் ஷாஜியின் பல கட்டுரைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.", "மொழிபெயர்ப்பின் முதல் சில வருடங்களுக்குப் பிறகு ஷாஜி நேரடியாக தமிழில் எழுதத் தொடங்கினார்.", "2016இல் இவரது இசை தொடர்பான கட்டுரைகளின் முழுத் தொகுப்பை விகடன் பிரசுரம் வெளியிட்டது.", "2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக்ஸ் வெளியிட்ட இவரது இசை தொடர்பான கட்டுரைகளின் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மணி ரத்னம் மிஷ்கின் சீனு ராமசாமி வசந்தபாலன் மற்றும் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் அறிமுகம் செய்து ஒப்புதல் அளித்தனர்.", "மலையாள வார இதழான சந்திரிகாவில் பாட்டினப்புறம் பாடலுக்கு அப்பால் என்ற இவரது கட்டுரைத் தொடர் வெளியானது.", "மலையாளத்தில் இவரது முதல் புத்தகம் பாட்டல்லா சங்கீதம் கிரீன் புக்ஸ் வெளியிட்டது.", "இவரது பல மலையாளக் கட்டுரைகள் மலையாளத்தின் பாரம்பரியம் மிக்க இலக்கிய இதழான பாஷாபோஷிணி தான் வெளியிட்டது.", "இவரது கட்டுரைத் தொடரான சினிமா பிராந்தின்டே நால்பது வர்ஷங்கள் சினிமா வெறியின் 40 ஆண்டுகள் 2017இல் இரண்டு ஆண்டு காலம் பாஷாபோஷிணி வெளியிட்டது.", "இந்தத் தொடரின் சில பகுதிகள் மலையாள மனோரமா ஆன்லைனிலும் வெளியிடப்பட்டன.", "2019 அக்டோபரில் மாத்ருபூமி புக்ஸ் இந்தத் தொடரை புத்தகமாக வெளியிட்டது.", "வெளியான முதல் வாரத்திலேயே இது அதிகம் விற்பனையான புத்தகமாக மாறியது.", "தேசிய நாளிதழ்களான டைம்ஸ் ஆஃப் இந்தியா தி இந்து டெக்கான் குரோனிக்கிள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் ஓர் இசை விமர்சகராக ஷாஜி பலமுறை தோன்றியுள்ளார்.", "தமிழில் அவரது கட்டுரைத் தொடரான சினிமா வெறியின் 40 ஆண்டுகள் விகடன் தடம் இதழில் வெளியானது.", "இதன் கடைசி 2 அத்தியாயங்கள் அந்திமழை இதழிலும் வெளியானது.", "அந்திமழை மாத இதழில் முள்ளரும்பு மரங்கள் உயிர்மை மாத இதழில் இசையெழுத்து ஆகிய பத்திகளையும் எழுதியுள்ளார்.", "மலையாளத்தில் என்ற இணைய இதழ்தான் 2020இல் இருந்து இவரது பெரும்பாலான எழுத்துக்களை வெளியிடுகிறது.", "நூல் பட்டியல் திரை நடிப்பு 2013 இல் ஷாஜி சென் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் சி பி சி ஐ டி லால் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.", "பின்னர் இவர் மான் கராத்தே என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனின் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்தார்.", "ஆரண்யம் இவரது அடுத்த தமிழ்த் திரைப்படமாகும்.", "வினீத் ஸ்ரீனிவாசன் நடித்த எபி மூலம் மலையாளத் திரையில் அறிமுகமானார்.", "மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் தமிழ் டிடெக்டிவ் தெலுங்கு டாஷிங் டிடெக்டிவ் இந்தி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் தெலுங்கு தமிழ் மிஷ்கின் எழுதி தயாரித்த சவரக்கத்தி ஆகியவற்றில் நடித்தார்.", "துப்பறிவாளனில் ஏ சி பி விஜயகுமார் என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார்.", "ஸ்பைடர் திரைப்படத்தில் உளவுத்துறையின் தலைவரான மேத்யூஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்.", "சவரகத்தியில் மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் அலையும் ஒருவராக நடித்தார்.", "சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்தில் வங்கி மேலாளர் மாத்ருபூதம் வேடத்தில் நடித்தார்.", "துரை இயக்கிய இருட்டு படத்தில் காட்டு மயானத்தில் வாழும் முஸ்லீம் முனிவராக நடித்தார்.", "மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நடித்த கதாநாயகியின் தந்தையாக வந்தார்.", "நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் இல் துன்பத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் ஓட்டுநராக நடித்தார்.", "நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் சூழ்ச்சி செய்யும் உள்துறை அமைச்சராக நடித்தார்.", "சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்தில் ரியல் எஸ்டேட் மோசடி மோசடி செய்யும் மாதவன் பாத்திரமாக ஷாஜி நடித்தார்.", "ஆர்.", "அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ராவில் 2022 மிர்னாளினி ரவி நடித்த கதாநாயகியின் தந்தையாக வந்தார்.", "லிஜின் ஜோஸ் இயக்கும் சேர மலையாளம் விக்ரம் சுகுமாரன் இயக்கும் இராவண கோட்டம் வசந்தபாலன் இயக்கும் தலமைச் செயலகம் மு.மாறன் இயக்கும் பிளாக்மெயில் சூரிகார்த்திக் இயக்கும் ஹிட்லிஸ்ட் ஆகியவை இவருடைய வெளிவரவிருக்கும் படங்கள்.", "திரைப்படவியல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தமிழ் 2013 மான் கராத்தே தமிழ் 2014 ஆரண்யம் தமிழ் 2015 மலையாளம் 2017 துப்பறிவாளன் தமிழ் 2017 ஸ்பைடர் தெலுங்கு 2017 ஸ்பைடர் தமிழ் 2017 டிடெக்டிவ் 2017 சவரகத்தி தமிழ் 2018 கண்ணே கலைமானே தமிழ் 2019 இருட்டு தமிழ் 2019 சுகர் தமிழ் சைக்கோ தமிழ் 2020 டாக்டர் தமிழ் 2021 பீஸ்ட் தமிழ் 2022 மாமனிதன் தமிழ் 2022 கோப்ரா தமிழ் 2022 சேர மலையாளம் இராவணக் கோட்டம் தமிழ் டெவில் தமிழ் தலைமை செயலகம் பிளாக் மெயில் தமிழ் ஹிட்லிஸ்ட் தமிழ் இசை துறையில் ஷாஜி சென் இந்திய மற்றும் சர்வதேச இசை நிறுவனங்களான போன்றவற்றில் கலைஞர்கள் மற்றும் திறமை மேலாளர் இசைப் பதிவு மேலாளர் சந்தைப்படுத்தல் மேலாளர் இசை ஆலோசகர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார்.", "விளம்பரத் துறையில் பல ஆண்டுகள் விளம்பரத் துறையில் கதைக்கரு வசனங்கள் ஜிங்கிள் பாடல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை எழுதுபாவராக பணியாற்றியுள்ளார்.", "பல விளம்பரத் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் பிரச்சாரங்களை எழுதியுள்ளார்.", "ஃபோர்டு ஸெயின்ட்கோபைன் கிளாஸ் சவுத் இந்தியன் வங்கி முத்தூட் ஃபின்கார்ப் நிப்போ நிப்பான் ஏசியன் பெயின்ட்ஸ் வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்காகப் பணியாற்றினார்.", "சில விளம்பரப் படங்களில் நடித்துமிருக்கிறார்.", "தன்னார்வ தொண்டு பிரபல இந்திய இசை மேதை சலில் சௌதரியின் பெயரில் அமைக்கப்பட்ட சலில் சௌத்ரி இசை அறக்கட்டளையின் தென்னிந்திய அறங்காவலராக உள்ளார் ஷாஜி சென்.", "ரித்விக் கட்டக் மெமோரியல் டிரஸ்ட்டின் தென்னிந்தியப் பிரதிநிதியாகவும் இருக்கிறார்.", "தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் நிறுவப்பட்ட சுஜாதா இலக்கிய விருதின் நடுவராக இருந்துள்ளார்.", "குழந்தைகளுக்கான முறைசாராக் கல்வி மற்றும் சிறப்புக் குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்.", "நிலையான இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தின் ஆதரவாளராகவும் உள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ஷாஜி சென் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தமிழக எல்லையில் உள்ள கட்டப்பனாவில் பிறந்தார்.", "மனைவி மற்றும் மகளுடன் சென்னையில் வசிக்கிறார்.", "குறிப்புகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகர்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்புசென்னை நடிகர்கள் பகுப்புசென்னை எழுத்தாளர்கள் பகுப்புதமிழ் எழுத்தாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சோனம் பிஷ்ட் இந்தியாவின் உத்தரகாண்டைச் சேர்ந்தவரும் அழகிப்போட்டியில் வெற்றி பெற்று யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியே நடிகையானவருமாவார். இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனைச் சேர்ந்த இவர் கேந்திரிய வித்யாலயா ஹதிபர்கலாவில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் உத்தரகாண்ட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றுள்ளார். அதே ஆண்டில் அவர் இந்தியாவின் சிறந்த சினிஸ்டார்ஸ் கி கோஜ் என்ற யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூன்றாவது பாகத்தில் பங்கேற்று போட்டியிட்டுள்ளார்.. 2015 ஆம் ஆண்டில் அவர் ஜீ டிவியின் லஜ்வந்தி என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். தற்போது ஸ்டார் ப்ளஸின் சோப் ஓபரா சுஹானி சி ஏக் லட்கியில் நாயகன் யுவராஜின் இரண்டாவது மனைவியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்
[ " சோனம் பிஷ்ட் இந்தியாவின் உத்தரகாண்டைச் சேர்ந்தவரும் அழகிப்போட்டியில் வெற்றி பெற்று யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியே நடிகையானவருமாவார்.", "இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனைச் சேர்ந்த இவர் கேந்திரிய வித்யாலயா ஹதிபர்கலாவில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார்.", "2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் உத்தரகாண்ட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.", "மேலும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றுள்ளார்.", "அதே ஆண்டில் அவர் இந்தியாவின் சிறந்த சினிஸ்டார்ஸ் கி கோஜ் என்ற யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூன்றாவது பாகத்தில் பங்கேற்று போட்டியிட்டுள்ளார்.. 2015 ஆம் ஆண்டில் அவர் ஜீ டிவியின் லஜ்வந்தி என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார்.", "தற்போது ஸ்டார் ப்ளஸின் சோப் ஓபரா சுஹானி சி ஏக் லட்கியில் நாயகன் யுவராஜின் இரண்டாவது மனைவியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தொலைக்காட்சி மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்" ]
சுமன் ரங்கநாதன் அல்லது ரங்கநாத் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் திரைப்பட நடிகையுமாவார். கன்னடம் பெங்காலி தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சுமன் நடித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கை சுமன் ரங்கநாதன்ஜூலை 26 1974 ம் ஆண்டில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்துள்ளார். சித்லிங்கு 2012 ஆகாஸ் 2000 மற்றும் இஷ்க் கயாமத் 2004 ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட இவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பன்டி வாலியாவை 2006 ம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்தார். ஆனால் எட்டே மாதங்களில் இவர்களது திருமணம் முடிவுபெற்றது. பின்னர் 3 ஜூன் 2019 அன்று கர்நாடகாவின் கொடுகு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சாஜன் சின்னப்பாவை மணந்துள்ளார். திரைப்படத்துறை கன்னட நடிகரான சங்கர் நாக் உடன் இணைந்து சிபிஐ ஷங்கர் 1989 என்ற கன்னடத் திரைப்படத்தில் முதன்முறையாக நடிகையாக அறிமுகமான இவர் அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலா ஹோம்பலே 1989 டாக்டர் கிருஷ்ணா 1989 சாந்தா சிசுனாலா ஷரீஃபா 1990 மற்றும் நம்மூரா ஹம்மேரா 1990 என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு புது பாட்டு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து பெரும்புள்ளி 1991 மாநகர காவல் 1991 குறும்புக்காரன் 1991 உன்னை வாழ்த்தி பாடுகிறேன் 1992 மேட்டுப்பட்டி மிராசு 1994 மற்றும் முதல் உதயம் 1995 போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். பாரேப் என்ற 1996 ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார்.சட்டவிரோத நுழைவு என்ற பெயரில் 1992 ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான திரைப்படத்தின் தழுவலாகும். 1999 ம் ஆண்டில் வெளியான ஆ அப் லாட் சாலனில் இந்தியஅமெரிக்க சமூகவாதியாக நடித்துள்ளார். மிஸ்டர் இந்தியா வேர்ல்ட் 2007க்கான நடுவர்கள் குழுவில் ரங்கநாத்தும் இருந்துள்ளார்.. இவர் கலர்ஸ் கன்னடத்தில் ஒளிபரப்பாகும் கன்னட யதார்த்த நிகழ்ச்சியான தகதிமிதாவின் நடுவராக இருந்துள்ளார். முழு மூச்சாக கன்னட படங்களில் மட்டுமே நடிக்கத்தொடங்கிய சுமன் ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடுமையான பத்திரிகையாளர் வேடத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த ஆரம்பம் 2013. திரைப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார். பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ள சுமன் நீர்நிலை 2016 மற்றும் கவனுதாரி 2019 போன்ற பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார். திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " சுமன் ரங்கநாதன் அல்லது ரங்கநாத் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் திரைப்பட நடிகையுமாவார்.", "கன்னடம் பெங்காலி தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சுமன் நடித்து வருகிறார்.", "தனிப்பட்ட வாழ்க்கை சுமன் ரங்கநாதன்ஜூலை 26 1974 ம் ஆண்டில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்துள்ளார்.", "சித்லிங்கு 2012 ஆகாஸ் 2000 மற்றும் இஷ்க் கயாமத் 2004 ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட இவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பன்டி வாலியாவை 2006 ம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்தார்.", "ஆனால் எட்டே மாதங்களில் இவர்களது திருமணம் முடிவுபெற்றது.", "பின்னர் 3 ஜூன் 2019 அன்று கர்நாடகாவின் கொடுகு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சாஜன் சின்னப்பாவை மணந்துள்ளார்.", "திரைப்படத்துறை கன்னட நடிகரான சங்கர் நாக் உடன் இணைந்து சிபிஐ ஷங்கர் 1989 என்ற கன்னடத் திரைப்படத்தில் முதன்முறையாக நடிகையாக அறிமுகமான இவர் அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலா ஹோம்பலே 1989 டாக்டர் கிருஷ்ணா 1989 சாந்தா சிசுனாலா ஷரீஃபா 1990 மற்றும் நம்மூரா ஹம்மேரா 1990 என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.", "1990 ஆம் ஆண்டு புது பாட்டு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.", "தொடர்ந்து பெரும்புள்ளி 1991 மாநகர காவல் 1991 குறும்புக்காரன் 1991 உன்னை வாழ்த்தி பாடுகிறேன் 1992 மேட்டுப்பட்டி மிராசு 1994 மற்றும் முதல் உதயம் 1995 போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.", "பாரேப் என்ற 1996 ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார்.சட்டவிரோத நுழைவு என்ற பெயரில் 1992 ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான திரைப்படத்தின் தழுவலாகும்.", "1999 ம் ஆண்டில் வெளியான ஆ அப் லாட் சாலனில் இந்தியஅமெரிக்க சமூகவாதியாக நடித்துள்ளார்.", "மிஸ்டர் இந்தியா வேர்ல்ட் 2007க்கான நடுவர்கள் குழுவில் ரங்கநாத்தும் இருந்துள்ளார்.. இவர் கலர்ஸ் கன்னடத்தில் ஒளிபரப்பாகும் கன்னட யதார்த்த நிகழ்ச்சியான தகதிமிதாவின் நடுவராக இருந்துள்ளார்.", "முழு மூச்சாக கன்னட படங்களில் மட்டுமே நடிக்கத்தொடங்கிய சுமன் ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடுமையான பத்திரிகையாளர் வேடத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த ஆரம்பம் 2013.", "திரைப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.", "பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ள சுமன் நீர்நிலை 2016 மற்றும் கவனுதாரி 2019 போன்ற பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.", "திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்புதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்புதமிழ் நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கோசலா தேவி மகதப் பேரரசின் அரசியாக பிம்பிசார பேரரசரின் கிமு 558491 முதல் மனைவியாக இருந்துள்ளார். கோசல அரசாங்கத்தின் காசியின் இளவரசியாகப் பிறந்த இவர் பிரசேனஜித் மன்னரின் சகோதரி ஆவார். இவருடைய இயற்பெயர் பத்ராஸ்ரீ என்பதாகும். வாழ்க்கை கோசல மன்னன் மஹாகோசலனுக்கு மகளாகப் பிறந்தவர் கோசல தேவி. அமகா கோசலனுக்கு பின்பாக மன்னனாக பொறுப்பேற்ற பிரசேனஜித்தின் சகோதரியுமாவார். பிம்பிசார மன்னனை மணந்து. அதற்க்கு வரதட்சணையாக காசி நகரத்தையே கொண்டுவந்து. அவனுடைய முதன்மை ராணியானாள். அதன்படி மகதப் பேரரசின் அரசியாகவும் ஆனார். பிம்பிசாரருக்கும் கோசாலைக்கும் பிறந்தவர் தான்அஜாதசத்ரு என பௌத்த புராணக்கதைகள் சொல்லுகின்றன. ஆனால் ஜெயின் பாரம்பரியமோ அஜாதசத்ருவை பிம்பிசாரரின் இரண்டாவது மனைவியான செல்லனாவின் மகனாக சொல்லிவருகிறது . பசேனடியின் பிரசென்ஜித் மகளும் கோசலையின் மருமகளுமான இளவரசி வஜிரா அஜாதசத்ருவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். தனது கணவர் பிம்பிசரர் இத்தம்பதியரின் சொந்த மகனான அஜாதசத்ருவின் கைகளாலேயே இறப்புண்டதால் மனமுடைந்து பேரரசி கோசலா தேவி அவரது கணவர் மீது கொண்ட அன்பினாலும் துக்கத்தினாலும் சதியை ஏற்று இறந்ததாகக் கூறப்படுகிறது. அஜாதசத்ரு பின்னர் காசி மீது படையெடுத்தார். மேற்கோள்கள் குறிப்புகள் ஆதாரங்கள் பகுப்புஇந்தியப் பௌத்தர்கள் பகுப்புஅரியங்கா வம்சம்
[ "கோசலா தேவி மகதப் பேரரசின் அரசியாக பிம்பிசார பேரரசரின் கிமு 558491 முதல் மனைவியாக இருந்துள்ளார்.", "கோசல அரசாங்கத்தின் காசியின் இளவரசியாகப் பிறந்த இவர் பிரசேனஜித் மன்னரின் சகோதரி ஆவார்.", "இவருடைய இயற்பெயர் பத்ராஸ்ரீ என்பதாகும்.", "வாழ்க்கை கோசல மன்னன் மஹாகோசலனுக்கு மகளாகப் பிறந்தவர் கோசல தேவி.", "அமகா கோசலனுக்கு பின்பாக மன்னனாக பொறுப்பேற்ற பிரசேனஜித்தின் சகோதரியுமாவார்.", "பிம்பிசார மன்னனை மணந்து.", "அதற்க்கு வரதட்சணையாக காசி நகரத்தையே கொண்டுவந்து.", "அவனுடைய முதன்மை ராணியானாள்.", "அதன்படி மகதப் பேரரசின் அரசியாகவும் ஆனார்.", "பிம்பிசாரருக்கும் கோசாலைக்கும் பிறந்தவர் தான்அஜாதசத்ரு என பௌத்த புராணக்கதைகள் சொல்லுகின்றன.", "ஆனால் ஜெயின் பாரம்பரியமோ அஜாதசத்ருவை பிம்பிசாரரின் இரண்டாவது மனைவியான செல்லனாவின் மகனாக சொல்லிவருகிறது .", "பசேனடியின் பிரசென்ஜித் மகளும் கோசலையின் மருமகளுமான இளவரசி வஜிரா அஜாதசத்ருவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள்.", "தனது கணவர் பிம்பிசரர் இத்தம்பதியரின் சொந்த மகனான அஜாதசத்ருவின் கைகளாலேயே இறப்புண்டதால் மனமுடைந்து பேரரசி கோசலா தேவி அவரது கணவர் மீது கொண்ட அன்பினாலும் துக்கத்தினாலும் சதியை ஏற்று இறந்ததாகக் கூறப்படுகிறது.", "அஜாதசத்ரு பின்னர் காசி மீது படையெடுத்தார்.", "மேற்கோள்கள் குறிப்புகள் ஆதாரங்கள் பகுப்புஇந்தியப் பௌத்தர்கள் பகுப்புஅரியங்கா வம்சம்" ]
இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட அல்லது இந்தியாவுடன் வலுவான பந்தத்தைக் கொண்ட இந்தியப் பெண் கலைஞர்களின் பட்டியல் பின்வருமாறு. ஏ துருவி ஆச்சார்யா காட்சி கலைஞர் இலூஷ் அலுவாலியா பி. 1970கள் ஓவியர் வி. அனாமிகா சமகால கலைஞர் பி பூரி பாய் பி. 1968 கலைஞர் லடோ பாய் பில் பழங்குடி கலைஞர் உமா பர்தன் பி.1945 ஓவியர் அடாசி பருவா 19212016 ஓவியர் மாதுரி பாதுரி பி. 1958 ஓவியர் டிம்பி பலோடியா 1987 தெரு புகைப்படக் கலைஞர் பமெல்லா போர்ட்ஸ் புகைப்படக் கலைஞர் வசுந்தரா திவாரி புரூட்டா பி. 1955 ஓவியர் மாயா பர்மன் பி. 1971 மை மற்றும் வாட்டர்கலர் ஓவியர் பிரான்சில் சி சாந்தி சந்திரசேகர் காட்சி கலைஞர் அஞ்சு சௌதுரி பி.1944 கலைஞர் மணிமாலா சித்ரகர் வங்காளப் படுவா கலைஞர் டி பிரபுல்லா தஹனுகர் 19342014 ஓவியர் பாரதி தயாள் பி.1961 ஓவியர் பௌவா தேவி மிதிலா ஓவியர் பிரதிமா தேவி ஓவியர் 18931969 ஓவியர் நடன ஆசிரியர் அனிதா துபே 1958 சமகால கலைஞர் ஜி ஓபஷோனா கோஷ் விளக்கப்படம் வரைபவர் ஷீலா கவுடா பி. 1957 எச் சபா ஹாசன் பி. 1962 சமகால கலைஞர் கே லத்திகா காட் பி.1948 சிற்பி ரேணுகா கேசரமடு ஓவியர் பார்தி கெர் பி. 1969 ஓவியர் சிற்பி மற்றும் நிறுவல் கலைஞர் சாதியா கோச்சார் பி. 1979 புகைப்படக் கலைஞர் எல் லலிதா லஜ்மி பி.1932 ஓவியர் ஸ்ரீமதி லால் 19592019 ஓவியர் எம் நளினி மலானி பி.1946 ஓவியர் வீடியோ மற்றும் நிறுவல் கலைஞர் திவ்யா மெஹ்ரா பி. 1981 பல்துறை கலைஞர் ரூமா மெஹ்ரா பி. 1967 ஓவியர் சிற்பி மற்றும் கவிஞர் பாவ்னா மேத்தா பி. 1968 காகித வெட்டு கலைஞர் அஞ்சோலி எலா மேனன் பி. 1940 ஓவியர் மற்றும் ஓவியர் மிருணாளினி முகர்ஜி 19492015 சிற்பி என் கோட்டா நீலிமா ஓவியர் முபாரக் நிசா பிறப்பு 1981 சமகால கலைஞர் மற்றும் கண்காணிப்பாளர் ஓ குசானா ஓக் பி. 1971 ஓவியர் பி கோகி சரோஜ் பால் பி. 1945 ஓவியர் சிற்பி அச்சு தயாரிப்பாளர் நிறுவல் கேதகி பிம்பால்கரே பி. 1977 ஓவியர் பில்லூ போச்கனாவாலா 19231986 சிற்பி பி. பிரபா 19332001 ஓவியர் கே ஆர் கார்கி ரெய்னா பி. 1961 ஓவியர் சித்ரா ராமநாதன் இந்திய அமெரிக்க சுருக்க ஓவியர் ரதிகா ராமசாமி வனவிலங்கு புகைப்படக் கலைஞர் எஸ் தாரா சபர்வால் பி.1957 ஓவியர் நெல்லி சேத்னா 19321992 ஜவுளி கலைஞர் தேஜல் ஷா பிறப்பு 1979 பல்துறை சமகால கலைஞர் நிலிமா ஷேக் பி. 1945 காட்சி கலைஞர் அம்ரிதா ஷெர்கில் 19131941 ஓவியர் அர்பிதா சிங் 1937 ஓவியர் தயாநிதா சிங் பி. 1961 புகைப்படக் கலைஞர் எமிலினா சோரெஸ் கலைஞர் மற்றும் கலை வரலாற்றாசிரியர் ஒய்.ஜி.ஸ்ரீமதி 19262007 ஓவியர் கருணா சுக்கா பி. 1980 அச்சு தயாரிப்பாளர் சுரேகா வீடியோ கலைஞர் க்ருத்திகா சுசர்லா காமிக் புத்தக எழுத்தாளர் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் டி ஜெய தியாகராஜன் 19562015 ஓவியர் யு ஹேமா உபாத்யாய் 19722015 புகைப்படக் கலைஞர் மற்றும் நிறுவல் கலைஞர் வி கீதா வதேரா சமகால கலைஞர் ருக்மணி வர்மா பி.1940 கலைஞர் வினிதா வாசு காட்சி கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் துர்கா பாய் வியோம் பி. 1973 பகுப்புகலை தொடர்பான பட்டியல்கள் பகுப்புசிற்பக்கலை
[ "இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட அல்லது இந்தியாவுடன் வலுவான பந்தத்தைக் கொண்ட இந்தியப் பெண் கலைஞர்களின் பட்டியல் பின்வருமாறு.", "ஏ துருவி ஆச்சார்யா காட்சி கலைஞர் இலூஷ் அலுவாலியா பி.", "1970கள் ஓவியர் வி.", "அனாமிகா சமகால கலைஞர் பி பூரி பாய் பி.", "1968 கலைஞர் லடோ பாய் பில் பழங்குடி கலைஞர் உமா பர்தன் பி.1945 ஓவியர் அடாசி பருவா 19212016 ஓவியர் மாதுரி பாதுரி பி.", "1958 ஓவியர் டிம்பி பலோடியா 1987 தெரு புகைப்படக் கலைஞர் பமெல்லா போர்ட்ஸ் புகைப்படக் கலைஞர் வசுந்தரா திவாரி புரூட்டா பி.", "1955 ஓவியர் மாயா பர்மன் பி.", "1971 மை மற்றும் வாட்டர்கலர் ஓவியர் பிரான்சில் சி சாந்தி சந்திரசேகர் காட்சி கலைஞர் அஞ்சு சௌதுரி பி.1944 கலைஞர் மணிமாலா சித்ரகர் வங்காளப் படுவா கலைஞர் டி பிரபுல்லா தஹனுகர் 19342014 ஓவியர் பாரதி தயாள் பி.1961 ஓவியர் பௌவா தேவி மிதிலா ஓவியர் பிரதிமா தேவி ஓவியர் 18931969 ஓவியர் நடன ஆசிரியர் அனிதா துபே 1958 சமகால கலைஞர் ஜி ஓபஷோனா கோஷ் விளக்கப்படம் வரைபவர் ஷீலா கவுடா பி.", "1957 எச் சபா ஹாசன் பி.", "1962 சமகால கலைஞர் கே லத்திகா காட் பி.1948 சிற்பி ரேணுகா கேசரமடு ஓவியர் பார்தி கெர் பி.", "1969 ஓவியர் சிற்பி மற்றும் நிறுவல் கலைஞர் சாதியா கோச்சார் பி.", "1979 புகைப்படக் கலைஞர் எல் லலிதா லஜ்மி பி.1932 ஓவியர் ஸ்ரீமதி லால் 19592019 ஓவியர் எம் நளினி மலானி பி.1946 ஓவியர் வீடியோ மற்றும் நிறுவல் கலைஞர் திவ்யா மெஹ்ரா பி.", "1981 பல்துறை கலைஞர் ரூமா மெஹ்ரா பி.", "1967 ஓவியர் சிற்பி மற்றும் கவிஞர் பாவ்னா மேத்தா பி.", "1968 காகித வெட்டு கலைஞர் அஞ்சோலி எலா மேனன் பி.", "1940 ஓவியர் மற்றும் ஓவியர் மிருணாளினி முகர்ஜி 19492015 சிற்பி என் கோட்டா நீலிமா ஓவியர் முபாரக் நிசா பிறப்பு 1981 சமகால கலைஞர் மற்றும் கண்காணிப்பாளர் ஓ குசானா ஓக் பி.", "1971 ஓவியர் பி கோகி சரோஜ் பால் பி.", "1945 ஓவியர் சிற்பி அச்சு தயாரிப்பாளர் நிறுவல் கேதகி பிம்பால்கரே பி.", "1977 ஓவியர் பில்லூ போச்கனாவாலா 19231986 சிற்பி பி.", "பிரபா 19332001 ஓவியர் கே ஆர் கார்கி ரெய்னா பி.", "1961 ஓவியர் சித்ரா ராமநாதன் இந்திய அமெரிக்க சுருக்க ஓவியர் ரதிகா ராமசாமி வனவிலங்கு புகைப்படக் கலைஞர் எஸ் தாரா சபர்வால் பி.1957 ஓவியர் நெல்லி சேத்னா 19321992 ஜவுளி கலைஞர் தேஜல் ஷா பிறப்பு 1979 பல்துறை சமகால கலைஞர் நிலிமா ஷேக் பி.", "1945 காட்சி கலைஞர் அம்ரிதா ஷெர்கில் 19131941 ஓவியர் அர்பிதா சிங் 1937 ஓவியர் தயாநிதா சிங் பி.", "1961 புகைப்படக் கலைஞர் எமிலினா சோரெஸ் கலைஞர் மற்றும் கலை வரலாற்றாசிரியர் ஒய்.ஜி.ஸ்ரீமதி 19262007 ஓவியர் கருணா சுக்கா பி.", "1980 அச்சு தயாரிப்பாளர் சுரேகா வீடியோ கலைஞர் க்ருத்திகா சுசர்லா காமிக் புத்தக எழுத்தாளர் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் டி ஜெய தியாகராஜன் 19562015 ஓவியர் யு ஹேமா உபாத்யாய் 19722015 புகைப்படக் கலைஞர் மற்றும் நிறுவல் கலைஞர் வி கீதா வதேரா சமகால கலைஞர் ருக்மணி வர்மா பி.1940 கலைஞர் வினிதா வாசு காட்சி கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் துர்கா பாய் வியோம் பி.", "1973 பகுப்புகலை தொடர்பான பட்டியல்கள் பகுப்புசிற்பக்கலை" ]
இந்தியாவைச் சேர்ந்த அல்லது நவீன அல்லது பாரம்பரிய இந்திய நடனத்தில் தலைசிறந்த நடனக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் பிரபல்யத்தையும் கொண்ட பெண்களின் பட்டியலே இந்த இந்தியப் பெண் நடனக்கலைஞர்களின் பட்டியலாகும். நடனத்தில் ஈடுபாடு இல்லாத பெண்களை எடுத்துக்காட்டாக பல பாலிவுட் நடிகைகள் இங்கு பட்டியலிடப்படவில்லை நடன இயக்குனர்கள் ருக்மிணி தேவி அருண்டேல் சரோஜ் கான் சித்ரா விஸ்வேஸ்வரன் ஓபாலி ஓபராஜிதா ஃபராஹ் கான் வைபவி மெர்ச்சண்ட் கலா கீதா கபூர் பிருந்தா போனி வர்மா கௌரி ஜாக் சந்திரலேகா சவிதா சாஸ்திரி நடனக் கலைஞர்கள் ஜெய்ஸ்ரீ துடி அலர்மேல் வள்ளி அனிலா சுந்தர் பைசாலி மொஹந்தி பாலசரஸ்வதி டி பானுப்ரியா தீப்தி ஓம்செரி பல்லா ஈஷா தியோல் கௌஹர் ஜான் ஹேம மாலினி ஜுக்னு இஷ்கி கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா குமாரி கமலா கனக் ரெலே கஸ்தூரி பட்டனாய்க் லீலா சாம்சன் மாதவி முத்கல் மல்லிகா சாராபாய் மம்தா சங்கர் மணிஷா குல்யாணி மஞ்சு பார்கவி மஞ்சு வாரியர் மேதா யோத் மீனாக்ஷி சேஷாத்ரி மீனாட்சி சீனிவாசன் மிருணாளினி சாராபாய் மல்லிகா சாராபாய் முக்தி மோகன் முமைத் கான் முருகசங்கரி லியோ மைதிலி குமார் மைதிலி பிரகாஷ் ஓபாலி ஓபராஜிதா பத்மா சுப்ரமணியம் பத்மினி பாலி சந்திரா பிராச்சி ஷா பிரேரண தேஷ்பாண்டே புரோதிமா பேடி இராஜி நாராயண் ரேகா ராஜு ருக்மிணி தேவி அருண்டேல் சஞ்சுக்தா பனிகிரகி சரோஜா வைத்தியநாதன் சாசுவதி சென் சவிதா சாஸ்திரி சக்தி மோகன் சாரதா சீனிவாசன் சர்மிளா பிஸ்வாஸ் சாசி சங்க்லா சோபனா சந்திரகுமார் சோபா நாயுடு ஷோவான நாராயண் சுமிதா இராஜன் சினேகா கபூர் சோனல் மான்சிங் ஸ்ரீலட்சுமி கோவர்தனன் சுதா சந்திரன் சுஜாதா மொஹாபத்ரா சுனந்தா நாயர் சுவாதி பீஸ் தனுசிறீ சங்கர் வசுந்தரா தொரைசாமி விபா தாதீச் விஜி பிரகாஷ் வைஜெயந்திமாலா யாமினி ரெட்டி ஷைலஜா மகாதேவன் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புகலை தொடர்பான பட்டியல்கள்
[ " இந்தியாவைச் சேர்ந்த அல்லது நவீன அல்லது பாரம்பரிய இந்திய நடனத்தில் தலைசிறந்த நடனக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் பிரபல்யத்தையும் கொண்ட பெண்களின் பட்டியலே இந்த இந்தியப் பெண் நடனக்கலைஞர்களின் பட்டியலாகும்.", "நடனத்தில் ஈடுபாடு இல்லாத பெண்களை எடுத்துக்காட்டாக பல பாலிவுட் நடிகைகள் இங்கு பட்டியலிடப்படவில்லை நடன இயக்குனர்கள் ருக்மிணி தேவி அருண்டேல் சரோஜ் கான் சித்ரா விஸ்வேஸ்வரன் ஓபாலி ஓபராஜிதா ஃபராஹ் கான் வைபவி மெர்ச்சண்ட் கலா கீதா கபூர் பிருந்தா போனி வர்மா கௌரி ஜாக் சந்திரலேகா சவிதா சாஸ்திரி நடனக் கலைஞர்கள் ஜெய்ஸ்ரீ துடி அலர்மேல் வள்ளி அனிலா சுந்தர் பைசாலி மொஹந்தி பாலசரஸ்வதி டி பானுப்ரியா தீப்தி ஓம்செரி பல்லா ஈஷா தியோல் கௌஹர் ஜான் ஹேம மாலினி ஜுக்னு இஷ்கி கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா குமாரி கமலா கனக் ரெலே கஸ்தூரி பட்டனாய்க் லீலா சாம்சன் மாதவி முத்கல் மல்லிகா சாராபாய் மம்தா சங்கர் மணிஷா குல்யாணி மஞ்சு பார்கவி மஞ்சு வாரியர் மேதா யோத் மீனாக்ஷி சேஷாத்ரி மீனாட்சி சீனிவாசன் மிருணாளினி சாராபாய் மல்லிகா சாராபாய் முக்தி மோகன் முமைத் கான் முருகசங்கரி லியோ மைதிலி குமார் மைதிலி பிரகாஷ் ஓபாலி ஓபராஜிதா பத்மா சுப்ரமணியம் பத்மினி பாலி சந்திரா பிராச்சி ஷா பிரேரண தேஷ்பாண்டே புரோதிமா பேடி இராஜி நாராயண் ரேகா ராஜு ருக்மிணி தேவி அருண்டேல் சஞ்சுக்தா பனிகிரகி சரோஜா வைத்தியநாதன் சாசுவதி சென் சவிதா சாஸ்திரி சக்தி மோகன் சாரதா சீனிவாசன் சர்மிளா பிஸ்வாஸ் சாசி சங்க்லா சோபனா சந்திரகுமார் சோபா நாயுடு ஷோவான நாராயண் சுமிதா இராஜன் சினேகா கபூர் சோனல் மான்சிங் ஸ்ரீலட்சுமி கோவர்தனன் சுதா சந்திரன் சுஜாதா மொஹாபத்ரா சுனந்தா நாயர் சுவாதி பீஸ் தனுசிறீ சங்கர் வசுந்தரா தொரைசாமி விபா தாதீச் விஜி பிரகாஷ் வைஜெயந்திமாலா யாமினி ரெட்டி ஷைலஜா மகாதேவன் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புகலை தொடர்பான பட்டியல்கள்" ]
இந்தியாவில் இருக்கும்வணிகத்தில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பெண்களின் பட்டியல் இது. வங்கி மற்றும் நிதி அர்ச்சனா பார்கவா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா அருந்ததி பட்டாச்சார்யா தலைவர் பாரத ஸ்டேட் வங்கி அக்டோபர் 7 2013 முதல் இப்போது ஓய்வு பாலா தேஷ்பாண்டே எம்.டி. நியூ எண்டர்பிரைஸ் அசோசியேட்ஸ் இந்தியா சந்தா கோச்சார் பிறப்பு 1961 வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இந்திய தேசிய பங்குச் சந்தை கல்பனா மோர்பரியா ஜேபி மோர்கன் சேஸில் தெற்காசியா மற்றும் இந்தியா செயல்பாடுகளின் தலைமை நிர்வாக அதிகாரி மனிஷா கிரோத்ரா தலைமை நிர்வாக அதிகாரி மொய்லிஸ் இந்தியா நைனா லால் கித்வாய் குழு பொது மேலாளர் மற்றும் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ரேணுகா ராம்நாத் மல்டிபிள்ஸ் ஆல்டர்நேட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனர் ஷிகா ஷர்மா பிறப்பு 1960 வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இப்போது ஓய்வு பெற்றவர் சினேலதா ஸ்ரீவஸ்தவா செயல் இயக்குனர் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி உஷா சங்வான் நிர்வாக இயக்குநர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சொத்து மற்றும் கட்டுமானம் ஷீலா ஸ்ரீ பிரகாஷ் தலைமை கட்டிடக் கலைஞர் மற்றும் ஷில்பா கட்டிடக் கலைஞர்களின் நிறுவனர் சென்னை ஸ்மார்ட் சிட்டிஸ் லிமிடெட்டின் சுயாதீன வாரிய இயக்குநர் மற்றும் நிர்மனா முதலீட்டு இயக்குநர்கள் குழுவின் தலைவர் புத்தகங்கள் கலை மற்றும் ஊடகங்கள் ஷோபனா பார்டியா பிறப்பு 1957 ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் தலையங்க இயக்குனர் ஏக்தா கபூர் பிறப்பு 1975 தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி டெலிஃபிலிம்ஸின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குனர் ரிது குமார் பிறப்பு 1944 ஆடை வடிவமைப்பாளர் ஜரீனா மேத்தா இல் ஒளிபரப்புத் துறையின் தலைமை படைப்பாக்க அதிகாரி சிகி சர்க்கார் பெங்குயின் புக்ஸ் இந்தியா வெளியீட்டாளர் அஷ்வினி யார்டி டிவி சேனல் கலர்ஸ் புரோகிராமிங் தலைவர் உபகரணங்கள் தன்யா துபாஷ் கோத்ரேஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் மார்க்கெட்டிங் சுலஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி இயக்கவியல் இன்ஜினியரிங் இணை நிர்வாக இயக்குனர் லீலா பூனவல்லா ஆல்ஃபா லாவல் இந்தியா மற்றும் டெட்ராபாக் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மல்லிகா சீனிவாசன் பிறப்பு 1959 தாஃபே மோட்டார்ஸ் அண்ட் டிராக்டர்ஸ் லிமிடெட் இன் தலைமை நிர்வாக அதிகாரி பெண் வர்த்தக சபையின் தலைவர் டாக்டர் சந்திரகாந்தா கே முதிர்ந்தவர் உணவு மற்றும் பானங்கள் வினிதா பாலி பிறப்பு 1955 பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் முன்னாள் எம்.டி இந்திரா நூயி பிறப்பு 1955 பெப்சிகோவின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி உடல்நலம் மற்றும் மருத்துவம் கிரண் மஜும்தார்ஷா பிறப்பு 1953 பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்வாதி பிரமல் துணைத் தலைவர் பிரமல் எண்டர்பிரைசஸ் ப்ரீத்தா ரெட்டி அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அமீரா ஷா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரியா பால் பிறப்பு 1967 அபீஜய் சுரேந்திர பார்க் ஹோட்டல்களின் தலைவர் தகவல் தொழில்நுட்பம் திவ்யா ஜெயின் டிலூப் நிறுவனர் அருணா ஜெயந்தி தலைமை நிர்வாக அதிகாரி இந்தியா கேப்ஜெமினி ரோஷ்னி நாடார் பிறப்பு 1972 எச்சிஎல் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றவைகள் மீனா கணேஷ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பியர்சன் கல்வி சேவைகள் ஜோதி கோக்டே பிறப்பு 1956 இந்திய தொழிலதிபர் நபோமிதா மஜும்தார் தொழிலதிபர் ஜியா மோடி பிறப்பு 1956 சட்ட ஆலோசகர் பார்ட்னர்களின் நிர்வாக பங்குதாரர் ஸ்மிருதி நாக்பால் அதுல்யகலாவின் தலைமை நிர்வாக அதிகாரி லீனா நாயர் பிறப்பு 1969 எச்.ஆர். ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிர்வாக இயக்குனர் லாவண்யா நல்லி நல்லி குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் ரஜனி பண்டிட் ரஜனி இன்வெஸ்டிகேட்டிவ் பீரோவின் நிறுவனர் மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்புபட்டியல்கள்
[ "இந்தியாவில் இருக்கும்வணிகத்தில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பெண்களின் பட்டியல் இது.", "வங்கி மற்றும் நிதி அர்ச்சனா பார்கவா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா அருந்ததி பட்டாச்சார்யா தலைவர் பாரத ஸ்டேட் வங்கி அக்டோபர் 7 2013 முதல் இப்போது ஓய்வு பாலா தேஷ்பாண்டே எம்.டி.", "நியூ எண்டர்பிரைஸ் அசோசியேட்ஸ் இந்தியா சந்தா கோச்சார் பிறப்பு 1961 வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இந்திய தேசிய பங்குச் சந்தை கல்பனா மோர்பரியா ஜேபி மோர்கன் சேஸில் தெற்காசியா மற்றும் இந்தியா செயல்பாடுகளின் தலைமை நிர்வாக அதிகாரி மனிஷா கிரோத்ரா தலைமை நிர்வாக அதிகாரி மொய்லிஸ் இந்தியா நைனா லால் கித்வாய் குழு பொது மேலாளர் மற்றும் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ரேணுகா ராம்நாத் மல்டிபிள்ஸ் ஆல்டர்நேட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனர் ஷிகா ஷர்மா பிறப்பு 1960 வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இப்போது ஓய்வு பெற்றவர் சினேலதா ஸ்ரீவஸ்தவா செயல் இயக்குனர் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி உஷா சங்வான் நிர்வாக இயக்குநர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சொத்து மற்றும் கட்டுமானம் ஷீலா ஸ்ரீ பிரகாஷ் தலைமை கட்டிடக் கலைஞர் மற்றும் ஷில்பா கட்டிடக் கலைஞர்களின் நிறுவனர் சென்னை ஸ்மார்ட் சிட்டிஸ் லிமிடெட்டின் சுயாதீன வாரிய இயக்குநர் மற்றும் நிர்மனா முதலீட்டு இயக்குநர்கள் குழுவின் தலைவர் புத்தகங்கள் கலை மற்றும் ஊடகங்கள் ஷோபனா பார்டியா பிறப்பு 1957 ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் தலையங்க இயக்குனர் ஏக்தா கபூர் பிறப்பு 1975 தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி டெலிஃபிலிம்ஸின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குனர் ரிது குமார் பிறப்பு 1944 ஆடை வடிவமைப்பாளர் ஜரீனா மேத்தா இல் ஒளிபரப்புத் துறையின் தலைமை படைப்பாக்க அதிகாரி சிகி சர்க்கார் பெங்குயின் புக்ஸ் இந்தியா வெளியீட்டாளர் அஷ்வினி யார்டி டிவி சேனல் கலர்ஸ் புரோகிராமிங் தலைவர் உபகரணங்கள் தன்யா துபாஷ் கோத்ரேஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் மார்க்கெட்டிங் சுலஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி இயக்கவியல் இன்ஜினியரிங் இணை நிர்வாக இயக்குனர் லீலா பூனவல்லா ஆல்ஃபா லாவல் இந்தியா மற்றும் டெட்ராபாக் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மல்லிகா சீனிவாசன் பிறப்பு 1959 தாஃபே மோட்டார்ஸ் அண்ட் டிராக்டர்ஸ் லிமிடெட் இன் தலைமை நிர்வாக அதிகாரி பெண் வர்த்தக சபையின் தலைவர் டாக்டர் சந்திரகாந்தா கே முதிர்ந்தவர் உணவு மற்றும் பானங்கள் வினிதா பாலி பிறப்பு 1955 பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் முன்னாள் எம்.டி இந்திரா நூயி பிறப்பு 1955 பெப்சிகோவின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி உடல்நலம் மற்றும் மருத்துவம் கிரண் மஜும்தார்ஷா பிறப்பு 1953 பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்வாதி பிரமல் துணைத் தலைவர் பிரமல் எண்டர்பிரைசஸ் ப்ரீத்தா ரெட்டி அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அமீரா ஷா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரியா பால் பிறப்பு 1967 அபீஜய் சுரேந்திர பார்க் ஹோட்டல்களின் தலைவர் தகவல் தொழில்நுட்பம் திவ்யா ஜெயின் டிலூப் நிறுவனர் அருணா ஜெயந்தி தலைமை நிர்வாக அதிகாரி இந்தியா கேப்ஜெமினி ரோஷ்னி நாடார் பிறப்பு 1972 எச்சிஎல் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றவைகள் மீனா கணேஷ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பியர்சன் கல்வி சேவைகள் ஜோதி கோக்டே பிறப்பு 1956 இந்திய தொழிலதிபர் நபோமிதா மஜும்தார் தொழிலதிபர் ஜியா மோடி பிறப்பு 1956 சட்ட ஆலோசகர் பார்ட்னர்களின் நிர்வாக பங்குதாரர் ஸ்மிருதி நாக்பால் அதுல்யகலாவின் தலைமை நிர்வாக அதிகாரி லீனா நாயர் பிறப்பு 1969 எச்.ஆர்.", "ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிர்வாக இயக்குனர் லாவண்யா நல்லி நல்லி குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் ரஜனி பண்டிட் ரஜனி இன்வெஸ்டிகேட்டிவ் பீரோவின் நிறுவனர் மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் தொழிலதிபர்கள் பகுப்புபட்டியல்கள்" ]
ஜாய் கிரிசில்டாஇந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரும் தமிழ்த்திரைப்பட துறையில் ஆடை சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கி வரும் தொழிலதிபருமாவார். 2018 ம் ஆண்டில் இயக்குனர் ஜேஜே ஃப்ரெட்ரிக் என்பவரை மணந்துள்ளார் தொழில் ஜாய் தனது ஆரம்ப வாழ்க்கையை விஜய் தொலைக்காட்சியில் பயிற்சிபெறும் உதவி இயக்குனராக ஆரம்பித்துள்ளார். 2014 ம் ஆண்டில் அவரது சொந்த தயாரிப்புகளை "சிக்னேச்சர்" என்ற இந்திய ஆடை வடிவமைப்பு அடையாளத்துடன் வழங்கத்தொடங்கினார். 2015 ம் ஆண்டில் வெளியான ராஜதந்திரம் என்ற தமிழ் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக முதன்முதலாக அறிமுகமாயுள்ளார். ஜில்லா படத்துக்கான ஆடைகளை வடிவமைத்ததற்காக அவர் மிகவும் பிரபலமானார். திரைப்படவியல் ஜில்லா 2014 ராஜதந்திரம் 2015 டார்லிங் 2015 ரெக்கா 2016 மிருதன் 2016 வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் 2016 ஹர ஹர மஹாதேவகி 2017 வேலைக்காரன் 2017 புரூஸ் லீ 2017 சிலுக்குவருபட்டி சிங்கம் 2018 உள்குத்து 2017 எனக்கு இன்னொரு பேர் இருக்கு 2016 கதா நாயகன் 2017 ரிச்சி 2016 கனிதன் 2016 மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் அலங்கார வடிவமைப்பாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ " ஜாய் கிரிசில்டாஇந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரும் தமிழ்த்திரைப்பட துறையில் ஆடை சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கி வரும் தொழிலதிபருமாவார்.", "2018 ம் ஆண்டில் இயக்குனர் ஜேஜே ஃப்ரெட்ரிக் என்பவரை மணந்துள்ளார் தொழில் ஜாய் தனது ஆரம்ப வாழ்க்கையை விஜய் தொலைக்காட்சியில் பயிற்சிபெறும் உதவி இயக்குனராக ஆரம்பித்துள்ளார்.", "2014 ம் ஆண்டில் அவரது சொந்த தயாரிப்புகளை \"சிக்னேச்சர்\" என்ற இந்திய ஆடை வடிவமைப்பு அடையாளத்துடன் வழங்கத்தொடங்கினார்.", "2015 ம் ஆண்டில் வெளியான ராஜதந்திரம் என்ற தமிழ் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக முதன்முதலாக அறிமுகமாயுள்ளார்.", "ஜில்லா படத்துக்கான ஆடைகளை வடிவமைத்ததற்காக அவர் மிகவும் பிரபலமானார்.", "திரைப்படவியல் ஜில்லா 2014 ராஜதந்திரம் 2015 டார்லிங் 2015 ரெக்கா 2016 மிருதன் 2016 வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் 2016 ஹர ஹர மஹாதேவகி 2017 வேலைக்காரன் 2017 புரூஸ் லீ 2017 சிலுக்குவருபட்டி சிங்கம் 2018 உள்குத்து 2017 எனக்கு இன்னொரு பேர் இருக்கு 2016 கதா நாயகன் 2017 ரிச்சி 2016 கனிதன் 2016 மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் அலங்கார வடிவமைப்பாளர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சீத்தாப்பழக் குடும்பம் என்பது மரங்கள் புதர்கள் அல்லது அரிதாக மரமயவேறிகள் கொண்ட பூக்கும் தாவரக் குடும்பமாகும். இது பொதுவாக அன்னோனேசியே அல்லது சோர்சாப் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 108 பேரினங்கள் மற்றும் சுமார் 2400 அறியப்பட்ட இனங்கள் கொண்டதாக மாக்னோலியால்ஸில் உள்ள மிகப்பெரிய குடும்பமாக உள்ளது. இதில் பல பேரினங்கள் குறிப்பாக அனோனா அனோனிடியம் அசிமினா ரோலினியா உவேரியா போன்றவை உண்ணத்தக்க பழங்கள் விளைவதாக உள்ளன. அதன் மாதிரி பேரினம் அன்னோனா ஆகும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் வெப்பமண்டலத்தில் பெருமளவில் உள்ளன. மிதவெப்பமண்டலப் பகுதிகளில் சில இனங்கள் காணப்படுகின்றன. சுமார் 900 இனங்கள் நியோட்ரோபிகல் பிராந்தியத்திலும் 450 ஆப்ரோட்ரோபிகல் பிராந்தியத்திலும் மீதமுள்ளவை இந்தோமாலயன் பிராந்தியத்திலும் காணப்படுகின்றன. பழத்துக்காகவும் வாசனைப் பொருள்களுக்காகவும் அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. விளக்கம் 295295 முள்ளு சீதா இதன் இனங்கள் பெரும்பாலும் வெப்பமண்டலத்தில் காணப்படுகின்றன. சில நடுத்தர அட்சரேகை பகுதியில் இலையுதிர் அல்லது மாறாப் பசுமை இரட்டை விதையிலையுள்ள மரங்கள் மற்றும் புதர்கள் சில மரமயவேறிகளாக நறுமண பட்டை இலைகள் பூக்கள் போன்றவற்றைக் கொண்டவையாக உள்ளன. இக்குடும்பத் தாவரங்ளில் உள்ள இலைகள் மாறொழுங்கின தனி முழு வடிவின இலையடிச் செதிலில்லாதவை பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத் தாள் சிறியது. மகரந்தப் பையில் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. குறிப்புகள் பகுப்புமருத்துவத் தாவரங்கள் பகுப்புதாவரக் குடும்பங்கள்
[ "சீத்தாப்பழக் குடும்பம் என்பது மரங்கள் புதர்கள் அல்லது அரிதாக மரமயவேறிகள் கொண்ட பூக்கும் தாவரக் குடும்பமாகும்.", "இது பொதுவாக அன்னோனேசியே அல்லது சோர்சாப் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.", "இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 108 பேரினங்கள் மற்றும் சுமார் 2400 அறியப்பட்ட இனங்கள் கொண்டதாக மாக்னோலியால்ஸில் உள்ள மிகப்பெரிய குடும்பமாக உள்ளது.", "இதில் பல பேரினங்கள் குறிப்பாக அனோனா அனோனிடியம் அசிமினா ரோலினியா உவேரியா போன்றவை உண்ணத்தக்க பழங்கள் விளைவதாக உள்ளன.", "அதன் மாதிரி பேரினம் அன்னோனா ஆகும்.", "இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் வெப்பமண்டலத்தில் பெருமளவில் உள்ளன.", "மிதவெப்பமண்டலப் பகுதிகளில் சில இனங்கள் காணப்படுகின்றன.", "சுமார் 900 இனங்கள் நியோட்ரோபிகல் பிராந்தியத்திலும் 450 ஆப்ரோட்ரோபிகல் பிராந்தியத்திலும் மீதமுள்ளவை இந்தோமாலயன் பிராந்தியத்திலும் காணப்படுகின்றன.", "பழத்துக்காகவும் வாசனைப் பொருள்களுக்காகவும் அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன.", "விளக்கம் 295295 முள்ளு சீதா இதன் இனங்கள் பெரும்பாலும் வெப்பமண்டலத்தில் காணப்படுகின்றன.", "சில நடுத்தர அட்சரேகை பகுதியில் இலையுதிர் அல்லது மாறாப் பசுமை இரட்டை விதையிலையுள்ள மரங்கள் மற்றும் புதர்கள் சில மரமயவேறிகளாக நறுமண பட்டை இலைகள் பூக்கள் போன்றவற்றைக் கொண்டவையாக உள்ளன.", "இக்குடும்பத் தாவரங்ளில் உள்ள இலைகள் மாறொழுங்கின தனி முழு வடிவின இலையடிச் செதிலில்லாதவை பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை.", "இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும்.", "புல்லி மூன்று.", "அல்லி பெரும்பாலும் ஆறு இரண்டு வட்டமாக அமைந்திருக்கும்.", "இதழ்கள் சற்றுத் சற்றுத்தடித்தவை.", "பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை.", "பகட்டாக இருப்பதில்லை.", "மகரந்தக் கேசரங்கள் பல.", "கேசரத் தாள் சிறியது.", "மகரந்தப் பையில் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும்.", "சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு.", "குறிப்புகள் பகுப்புமருத்துவத் தாவரங்கள் பகுப்புதாவரக் குடும்பங்கள்" ]
பூஜா ஜோசி பிறப்பு28 சூன் 1992 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் கலர்ஸ் குசராத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குடும்ப நகைச்சுவை தொடரான சேயில் சாரு சாசுதிரி என்ற வேடத்தில் நடித்தற்காக நன்கு அறியப்படுகிறார். குங்கும் நா பக்லா பத்யா என்ற கலர்ஸ் குஜராத்தி அலைவரிசை தொடர் நிகழ்ச்சியில் குங்குமமாக நடித்ததற்காக ஜோசி மிகவும் பிரபலமானவர். பூஜா ஸ்டார் பாரதில் கால் பைரவ் ரஹஸ்யா சேனல் விஇன் தி பட்டி ப்ராஜெக்ட் போன்ற பல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மானவ் கோஹில் கார்கி பட்டேல் போன்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். சோனி பல் மற்றும் ஸ்டார் மூவிஸ் இந்தியாவின் விளம்பரத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி பூஜா ஜோசி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்களின் பின்னணியினை கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை இந்திய வான்படையில் பணியாற்றினார். மும்பை மிதிபாய் கல்லூரியில் உயிர்த்தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார் பூஜா. தொலைக்காட்சி திரைப்படவியல் வலைத் தொடர் இசை கானொளி விருதுகள் மற்றும் பரிந்துரைகள் விருதுகள் மற்றும் பரிந்துரைகளில் பின்வருவன அடங்கும் மேற்கோள்கள் பகுப்பு1992 பிறப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ " பூஜா ஜோசி பிறப்பு28 சூன் 1992 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.", "இவர் கலர்ஸ் குசராத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குடும்ப நகைச்சுவை தொடரான சேயில் சாரு சாசுதிரி என்ற வேடத்தில் நடித்தற்காக நன்கு அறியப்படுகிறார்.", "குங்கும் நா பக்லா பத்யா என்ற கலர்ஸ் குஜராத்தி அலைவரிசை தொடர் நிகழ்ச்சியில் குங்குமமாக நடித்ததற்காக ஜோசி மிகவும் பிரபலமானவர்.", "பூஜா ஸ்டார் பாரதில் கால் பைரவ் ரஹஸ்யா சேனல் விஇன் தி பட்டி ப்ராஜெக்ட் போன்ற பல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மானவ் கோஹில் கார்கி பட்டேல் போன்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.", "சோனி பல் மற்றும் ஸ்டார் மூவிஸ் இந்தியாவின் விளம்பரத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.", "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி பூஜா ஜோசி மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.", "இவர் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்களின் பின்னணியினை கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர்.", "இவரது தந்தை இந்திய வான்படையில் பணியாற்றினார்.", "மும்பை மிதிபாய் கல்லூரியில் உயிர்த்தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார் பூஜா.", "தொலைக்காட்சி திரைப்படவியல் வலைத் தொடர் இசை கானொளி விருதுகள் மற்றும் பரிந்துரைகள் விருதுகள் மற்றும் பரிந்துரைகளில் பின்வருவன அடங்கும் மேற்கோள்கள் பகுப்பு1992 பிறப்புகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சிறீ இலட்சுமி என்பவர் தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதன் பின்னர் தனது கவனத்தைத் தொலைக்காட்சி தொடர்களில் திருப்பினார். சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நான்கு நந்தி விருதுகளை இலட்சுமி பெற்றுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை இலட்சுமி ஆந்திரப் பிர்தாசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி தெலுங்கு குடும்பத்தில் சென்னையில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை அமர்நாத் மற்றும் சகோதரர் ராஜேஷ் நடிகர்கள் ஆவார். ராஜேஷின் மகள் நடிகை ஐஸ்வர்யா ஆவார். தொழில் அனுபவம் வாய்ந்த தெலுங்கு நடிகர்தயாரிப்பாளர் அமர்நாத்தின் மகள் சிறீ இலட்சுமி. இவர் தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காகத் திரையுலகில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்கக் கதாபாத்திரங்களைச் செய்தார். நகைச்சுவை வேடங்களில் இவரின் திறமையினைக் கண்ட இயக்குநர் ஜான்டியாலா இவருக்கு ரெண்டு ஜெல சீதாவில் ஒரு சிறிய வேடத்தினை வழங்கினார். இது இவரது வாழ்க்கையை மாற்றியது. தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர் ஜண்ட்யாலாவின் நகைச்சுவை படங்களில் நடித்தார். இவர் கே. விசுவநாத்தின் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். தமிழ் கன்னடம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் தொலைக்காட்சி நாடகங்களுக்குத் திரும்பினார். இவர் பொதுவாக ஒரேமாதிரியான நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகின்றார். மேற்கோள்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்
[ "சிறீ இலட்சுமி என்பவர் தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற இந்திய நடிகை ஆவார்.", "இவர் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.", "இவர் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.", "இதன் பின்னர் தனது கவனத்தைத் தொலைக்காட்சி தொடர்களில் திருப்பினார்.", "சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நான்கு நந்தி விருதுகளை இலட்சுமி பெற்றுள்ளார்.", "ஆரம்ப கால வாழ்க்கை இலட்சுமி ஆந்திரப் பிர்தாசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி தெலுங்கு குடும்பத்தில் சென்னையில் பிறந்து வளர்ந்தார்.", "இவரது தந்தை அமர்நாத் மற்றும் சகோதரர் ராஜேஷ் நடிகர்கள் ஆவார்.", "ராஜேஷின் மகள் நடிகை ஐஸ்வர்யா ஆவார்.", "தொழில் அனுபவம் வாய்ந்த தெலுங்கு நடிகர்தயாரிப்பாளர் அமர்நாத்தின் மகள் சிறீ இலட்சுமி.", "இவர் தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காகத் திரையுலகில் நுழைந்தார்.", "ஆரம்பத்தில் இவர் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்கக் கதாபாத்திரங்களைச் செய்தார்.", "நகைச்சுவை வேடங்களில் இவரின் திறமையினைக் கண்ட இயக்குநர் ஜான்டியாலா இவருக்கு ரெண்டு ஜெல சீதாவில் ஒரு சிறிய வேடத்தினை வழங்கினார்.", "இது இவரது வாழ்க்கையை மாற்றியது.", "தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர் ஜண்ட்யாலாவின் நகைச்சுவை படங்களில் நடித்தார்.", "இவர் கே.", "விசுவநாத்தின் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார்.", "தமிழ் கன்னடம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.", "பின்னர் தொலைக்காட்சி நாடகங்களுக்குத் திரும்பினார்.", "இவர் பொதுவாக ஒரேமாதிரியான நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகின்றார்.", "மேற்கோள்கள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்" ]
குருசாகரம் கருணையின் நித்தியம் 1987 ஆம் ஆண்டு ஓ.வி.விஜயன் எழுதிய நாவல் ஆகும். இந்த நாவல் மனித ஆன்மாவின் ஊடாக நிகழும் ஆன்மீக ஒடிசியாகும். இது விஜயனின் முந்தைய படைப்புகளான கசாக்கிண்டே இதிஹாசம் மற்றும் தர்மபுராணம் போன்றவற்றிலிருந்து மொழி பார்வை மற்றும் பண்புகளில் வேறுபடுகிறது. இது கேந்திர சாகித்ய அகாடமி விருது கேரள சாகித்ய அகாதமி விருது மற்றும் வயலார் விருது உட்பட பல முக்கிய விருதுகளை வென்றது. கதைச் சுருக்கம் குருசாகரம் விஜயனின் முந்தைய படைப்புகளிலிருந்து மொழி பார்வை மற்றும் பண்புகளில் வேறுபடுகிறது. இது தேடுபவரின் வாழ்க்கையில் குருவின் உள்ளார்ந்த தன்மையைப் பற்றி விவரிக்கிறது. குரு எங்கும் இருக்கிறார் எல்லாரிடமும் வெளிப்படுகிறார். தேடுபவர் குருவின் அருளைப் பெறுகிறார் ஏனெனில் இது தேடுபவருக்குத் தெரியாமல் மற்றும் நிபந்தனையின்றி நடக்கிறது. 1971 ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினையைப் புகாரளிக்கும் பணியில் டெல்லியில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் குஞ்சுன்னியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டது இந்த நாவல். அனைத்து வகையான அகங்காரங்களையும் எவ்வாறு அழிப்பது என்பதை அறிய கதாநாயகர் ஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு வேதனையான அனுபவத்தை அனுபவிக்கிறார். குருவிற்கான அவரது தேடலின் போது அவர் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலிருந்தும் ஆசிரியர்களைச் சந்திக்கிறார் அவர்கள் ஒவ்வொருவரும் வழியில் அவருக்கு உதவும் பாடங்களைக் கற்பிக்கிறார்கள் மேலும் அவர் அவர்களில் பலருக்கு ஆசிரியராகிறார். தொடக்க அத்தியாயம் அவரது தந்தை எப்படி அவருக்கு ஆசிரியராக மாறுகிறார் என்பதையும் அங்கிருந்து தொடங்கும் ஆசிரியர்களின் சங்கிலி அவர் தனது இறுதி குருவைக் கண்டுபிடிக்கும் கடைசி அத்தியாயம் வரை தொடர்கிறது என்பதையும் விவரிக்கிறது. பல்வேறு பின்னணியில் இருந்து வரும் கதாபாத்திரங்களான அவரது குழந்தை பருவ நண்பரான கர்னல் பாலகிருஷ்ணன் தற்போது சுவாமி நிர்மலானந்தன் போரின் பின்விளைவுகளால் அலைக்கழிக்கப்பட்ட செக் நாட்டு ஊடகவியலாளரான ஓல்கா அவர் பாலியல் பலாத்காரம் செய்த சிறுமி ஹைமாவதி அவரது அலுவலகத்தில் சுருக்கெழுத்து எழுத்தாளர் லலிதா மற்றும் பலர் ஆசிரியர்களாக உள்ளனர். அவர் தனது மனைவி சிவானியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது மகள் கல்யாணியின் மீதான அன்பிற்கும் மனைவியின் மீதான வெறுப்பிற்கும் இடையில் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கும் பிரிந்து வாழும் வாழ்க்கைக்கும் இடையிலான ஊசலாட்டம் அவருக்கு மன வேதனையையளிக்கிறது. அவர் அடிக்கடி நிர்மலாந்தனிடம் சென்று வாழ்க்கை குறித்து விவாதித்தும் சில நேரங்களில் அமைதியடைந்தும் வந்திருக்கிறார். அத்தகைய வருகையின் போது தான் குஞ்சுன்னி ஆன்மீகத்தின் வழியே தனது பயணத்தைத் தொடங்குகிறார். அவரது வாழ்க்கையில் அமைதியின்மை பற்றி புலம்பிக் கொண்டிருந்த போது சுவாமி அவரை ஆற்றின் கரையில் தனியாக விட்டுத் திரும்புகிறார் அங்கு புல்லுக்கு அடியில் வாழும் சிறிய பூச்சிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். இது அவரை ஒரு புதிய வெளிச்சத்திற்கு இட்டுச் செல்கிறது மேலும் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார் அவர் காலடி எடுத்து வைக்கும் புல்லுக்கு கூட மரியாதைளிக்க கற்றுக்கொள்கிறார். "அங்கயே வேதணைப்பிக்காதே எனக்கு நடக்கு கூடல்லோ" உன்னை காயப்படுத்தாமல் என்னால் நடக்க முடியாது தான் மிதிக்கும் புல்லை நோக்கி அவர் பேசும் இந்த வாக்கியம் இந்த கட்டத்தில் அவர் பெற்ற அறிவின் தீவிரத்தை காட்டுகிறது. சில அறிவுத் துணுக்குகளால் ஞானம் பெற்றாலும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளால் அவர் இன்னும் கலக்கமடைகிறார். இந்தச் சிரமங்களுக்கு நடுவில் தான் அவர் கொல்கத்தாவுக்கு வங்கப்பிரிவினையை அறிக்கையாக அனுப்பியுள்ளார். அங்கு சென்றதும் அவர் சிறுவயதில் தன் தந்தை அழைத்துச் சென்ற இடங்களை மீண்டும் பார்க்கிறார். பின்னர் அவர் தனது மகளுடன் மீண்டும் இந்த இடங்களுக்குச் செல்வதைக் காண்கிறோம் அவர் தனது தந்தையிடமிருந்து பெற்ற அறிவை தனது அடுத்த தலைமுறைக்கு மாற்ற முயற்சிக்கிறார். பரமஹம்சரின் ஞான அனுபவத்தை குஞ்சுன்னிக்கு நினைவூட்டும் வகையில் மேலே பறக்கும் நாரைகளின் கூட்டத்தைக் காணும் நேரத்தில் குறிப்பிட்ட இடமாற்றம் நிகழும் என்று கருதப்படுகிறது. அவர் அத்தகைய அனுபவத்தை அனுபவிக்கிறார் இது அவர் மூலம் அவரது மகளுக்கும் இது கடத்தப்படுகிறது. போர் அறிக்கையும் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது மிக முக்கியமான ஆசிரியராக தனது மகனுடன் கைகோர்த்து இறந்த இந்துப் பெண்ணை அடக்கம் செய்ய முடிவு செய்யும் இசுலாமிய தந்தை அமைகிறார். போரும் அதன் வன்முறையும் அவரது சொந்த உள் கொந்தளிப்பின் பிரதிபலிப்பாகத் தெரிகிறது. அவர் கடந்து செல்லும் குழப்பங்களும் தனக்குள்ளேயே நடக்கும் சண்டைகளும் போரும் முடிவுக்கு வரும்போது இறக்கின்றன. ஆனால் போர் பிரிவினையை உருவாக்கியது போல் அவரது பிரச்சினைகளின் முடிவும் ஒரு காயத்துடன் வருகிறது கல்யாணி அவரது மகள் அல்ல என்று சிவானியின் வெளிப்பாடு ஒரு காயமாகிறது. இந்த உண்மை முதலில் வேதனையாக இருந்தாலும் இதுவே அவரை தனது குருவைக் கண்டுபிடித்து அவரது அறிவை அடைய வழிவகுக்கிறது. அவர் தனது வேலையை விட்டுவிட்டு வீடு திரும்புகிறார் பாகவதத்தைத் தவிர அவருடைய அனைத்து புத்தகங்களையும் கொடுத்துவிடுகிறார். ஒருவேளை இந்த அறிவு அனைத்தும் அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்ததன் காரணமாக இவர் அவ்வாறு செய்திருக்கலாம். கடைசி அத்தியாயத்தில் குஞ்சுன்னி தனக்கு சொந்தமில்லாத தன் மகளிடம் தன் குருவைக் கண்டடைவதைக் காண்கிறோம். முழு உலகமுமே ஒரு ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் மற்றவருக்குக் கற்பிக்க ஒரு பாடம் இருக்கிறது என்பதை உணர இது அவரை வளரச் செய்கிறது. இப்படியாக அவரது குருவின் தேடல் கல்யாணியில் முடிந்தாலும் இவரது தேடல் அவளிடமே ஆரம்பமாகிறது போலும். அவளுக்காக மட்டுமே அவன் சேமித்து வைத்திருந்த அன்பு உலகம் முழுவதும் பெரிதாகி உலகம் முழுவதற்கும் மாற்றப்படுகிறது. உள் எண்ணங்கள் இந்தப் புதினம் அதன் மொத்தத்தில் நாம் அனைவரும் கர்மாவின் அடிமைத்தனத்தால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்ற செய்தியை அளிக்கிறது. கர்மா என்பது செயல்களைக் குறிக்கிறது. முன்னோர்களில் ஆரம்பித்து மகளில் முடிகிற ஆசிரியர் இதற்கு உதாரணம். மேலும் கல்யாணி தானே ஒரு முன்மாதிரியாக மாறுகிறார் ஏனெனில் அவரது வாழ்க்கையின் குறிக்கோள் குஞ்சுண்ணியின் ஞானம் என்று தெரிகிறது. அவள் தவறுகளில் இருந்து பிறந்து குஞ்சுன்னிக்கு அவள் கலங்கரை விளக்கமாக மாறிய விதம் நம்மை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு புதிர் செய்கிறது. ஷிவானியின் ஆராய்ச்சி இரத்தப் புற்றுநோயைப் பற்றியது அதே நோயால் அவரது மகள் இறந்தாள் என்பதும் மனிதர்களின் சக்தியற்ற தன்மையைக் காட்டும் மற்றொரு காரணியாகும். இன்னும் ஒரு சிந்தனை போரின் பயனற்ற தன்மையாகும். குஞ்சுன்னியின் மூத்த சகோதரன் முதல் ஓல்கா மற்றும் போலந்து செய்தி நிருபர் யானுஷ் வரை பல போர் கதைகள் மூலம் விஜயன் எந்த யுத்தமும் நல்லதை உருவாக்கவில்லை என்பதை விளக்குகிறார். எப்பொழுதும் எஞ்சியிருப்பது பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும் வேதனையும்தான். இருவரும் தனித்தனியாக செல்வதால் தனக்கும் ஷிவானிக்கும் இடையேயான போர் அழிவில் முடிகிறது. ஆனால் முழுக்க முழுக்க அடிப்படையான காரணி நம் முன் கிடக்கும் குருத்தன்மை என்ற கடல் பற்றிய செய்தி. நாம் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தால் நாம் தேடுவதைக் கற்றுத் தரும் ஏராளமான நிகழ்வுகளையும் நமக்குத் தேவையானதைக் கற்றுக்கொடுக்கும் எண்ணற்ற நபர்களையும் காணலாம் என்ற செய்தி. பின்னணி விஜயனின் கூற்றுப்படி இந்த நாவல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ சாந்திகிரி ஆசிரமத்தின் கருணாகரகுருவின் போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டது. குருவை சந்தித்த பிறகு விஜயன் ஆன்மீக மாற்றத்திற்கு உள்ளானார் இந்த மாற்றம் அவரது எழுத்துக்களிலும் பிரதிபலித்தது இதற்குச் சிறந்த உதாரணம் குருசாகரம் . விருதுகள் 1990 கேந்திர சாகித்ய அகாடமி விருது 1990 கேரள சாகித்ய அகாடமி விருது 1991 வயலார் விருது குறிப்புகள் பகுப்புமலையாளப் புதினங்கள்
[ "குருசாகரம் கருணையின் நித்தியம் 1987 ஆம் ஆண்டு ஓ.வி.விஜயன் எழுதிய நாவல் ஆகும்.", "இந்த நாவல் மனித ஆன்மாவின் ஊடாக நிகழும் ஆன்மீக ஒடிசியாகும்.", "இது விஜயனின் முந்தைய படைப்புகளான கசாக்கிண்டே இதிஹாசம் மற்றும் தர்மபுராணம் போன்றவற்றிலிருந்து மொழி பார்வை மற்றும் பண்புகளில் வேறுபடுகிறது.", "இது கேந்திர சாகித்ய அகாடமி விருது கேரள சாகித்ய அகாதமி விருது மற்றும் வயலார் விருது உட்பட பல முக்கிய விருதுகளை வென்றது.", "கதைச் சுருக்கம் குருசாகரம் விஜயனின் முந்தைய படைப்புகளிலிருந்து மொழி பார்வை மற்றும் பண்புகளில் வேறுபடுகிறது.", "இது தேடுபவரின் வாழ்க்கையில் குருவின் உள்ளார்ந்த தன்மையைப் பற்றி விவரிக்கிறது.", "குரு எங்கும் இருக்கிறார் எல்லாரிடமும் வெளிப்படுகிறார்.", "தேடுபவர் குருவின் அருளைப் பெறுகிறார் ஏனெனில் இது தேடுபவருக்குத் தெரியாமல் மற்றும் நிபந்தனையின்றி நடக்கிறது.", "1971 ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினையைப் புகாரளிக்கும் பணியில் டெல்லியில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் குஞ்சுன்னியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டது இந்த நாவல்.", "அனைத்து வகையான அகங்காரங்களையும் எவ்வாறு அழிப்பது என்பதை அறிய கதாநாயகர் ஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு வேதனையான அனுபவத்தை அனுபவிக்கிறார்.", "குருவிற்கான அவரது தேடலின் போது அவர் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலிருந்தும் ஆசிரியர்களைச் சந்திக்கிறார் அவர்கள் ஒவ்வொருவரும் வழியில் அவருக்கு உதவும் பாடங்களைக் கற்பிக்கிறார்கள் மேலும் அவர் அவர்களில் பலருக்கு ஆசிரியராகிறார்.", "தொடக்க அத்தியாயம் அவரது தந்தை எப்படி அவருக்கு ஆசிரியராக மாறுகிறார் என்பதையும் அங்கிருந்து தொடங்கும் ஆசிரியர்களின் சங்கிலி அவர் தனது இறுதி குருவைக் கண்டுபிடிக்கும் கடைசி அத்தியாயம் வரை தொடர்கிறது என்பதையும் விவரிக்கிறது.", "பல்வேறு பின்னணியில் இருந்து வரும் கதாபாத்திரங்களான அவரது குழந்தை பருவ நண்பரான கர்னல் பாலகிருஷ்ணன் தற்போது சுவாமி நிர்மலானந்தன் போரின் பின்விளைவுகளால் அலைக்கழிக்கப்பட்ட செக் நாட்டு ஊடகவியலாளரான ஓல்கா அவர் பாலியல் பலாத்காரம் செய்த சிறுமி ஹைமாவதி அவரது அலுவலகத்தில் சுருக்கெழுத்து எழுத்தாளர் லலிதா மற்றும் பலர் ஆசிரியர்களாக உள்ளனர்.", "அவர் தனது மனைவி சிவானியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.", "தனது மகள் கல்யாணியின் மீதான அன்பிற்கும் மனைவியின் மீதான வெறுப்பிற்கும் இடையில் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கும் பிரிந்து வாழும் வாழ்க்கைக்கும் இடையிலான ஊசலாட்டம் அவருக்கு மன வேதனையையளிக்கிறது.", "அவர் அடிக்கடி நிர்மலாந்தனிடம் சென்று வாழ்க்கை குறித்து விவாதித்தும் சில நேரங்களில் அமைதியடைந்தும் வந்திருக்கிறார்.", "அத்தகைய வருகையின் போது தான் குஞ்சுன்னி ஆன்மீகத்தின் வழியே தனது பயணத்தைத் தொடங்குகிறார்.", "அவரது வாழ்க்கையில் அமைதியின்மை பற்றி புலம்பிக் கொண்டிருந்த போது சுவாமி அவரை ஆற்றின் கரையில் தனியாக விட்டுத் திரும்புகிறார் அங்கு புல்லுக்கு அடியில் வாழும் சிறிய பூச்சிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்.", "இது அவரை ஒரு புதிய வெளிச்சத்திற்கு இட்டுச் செல்கிறது மேலும் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார் அவர் காலடி எடுத்து வைக்கும் புல்லுக்கு கூட மரியாதைளிக்க கற்றுக்கொள்கிறார்.", "\"அங்கயே வேதணைப்பிக்காதே எனக்கு நடக்கு கூடல்லோ\" உன்னை காயப்படுத்தாமல் என்னால் நடக்க முடியாது தான் மிதிக்கும் புல்லை நோக்கி அவர் பேசும் இந்த வாக்கியம் இந்த கட்டத்தில் அவர் பெற்ற அறிவின் தீவிரத்தை காட்டுகிறது.", "சில அறிவுத் துணுக்குகளால் ஞானம் பெற்றாலும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளால் அவர் இன்னும் கலக்கமடைகிறார்.", "இந்தச் சிரமங்களுக்கு நடுவில் தான் அவர் கொல்கத்தாவுக்கு வங்கப்பிரிவினையை அறிக்கையாக அனுப்பியுள்ளார்.", "அங்கு சென்றதும் அவர் சிறுவயதில் தன் தந்தை அழைத்துச் சென்ற இடங்களை மீண்டும் பார்க்கிறார்.", "பின்னர் அவர் தனது மகளுடன் மீண்டும் இந்த இடங்களுக்குச் செல்வதைக் காண்கிறோம் அவர் தனது தந்தையிடமிருந்து பெற்ற அறிவை தனது அடுத்த தலைமுறைக்கு மாற்ற முயற்சிக்கிறார்.", "பரமஹம்சரின் ஞான அனுபவத்தை குஞ்சுன்னிக்கு நினைவூட்டும் வகையில் மேலே பறக்கும் நாரைகளின் கூட்டத்தைக் காணும் நேரத்தில் குறிப்பிட்ட இடமாற்றம் நிகழும் என்று கருதப்படுகிறது.", "அவர் அத்தகைய அனுபவத்தை அனுபவிக்கிறார் இது அவர் மூலம் அவரது மகளுக்கும் இது கடத்தப்படுகிறது.", "போர் அறிக்கையும் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது மிக முக்கியமான ஆசிரியராக தனது மகனுடன் கைகோர்த்து இறந்த இந்துப் பெண்ணை அடக்கம் செய்ய முடிவு செய்யும் இசுலாமிய தந்தை அமைகிறார்.", "போரும் அதன் வன்முறையும் அவரது சொந்த உள் கொந்தளிப்பின் பிரதிபலிப்பாகத் தெரிகிறது.", "அவர் கடந்து செல்லும் குழப்பங்களும் தனக்குள்ளேயே நடக்கும் சண்டைகளும் போரும் முடிவுக்கு வரும்போது இறக்கின்றன.", "ஆனால் போர் பிரிவினையை உருவாக்கியது போல் அவரது பிரச்சினைகளின் முடிவும் ஒரு காயத்துடன் வருகிறது கல்யாணி அவரது மகள் அல்ல என்று சிவானியின் வெளிப்பாடு ஒரு காயமாகிறது.", "இந்த உண்மை முதலில் வேதனையாக இருந்தாலும் இதுவே அவரை தனது குருவைக் கண்டுபிடித்து அவரது அறிவை அடைய வழிவகுக்கிறது.", "அவர் தனது வேலையை விட்டுவிட்டு வீடு திரும்புகிறார் பாகவதத்தைத் தவிர அவருடைய அனைத்து புத்தகங்களையும் கொடுத்துவிடுகிறார்.", "ஒருவேளை இந்த அறிவு அனைத்தும் அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்ததன் காரணமாக இவர் அவ்வாறு செய்திருக்கலாம்.", "கடைசி அத்தியாயத்தில் குஞ்சுன்னி தனக்கு சொந்தமில்லாத தன் மகளிடம் தன் குருவைக் கண்டடைவதைக் காண்கிறோம்.", "முழு உலகமுமே ஒரு ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் மற்றவருக்குக் கற்பிக்க ஒரு பாடம் இருக்கிறது என்பதை உணர இது அவரை வளரச் செய்கிறது.", "இப்படியாக அவரது குருவின் தேடல் கல்யாணியில் முடிந்தாலும் இவரது தேடல் அவளிடமே ஆரம்பமாகிறது போலும்.", "அவளுக்காக மட்டுமே அவன் சேமித்து வைத்திருந்த அன்பு உலகம் முழுவதும் பெரிதாகி உலகம் முழுவதற்கும் மாற்றப்படுகிறது.", "உள் எண்ணங்கள் இந்தப் புதினம் அதன் மொத்தத்தில் நாம் அனைவரும் கர்மாவின் அடிமைத்தனத்தால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்ற செய்தியை அளிக்கிறது.", "கர்மா என்பது செயல்களைக் குறிக்கிறது.", "முன்னோர்களில் ஆரம்பித்து மகளில் முடிகிற ஆசிரியர் இதற்கு உதாரணம்.", "மேலும் கல்யாணி தானே ஒரு முன்மாதிரியாக மாறுகிறார் ஏனெனில் அவரது வாழ்க்கையின் குறிக்கோள் குஞ்சுண்ணியின் ஞானம் என்று தெரிகிறது.", "அவள் தவறுகளில் இருந்து பிறந்து குஞ்சுன்னிக்கு அவள் கலங்கரை விளக்கமாக மாறிய விதம் நம்மை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு புதிர் செய்கிறது.", "ஷிவானியின் ஆராய்ச்சி இரத்தப் புற்றுநோயைப் பற்றியது அதே நோயால் அவரது மகள் இறந்தாள் என்பதும் மனிதர்களின் சக்தியற்ற தன்மையைக் காட்டும் மற்றொரு காரணியாகும்.", "இன்னும் ஒரு சிந்தனை போரின் பயனற்ற தன்மையாகும்.", "குஞ்சுன்னியின் மூத்த சகோதரன் முதல் ஓல்கா மற்றும் போலந்து செய்தி நிருபர் யானுஷ் வரை பல போர் கதைகள் மூலம் விஜயன் எந்த யுத்தமும் நல்லதை உருவாக்கவில்லை என்பதை விளக்குகிறார்.", "எப்பொழுதும் எஞ்சியிருப்பது பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும் வேதனையும்தான்.", "இருவரும் தனித்தனியாக செல்வதால் தனக்கும் ஷிவானிக்கும் இடையேயான போர் அழிவில் முடிகிறது.", "ஆனால் முழுக்க முழுக்க அடிப்படையான காரணி நம் முன் கிடக்கும் குருத்தன்மை என்ற கடல் பற்றிய செய்தி.", "நாம் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தால் நாம் தேடுவதைக் கற்றுத் தரும் ஏராளமான நிகழ்வுகளையும் நமக்குத் தேவையானதைக் கற்றுக்கொடுக்கும் எண்ணற்ற நபர்களையும் காணலாம் என்ற செய்தி.", "பின்னணி விஜயனின் கூற்றுப்படி இந்த நாவல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ சாந்திகிரி ஆசிரமத்தின் கருணாகரகுருவின் போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டது.", "குருவை சந்தித்த பிறகு விஜயன் ஆன்மீக மாற்றத்திற்கு உள்ளானார் இந்த மாற்றம் அவரது எழுத்துக்களிலும் பிரதிபலித்தது இதற்குச் சிறந்த உதாரணம் குருசாகரம் .", "விருதுகள் 1990 கேந்திர சாகித்ய அகாடமி விருது 1990 கேரள சாகித்ய அகாடமி விருது 1991 வயலார் விருது குறிப்புகள் பகுப்புமலையாளப் புதினங்கள்" ]
கொந்தௌஜம் தம்பா லைரெம்பி அல்லது சிங்புரோன் கோந்தௌசு மைடேய் புராணங்களிலும் மதத்திலும் சனமாஹிசம் பண்டைய காங்கிலிபாக்கின் பண்டைய மணிப்பூர் ஒரு தெய்வம் ஆகும். அவர் முன்பு ஹரோக் கோந்தௌ குலத்தைச் சேர்ந்த கொந்தௌஜம் குலம் மனிதராக இருந்து பின் தெய்வமானார். வானக் கடவுளான சலைலெனின் மனைவியாவார். அவருடைய ஒரே குழந்தை கோரிபாபா . புராணம் கொந்தௌஜம்பாவும் கொந்தௌஜம்பியும் குழந்தை இல்லாத தம்பதிகள். அவர்கள் குழந்தை வேண்டி மைபாக்களை ஆலோசித்தனர். ஆனால் மைபாக்களால் அவர்களுக்கு குழந்தை பெற உதவ முடியவில்லை. தங்களுக்கு உதவுமாறு அவர்கள் வானக் கடவுளான சலைலனிடம் வேண்டினர். சலைலென் அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டு இமொய்னு தெய்வத்திடம் தம்பதியருக்கு உதவுமாறு கூறினார். இமோய்னு கோந்தௌஜம்பியின் கருப்பையில் தன்னையே கருவாகப் பொருத்திக் கொண்டார். கோந்தௌஜம்பி மூன்று மாதக் கருவுடன் கர்ப்பமாக இருந்தபோது அவளுடைய குழந்தை எதிர்காலத்தில் அவருக்கு மனைவியாக இருக்கும் என்று சலைலென் அவளுக்கு அறிவுறுத்தினார். கொண்டௌஜம்பிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. தம்பதியினர் தங்கள் மகளுக்கு சிங்புலோன் கோந்தௌசு என்று பெயரிட்டனர். இப்பெண் பின்னர் தம்பா என்று அழைக்கப்பட்டாள். தம்பா வளர்ந்தவுடன் அவள் அழகு மற்றும் மென்மைக்காக அறியப்பட்டாள். அவள் வேடிக்கைக்காக காடுகளுக்கும் ஏரிகளுக்கும் திறந்த புல்வெளிகளுக்கும் செல்வது வழக்கம். ஒரு நாள் தம்பா தனது நண்பர்களுடன் ஒரு திறந்தவெளியில் இருந்தபோது பலத்த காற்று வீசியது. தம்பா வானத்தை நோக்கி ஒரு சூறாவளியால் உயர்த்தப்பட்டாள். அவளது நண்பர்களால் அதை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. காற்று அவளைசலைலெனின் இருப்பிடமான சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது. அவன் அவளுக்காகக் காத்திருந்தான். தம்பா தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடையவில்லை. அவளை மகிழ்விப்பதற்காக அவளது சொந்த ஊரின் மக்கள் அழியாமையைப் பெறுவார்கள் என்றும் எல்லா நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் சலைலென் அவளுக்கு உறுதியளித்தார். ஆனாலும் அவளை இழந்த பெற்றோர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவளைப் பிரிந்ததை நினைத்துக் கதறி அழுதனர். தம்பா தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதாக சலைலென் அவர்களிடம் கூறினார். அவர் தனக்கு முன்னர் கருவுற்றிருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி அவர்களிடம் கூறினார். பல ஆண்டுகள் கடந்து சலைலெனுக்கும் தம்பாவுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவளும் சலைலனும் தங்கள் மகனுக்கு கோரிபாபா என்று பெயரிட்டனர். தம்பாவின் பெற்றோர் அவளைப் பார்க்க விரும்பினர். எனவே அவர்கள் அவளைச் சந்திக்க திட்டமிட்டனர். தாங்ஜிங் மலைகள் வழியாக ஆண்கள் தங்கள் வேட்டை நாய்களுடன் வேட்டையாடச் சென்றனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களால் ஒரு விலங்கைக் கூட பிடிக்க முடியவில்லை. சோர்வடைந்த வேட்டைக்காரர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தனர். இதற்கிடையில் அவர்களுக்கு பிடித்த வேட்டை நாய் ஒன்று அலைந்து திரிந்தது. ஒரு பெரிய மலைப்பாம்பு வெயிலில் அமர்ந்திருப்பதை நாய் பார்த்தது. அது மலைப்பாம்பை நோக்கிக் குரைத்தது. மலைப்பாம்பு அதைக் கொன்றது. பின்னர் வேட்டையாடுபவர்கள் இறந்த நாயைக் கண்டுபிடித்து வீட்டிற்குக் கொண்டு சென்றனர். நாய்க்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர். இறுதி ஊர்வலத்தின் புகை வானத்தை நோக்கி எழுந்தது. பரலோகத்தில் தம்பா தனது சொந்த இடத்திலிருந்து புகை எழுவதைக் கண்டாள். அது இறுதிச் சடங்கிற்காக என்று அவளுக்குத் தெரியும். அவள் தன் மக்களைப் பற்றி கவலைப்பட்டாள். சலைலென் அவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவதாக உறுதியளித்திருந்தாலும் ஒருவேளை யாராவது இறந்திருக்கலாம். அவள் சலைலனின் வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டாள். சலைலென் அவளிடம் இறுதிச் சடங்கு ஒரு நாய்க்கு மட்டுமே என்று கூறினார். ஆனால் அதை நம்பாமல் தனது பெற்றோரைக் காண விரும்பினாள். தயக்கத்துடன் சில நிபந்தனைகளின் கீழ் மக்களை சந்திக்க சலைலன் அனுமதித்தார். அவர்களுடைய மகன் கோரிபாபா தூங்கச் சென்ற பிறகுதான் அவள் கிளம்ப வேண்டும். அவன் எழுவதற்குள் திரும்பி வர வேண்டும். மேலும் அவள் பூமிக்குரிய உணவுகள் அல்லது பானங்கள் எதையும் உட்கொள்ளக்கூடாது. பின்னர் அவள் கீழே இறங்க ஒரு தங்க ஏணியை அல்லது மற்றொரு பதிப்பில் தங்க படிக்கட்டுகள் வைத்தார். அவள் தாங்ஜிங் மலையில் இறங்கினாள். பின்னர் அவள் சொந்த நிலமான கோந்தௌஜம் சென்றாள். தன் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை சந்தித்தாள். அவளது தாயார் தம்பா சுவையான உணவுகளை வழங்கினார். தம்பா தனது தாய் கொடுப்பவைகளை ஏற்கவில்லை. இருப்பினும் அவரது தாயார் அவளைப் பிடித்து சாப்பிட வைக்க முயன்றார். பூமியில் அவர்களைச் சந்திப்பதற்காக தான் சொர்க்கத்தை விட்டு வெளியேற போடப்பட்ட நிபந்தனைகள் பற்றி தனது தாயிடம் கூறினார். பின்னர் அவரது தாயார் ஏழு அடுக்கு துணியால் மூடப்பட்ட ஏழு அடுக்கு பொய் கூரையை ஏற்பாடு செய்தார் மேலிருந்து சலைலெனின் பார்வையைத் தடுப்பது அவளது திட்டம். நிழல்களுக்குள் அவள் தம்பாவுக்கு சுவையான உணவைப் பரிமாறினாள். அப்பாவியான தம்பா தன் தாய் தனக்காக மிகவும் அன்புடன் தயாரித்ததை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். ஆனால் சலைலென் திரைச்சீலைகள் வழியாகவும் நடப்பதைக் கண்டார். தம்பா சாப்பிடத் தொடங்கியதும் சலைலென் வானத்திலிருந்து அவனுடைய இருப்பிடத்திற்குத் திரும்பி வர முடியாது என்று அறிவித்தார். அவர் அவள் கையில் குமிழியைத் துப்பினார் அல்லது அவளது உணவின் மற்றொரு பதிப்பில். தங்க ஏணியும் மேலுயர்த்தப்பட்டது. தம்பா சொர்க்கத்திலிருந்து கைவிடப்பட்டார். சலைலன் அழியாமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக தந்த வாக்குறுதிகளையும் திரும்பப் பெற்றார். பின்னர் தம்பா கோந்தௌஜம் புறநகரில் வசித்து வந்தார். அப்போதிருந்து அவர் கொந்தௌஜம் தம்பா லைரெம்பி என்று அழைக்கப்பட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமணிப்பூர்
[ "கொந்தௌஜம் தம்பா லைரெம்பி அல்லது சிங்புரோன் கோந்தௌசு மைடேய் புராணங்களிலும் மதத்திலும் சனமாஹிசம் பண்டைய காங்கிலிபாக்கின் பண்டைய மணிப்பூர் ஒரு தெய்வம் ஆகும்.", "அவர் முன்பு ஹரோக் கோந்தௌ குலத்தைச் சேர்ந்த கொந்தௌஜம் குலம் மனிதராக இருந்து பின் தெய்வமானார்.", "வானக் கடவுளான சலைலெனின் மனைவியாவார்.", "அவருடைய ஒரே குழந்தை கோரிபாபா .", "புராணம் கொந்தௌஜம்பாவும் கொந்தௌஜம்பியும் குழந்தை இல்லாத தம்பதிகள்.", "அவர்கள் குழந்தை வேண்டி மைபாக்களை ஆலோசித்தனர்.", "ஆனால் மைபாக்களால் அவர்களுக்கு குழந்தை பெற உதவ முடியவில்லை.", "தங்களுக்கு உதவுமாறு அவர்கள் வானக் கடவுளான சலைலனிடம் வேண்டினர்.", "சலைலென் அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டு இமொய்னு தெய்வத்திடம் தம்பதியருக்கு உதவுமாறு கூறினார்.", "இமோய்னு கோந்தௌஜம்பியின் கருப்பையில் தன்னையே கருவாகப் பொருத்திக் கொண்டார்.", "கோந்தௌஜம்பி மூன்று மாதக் கருவுடன் கர்ப்பமாக இருந்தபோது அவளுடைய குழந்தை எதிர்காலத்தில் அவருக்கு மனைவியாக இருக்கும் என்று சலைலென் அவளுக்கு அறிவுறுத்தினார்.", "கொண்டௌஜம்பிக்கு பெண் குழந்தையும் பிறந்தது.", "தம்பதியினர் தங்கள் மகளுக்கு சிங்புலோன் கோந்தௌசு என்று பெயரிட்டனர்.", "இப்பெண் பின்னர் தம்பா என்று அழைக்கப்பட்டாள்.", "தம்பா வளர்ந்தவுடன் அவள் அழகு மற்றும் மென்மைக்காக அறியப்பட்டாள்.", "அவள் வேடிக்கைக்காக காடுகளுக்கும் ஏரிகளுக்கும் திறந்த புல்வெளிகளுக்கும் செல்வது வழக்கம்.", "ஒரு நாள் தம்பா தனது நண்பர்களுடன் ஒரு திறந்தவெளியில் இருந்தபோது பலத்த காற்று வீசியது.", "தம்பா வானத்தை நோக்கி ஒரு சூறாவளியால் உயர்த்தப்பட்டாள்.", "அவளது நண்பர்களால் அதை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.", "காற்று அவளைசலைலெனின் இருப்பிடமான சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது.", "அவன் அவளுக்காகக் காத்திருந்தான்.", "தம்பா தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடையவில்லை.", "அவளை மகிழ்விப்பதற்காக அவளது சொந்த ஊரின் மக்கள் அழியாமையைப் பெறுவார்கள் என்றும் எல்லா நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் சலைலென் அவளுக்கு உறுதியளித்தார்.", "ஆனாலும் அவளை இழந்த பெற்றோர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவளைப் பிரிந்ததை நினைத்துக் கதறி அழுதனர்.", "தம்பா தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதாக சலைலென் அவர்களிடம் கூறினார்.", "அவர் தனக்கு முன்னர் கருவுற்றிருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி அவர்களிடம் கூறினார்.", "பல ஆண்டுகள் கடந்து சலைலெனுக்கும் தம்பாவுக்கும் ஒரு மகன் பிறந்தான்.", "அவளும் சலைலனும் தங்கள் மகனுக்கு கோரிபாபா என்று பெயரிட்டனர்.", "தம்பாவின் பெற்றோர் அவளைப் பார்க்க விரும்பினர்.", "எனவே அவர்கள் அவளைச் சந்திக்க திட்டமிட்டனர்.", "தாங்ஜிங் மலைகள் வழியாக ஆண்கள் தங்கள் வேட்டை நாய்களுடன் வேட்டையாடச் சென்றனர்.", "துரதிர்ஷ்டவசமாக அவர்களால் ஒரு விலங்கைக் கூட பிடிக்க முடியவில்லை.", "சோர்வடைந்த வேட்டைக்காரர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தனர்.", "இதற்கிடையில் அவர்களுக்கு பிடித்த வேட்டை நாய் ஒன்று அலைந்து திரிந்தது.", "ஒரு பெரிய மலைப்பாம்பு வெயிலில் அமர்ந்திருப்பதை நாய் பார்த்தது.", "அது மலைப்பாம்பை நோக்கிக் குரைத்தது.", "மலைப்பாம்பு அதைக் கொன்றது.", "பின்னர் வேட்டையாடுபவர்கள் இறந்த நாயைக் கண்டுபிடித்து வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.", "நாய்க்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர்.", "இறுதி ஊர்வலத்தின் புகை வானத்தை நோக்கி எழுந்தது.", "பரலோகத்தில் தம்பா தனது சொந்த இடத்திலிருந்து புகை எழுவதைக் கண்டாள்.", "அது இறுதிச் சடங்கிற்காக என்று அவளுக்குத் தெரியும்.", "அவள் தன் மக்களைப் பற்றி கவலைப்பட்டாள்.", "சலைலென் அவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவதாக உறுதியளித்திருந்தாலும் ஒருவேளை யாராவது இறந்திருக்கலாம்.", "அவள் சலைலனின் வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டாள்.", "சலைலென் அவளிடம் இறுதிச் சடங்கு ஒரு நாய்க்கு மட்டுமே என்று கூறினார்.", "ஆனால் அதை நம்பாமல் தனது பெற்றோரைக் காண விரும்பினாள்.", "தயக்கத்துடன் சில நிபந்தனைகளின் கீழ் மக்களை சந்திக்க சலைலன் அனுமதித்தார்.", "அவர்களுடைய மகன் கோரிபாபா தூங்கச் சென்ற பிறகுதான் அவள் கிளம்ப வேண்டும்.", "அவன் எழுவதற்குள் திரும்பி வர வேண்டும்.", "மேலும் அவள் பூமிக்குரிய உணவுகள் அல்லது பானங்கள் எதையும் உட்கொள்ளக்கூடாது.", "பின்னர் அவள் கீழே இறங்க ஒரு தங்க ஏணியை அல்லது மற்றொரு பதிப்பில் தங்க படிக்கட்டுகள் வைத்தார்.", "அவள் தாங்ஜிங் மலையில் இறங்கினாள்.", "பின்னர் அவள் சொந்த நிலமான கோந்தௌஜம் சென்றாள்.", "தன் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை சந்தித்தாள்.", "அவளது தாயார் தம்பா சுவையான உணவுகளை வழங்கினார்.", "தம்பா தனது தாய் கொடுப்பவைகளை ஏற்கவில்லை.", "இருப்பினும் அவரது தாயார் அவளைப் பிடித்து சாப்பிட வைக்க முயன்றார்.", "பூமியில் அவர்களைச் சந்திப்பதற்காக தான் சொர்க்கத்தை விட்டு வெளியேற போடப்பட்ட நிபந்தனைகள் பற்றி தனது தாயிடம் கூறினார்.", "பின்னர் அவரது தாயார் ஏழு அடுக்கு துணியால் மூடப்பட்ட ஏழு அடுக்கு பொய் கூரையை ஏற்பாடு செய்தார் மேலிருந்து சலைலெனின் பார்வையைத் தடுப்பது அவளது திட்டம்.", "நிழல்களுக்குள் அவள் தம்பாவுக்கு சுவையான உணவைப் பரிமாறினாள்.", "அப்பாவியான தம்பா தன் தாய் தனக்காக மிகவும் அன்புடன் தயாரித்ததை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.", "ஆனால் சலைலென் திரைச்சீலைகள் வழியாகவும் நடப்பதைக் கண்டார்.", "தம்பா சாப்பிடத் தொடங்கியதும் சலைலென் வானத்திலிருந்து அவனுடைய இருப்பிடத்திற்குத் திரும்பி வர முடியாது என்று அறிவித்தார்.", "அவர் அவள் கையில் குமிழியைத் துப்பினார் அல்லது அவளது உணவின் மற்றொரு பதிப்பில்.", "தங்க ஏணியும் மேலுயர்த்தப்பட்டது.", "தம்பா சொர்க்கத்திலிருந்து கைவிடப்பட்டார்.", "சலைலன் அழியாமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக தந்த வாக்குறுதிகளையும் திரும்பப் பெற்றார்.", "பின்னர் தம்பா கோந்தௌஜம் புறநகரில் வசித்து வந்தார்.", "அப்போதிருந்து அவர் கொந்தௌஜம் தம்பா லைரெம்பி என்று அழைக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமணிப்பூர்" ]
இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும் என்பது ஜோசப் ஜேக்கப்சால் மோர் ஆங்கில ஃபேரி டேல்ஸ் என்ற ஆங்கில விசித்திரக்கதைகளின் தொகுப்பில் இணைக்கப்பட்ட ரோமானிய விசித்திரக் கதை . இக்கதைக்கு ஆதாரமாக அவர் பிரான்சிஸ் ஹிண்டஸ் க்ரூமின் இன் ஜிப்சி டென்ட்டைக்" குறிப்பிடுகிறார். இம் மூலத்தொகுப்புக்குக் கதையை அளித்தவர் வேல்சு ரோமானியரான ஜான் ராபர்ட்ஸ் ஆவார். க்ரூம் இங்கிலாந்தில் ஒரு வயதான அரசரும் அவரது மூன்று மகன்களும் என்ற பெயரில் வெளியிட்டார். இந்த கதையின் ஒரு பதிப்பு ரூத் மானிங்சாண்டர்ஸ் எழுதிய தி ரெட் கிங் அண்ட் தி விட்ச் ஜிப்சி ஃபோக் அண்ட் ஃபேரி டேல்ஸில் ஆன் ஓல்ட் கிங் அண்ட் ஹிஸ் த்ரீ சன்ஸ் ஆஃப் இங்கிலாந்து" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. கதைச் சுருக்கம் ஒரு வயதான அரசரைத் தொலைதூர நாட்டிலுள்ள தங்க ஆப்பிள்களால் மட்டுமே குணப்படுத்த முடியும். அவரது மூன்று மகன்களும் தங்க ஆப்பிள்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர். வழியில் தனித்தனியாகப் பிரிந்து வேவ்வேறு பாதைகளில் சென்றனர். இளைய மகன் ஒரு காட்டில் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தான் அங்கு ஒரு முதியவர் அவரை ஒரு அரசரின் மகன் என்று வாழ்த்தி குதிரையைக் கொட்டிலில் கட்டிவிட்டு ஏதாவது சாப்பிடச் சொன்னார். உணவுக்குப் பிறகு அவருக்குத் தான் ஒரு அரசரின் மகன் என்று எப்படித் தெரியும் என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் இளவரசன் எதற்காக வந்திருக்கிறான் என்பது உட்படப் பல விவரங்கள் தனக்குத் தெரியுமென்று கூறினார். மேலும் அன்றிரவு அவனை அங்கு தங்குமாறும் சொன்னதோடு இரவில் பாம்புகளும் தேரைகளும் அவன் மீது ஊர்ந்து செல்லுமென்றும் அவன் அசையாமல் படுத்திருக்க வேண்டுமென்றும் கூறினார். மாறாக அசைந்துவிட்டால் அவற்றுள் ஒன்றாக அவன் மாறிவிடுவான் என்றும் எச்சரித்தார். இளவரசர் சிறிது நேரமே தூங்கினார். எனினும் அசையவேயில்லை. காலையில் முதியவர் அவனுக்கு காலை உணவையும் ஒரு புதிய குதிரையையும் குதிரையின் காதுகளுக்கு இடையில் வீசுவதற்கு ஒரு நூல் உருண்டையையும் கொடுத்தார். இளவரசன் அதை எறிந்து துரத்தியபோது அம்முதியவரின் சகோதரரைச் சந்தித்தான். முதலாமனவரைவிட இவர் அழகற்று இருந்தார். அங்கும் அதே வரவேற்பு அதே மாதிரியான இரவுத் தங்கல். இந்த சகோதரர் அவரை மூன்றாவது சகோதரரிடம் அனுப்பினார். மூன்றாவது சகோதரர் இரண்டாவது சகோதரரை விட அழகற்றவராக இருந்தார். மூன்றாமவர் அவனை ஒரு கோட்டைக்குச் போகச் சொன்னார். அங்குள்ள அன்னங்களிடம் தன்னை ஏரியைக் கடந்து கோட்டைக்குச் சுமந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் அக்கோட்டையை ராட்சதர்கள் சிங்கங்கள் கடல்நாகங்கள் காவல் காத்துக்கொண்டிருக்கும் ஆனால் அவை தூங்கிக் கொண்டிருக்கும்போது சரியாக ஒரு மணிக்குக் கோட்டைக்குள் சென்று இரண்டு மணிக்குள் திரும்பிவிட வேண்டும் கோட்டைக்குள் சென்றபின் சில அழகான அறைகளையும் அடுத்து சமயலறையும் கடந்து தோட்டத்துக்குள் நுழைய வேண்டும் அங்குள்ள மரத்திலிருந்து தங்க ஆப்பிள்களை பறித்துக்கொண்டு சென்றவழியாகவே திரும்பி கோட்டையைவிட்டு வெளியேற வேண்டும் வெளியேறிய பின்னர் கோட்டையிலிருந்து அவனைத் துரத்தி வரலாமென்பதால் திரும்பிப் பார்க்கமால் வேகமாகப் பயணித்து மூன்றாவது முதிய சகோதரரின் வீட்டை அடைய வேண்டும் என்ற விவரங்களைக் கூறினார். அன்று இரவில் தூங்கும்போது எதுவும் தொந்தரவு செய்யாது என்றும் உறுதியளித்தார். அதேபோல எதுவும் தொந்திரவு செய்யவில்லை. காலையில் எந்தவொரு அழகான பெண்ணின் காரணமாகவும் அவன் வேலையில் தாமதித்து விடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார். இளவரசன் அன்னங்களின் உதவியால் கோட்டையை அடைந்தான். அங்கே ஒரு அழகான பெண்ணைக் கண்டு தனது அரசச்சின்னங்கொண்ட வார்க்கச்சை தங்க கடிகாரம் கைக்குட்டையைப் அவளுடன் பரிமாற்றிக் கொண்டு அவளை முத்தமிட்டான். பின்னர் ஆப்பிள்களை எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதால் வேகமாக ஓடிச் சென்று கோட்டையை விட்டு வெளியேறி முதியவரின் வீட்டை அடைந்தான். முதியவர் அவனை ஒரு கிணற்றுக்கு அழைத்து வந்து அவரது தலையை வெட்டி கிணற்றில் வீசுமாறு வலியுறுத்தினார். அவ்வாறு செய்ததும் அவர் ஒரு இளைஞராகவும் அவரது வீடு அரண்மனையாகவும் மாறியது . இரண்டாவது சகோதரரின் வீட்டில் இளவரசனுக்குப் பாம்புகள் அல்லது தேரைகள் இல்லாத புதிய படுக்கை கிடைத்தது. இரண்டாவது முதிய சகோதரரும் அவரது தலையை வெட்டி கிணற்றில் வீசச் சொன்னார். அவ்வாறே செய்ததும் அவரும் அழகான இளைஞராகவும் அவரது வீடு அரண்மனையாகவும் மாறியது. இதேபோல மூத்த முதிய சகோதரர் இல்லத்திலும் நடந்தது. இளவரசன் தங்க ஆப்பிள்களோடு தனது சகோதரர்களை மீண்டும் சந்தித்தான். அவர்கள் அவனுடைய தங்க ஆப்பிள்களைத் திருடிவிட்டுச் சாதாரண ஆப்பிள்களை வைத்துவிட்டு அவனுக்கு முன் அவர்களது வீட்டை அடைந்தனர். அவன் வீட்டை அடைந்ததும் அவனுடைய ஆப்பிள்கள் அவனுடைய சகோதரர்கள் கொண்டுவந்ததைப்போல நன்றாக இல்லை. அவனது தந்தை அவை விஷம் கலந்தவையென எண்ணி அவனுடைய தலையை வெட்டச் சொல்லி உத்தரவிட்டார். காவற்தலைவன் இளவரசன் மேல் இரக்கப்பட்டு அவன் தலையை வெட்டாமல் அவனைக் காட்டிற்குள் விட்டுவிட்டான். அங்குவந்த கரடியிடமிருந்து தப்ப இளவரசன் மரத்தின்மீது ஏறினான். கரடி அவனைக் கீழே இறங்கிவரும்படிக் கூறி அவனை சில கூடாரங்களுக்கு அழைத்துச் சென்றது. அங்கு அக்கரடி ஜூபல் என்ற அழகான இளைஞனாக மாறியது. இளவரசன் வைத்திருந்தத் தங்கக் கைக்கடிகாரம் எங்கோ தொலைந்து போனது. ஆனாலும் அவன் அவர்களுடன் தங்கி மகிழ்ச்சியாக இருந்தான். ஒரு நாள் கரடியிடமிருந்து தான் தப்புவதற்கு ஏறிய மரத்தில் அது இருப்பதையறிந்து அம்மரத்தின் மீதேறினான். இதற்கிடையில் அரசரின் மகன்களில் ஒருவர் அங்கு இருப்பதை உணர்ந்த இளவரசி படையுடன் புறப்பட்டாள். அவள் அரசரை அடைந்ததும் அவனுடைய மகன்களைப் பார்க்க வேண்டும் என்று கோரினாள். மூத்தவன் வந்தபோது அவன் அவளுடைய கோட்டைக்கு வந்திருந்ததாகப் பொய் சொன்னான் ஆனால் அவள் கைக்குட்டையைக் கீழே எறிந்து அதன்மீது நடக்கச் சொன்னாள். அவன் அதன் மேல் நடந்தபோது அவன் கால் முறிந்தது பின்னர் இரண்டாவது சகோதரனும் அதையே சொன்னான். அவனுடைய காலும் உடைந்தது. அரசருக்கு வேறு மகன்கள் இருக்கிறார்களா என்று அவள் கேட்டாள் அரசர் காவல் தலைவனிடம் அனுப்பினார் அவர் இளவரசரைக் கொல்லவில்லை என்று ஒப்புக்கொண்டார். அரசர் இளவரசனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்கள் காட்டுக்குள் சென்று ஜூபலைக் கண்டனர். அவன் . இளவரசன் இருந்த மரத்தை சுட்டிக்காட்டினான். இளவரசனும் அவளது கைக்குட்டைக்கு மேல் நடந்தபோது அவனது கால் உடையவில்லை. அதனால் அவன் தான் தன்னைக் கோட்டையில் முத்தமிட்ட இளவரசன் என்று இளவரசி அறிந்து கொண்டாள். அவர்கள் திருமணம் செய்துகொண்டு அவளுடைய கோட்டைக்கு திரும்பிச் சென்றனர். கதை வகை இந்தக் கதையானது சர்வதேச ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் "தங்கள் தந்தைக்கான அற்புதமான தீர்வுக்கான தேடலில் உள்ள மகன்கள்" அல்லது "வாழ்க்கை நீர்" என 551 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கதை வகையானது "இறக்கும் அல்லது பார்வையற்ற ஒரு அரசனைப் பற்றியதாகவும் அவரைக் குணப்படுத்தக்கூடிய ஒரே பொருளைக் கண்டுபிடிக்க அவரது மூன்று மகன்களை அனுப்புவதாகவும் உள்ளது. தழுவல்கள் ஆங்கில எழுத்தாளர் ஆலன் கார்னர் "மேல்வால்சின் கோட்டை" என்ற தலைப்பில் இதன் தழுவலாக ஒரு கதையைத் தந்திருக்கிறார். அவரது "ஆலன் கார்னரின் பிரித்தானிய விசித்திரக் கதைகள்" என்ற புத்தகத்தில் அது காணப்படுகிறது. அவரது கதையில் வரும் அரசனின் மகன்களின் பெயர்கள் ஆலிவர் வாலன்டைன். குறிப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்
[ "இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும் என்பது ஜோசப் ஜேக்கப்சால் மோர் ஆங்கில ஃபேரி டேல்ஸ் என்ற ஆங்கில விசித்திரக்கதைகளின் தொகுப்பில் இணைக்கப்பட்ட ரோமானிய விசித்திரக் கதை .", "இக்கதைக்கு ஆதாரமாக அவர் பிரான்சிஸ் ஹிண்டஸ் க்ரூமின் இன் ஜிப்சி டென்ட்டைக்\" குறிப்பிடுகிறார்.", "இம் மூலத்தொகுப்புக்குக் கதையை அளித்தவர் வேல்சு ரோமானியரான ஜான் ராபர்ட்ஸ் ஆவார்.", "க்ரூம் இங்கிலாந்தில் ஒரு வயதான அரசரும் அவரது மூன்று மகன்களும் என்ற பெயரில் வெளியிட்டார்.", "இந்த கதையின் ஒரு பதிப்பு ரூத் மானிங்சாண்டர்ஸ் எழுதிய தி ரெட் கிங் அண்ட் தி விட்ச் ஜிப்சி ஃபோக் அண்ட் ஃபேரி டேல்ஸில் ஆன் ஓல்ட் கிங் அண்ட் ஹிஸ் த்ரீ சன்ஸ் ஆஃப் இங்கிலாந்து\" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.", "கதைச் சுருக்கம் ஒரு வயதான அரசரைத் தொலைதூர நாட்டிலுள்ள தங்க ஆப்பிள்களால் மட்டுமே குணப்படுத்த முடியும்.", "அவரது மூன்று மகன்களும் தங்க ஆப்பிள்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர்.", "வழியில் தனித்தனியாகப் பிரிந்து வேவ்வேறு பாதைகளில் சென்றனர்.", "இளைய மகன் ஒரு காட்டில் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தான் அங்கு ஒரு முதியவர் அவரை ஒரு அரசரின் மகன் என்று வாழ்த்தி குதிரையைக் கொட்டிலில் கட்டிவிட்டு ஏதாவது சாப்பிடச் சொன்னார்.", "உணவுக்குப் பிறகு அவருக்குத் தான் ஒரு அரசரின் மகன் என்று எப்படித் தெரியும் என்று கேட்டான்.", "அதற்கு அந்த முதியவர் இளவரசன் எதற்காக வந்திருக்கிறான் என்பது உட்படப் பல விவரங்கள் தனக்குத் தெரியுமென்று கூறினார்.", "மேலும் அன்றிரவு அவனை அங்கு தங்குமாறும் சொன்னதோடு இரவில் பாம்புகளும் தேரைகளும் அவன் மீது ஊர்ந்து செல்லுமென்றும் அவன் அசையாமல் படுத்திருக்க வேண்டுமென்றும் கூறினார்.", "மாறாக அசைந்துவிட்டால் அவற்றுள் ஒன்றாக அவன் மாறிவிடுவான் என்றும் எச்சரித்தார்.", "இளவரசர் சிறிது நேரமே தூங்கினார்.", "எனினும் அசையவேயில்லை.", "காலையில் முதியவர் அவனுக்கு காலை உணவையும் ஒரு புதிய குதிரையையும் குதிரையின் காதுகளுக்கு இடையில் வீசுவதற்கு ஒரு நூல் உருண்டையையும் கொடுத்தார்.", "இளவரசன் அதை எறிந்து துரத்தியபோது அம்முதியவரின் சகோதரரைச் சந்தித்தான்.", "முதலாமனவரைவிட இவர் அழகற்று இருந்தார்.", "அங்கும் அதே வரவேற்பு அதே மாதிரியான இரவுத் தங்கல்.", "இந்த சகோதரர் அவரை மூன்றாவது சகோதரரிடம் அனுப்பினார்.", "மூன்றாவது சகோதரர் இரண்டாவது சகோதரரை விட அழகற்றவராக இருந்தார்.", "மூன்றாமவர் அவனை ஒரு கோட்டைக்குச் போகச் சொன்னார்.", "அங்குள்ள அன்னங்களிடம் தன்னை ஏரியைக் கடந்து கோட்டைக்குச் சுமந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் அக்கோட்டையை ராட்சதர்கள் சிங்கங்கள் கடல்நாகங்கள் காவல் காத்துக்கொண்டிருக்கும் ஆனால் அவை தூங்கிக் கொண்டிருக்கும்போது சரியாக ஒரு மணிக்குக் கோட்டைக்குள் சென்று இரண்டு மணிக்குள் திரும்பிவிட வேண்டும் கோட்டைக்குள் சென்றபின் சில அழகான அறைகளையும் அடுத்து சமயலறையும் கடந்து தோட்டத்துக்குள் நுழைய வேண்டும் அங்குள்ள மரத்திலிருந்து தங்க ஆப்பிள்களை பறித்துக்கொண்டு சென்றவழியாகவே திரும்பி கோட்டையைவிட்டு வெளியேற வேண்டும் வெளியேறிய பின்னர் கோட்டையிலிருந்து அவனைத் துரத்தி வரலாமென்பதால் திரும்பிப் பார்க்கமால் வேகமாகப் பயணித்து மூன்றாவது முதிய சகோதரரின் வீட்டை அடைய வேண்டும் என்ற விவரங்களைக் கூறினார்.", "அன்று இரவில் தூங்கும்போது எதுவும் தொந்தரவு செய்யாது என்றும் உறுதியளித்தார்.", "அதேபோல எதுவும் தொந்திரவு செய்யவில்லை.", "காலையில் எந்தவொரு அழகான பெண்ணின் காரணமாகவும் அவன் வேலையில் தாமதித்து விடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.", "இளவரசன் அன்னங்களின் உதவியால் கோட்டையை அடைந்தான்.", "அங்கே ஒரு அழகான பெண்ணைக் கண்டு தனது அரசச்சின்னங்கொண்ட வார்க்கச்சை தங்க கடிகாரம் கைக்குட்டையைப் அவளுடன் பரிமாற்றிக் கொண்டு அவளை முத்தமிட்டான்.", "பின்னர் ஆப்பிள்களை எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதால் வேகமாக ஓடிச் சென்று கோட்டையை விட்டு வெளியேறி முதியவரின் வீட்டை அடைந்தான்.", "முதியவர் அவனை ஒரு கிணற்றுக்கு அழைத்து வந்து அவரது தலையை வெட்டி கிணற்றில் வீசுமாறு வலியுறுத்தினார்.", "அவ்வாறு செய்ததும் அவர் ஒரு இளைஞராகவும் அவரது வீடு அரண்மனையாகவும் மாறியது .", "இரண்டாவது சகோதரரின் வீட்டில் இளவரசனுக்குப் பாம்புகள் அல்லது தேரைகள் இல்லாத புதிய படுக்கை கிடைத்தது.", "இரண்டாவது முதிய சகோதரரும் அவரது தலையை வெட்டி கிணற்றில் வீசச் சொன்னார்.", "அவ்வாறே செய்ததும் அவரும் அழகான இளைஞராகவும் அவரது வீடு அரண்மனையாகவும் மாறியது.", "இதேபோல மூத்த முதிய சகோதரர் இல்லத்திலும் நடந்தது.", "இளவரசன் தங்க ஆப்பிள்களோடு தனது சகோதரர்களை மீண்டும் சந்தித்தான்.", "அவர்கள் அவனுடைய தங்க ஆப்பிள்களைத் திருடிவிட்டுச் சாதாரண ஆப்பிள்களை வைத்துவிட்டு அவனுக்கு முன் அவர்களது வீட்டை அடைந்தனர்.", "அவன் வீட்டை அடைந்ததும் அவனுடைய ஆப்பிள்கள் அவனுடைய சகோதரர்கள் கொண்டுவந்ததைப்போல நன்றாக இல்லை.", "அவனது தந்தை அவை விஷம் கலந்தவையென எண்ணி அவனுடைய தலையை வெட்டச் சொல்லி உத்தரவிட்டார்.", "காவற்தலைவன் இளவரசன் மேல் இரக்கப்பட்டு அவன் தலையை வெட்டாமல் அவனைக் காட்டிற்குள் விட்டுவிட்டான்.", "அங்குவந்த கரடியிடமிருந்து தப்ப இளவரசன் மரத்தின்மீது ஏறினான்.", "கரடி அவனைக் கீழே இறங்கிவரும்படிக் கூறி அவனை சில கூடாரங்களுக்கு அழைத்துச் சென்றது.", "அங்கு அக்கரடி ஜூபல் என்ற அழகான இளைஞனாக மாறியது.", "இளவரசன் வைத்திருந்தத் தங்கக் கைக்கடிகாரம் எங்கோ தொலைந்து போனது.", "ஆனாலும் அவன் அவர்களுடன் தங்கி மகிழ்ச்சியாக இருந்தான்.", "ஒரு நாள் கரடியிடமிருந்து தான் தப்புவதற்கு ஏறிய மரத்தில் அது இருப்பதையறிந்து அம்மரத்தின் மீதேறினான்.", "இதற்கிடையில் அரசரின் மகன்களில் ஒருவர் அங்கு இருப்பதை உணர்ந்த இளவரசி படையுடன் புறப்பட்டாள்.", "அவள் அரசரை அடைந்ததும் அவனுடைய மகன்களைப் பார்க்க வேண்டும் என்று கோரினாள்.", "மூத்தவன் வந்தபோது அவன் அவளுடைய கோட்டைக்கு வந்திருந்ததாகப் பொய் சொன்னான் ஆனால் அவள் கைக்குட்டையைக் கீழே எறிந்து அதன்மீது நடக்கச் சொன்னாள்.", "அவன் அதன் மேல் நடந்தபோது அவன் கால் முறிந்தது பின்னர் இரண்டாவது சகோதரனும் அதையே சொன்னான்.", "அவனுடைய காலும் உடைந்தது.", "அரசருக்கு வேறு மகன்கள் இருக்கிறார்களா என்று அவள் கேட்டாள் அரசர் காவல் தலைவனிடம் அனுப்பினார் அவர் இளவரசரைக் கொல்லவில்லை என்று ஒப்புக்கொண்டார்.", "அரசர் இளவரசனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.", "அவர்கள் காட்டுக்குள் சென்று ஜூபலைக் கண்டனர்.", "அவன் .", "இளவரசன் இருந்த மரத்தை சுட்டிக்காட்டினான்.", "இளவரசனும் அவளது கைக்குட்டைக்கு மேல் நடந்தபோது அவனது கால் உடையவில்லை.", "அதனால் அவன் தான் தன்னைக் கோட்டையில் முத்தமிட்ட இளவரசன் என்று இளவரசி அறிந்து கொண்டாள்.", "அவர்கள் திருமணம் செய்துகொண்டு அவளுடைய கோட்டைக்கு திரும்பிச் சென்றனர்.", "கதை வகை இந்தக் கதையானது சர்வதேச ஆர்னேதாம்சன்உதர் குறியீட்டில் \"தங்கள் தந்தைக்கான அற்புதமான தீர்வுக்கான தேடலில் உள்ள மகன்கள்\" அல்லது \"வாழ்க்கை நீர்\" என 551 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.", "இந்தக் கதை வகையானது \"இறக்கும் அல்லது பார்வையற்ற ஒரு அரசனைப் பற்றியதாகவும் அவரைக் குணப்படுத்தக்கூடிய ஒரே பொருளைக் கண்டுபிடிக்க அவரது மூன்று மகன்களை அனுப்புவதாகவும் உள்ளது.", "தழுவல்கள் ஆங்கில எழுத்தாளர் ஆலன் கார்னர் \"மேல்வால்சின் கோட்டை\" என்ற தலைப்பில் இதன் தழுவலாக ஒரு கதையைத் தந்திருக்கிறார்.", "அவரது \"ஆலன் கார்னரின் பிரித்தானிய விசித்திரக் கதைகள்\" என்ற புத்தகத்தில் அது காணப்படுகிறது.", "அவரது கதையில் வரும் அரசனின் மகன்களின் பெயர்கள் ஆலிவர் வாலன்டைன்.", "குறிப்புகள் பகுப்புநாட்டுப்புறக் கதைகள்" ]
குனு லீமா அல்லது குனுரெய்மா என்பது மெய்தி புராணங்கள் மற்றும் மதத்தில் உள்ள புறாக்கள் மற்றும் புறாக்களின் தெய்வம் ஆகும். அவர் இங்கனு லீமா மற்றும் சாபி லீமா தெய்வங்களின் சகோதரியாவார். மூன்று சகோதரிகளும் ஒரே மனிதனை மணந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. சொற்பிறப்பியல் மெய்டேயின் பெண் இயற்பெயர் "குனு லீமா" இரு கூறு வார்த்தைகளால் ஆனது. மெய்டேயில் "குனு" என்றால் புறா . "லீமா"என்ற சொல் மேலும் லீ மற்றும் மா ஆகிய இரண்டு கூறு வார்த்தைகளால் ஆனது. "லீ" என்றால் நிலம் அல்லது பூமி . "மா" என்றால் தாய். "லீமா" என்பதை "நில தாய்" அல்லது "தாய் பூமி" என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் பொதுவான சூழலில் "லீமா" என்பது ராணி அல்லது எஜமானி அல்லது பெண்மணி என்று பொருள்படும். விளக்கம் குனு லீமா அனைத்து புறாக்களின் ஆட்சியாளராக விவரிக்கப்படுகிறார். எந்த நேரத்திலும் அவர் விரும்பும் இடத்திற்கு எல்லா புறாக்களையும் வரவழைக்கலாம். அவர் வானக் கடவுளான சலைலெனின் சோரரென் மகள்களில் ஒருவர் ஆவார். மேலும் பார்க்க இங்கலீமா மெய்டேய் மீனின் தெய்வம் இங்கனு லீமா மேற்கோள்கள் நூல் பட்டியல் மணிப்பூரி கலாச்சாரத்தின் பார்வை டாக்டர் யும்லெம்பம் கோபி தேவி மணிப்பூரின் வரலாறு ஒரு ஆரம்ப காலம் வஹெங்பாம் இபோஹல் சிங் 1986 வெளி இணைப்புகள் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமணிப்பூர் பகுப்புகடவுள்கள்
[ "குனு லீமா அல்லது குனுரெய்மா என்பது மெய்தி புராணங்கள் மற்றும் மதத்தில் உள்ள புறாக்கள் மற்றும் புறாக்களின் தெய்வம் ஆகும்.", "அவர் இங்கனு லீமா மற்றும் சாபி லீமா தெய்வங்களின் சகோதரியாவார்.", "மூன்று சகோதரிகளும் ஒரே மனிதனை மணந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.", "சொற்பிறப்பியல் மெய்டேயின் பெண் இயற்பெயர் \"குனு லீமா\" இரு கூறு வார்த்தைகளால் ஆனது.", "மெய்டேயில் \"குனு\" என்றால் புறா .", "\"லீமா\"என்ற சொல் மேலும் லீ மற்றும் மா ஆகிய இரண்டு கூறு வார்த்தைகளால் ஆனது.", "\"லீ\" என்றால் நிலம் அல்லது பூமி .", "\"மா\" என்றால் தாய்.", "\"லீமா\" என்பதை \"நில தாய்\" அல்லது \"தாய் பூமி\" என்று மொழிபெயர்க்கலாம்.", "ஆனால் பொதுவான சூழலில் \"லீமா\" என்பது ராணி அல்லது எஜமானி அல்லது பெண்மணி என்று பொருள்படும்.", "விளக்கம் குனு லீமா அனைத்து புறாக்களின் ஆட்சியாளராக விவரிக்கப்படுகிறார்.", "எந்த நேரத்திலும் அவர் விரும்பும் இடத்திற்கு எல்லா புறாக்களையும் வரவழைக்கலாம்.", "அவர் வானக் கடவுளான சலைலெனின் சோரரென் மகள்களில் ஒருவர் ஆவார்.", "மேலும் பார்க்க இங்கலீமா மெய்டேய் மீனின் தெய்வம் இங்கனு லீமா மேற்கோள்கள் நூல் பட்டியல் மணிப்பூரி கலாச்சாரத்தின் பார்வை டாக்டர் யும்லெம்பம் கோபி தேவி மணிப்பூரின் வரலாறு ஒரு ஆரம்ப காலம் வஹெங்பாம் இபோஹல் சிங் 1986 வெளி இணைப்புகள் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமணிப்பூர் பகுப்புகடவுள்கள்" ]
அர்ச்சனா பார்கவா யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனராக இருந்துள்ளார். அர்ச்சனா பார்கவா 2011 ம் ஆண்டில் இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் 2013ம் ஆண்டில் யுனைடெட் வங்கியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்றுள்ள இவர் தற்போது மத்திய அரசின் புலனாய்வு நிறுவனத்தினால் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு எதிரான வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளது.. வரலாறு டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்களுக்கான கல்லூரியாக மிராண்டா ஹவுஸில் உயிர்வேதியியல் படிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதுகலைப் பட்டதாரியான பார்கவா பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாண்மைப் பயிற்சியாளராக 1977 இல் சேர்ந்து தனது வங்கிப்பணியைத் தொடங்கியுள்ளார். அங்கேயே பெரிய நிறுவனக் கடன் முன்னுரிமை துறை திட்டமிடல் மற்றும் மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கம் போன்ற பல்வேறு துறைகளின் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ஏப்ரல் 2011 ம் ஆண்டில் கனரா வங்கியின் நிர்வாக இயக்குநரான பார்கவா அவ்வங்கியின் சர்வதேச வங்கியியல் பெரிய நிறுவனக் கடன் முன்னுரிமைத் துறை இடர் மேலாண்மை ஆய்வு மற்றும் தணிக்கை பொது நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கனரா வங்கியின் ஒன்பது துணை நிறுவனங்களையும் அவர் மேற்பார்வையிட்டு வந்துள்ளார். யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் அவர் பொறுப்பேற்ற முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 74 சதவீதம் குறைந்தது மேலும் அடுத்த இரண்டு காலாண்டுகளில் இவரது தலைமையில் அந்த வங்கி முறையே ரூ.489.5 கோடி மற்றும் ரூ.1238 கோடி நிகர இழப்பைச் சந்தித்தது. அதனடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வங்கியாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் வங்கியாளர்கள்
[ "அர்ச்சனா பார்கவா யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனராக இருந்துள்ளார்.", "அர்ச்சனா பார்கவா 2011 ம் ஆண்டில் இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் 2013ம் ஆண்டில் யுனைடெட் வங்கியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்றுள்ள இவர் தற்போது மத்திய அரசின் புலனாய்வு நிறுவனத்தினால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.", "அவருக்கு எதிரான வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளது.. வரலாறு டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்களுக்கான கல்லூரியாக மிராண்டா ஹவுஸில் உயிர்வேதியியல் படிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதுகலைப் பட்டதாரியான பார்கவா பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாண்மைப் பயிற்சியாளராக 1977 இல் சேர்ந்து தனது வங்கிப்பணியைத் தொடங்கியுள்ளார்.", "அங்கேயே பெரிய நிறுவனக் கடன் முன்னுரிமை துறை திட்டமிடல் மற்றும் மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கம் போன்ற பல்வேறு துறைகளின் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.", "ஏப்ரல் 2011 ம் ஆண்டில் கனரா வங்கியின் நிர்வாக இயக்குநரான பார்கவா அவ்வங்கியின் சர்வதேச வங்கியியல் பெரிய நிறுவனக் கடன் முன்னுரிமைத் துறை இடர் மேலாண்மை ஆய்வு மற்றும் தணிக்கை பொது நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கியுள்ளார்.", "மேலும் கனரா வங்கியின் ஒன்பது துணை நிறுவனங்களையும் அவர் மேற்பார்வையிட்டு வந்துள்ளார்.", "யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் அவர் பொறுப்பேற்ற முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 74 சதவீதம் குறைந்தது மேலும் அடுத்த இரண்டு காலாண்டுகளில் இவரது தலைமையில் அந்த வங்கி முறையே ரூ.489.5 கோடி மற்றும் ரூ.1238 கோடி நிகர இழப்பைச் சந்தித்தது.", "அதனடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய வங்கியாளர்கள் பகுப்புஇந்தியப் பெண் வங்கியாளர்கள்" ]
இமொய்னு எமொய்னு என்பது வீடு அடுப்பு குடும்பம் நெருப்பிடம் சமையலறை செல்வம் அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாகும். இது மெய்டேய் புராணங்களிலும் பண்டைய காங்கிலிபாக்கின் மதத்திலும் பழங்கால மணிப்பூர் அறியப்படும் தெய்வமாகும். அவர் லீமரேல் சிதாபியுடன் தொடர்புடையவர். அவர் லீமரேல் சிதாபி தெய்வத்தின் அவதாரங்கள் அல்லது பிரதிநிதித்துவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். மெய்டேய் புராணங்களில் இமோய்னு நகைச்சுவை உணர்வுக்காக அறியப்படுகிறார். பொதுவாக அவர் "வயதான பெண்" என்று சித்தரிக்கப்படுகிறார். ஏனெனில் அவரது பெயர் மெய்டேய் மொழியில் " பெரிய பாட்டி " என்று பொருள்படும். இமொய்னு பந்தொய்பி மற்றும் பௌவொய்பி போன்ற பிற தெய்வங்களின் ஆளுமை மெய்தி பெண்களின் தைரியம் தைரியம் சுதந்திரம் நீதி மற்றும் சமூக மரியாதை ஆகியவற்றைச் சித்தரிக்கிறது. சொற்பிறப்பியல் மற்றும் பெயரிடல் இமொய்னு தெய்வீக பெயர் பழமையான ம்மெய்டேய் மாயெக் அபுகிடாவில் எழுதப்பட்டுள்ளது "இமொய்னு அஹோங்பி"என்ற பெயரின் பொருளை வார்த்தைப் பகுப்பு மூலம் காணலாம். இங்கே "இ"என்பது மனிதனைக் குறிக்கிறது. "மொய்" வளர்ப்பைக் குறிக்கிறது. "னு" என்பது பெண் தெய்வம் அல்லது தெய்வத்தைக் குறிக்கிறது. எனவே "இமொய்னு" என்றால் மனிதர்களை வளர்க்கும் தெய்வம் என்றும் "அஹோங்பி" என்றால் ஏராளமான வீட்டு சொத்துக்களை கொடுப்பவர் என்றும் பொருள்படும். விளக்கம் டாக்டர். பராட் இமொய்னு அஹோங்பியை எமோயினு அஹோங் அச்சௌபி தேவி லீமாரல் சிதாபியின் மற்றொரு வடிவமாக விவரித்தார். லீமரேல் சிதாபி உயர்ந்த தாய். இமொய்னு எப்போதும் வளமான பெண்ணாகக் கருதப்படுகிறார். அவர் எப்போதும் மனிதகுலத்திற்கு செல்வத்தையும் செழிப்பையும் தருகிறார். அவர் மனித தோற்றத்துடன் காட்டப்பட்டாளர். நெருப்பு அடுப்புக்கு அருகில் வசிக்கிறார். தெய்வம் மனிதர்களின் நன்னடத்தை மற்றும்ஒழுக்கததைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துபவர் என்று நம்பப்படுகிறது. இமொய்னு அஹோங் அச்சௌபி செல்வம் மற்றும் செழிப்பு தவிர நல்ல ஒழுக்க நடத்தைக்கான தெய்வம். ஒரு சமூக நடத்தை விதியாக மெய்டேயப் பெண்கள் தெய்வங்களின் பிரார்த்தனை மற்றும் வழிபாட்டிற்குப் பிறகு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். வீடு திரும்பியதும் தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டும். உரைகள் தெய்வத்தின் விளக்கத்தைக் குறிப்பிடும் பல பண்டைய நூல்கள் உள்ளன. அவற்றில் சில "இமொய்னு தெங்கரோல் "எமொய்னு மிங்கெய்ரோல்" "யும்ஷரோல்" "மலெம் சுக்கோங் புயா" மற்றும் பல. புராணம் "லைரெம்பி நோங்கும்லோல்" என்ற பண்டைய மெய்டேயின் உரையின்படி வானக் கடவுள் சலைலென் சிதாபாவுக்கு ஏழு மகள்கள் உள்ளனர். அந்த ஏழு மகள்களையும் மனித நாகரிகத்தை செழிக்கவைக்கும் பணிக்காக சலைலென் பூமிக்கு அனுப்பினார். அனைத்து தெய்வங்களுக்கும் மனிதகுலத்திற்குத் தங்கள் சேவையைச் செய்ய ஒரு குறிப்பிட்ட பணி வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் ஒரு தெய்வத்திற்கு அமைதி செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடைய பணி வழங்கப்பட்டது. பின்னர் அவர் "இமொய்னு அஹோங்பி" என்று அறியப்பட்டார். தோற்றம் வானம் மற்றும் கோள்கள் உருவான பிறகு சிதாபாஉயர்ந்தவர் அவரது மனைவி லீமரேல் சிதாபி முதல் பெண் மற்றொரு லீமரேலை உருவாக்க உத்தரவிட்டார். இரண்டாவது லீமரேல் இரண்டாவது பெண்ணாக இருப்பார். பூமி என்று அழைக்கப்படும் கிரகத்தில் மனிதகுலத்தை கவனித்துக்கொள்வது அவளுடைய பொறுப்பு. தெய்வீகக் கணவரின் கட்டளைக்கு லீமரேல் சிதாபி தேவி கீழ்ப்படிந்தாள். அவள் மற்றொரு லீமரலை உருவாக்கினாள். இரண்டாவது லீமாரலின் தோற்றம் முதல் லீமரலைப் போலவே இருந்தது. முதல் லீமரேல் இரண்டாவது லீமரேலுக்கு "இமொய்னு அஹோங்பி" என்று பெயரிட்டார். காதலன் ஒருமுறை இமொய்னு தேவி ஒரு மனிதனைக் காதலித்தாள். இருவரும் காதலர்களாக மாறினர். அவர்கள் கணவன் மனைவியாக ஆக உறுதி கொண்டனர். ஒரு நாள் கணவன் இல்லாத நேரத்தில் அவன் வீட்டிற்கு வந்தாள். அவன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையறிந்த அவள் தன் காதலைத் துறந்தாள். அந்த மனிதனை மீண்டும் பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்தாள். அதன்பின் அவள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் அவள் கன்னி தெய்வமாகவே இருந்தாள். வழிபாடு பண்டைய வழிபாடு இமோய்னு ஒரு அடுப்பு தெய்வம். அவர் ஆண்டுதோறும் வாக்சிங் மாதத்தின் 12 ஆம் தேதி டிசம்பர்ஜனவரி இடைமுக மாதம் வழிபடப்படுகிறார். இந்த வருடாந்திர நிகழ்வு இருந்தபோதிலும் அவர் தினமும் வணங்கப்படுகிறார். தினசரி வழிபாடு மெய்டேய் சடங்கின் ஒரு பகுதியாகும். இது ஒவ்வொரு மெய்டேய் வீட்டிலும் சாப்பிடுவதற்கு முன் சிறிது சமைத்த அரிசியை தெய்வத்திற்கு வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. நவீன வழிபாடு இப்போதெல்லாம் சரியான புங்கா லைரு பாரம்பரிய நெருப்பு அடுப்பு கொண்ட வீடுகள் குறைவு. எனவே ஒரு நவீன நெருப்பிடம் உருவாக்கப்பட்டது. இங்கு அம்மனுக்கு பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. இமொய்னு தேவியை வழிபடும் விதத்தில் நிறைய மாற்றங்கள் உள்ளன. இருப்பினும் சாராம்சமும் முக்கியத்துவமும் எப்போதும் என்றென்றும் அப்படியே இருக்கின்றன. உறைவிடம் ஒரு வீட்டில் தெய்வத்தை வழிபடக்கூடிய இரண்டு முக்கிய இடங்கள் உள்ளன ஒருஇடம் வீட்டின் சமையலறையின் "புங்கா லைரு" என்ற நெருப்பிடம் உள்ளது. மற்றொரு இடம் " சனமஹி கச்சின் " வீட்டின் தென்மேற்கு மூலையில் உள்ளது. சடங்கு மெய்டேய் குடும்பத்தில் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உணவின் முதல் சேவையிலிருந்து எபெந்தௌ எமொய்னு வழங்கப்படுகிறது. ஒரு தட்டில் சமைத்த சாதத்தை மூன்று பாகங்களாக வைத்து பரிமாறப்படுகிறது. இந்த பிரசாதங்கள் சைவ உணவுகள் அல்லது மீனாக மட்டுமே இருக்க வேண்டும். எமோய்னுவை மகிழ்விக்கும் வகையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும் மரியாதையுடன் இருக்கவும் நேர்த்தியாகவும் இருக்குமாறு வீட்டு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருவிழா இமொய்னு இரட்பா என்பது இமொய்னு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மத விழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் வாக்சிங் மாதத்தின் 12 ஆம் தேதி டிசம்பர்ஜனவரி இடைமுக மாதம் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக ஒவ்வொரு வீடுகளிலும் வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. இப்போதெல்லாம் இமோயினு இரட்பா விழா பொது கூடுமிடங்களிலும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. திருவிழா எங்கு நடந்தாலும் பருவகால பழங்கள் காய்கறிகள் மற்றும் மீன்கள் இமொய்னு தெய்வத்திற்கு வழங்கப்படுகின்றன. இமொய்னு இரட்பா என்பது மெய்டேய் சந்திர மாதமான வாக்சிங்கின் கிரிகோரியன் நாட்காட்டியில் டிசம்பர்ஜனவரி ஒவ்வொரு 12வது நாளிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் குறிப்பாக இரவில் இமொய்னு ஒவ்வொருவருக்கும் என்ன செய்ய முடியுமோ குறிப்பாக இமொய்னுக்கு இரவு உணவாக மீன் கறிகள் மற்றும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் பலவகையான உணவு வகைகள் வழங்கப்படுகிறது. வணிகத்தில் இமா கெய்தெல் உலகின் ஒரே பெண்கள் நடத்தும் சந்தையாகும். இது மூன்று பெரிய கட்டிட வளாகங்களைக் கொண்டுள்ளது. இமொய்னு இமா கெய்தெல் என்பது சந்தையின் வளாக எண் 2 ஆகும். இதல்லாமல் லீமரேல் சிதாபி இமா கெய்தெல் வளாக எண் 1 மற்றும் அதைத் தொடர்ந்து பௌஒய்பி இமா கெய்தெல் வளாக எண் 3 உள்ளன. 500 ஆண்டுகள் பழமையான இந்த சந்தை மணிப்பூரின் இம்பாலின் மையத்தில் உள்ளது. மேற்கோள்கள் நூல் பட்டியல் புத்திசந்திரா யும்னம்சா எழுதிய எமோயினு அஹோங்பி துங்னாபம் திரென் மெய்டேயின் புனித மனிதர்ஏ.கே நீலாபி சாய்ரேம் எழுதிய லையிங்தௌ லைரெம்மாசிங்கீ வாரீ சீங்புல் அபுன்பா ஷிந்தா லுப்பின் லீக்லாம் வெளி இணைப்புகள் இபாவோ இமோயினு இணையக் காப்பகம் இணையக் காப்பகம் கற்றவர்களின் மணிப்பூரிஆங்கில அகராதி பகுப்புமணிப்பூர் பகுப்புகடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமெய்டேய் கடவுள்கள்
[ "இமொய்னு எமொய்னு என்பது வீடு அடுப்பு குடும்பம் நெருப்பிடம் சமையலறை செல்வம் அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாகும்.", "இது மெய்டேய் புராணங்களிலும் பண்டைய காங்கிலிபாக்கின் மதத்திலும் பழங்கால மணிப்பூர் அறியப்படும் தெய்வமாகும்.", "அவர் லீமரேல் சிதாபியுடன் தொடர்புடையவர்.", "அவர் லீமரேல் சிதாபி தெய்வத்தின் அவதாரங்கள் அல்லது பிரதிநிதித்துவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.", "மெய்டேய் புராணங்களில் இமோய்னு நகைச்சுவை உணர்வுக்காக அறியப்படுகிறார்.", "பொதுவாக அவர் \"வயதான பெண்\" என்று சித்தரிக்கப்படுகிறார்.", "ஏனெனில் அவரது பெயர் மெய்டேய் மொழியில் \" பெரிய பாட்டி \" என்று பொருள்படும்.", "இமொய்னு பந்தொய்பி மற்றும் பௌவொய்பி போன்ற பிற தெய்வங்களின் ஆளுமை மெய்தி பெண்களின் தைரியம் தைரியம் சுதந்திரம் நீதி மற்றும் சமூக மரியாதை ஆகியவற்றைச் சித்தரிக்கிறது.", "சொற்பிறப்பியல் மற்றும் பெயரிடல் இமொய்னு தெய்வீக பெயர் பழமையான ம்மெய்டேய் மாயெக் அபுகிடாவில் எழுதப்பட்டுள்ளது \"இமொய்னு அஹோங்பி\"என்ற பெயரின் பொருளை வார்த்தைப் பகுப்பு மூலம் காணலாம்.", "இங்கே \"இ\"என்பது மனிதனைக் குறிக்கிறது.", "\"மொய்\" வளர்ப்பைக் குறிக்கிறது.", "\"னு\" என்பது பெண் தெய்வம் அல்லது தெய்வத்தைக் குறிக்கிறது.", "எனவே \"இமொய்னு\" என்றால் மனிதர்களை வளர்க்கும் தெய்வம் என்றும் \"அஹோங்பி\" என்றால் ஏராளமான வீட்டு சொத்துக்களை கொடுப்பவர் என்றும் பொருள்படும்.", "விளக்கம் டாக்டர்.", "பராட் இமொய்னு அஹோங்பியை எமோயினு அஹோங் அச்சௌபி தேவி லீமாரல் சிதாபியின் மற்றொரு வடிவமாக விவரித்தார்.", "லீமரேல் சிதாபி உயர்ந்த தாய்.", "இமொய்னு எப்போதும் வளமான பெண்ணாகக் கருதப்படுகிறார்.", "அவர் எப்போதும் மனிதகுலத்திற்கு செல்வத்தையும் செழிப்பையும் தருகிறார்.", "அவர் மனித தோற்றத்துடன் காட்டப்பட்டாளர்.", "நெருப்பு அடுப்புக்கு அருகில் வசிக்கிறார்.", "தெய்வம் மனிதர்களின் நன்னடத்தை மற்றும்ஒழுக்கததைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துபவர் என்று நம்பப்படுகிறது.", "இமொய்னு அஹோங் அச்சௌபி செல்வம் மற்றும் செழிப்பு தவிர நல்ல ஒழுக்க நடத்தைக்கான தெய்வம்.", "ஒரு சமூக நடத்தை விதியாக மெய்டேயப் பெண்கள் தெய்வங்களின் பிரார்த்தனை மற்றும் வழிபாட்டிற்குப் பிறகு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.", "வீடு திரும்பியதும் தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டும்.", "உரைகள் தெய்வத்தின் விளக்கத்தைக் குறிப்பிடும் பல பண்டைய நூல்கள் உள்ளன.", "அவற்றில் சில \"இமொய்னு தெங்கரோல் \"எமொய்னு மிங்கெய்ரோல்\" \"யும்ஷரோல்\" \"மலெம் சுக்கோங் புயா\" மற்றும் பல.", "புராணம் \"லைரெம்பி நோங்கும்லோல்\" என்ற பண்டைய மெய்டேயின் உரையின்படி வானக் கடவுள் சலைலென் சிதாபாவுக்கு ஏழு மகள்கள் உள்ளனர்.", "அந்த ஏழு மகள்களையும் மனித நாகரிகத்தை செழிக்கவைக்கும் பணிக்காக சலைலென் பூமிக்கு அனுப்பினார்.", "அனைத்து தெய்வங்களுக்கும் மனிதகுலத்திற்குத் தங்கள் சேவையைச் செய்ய ஒரு குறிப்பிட்ட பணி வழங்கப்பட்டது.", "அந்த நிகழ்வில் ஒரு தெய்வத்திற்கு அமைதி செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடைய பணி வழங்கப்பட்டது.", "பின்னர் அவர் \"இமொய்னு அஹோங்பி\" என்று அறியப்பட்டார்.", "தோற்றம் வானம் மற்றும் கோள்கள் உருவான பிறகு சிதாபாஉயர்ந்தவர் அவரது மனைவி லீமரேல் சிதாபி முதல் பெண் மற்றொரு லீமரேலை உருவாக்க உத்தரவிட்டார்.", "இரண்டாவது லீமரேல் இரண்டாவது பெண்ணாக இருப்பார்.", "பூமி என்று அழைக்கப்படும் கிரகத்தில் மனிதகுலத்தை கவனித்துக்கொள்வது அவளுடைய பொறுப்பு.", "தெய்வீகக் கணவரின் கட்டளைக்கு லீமரேல் சிதாபி தேவி கீழ்ப்படிந்தாள்.", "அவள் மற்றொரு லீமரலை உருவாக்கினாள்.", "இரண்டாவது லீமாரலின் தோற்றம் முதல் லீமரலைப் போலவே இருந்தது.", "முதல் லீமரேல் இரண்டாவது லீமரேலுக்கு \"இமொய்னு அஹோங்பி\" என்று பெயரிட்டார்.", "காதலன் ஒருமுறை இமொய்னு தேவி ஒரு மனிதனைக் காதலித்தாள்.", "இருவரும் காதலர்களாக மாறினர்.", "அவர்கள் கணவன் மனைவியாக ஆக உறுதி கொண்டனர்.", "ஒரு நாள் கணவன் இல்லாத நேரத்தில் அவன் வீட்டிற்கு வந்தாள்.", "அவன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.", "இதையறிந்த அவள் தன் காதலைத் துறந்தாள்.", "அந்த மனிதனை மீண்டும் பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்தாள்.", "அதன்பின் அவள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.", "அதனால் அவள் கன்னி தெய்வமாகவே இருந்தாள்.", "வழிபாடு பண்டைய வழிபாடு இமோய்னு ஒரு அடுப்பு தெய்வம்.", "அவர் ஆண்டுதோறும் வாக்சிங் மாதத்தின் 12 ஆம் தேதி டிசம்பர்ஜனவரி இடைமுக மாதம் வழிபடப்படுகிறார்.", "இந்த வருடாந்திர நிகழ்வு இருந்தபோதிலும் அவர் தினமும் வணங்கப்படுகிறார்.", "தினசரி வழிபாடு மெய்டேய் சடங்கின் ஒரு பகுதியாகும்.", "இது ஒவ்வொரு மெய்டேய் வீட்டிலும் சாப்பிடுவதற்கு முன் சிறிது சமைத்த அரிசியை தெய்வத்திற்கு வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது.", "நவீன வழிபாடு இப்போதெல்லாம் சரியான புங்கா லைரு பாரம்பரிய நெருப்பு அடுப்பு கொண்ட வீடுகள் குறைவு.", "எனவே ஒரு நவீன நெருப்பிடம் உருவாக்கப்பட்டது.", "இங்கு அம்மனுக்கு பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன.", "இமொய்னு தேவியை வழிபடும் விதத்தில் நிறைய மாற்றங்கள் உள்ளன.", "இருப்பினும் சாராம்சமும் முக்கியத்துவமும் எப்போதும் என்றென்றும் அப்படியே இருக்கின்றன.", "உறைவிடம் ஒரு வீட்டில் தெய்வத்தை வழிபடக்கூடிய இரண்டு முக்கிய இடங்கள் உள்ளன ஒருஇடம் வீட்டின் சமையலறையின் \"புங்கா லைரு\" என்ற நெருப்பிடம் உள்ளது.", "மற்றொரு இடம் \" சனமஹி கச்சின் \" வீட்டின் தென்மேற்கு மூலையில் உள்ளது.", "சடங்கு மெய்டேய் குடும்பத்தில் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உணவின் முதல் சேவையிலிருந்து எபெந்தௌ எமொய்னு வழங்கப்படுகிறது.", "ஒரு தட்டில் சமைத்த சாதத்தை மூன்று பாகங்களாக வைத்து பரிமாறப்படுகிறது.", "இந்த பிரசாதங்கள் சைவ உணவுகள் அல்லது மீனாக மட்டுமே இருக்க வேண்டும்.", "எமோய்னுவை மகிழ்விக்கும் வகையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும் மரியாதையுடன் இருக்கவும் நேர்த்தியாகவும் இருக்குமாறு வீட்டு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.", "திருவிழா இமொய்னு இரட்பா என்பது இமொய்னு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மத விழாவாகும்.", "இது ஒவ்வொரு ஆண்டும் வாக்சிங் மாதத்தின் 12 ஆம் தேதி டிசம்பர்ஜனவரி இடைமுக மாதம் கொண்டாடப்படுகிறது.", "பாரம்பரியமாக ஒவ்வொரு வீடுகளிலும் வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.", "இப்போதெல்லாம் இமோயினு இரட்பா விழா பொது கூடுமிடங்களிலும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.", "திருவிழா எங்கு நடந்தாலும் பருவகால பழங்கள் காய்கறிகள் மற்றும் மீன்கள் இமொய்னு தெய்வத்திற்கு வழங்கப்படுகின்றன.", "இமொய்னு இரட்பா என்பது மெய்டேய் சந்திர மாதமான வாக்சிங்கின் கிரிகோரியன் நாட்காட்டியில் டிசம்பர்ஜனவரி ஒவ்வொரு 12வது நாளிலும் அனுசரிக்கப்படுகிறது.", "இந்த நாளில் குறிப்பாக இரவில் இமொய்னு ஒவ்வொருவருக்கும் என்ன செய்ய முடியுமோ குறிப்பாக இமொய்னுக்கு இரவு உணவாக மீன் கறிகள் மற்றும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் பலவகையான உணவு வகைகள் வழங்கப்படுகிறது.", "வணிகத்தில் இமா கெய்தெல் உலகின் ஒரே பெண்கள் நடத்தும் சந்தையாகும்.", "இது மூன்று பெரிய கட்டிட வளாகங்களைக் கொண்டுள்ளது.", "இமொய்னு இமா கெய்தெல் என்பது சந்தையின் வளாக எண் 2 ஆகும்.", "இதல்லாமல் லீமரேல் சிதாபி இமா கெய்தெல் வளாக எண் 1 மற்றும் அதைத் தொடர்ந்து பௌஒய்பி இமா கெய்தெல் வளாக எண் 3 உள்ளன.", "500 ஆண்டுகள் பழமையான இந்த சந்தை மணிப்பூரின் இம்பாலின் மையத்தில் உள்ளது.", "மேற்கோள்கள் நூல் பட்டியல் புத்திசந்திரா யும்னம்சா எழுதிய எமோயினு அஹோங்பி துங்னாபம் திரென் மெய்டேயின் புனித மனிதர்ஏ.கே நீலாபி சாய்ரேம் எழுதிய லையிங்தௌ லைரெம்மாசிங்கீ வாரீ சீங்புல் அபுன்பா ஷிந்தா லுப்பின் லீக்லாம் வெளி இணைப்புகள் இபாவோ இமோயினு இணையக் காப்பகம் இணையக் காப்பகம் கற்றவர்களின் மணிப்பூரிஆங்கில அகராதி பகுப்புமணிப்பூர் பகுப்புகடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமெய்டேய் கடவுள்கள்" ]
தொங்கலென் மேலும் தொங்கலேல் தொங்கரேன் அல்லது தொங்கரேல் மெய்டேய் புராணங்கள் மற்றும் பண்டைய காங்லீபாக்கின் மதத்தின் படி இறந்தவர்களின் கடவுள் மற்றும் நரகத்தின் அரசனாவார். அவர் நாடிரின் காவல் கடவுள். மெய்டேய் புராணங்களில் நரகம் கம்னுங் சாவாவை அதன் தலைநகராகக் கொண்டுள்ளது. அவர் மெய்தி மக்களின் குமான் குலத்தின் மூதாதையர்கடவுள் ஆவார். லைகுரெம்பி மற்றும் லைனோதாபி ஆகியோர் அவரது மனைவிகளாவார். தி பகாங்பா நோங்கரோல் என்ற பழமையான ஆவணம் மரணத்தின் கடவுள் "லீனுங் தொங்கரேல்" என்று கூறுகிறது. புராணம் பொய்ரேய்டன் குந்தோக்கில் ராஜா தொங்கரன் அவரது முதல் ராணி லைகுரெம்பியிடம் ஒரு நீண்ட பயணத்தில் அவரது சகோதரர் சிங்கோங் பொய்ரேய்டனுடன் செல்லக் கேட்டார். பொய்ரேய்டனின் மனைவி இறந்துவிட்டார். மேலும் அவருக்கு ஆறு குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது. தாயும் பாங் பானுக்குச் செல்ல வேண்டியிருந்தது. தங்கலென் தன் சகோதரனுக்குப் பயணத்தில் உடன் செல்ல மனைவி தேவை என்று நினைத்தான். இருப்பினும் ராணி லைகுரெம்பி செல்ல விரும்பவில்லை. அவள் தான் அரசனின் மனைவி என்று சொன்னாள். அவளும் ராஜாவும் மிக நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்ததால் அவளுடைய நினைவாக ஏற்கனவே மரங்கள் நடப்பட்டன. எனவே ராணி லைகுரெம்பிக்கு பதிலாக ராஜா தொங்கலென் தனது இரண்டாவது மனைவியான லீனாடோபியை பொய்ரேய்டனுடன் சென்று மனைவியாக இருக்க அனுப்பினார். பொம்பி லுவாபாவில் நோங்பன் பொம்பி லுவாபா லுவாங் வம்சத்தில் ஒரு இளவரசர் ஆவார். இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபா மற்றும் அவரது மனைவி நமோயினு மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் அவள் திடீரென்று இறந்துவிட்டாள். அவள் கடவுள் தொங்கலேலால் இறந்தாள். இளவரசர் பொம்பி லுவாபா அவரது இறந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய மறுத்துவிட்டார். கடவுள் தொங்கலேல் அவள் ஆன்மாவை மீண்டும் அவளது உடலுக்குள் அனுப்புவார் அதனால் அவள் மீண்டும் உயிருடன் இருப்பாள் என்று அவர் நம்பினார். கடவுள் தொங்கலேல் இளவரசரிடமிருந்து ஒரு ஃபெசன்ட் பறவை மூலம் ஒரு செய்தியைப் பெற்றார். இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபா நமோயினுவின் ஆன்மாவைத் திருப்பி அனுப்பாவிட்டால் கடவுள் தொங்கலேலுடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக அந்தச் செய்தி கூறியது. இதனால் கடவுள் தொங்கலேல் கோபமடைந்தார். அவர் தனது இரண்டு சகோதரர்களை அனுப்பினார். ஆனால் இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபா அவர்கள் இருவரையும் வீழ்த்தினார். அவர்களைச் சிறைபிடித்தார். இளவரசர் நோங்பான் பொம்பி லுவாபா ஃபெசன்ட் பறவையை மற்றொரு செய்தியுடன் தோங்கலேலுக்கு அனுப்பினார். கடவுள் தனது சகோதரர்களை உயிருடன் மீட்க விரும்பினால் நமோயினுவின் ஆன்மாவை அவள் உடலுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அந்தச் செய்தி கூறியது. இறுதியாக கடவுள் தொங்கலேல் இளவரசர் பொம்பி லுவாபாவை சந்திக்க வந்தார். ஆனால் சண்டையிடுவதற்கு பதிலாக இளவரசர் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபா தனக்கு மரியாதை காட்டியதில் கடவுள் தொங்கலேல் மகிழ்ச்சியடைந்தார். தொங்கலேல் நமோயினுவை மீண்டும் உயிர்ப்பித்தது. அவர் அவனுக்கு ஒரு வரத்தையும் கொடுத்தார் அவன் 100 ஆண்டுகள் வாழ்ந்து 100 மகன்களைப் பெறுவான். உரைகள் பழங்கால மெய்டேயின் நாளேடான "போய்ரிடன் குந்தோக்" படி பொய்ரெய்டன் தலைமையிலான காலனித்துவக் குழு மரண தேசத்திலிருந்து வந்தது.அதன் அரசன் தொங்கலென். "நோங்பன் பொம்பி லுவாபா" என்ற பண்டைய மெய்டேயின் நாளேட்டின் படி நோங்பன் பொம்பி லுவாபாவிற்கும் தோங்கரெனின் தூதருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் தோங்கரென் அரசனுடன் சமரசமும் ஏற்பட்டது. மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கடவுள் தொங்கலென் சில சமயங்களில் கடவுள் வாங்புரேல் என அடையாளம் காணப்படுகிறார். தொங்கலென் பாதாள உலக அரசன். வாங்புரேல் தெற்கு திசையில் ஆட்சி செய்கிறார். சில மெய்டேய்கள் தெற்கு திசை மரணத்தின் நிலம் என்று நம்புகிறார்கள். எனவே மெய்டேய்கள் இந்துவாக மாறியபோது தொங்கலென் மற்றும் வாங்புலேல் இருவரும் இந்துக் கடவுளான யமனின் சகாக்களாக மாறினர். மேற்கோள்கள் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமணிப்பூர்
[ "தொங்கலென் மேலும் தொங்கலேல் தொங்கரேன் அல்லது தொங்கரேல் மெய்டேய் புராணங்கள் மற்றும் பண்டைய காங்லீபாக்கின் மதத்தின் படி இறந்தவர்களின் கடவுள் மற்றும் நரகத்தின் அரசனாவார்.", "அவர் நாடிரின் காவல் கடவுள்.", "மெய்டேய் புராணங்களில் நரகம் கம்னுங் சாவாவை அதன் தலைநகராகக் கொண்டுள்ளது.", "அவர் மெய்தி மக்களின் குமான் குலத்தின் மூதாதையர்கடவுள் ஆவார்.", "லைகுரெம்பி மற்றும் லைனோதாபி ஆகியோர் அவரது மனைவிகளாவார்.", "தி பகாங்பா நோங்கரோல் என்ற பழமையான ஆவணம் மரணத்தின் கடவுள் \"லீனுங் தொங்கரேல்\" என்று கூறுகிறது.", "புராணம் பொய்ரேய்டன் குந்தோக்கில் ராஜா தொங்கரன் அவரது முதல் ராணி லைகுரெம்பியிடம் ஒரு நீண்ட பயணத்தில் அவரது சகோதரர் சிங்கோங் பொய்ரேய்டனுடன் செல்லக் கேட்டார்.", "பொய்ரேய்டனின் மனைவி இறந்துவிட்டார்.", "மேலும் அவருக்கு ஆறு குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது.", "தாயும் பாங் பானுக்குச் செல்ல வேண்டியிருந்தது.", "தங்கலென் தன் சகோதரனுக்குப் பயணத்தில் உடன் செல்ல மனைவி தேவை என்று நினைத்தான்.", "இருப்பினும் ராணி லைகுரெம்பி செல்ல விரும்பவில்லை.", "அவள் தான் அரசனின் மனைவி என்று சொன்னாள்.", "அவளும் ராஜாவும் மிக நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்ததால் அவளுடைய நினைவாக ஏற்கனவே மரங்கள் நடப்பட்டன.", "எனவே ராணி லைகுரெம்பிக்கு பதிலாக ராஜா தொங்கலென் தனது இரண்டாவது மனைவியான லீனாடோபியை பொய்ரேய்டனுடன் சென்று மனைவியாக இருக்க அனுப்பினார்.", "பொம்பி லுவாபாவில் நோங்பன் பொம்பி லுவாபா லுவாங் வம்சத்தில் ஒரு இளவரசர் ஆவார்.", "இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபா மற்றும் அவரது மனைவி நமோயினு மகிழ்ச்சியாக இருந்தனர்.", "பின்னர் அவள் திடீரென்று இறந்துவிட்டாள்.", "அவள் கடவுள் தொங்கலேலால் இறந்தாள்.", "இளவரசர் பொம்பி லுவாபா அவரது இறந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய மறுத்துவிட்டார்.", "கடவுள் தொங்கலேல் அவள் ஆன்மாவை மீண்டும் அவளது உடலுக்குள் அனுப்புவார் அதனால் அவள் மீண்டும் உயிருடன் இருப்பாள் என்று அவர் நம்பினார்.", "கடவுள் தொங்கலேல் இளவரசரிடமிருந்து ஒரு ஃபெசன்ட் பறவை மூலம் ஒரு செய்தியைப் பெற்றார்.", "இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபா நமோயினுவின் ஆன்மாவைத் திருப்பி அனுப்பாவிட்டால் கடவுள் தொங்கலேலுடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக அந்தச் செய்தி கூறியது.", "இதனால் கடவுள் தொங்கலேல் கோபமடைந்தார்.", "அவர் தனது இரண்டு சகோதரர்களை அனுப்பினார்.", "ஆனால் இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபா அவர்கள் இருவரையும் வீழ்த்தினார்.", "அவர்களைச் சிறைபிடித்தார்.", "இளவரசர் நோங்பான் பொம்பி லுவாபா ஃபெசன்ட் பறவையை மற்றொரு செய்தியுடன் தோங்கலேலுக்கு அனுப்பினார்.", "கடவுள் தனது சகோதரர்களை உயிருடன் மீட்க விரும்பினால் நமோயினுவின் ஆன்மாவை அவள் உடலுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அந்தச் செய்தி கூறியது.", "இறுதியாக கடவுள் தொங்கலேல் இளவரசர் பொம்பி லுவாபாவை சந்திக்க வந்தார்.", "ஆனால் சண்டையிடுவதற்கு பதிலாக இளவரசர் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.", "இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபா தனக்கு மரியாதை காட்டியதில் கடவுள் தொங்கலேல் மகிழ்ச்சியடைந்தார்.", "தொங்கலேல் நமோயினுவை மீண்டும் உயிர்ப்பித்தது.", "அவர் அவனுக்கு ஒரு வரத்தையும் கொடுத்தார் அவன் 100 ஆண்டுகள் வாழ்ந்து 100 மகன்களைப் பெறுவான்.", "உரைகள் பழங்கால மெய்டேயின் நாளேடான \"போய்ரிடன் குந்தோக்\" படி பொய்ரெய்டன் தலைமையிலான காலனித்துவக் குழு மரண தேசத்திலிருந்து வந்தது.அதன் அரசன் தொங்கலென்.", "\"நோங்பன் பொம்பி லுவாபா\" என்ற பண்டைய மெய்டேயின் நாளேட்டின் படி நோங்பன் பொம்பி லுவாபாவிற்கும் தோங்கரெனின் தூதருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.", "மேலும் தோங்கரென் அரசனுடன் சமரசமும் ஏற்பட்டது.", "மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கடவுள் தொங்கலென் சில சமயங்களில் கடவுள் வாங்புரேல் என அடையாளம் காணப்படுகிறார்.", "தொங்கலென் பாதாள உலக அரசன்.", "வாங்புரேல் தெற்கு திசையில் ஆட்சி செய்கிறார்.", "சில மெய்டேய்கள் தெற்கு திசை மரணத்தின் நிலம் என்று நம்புகிறார்கள்.", "எனவே மெய்டேய்கள் இந்துவாக மாறியபோது தொங்கலென் மற்றும் வாங்புலேல் இருவரும் இந்துக் கடவுளான யமனின் சகாக்களாக மாறினர்.", "மேற்கோள்கள் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமணிப்பூர்" ]
இந்தியாவின் கேரளாவிலுள்ள பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட ரேவா பல வருடங்களாக இசையமைப்பாளராக இருந்து வருகிறார். கல்லூரி நாட்களில் இருந்தே விளம்பரங்கள் இசை தொகுப்புகள் என்று பரபரப்பாக இருந்த ரேவா 2021 ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியான தமிழ் திரைப்படமான முகிழ் மூலமாக திரையுலகில் இசையமைப்பாளராக தன் பணியை ஆரம்பித்துள்ளார். 2023 ம் ஆண்டு ஜீ5 இணையதளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக பேசப்பட்ட வலைத் தொடரான அயலியில் இவரது இசையமைப்பிற்காக பேசப்பட்டுள்ளார். ஷிவ் மோஹா இயக்கிய ஆசை படத்தின் இசையமைப்பாளராக தற்போது பணிபுரிந்து வருகிறார். தொழில் பாலக்காடு கல்பாத்தியில் இசைக் குடும்பத்தில் பிறந்துள்ள இவரின் தாயார் சாரதாம்பாள் மற்றும் தகப்பன் விஸ்வநாதன் என்பவர்கள். இவரின் தாத்தாவின் பெயர் ஆர்.சேஷமணி என்பதாகும். ஊமையாக இருந்தாலும் அகில இந்திய வானொலியில் ஏ கிரேடு கலைஞராக இருந்த இவரின் மூலமே ரேவாக்கு இசை அறிமுகமாகியுள்ளது. சிறுவயதில் இருந்தே வயலின் இசைக்கவும் பாடல்கள் பாடவும் தொடங்கியுள்ளஇவர் பன்னிரண்டு ஆண்டுகள் கர்நாடக இசையை முறைப்படி கற்றுள்ளார் உடையலங்கார தொழில்நுட்ப படிப்பை படிப்பதற்காக சென்னையில் உள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க வந்த இவர் சென்னையில் அவரது மாமா ராமநாதனின் ஸ்வரலயா என்ற இசைப்பள்ளியிலும் நட பிந்து என்ற இசைக் கூடத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 2014 ம் ஆண்டிலிருந்து விளம்பரம் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களில் இவரது இசை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். விளம்பரங்கள் பைலட் திரைப்படங்கள் ஆவணப்படங்கள் வீடியோ பாடல்கள் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில விளம்பரங்கள் மற்றும் வீடியோ பாடல்களுக்கான பாடல் வரிகளுக்கு இசையமைத்துள்ளார். 2019 ம் ஆண்டிலேயே மலையாளம் மற்றும் மராத்தி திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழில் 2021 ம் ஆண்டு வெளியான முகிழ் திரைப்படமே அறிமுகமாகும். இசைத்தொகுப்புகளின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புதமிழிசைக் கலைஞர்கள் பகுப்புஇசையமைப்பாளர்கள்
[ " இந்தியாவின் கேரளாவிலுள்ள பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட ரேவா பல வருடங்களாக இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.", "கல்லூரி நாட்களில் இருந்தே விளம்பரங்கள் இசை தொகுப்புகள் என்று பரபரப்பாக இருந்த ரேவா 2021 ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியான தமிழ் திரைப்படமான முகிழ் மூலமாக திரையுலகில் இசையமைப்பாளராக தன் பணியை ஆரம்பித்துள்ளார்.", "2023 ம் ஆண்டு ஜீ5 இணையதளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக பேசப்பட்ட வலைத் தொடரான அயலியில் இவரது இசையமைப்பிற்காக பேசப்பட்டுள்ளார்.", "ஷிவ் மோஹா இயக்கிய ஆசை படத்தின் இசையமைப்பாளராக தற்போது பணிபுரிந்து வருகிறார்.", "தொழில் பாலக்காடு கல்பாத்தியில் இசைக் குடும்பத்தில் பிறந்துள்ள இவரின் தாயார் சாரதாம்பாள் மற்றும் தகப்பன் விஸ்வநாதன் என்பவர்கள்.", "இவரின் தாத்தாவின் பெயர் ஆர்.சேஷமணி என்பதாகும்.", "ஊமையாக இருந்தாலும் அகில இந்திய வானொலியில் ஏ கிரேடு கலைஞராக இருந்த இவரின் மூலமே ரேவாக்கு இசை அறிமுகமாகியுள்ளது.", "சிறுவயதில் இருந்தே வயலின் இசைக்கவும் பாடல்கள் பாடவும் தொடங்கியுள்ளஇவர் பன்னிரண்டு ஆண்டுகள் கர்நாடக இசையை முறைப்படி கற்றுள்ளார் உடையலங்கார தொழில்நுட்ப படிப்பை படிப்பதற்காக சென்னையில் உள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க வந்த இவர் சென்னையில் அவரது மாமா ராமநாதனின் ஸ்வரலயா என்ற இசைப்பள்ளியிலும் நட பிந்து என்ற இசைக் கூடத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.", "2014 ம் ஆண்டிலிருந்து விளம்பரம் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களில் இவரது இசை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.", "விளம்பரங்கள் பைலட் திரைப்படங்கள் ஆவணப்படங்கள் வீடியோ பாடல்கள் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில விளம்பரங்கள் மற்றும் வீடியோ பாடல்களுக்கான பாடல் வரிகளுக்கு இசையமைத்துள்ளார்.", "2019 ம் ஆண்டிலேயே மலையாளம் மற்றும் மராத்தி திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழில் 2021 ம் ஆண்டு வெளியான முகிழ் திரைப்படமே அறிமுகமாகும்.", "இசைத்தொகுப்புகளின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்புதமிழிசைக் கலைஞர்கள் பகுப்புஇசையமைப்பாளர்கள்" ]
20222023 பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி என்பது பாகிஸ்தானில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடியாகும். இது பல மாதங்களாக கடுமையான பொருளாதார சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உணவு எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளது. அரசியல் நெருக்கடிகள் மற்றும் கடந்த அரசாங்கத்தை அகற்றியதன் மூலம் மோசமான அரசியல் சூழலுக்கு வழிவகுத்தது. உக்ரைன் போர் உலகளவில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் வாங்கிய அதிகப்படியான வெளிநாட்டுக் கடன்கள் இயல்புநிலையின் அச்சத்தை உயர்த்தியது. இதனால் நாணயம் வீழ்ச்சியடைந்து இறக்குமதிகள் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்தது. சூன் 2022 இல் பணவீக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததுடன் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்தது. மோசமான நிர்வாகத்தின் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் தனிநபர் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதால் செலுத்தும் சமநிலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாடு நுகரும் இறக்குமதிகளுக்கு நிதியளிக்க போதுமான அந்நியச் செலாவணியை ஈட்ட முடியவில்லை. பின்னணி இந்திய மூலோபாய விவகார நிபுணர் சுஷாந்த் சரீனின் கூற்றுப்படி கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் பாகிஸ்தான் ஒவ்வொரு ஐந்து வருடங்களில் தனது வெளிநாட்டுக் கடனை இரட்டிப்பாக்கியுள்ளது. அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் ஆட்சியின் தொடக்கத்தில் இருந்த வெளிநாட்டுக் கடன் ரூபாய் 3.06 டிரில்லியன் ஆகும். 2022 இல் இம்ரான் கான் அரசாங்கத்தின் முடிவில் கடன் ரூபாய் 6.25 டிரில்லியன் ஆகும். வெளிநாட்டுக் கடன் ஆண்டுக்கு 14 சதவிகிதம் வளர்ந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டுக்கு சராசரியாக 3 சதவிகிதம் மட்டுமே வளர்ந்து வருகிறது. இதனால் தாங்க முடியாத அளவிற்கு வெளிநாட்டுக் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. 202223 நிதியாண்டில் கடன் சுமை ரூபாய் 5.2 டிரில்லியன் ஆகும். இது பாகிஸ்தான் மத்திய அரசின் வருவாயையும் தாண்டியது. பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடியானது 2022ல் பிரதமர் டிரில்லியன்புக்கும் அவரது முன்னோடி இம்ரான் கானுக்கும் இடையிலான அரசியல் மோதலின் மையமாக இருந்தது. இது ஏப்ரல் 2022ல் இம்ரான் கானை பிரதம அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற வழிவகுத்தது. தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறாகக் கையாள்வதாக செபாஷ் செரீப் குற்றம் சாட்டினார். 2019ம் ஆண்டில் இம்ரான் கான் அனைத்துலக நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயன்றார். மேலும் பணவீக்கத்தை குறைக்க பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்பட்டார். இருப்பினும் இம்ரான் கான் அரசு அனைத்துலக நாணய நிதியத்தின் கடனைப் பெறத் தவறிவிட்டார். மேலும் இராணுவச் செலவைக் குறைத்துக் கொள்ள மறுத்தது. இதனையும் காண்க இலங்கை பொருளாதார நெருக்கடி 2019தற்போது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பதற வைக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம் மீள்வதற்கு என்ன வழி? பகுப்புபாக்கித்தானிய பொருளாதாரம்
[ "20222023 பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி என்பது பாகிஸ்தானில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடியாகும்.", "இது பல மாதங்களாக கடுமையான பொருளாதார சவால்களை ஏற்படுத்தியுள்ளது.", "இதன் காரணமாக உணவு எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளது.", "அரசியல் நெருக்கடிகள் மற்றும் கடந்த அரசாங்கத்தை அகற்றியதன் மூலம் மோசமான அரசியல் சூழலுக்கு வழிவகுத்தது.", "உக்ரைன் போர் உலகளவில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.", "பல ஆண்டுகளாக பாகிஸ்தான் வாங்கிய அதிகப்படியான வெளிநாட்டுக் கடன்கள் இயல்புநிலையின் அச்சத்தை உயர்த்தியது.", "இதனால் நாணயம் வீழ்ச்சியடைந்து இறக்குமதிகள் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்தது.", "சூன் 2022 இல் பணவீக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததுடன் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்தது.", "மோசமான நிர்வாகத்தின் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் தனிநபர் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதால் செலுத்தும் சமநிலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.", "இதன் மூலம் அந்த நாடு நுகரும் இறக்குமதிகளுக்கு நிதியளிக்க போதுமான அந்நியச் செலாவணியை ஈட்ட முடியவில்லை.", "பின்னணி இந்திய மூலோபாய விவகார நிபுணர் சுஷாந்த் சரீனின் கூற்றுப்படி கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் பாகிஸ்தான் ஒவ்வொரு ஐந்து வருடங்களில் தனது வெளிநாட்டுக் கடனை இரட்டிப்பாக்கியுள்ளது.", "அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் ஆட்சியின் தொடக்கத்தில் இருந்த வெளிநாட்டுக் கடன் ரூபாய் 3.06 டிரில்லியன் ஆகும்.", "2022 இல் இம்ரான் கான் அரசாங்கத்தின் முடிவில் கடன் ரூபாய் 6.25 டிரில்லியன் ஆகும்.", "வெளிநாட்டுக் கடன் ஆண்டுக்கு 14 சதவிகிதம் வளர்ந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டுக்கு சராசரியாக 3 சதவிகிதம் மட்டுமே வளர்ந்து வருகிறது.", "இதனால் தாங்க முடியாத அளவிற்கு வெளிநாட்டுக் கடன் சுமை ஏற்பட்டுள்ளது.", "202223 நிதியாண்டில் கடன் சுமை ரூபாய் 5.2 டிரில்லியன் ஆகும்.", "இது பாகிஸ்தான் மத்திய அரசின் வருவாயையும் தாண்டியது.", "பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடியானது 2022ல் பிரதமர் டிரில்லியன்புக்கும் அவரது முன்னோடி இம்ரான் கானுக்கும் இடையிலான அரசியல் மோதலின் மையமாக இருந்தது.", "இது ஏப்ரல் 2022ல் இம்ரான் கானை பிரதம அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற வழிவகுத்தது.", "தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறாகக் கையாள்வதாக செபாஷ் செரீப் குற்றம் சாட்டினார்.", "2019ம் ஆண்டில் இம்ரான் கான் அனைத்துலக நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயன்றார்.", "மேலும் பணவீக்கத்தை குறைக்க பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்பட்டார்.", "இருப்பினும் இம்ரான் கான் அரசு அனைத்துலக நாணய நிதியத்தின் கடனைப் பெறத் தவறிவிட்டார்.", "மேலும் இராணுவச் செலவைக் குறைத்துக் கொள்ள மறுத்தது.", "இதனையும் காண்க இலங்கை பொருளாதார நெருக்கடி 2019தற்போது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பதற வைக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம் மீள்வதற்கு என்ன வழி?", "பகுப்புபாக்கித்தானிய பொருளாதாரம்" ]
ஆன் ஸ்காட் பிறப்பு 1950 ஒரு பிரிட்டிஷ் பெண்ணிய எழுத்தாளர் ஆவார். இவர் லண்டனில் ஒரு அமெரிக்க தந்தைக்கும் பிரிட்டிஷ் தாய்க்கும் மகளாகப் பிறந்தார். கல்வி மற்றும் தொழில் இவர் கேம்பிரிட்ஜில் உள்ள கிர்டன் கல்லூரியில் படித்தார் மற்றும் ஷ்ரைனரில் பணிபுரிவதற்கு முன்பு ஸ்பேர் ரிப் பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்தார். பின்னர் இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் மனோ பகுப்பாய்வு கற்பித்தார். மேலும் பெண்ணிய விமர்சனம் மற்றும் வரலாற்றுப் பட்டறை இதழில் வெளியிட்டார். இவர் ரூத் ஃபர்ஸ்டுடன் பணிபுரிந்தார் அவருடன் இணைந்து 1980 ஆம் ஆண்டு ஆலிவ் ஷ்ரைனர் பற்றிய புத்தகத்தை ஆலிவ் ஸ்க்ரீனர் என்ற தலைப்பில் எழுதினார். இது டியூட்ச் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்பட்டது. இவர் 1989 இல் அமெரிக்காவிற்குச் செல்லும் வரை ஃப்ரீ அசோசியேஷன் புக்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றினார். சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1950 பிறப்புகள் பகுப்புபிரித்தானிய அறிபுனை எழுத்தாளர்கள்
[ "ஆன் ஸ்காட் பிறப்பு 1950 ஒரு பிரிட்டிஷ் பெண்ணிய எழுத்தாளர் ஆவார்.", "இவர் லண்டனில் ஒரு அமெரிக்க தந்தைக்கும் பிரிட்டிஷ் தாய்க்கும் மகளாகப் பிறந்தார்.", "கல்வி மற்றும் தொழில் இவர் கேம்பிரிட்ஜில் உள்ள கிர்டன் கல்லூரியில் படித்தார் மற்றும் ஷ்ரைனரில் பணிபுரிவதற்கு முன்பு ஸ்பேர் ரிப் பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்தார்.", "பின்னர் இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் மனோ பகுப்பாய்வு கற்பித்தார்.", "மேலும் பெண்ணிய விமர்சனம் மற்றும் வரலாற்றுப் பட்டறை இதழில் வெளியிட்டார்.", "இவர் ரூத் ஃபர்ஸ்டுடன் பணிபுரிந்தார் அவருடன் இணைந்து 1980 ஆம் ஆண்டு ஆலிவ் ஷ்ரைனர் பற்றிய புத்தகத்தை ஆலிவ் ஸ்க்ரீனர் என்ற தலைப்பில் எழுதினார்.", "இது டியூட்ச் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்பட்டது.", "இவர் 1989 இல் அமெரிக்காவிற்குச் செல்லும் வரை ஃப்ரீ அசோசியேஷன் புக்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றினார்.", "சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1950 பிறப்புகள் பகுப்புபிரித்தானிய அறிபுனை எழுத்தாளர்கள்" ]
இகாரியா தீவு உலகில் அதிக வாழ்நாளைக் கொண்ட மனிதர்கள் வாழும் நீல மண்டலத்தில் உள்ளது. இது கிரேக்க நாட்டிற்குச் சொந்தமான இத்தீவு ஏஜியன் கடலின் வடக்கில் உள்ளது. இத்தீவு இகாரியா நகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. நீல மண்டலத்தில் அமந்த இகாரியா மக்களின் சராசரி வயது 100 ஆகும். இத்தீவில் 100 வயதிற்கு மேல் வாழ்பவர்கள் அதிகம். புவியியல் வடக்கு ஏஜியன் கடலில் உள்ள இகாரியா தீவு கொண்டது. இதன் கடற்கரை கொண்டது. இதன் மக்கள் தொகை 8312 ஆகும். இத்தீவு உயரம் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளது. இகாரியா தீவு சிவப்பு ஒயின் தயாரிப்புக்கு பெயர் பெற்றது. இதனையும் காண்க நீல மண்டலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் " " 24 2012 பகுப்புகிரேக்கத்தின் புவியியல் பகுப்புமனித மேம்பாட்டுச் சுட்டெண் பகுப்புமனித வளர்ச்சியியல்
[ "இகாரியா தீவு உலகில் அதிக வாழ்நாளைக் கொண்ட மனிதர்கள் வாழும் நீல மண்டலத்தில் உள்ளது.", "இது கிரேக்க நாட்டிற்குச் சொந்தமான இத்தீவு ஏஜியன் கடலின் வடக்கில் உள்ளது.", "இத்தீவு இகாரியா நகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.", "நீல மண்டலத்தில் அமந்த இகாரியா மக்களின் சராசரி வயது 100 ஆகும்.", "இத்தீவில் 100 வயதிற்கு மேல் வாழ்பவர்கள் அதிகம்.", "புவியியல் வடக்கு ஏஜியன் கடலில் உள்ள இகாரியா தீவு கொண்டது.", "இதன் கடற்கரை கொண்டது.", "இதன் மக்கள் தொகை 8312 ஆகும்.", "இத்தீவு உயரம் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளது.", "இகாரியா தீவு சிவப்பு ஒயின் தயாரிப்புக்கு பெயர் பெற்றது.", "இதனையும் காண்க நீல மண்டலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் \" \" 24 2012 பகுப்புகிரேக்கத்தின் புவியியல் பகுப்புமனித மேம்பாட்டுச் சுட்டெண் பகுப்புமனித வளர்ச்சியியல்" ]
லூயிஸ் லாம்பியர் பிறப்பு 1940 ஒரு அமெரிக்க மானுடவியலாளர் ஆவார். இவர் 2001 முதல் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக உள்ளார். அவர் 19761979 வரை ஆசிரிய உறுப்பினராகவும் பின்னர் 19862009 வரை பேராசிரியராக பணியாற்றினார். லாம்பியர் 1999 முதல் 2001 வரை அமெரிக்க மானுடவியல் சங்கத்தின் தலைவராகப். பணியாற்றினார் தொழில் லாம்பியர் 1962 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பையும் 1968 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார். நவாஜோ மக்கள் மற்றும் அவர்களின் மருத்துவ நடைமுறைகள் தொழில்மயமாக்கல் நகர்ப்புற மானுடவியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் இவர் தனது கருத்துகளை விரிவாக வெளியிட்டார் ஆயினும்கூட இவர் பெண்ணிய மானுடவியல் மற்றும் பாலினப் பிரச்சினைகள் குறித்த பணிக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். 1977 ஆம் ஆண்டில் லாம்பியர் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியானார். பெண் கலாச்சாரம் மற்றும் சமூகம் பத்திரிகையின் ஆசிரியர் மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் ரோசல்டோவுடன் இணை ஆசிரியராக லாம்பியர் இருந்தார் இது பாலினம் மற்றும் பெண்களின் நிலை பற்றிய மானுடவியல் ஆய்வு குறித்து வெளியான முதல் இதழாகும். 1970 களில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணிக்கால நிர்ணயம் மறுக்கப்பட்ட பிறகு பாலின பாகுபாட்டிற்காக அப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் இவர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த உடன்பாட்டில் வென்றார். இவரது வெற்றி மற்றவர்களின் எதிர்கால வழக்குகளுக்கு ஒரு மாதிரியாக அமைந்தது. 2015 ஆம் ஆண்டில் பிரவுன் வழக்கு மற்றும் அதன் தீர்வின் முக்கியமான தாக்கத்தை ஆராயும் தொடர் நிகழ்வுகளை ஒரு சிம்போசியம் உட்பட அறிவித்தார். 2005 ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோவில் மருத்துவ உதவி மேலாண்மையின் தாக்கத்தை ஆய்வு செய்த ஒரு இனவரைவியல் குழுவை லாம்பியர் மேற்பார்வையிட்டார். இந்தக் குழு அவர்களின் கட்டுரைகளை மருத்துவ மானுடவியல் காலாண்டு இதழின் சிறப்பு இதழில் வெளியிட்டது. இதழில் வெளியான இவரது அறிமுக உரையில் சுகாதாரப் பாதுகாப்பு மையங்கள் அவசர அறைகள் மற்றும் சிறு மருத்துவர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் மீது அதிகாரத்துவமயமாக்கலின் தாக்கத்தை இவர் வலியுறுத்தினார். லாம்பியர் ஆகஸ்ட் 5 2017 அன்று மேம்பட்ட ஆராய்ச்சிக்கான பள்ளியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விருதுகள் 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க மானுடவியல் சங்கத்திலிருந்து மானுடவியலுக்கான முன்மாதிரியான சேவைக்கான ஃபிரான்ஸ் போவாஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டது. மே 24 2015 அன்று பிரவுன் பல்கலைக்கழகம் லாம்பியருக்கு "அனைத்து ஆசிரியர்களுக்கும் சமத்துவம் மற்றும் நேர்மைக்காக நிற்பதில் தைரியம் மற்றும் நகர்ப்புற மானுடவியல் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாலினப் பிரச்சினைகளின் முன்மாதிரியான தேர்வுகள்" போன்றவற்றில் இவரது சேவையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது 2017 ஆம் ஆண்டில் சொசைட்டி ஆஃப் அப்ளைடு ஆந்த்ரோபாலஜியால் அவருக்கு ப்ரோனிஸ்லாவ் மாலினோவ்ஸ்கி விருது வழங்கப்பட்டது. சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1941 பிறப்புகள் பகுப்புஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புஅமெரிக்க மானிடவியலாளர்கள்
[ "லூயிஸ் லாம்பியர் பிறப்பு 1940 ஒரு அமெரிக்க மானுடவியலாளர் ஆவார்.", "இவர் 2001 முதல் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக உள்ளார்.", "அவர் 19761979 வரை ஆசிரிய உறுப்பினராகவும் பின்னர் 19862009 வரை பேராசிரியராக பணியாற்றினார்.", "லாம்பியர் 1999 முதல் 2001 வரை அமெரிக்க மானுடவியல் சங்கத்தின் தலைவராகப்.", "பணியாற்றினார் தொழில் லாம்பியர் 1962 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பையும் 1968 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.", "நவாஜோ மக்கள் மற்றும் அவர்களின் மருத்துவ நடைமுறைகள் தொழில்மயமாக்கல் நகர்ப்புற மானுடவியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் இவர் தனது கருத்துகளை விரிவாக வெளியிட்டார் ஆயினும்கூட இவர் பெண்ணிய மானுடவியல் மற்றும் பாலினப் பிரச்சினைகள் குறித்த பணிக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.", "1977 ஆம் ஆண்டில் லாம்பியர் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியானார்.", "பெண் கலாச்சாரம் மற்றும் சமூகம் பத்திரிகையின் ஆசிரியர் மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் ரோசல்டோவுடன் இணை ஆசிரியராக லாம்பியர் இருந்தார் இது பாலினம் மற்றும் பெண்களின் நிலை பற்றிய மானுடவியல் ஆய்வு குறித்து வெளியான முதல் இதழாகும்.", "1970 களில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணிக்கால நிர்ணயம் மறுக்கப்பட்ட பிறகு பாலின பாகுபாட்டிற்காக அப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.", "அவ்வழக்கில் இவர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த உடன்பாட்டில் வென்றார்.", "இவரது வெற்றி மற்றவர்களின் எதிர்கால வழக்குகளுக்கு ஒரு மாதிரியாக அமைந்தது.", "2015 ஆம் ஆண்டில் பிரவுன் வழக்கு மற்றும் அதன் தீர்வின் முக்கியமான தாக்கத்தை ஆராயும் தொடர் நிகழ்வுகளை ஒரு சிம்போசியம் உட்பட அறிவித்தார்.", "2005 ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோவில் மருத்துவ உதவி மேலாண்மையின் தாக்கத்தை ஆய்வு செய்த ஒரு இனவரைவியல் குழுவை லாம்பியர் மேற்பார்வையிட்டார்.", "இந்தக் குழு அவர்களின் கட்டுரைகளை மருத்துவ மானுடவியல் காலாண்டு இதழின் சிறப்பு இதழில் வெளியிட்டது.", "இதழில் வெளியான இவரது அறிமுக உரையில் சுகாதாரப் பாதுகாப்பு மையங்கள் அவசர அறைகள் மற்றும் சிறு மருத்துவர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் மீது அதிகாரத்துவமயமாக்கலின் தாக்கத்தை இவர் வலியுறுத்தினார்.", "லாம்பியர் ஆகஸ்ட் 5 2017 அன்று மேம்பட்ட ஆராய்ச்சிக்கான பள்ளியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விருதுகள் 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க மானுடவியல் சங்கத்திலிருந்து மானுடவியலுக்கான முன்மாதிரியான சேவைக்கான ஃபிரான்ஸ் போவாஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டது.", "மே 24 2015 அன்று பிரவுன் பல்கலைக்கழகம் லாம்பியருக்கு \"அனைத்து ஆசிரியர்களுக்கும் சமத்துவம் மற்றும் நேர்மைக்காக நிற்பதில் தைரியம் மற்றும் நகர்ப்புற மானுடவியல் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாலினப் பிரச்சினைகளின் முன்மாதிரியான தேர்வுகள்\" போன்றவற்றில் இவரது சேவையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது 2017 ஆம் ஆண்டில் சொசைட்டி ஆஃப் அப்ளைடு ஆந்த்ரோபாலஜியால் அவருக்கு ப்ரோனிஸ்லாவ் மாலினோவ்ஸ்கி விருது வழங்கப்பட்டது.", "சான்றுகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1941 பிறப்புகள் பகுப்புஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்புஅமெரிக்க மானிடவியலாளர்கள்" ]
லோமா லிண்டா ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் நீல மண்டலத்தில் அமைந்துள்ளது. உலகில் சராசரி வயது 100 கொண்ட மக்கள் வாழும் நான்கு இடங்களில் இதுவும் ஒன்றாகும். நீல மண்டலத்தில் அமைந்த நான்கு இடங்களில் ஒன்றாகும். 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி லோமா லிண்டா நகரத்தில் மக்கள் தொகை 23261 ஆகும். இதனையும் காண்க நீல மண்டலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புகலிபோர்னிய நகரங்கள்
[ "லோமா லிண்டா ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த நகரம் ஆகும்.", "இந்நகரம் நீல மண்டலத்தில் அமைந்துள்ளது.", "உலகில் சராசரி வயது 100 கொண்ட மக்கள் வாழும் நான்கு இடங்களில் இதுவும் ஒன்றாகும்.", "நீல மண்டலத்தில் அமைந்த நான்கு இடங்களில் ஒன்றாகும்.", "2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி லோமா லிண்டா நகரத்தில் மக்கள் தொகை 23261 ஆகும்.", "இதனையும் காண்க நீல மண்டலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புகலிபோர்னிய நகரங்கள்" ]
நிகோயா மூவலந்தீவு நடு அமெரிக்காவில் அமைந்த கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு ஆகும். நிகோயா மூவலந்தீவு 19 முதல் அகலமும் நீளமும் கொண்டது. நீல மண்டலத்தில் அமைந்த இதன் மக்களின் சராசரி வயது 100க்கும் மேலாக உள்ளது. இவ்வூர் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்றது. இதனையும் காண்க நீல மண்டலம் மேற்கோள்கள் பகுப்புகோஸ்ட்டா ரிக்கா
[ "நிகோயா மூவலந்தீவு நடு அமெரிக்காவில் அமைந்த கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு ஆகும்.", "நிகோயா மூவலந்தீவு 19 முதல் அகலமும் நீளமும் கொண்டது.", "நீல மண்டலத்தில் அமைந்த இதன் மக்களின் சராசரி வயது 100க்கும் மேலாக உள்ளது.", "இவ்வூர் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்றது.", "இதனையும் காண்க நீல மண்டலம் மேற்கோள்கள் பகுப்புகோஸ்ட்டா ரிக்கா" ]
லூசி கோமிசார் நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் நாடக விமர்சகர் ஆவார். லூசி கோமிசார் 1962 முதல் 1963 வரை மிசிசிப்பியின் ஜாக்சனில் உள்ள மிசிசிப்பி ஃப்ரீ பிரஸ்ஸின் ஆசிரியராக இருந்தார். இது வாராந்திர சிவில் உரிமைகள் இயக்கம் தொடர்புடைய அரசியல் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளை வெளியிட்டது. மிசிசிப்பியில் உள்ள கறுப்பின மக்களால் முக்கியமாக வாசிக்கப்பட்டது. செய்தித்தாள்கள் மற்றும் இவரது பிற சிவில் உரிமைகள் ஆவணங்கள் தெற்கு மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஹாட்டிஸ்பர்க்கில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. தொழில் கோமிசார் 1970 முதல் 1971 வரை பெண்களுக்கான தேசிய அமைப்பின் தேசிய துணைத் தலைவராக இருந்தார் மேலும் அமெரிக்க அரசாங்கத்தின் மத்திய ஒப்பந்ததாரர் மற்றும் கேபிள் டிவி உறுதியான செயல் விதிகளை பெண்களுக்கு நீட்டிப்பதில் சட்டமன்ற உறுப்பினர் ஆன் லண்டன் ஸ்காட் உடன் வெற்றி பெற்றார். வரலாற்றாசிரியர் ராபர்ட் ஓ. செல்ஃப்பின் கருத்துப்படி கோமிசார் 1970 இல் பெட்டி ஃப்ரீடனுடன் இணைந்து லெஸ்பியன் பெண்ணியவாதிகள் பெண்களுக்கான தேசிய அமைப்பைக் குறிப்பாக நியூயார்க் நகரக் கிளையைக் கைப்பற்ற அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் செயல் கிளை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வழிவகுத்தது. இதன் விளைவாக டிசம்பர் 1970 இல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதர பெண்ணியவாதிகளும் லெஸ்பியன் பெண்ணியவாதிகளுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர். ஆகஸ்ட் 10 1970 இல் நியூ யார்க் நகரத்தில் உள்ள ஆண்கள் மட்டுமே மதுவருந்தக்கூடிய மெக்சோர்லியின் மதுக்கடையில் தன்மீது பீர் குவளையைச் சிலர் வீசியதையும் பொருட்படுத்தாது துணிச்சலுடன் மது அருந்தினார். அவரது துணிச்சலான இச்செயலால் அவர் 1854 ஆம் ஆண்டு முதல் இல்லாத வழக்கமாக அந்த மதுக்கடையில் துணையின்றி வந்து மது அருந்திய முதல் பெண்ணானார். இவரது பெண்களுக்கான தேசிய அமைப்பின் ஆவணங்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஷெல்சிங்கர் காப்பகத்தில் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் கோமிசார் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியானார். இது ஒரு அமெரிக்க இலாப நோக்கமற்ற வெளியீட்டு நிறுவனமாகும். பெண்களுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்கவும் பெண்களை அடிப்படையாகக் கொண்ட ஊடக வடிவங்களுடன் பொதுமக்களை இணைக்கவும் இந்த அமைப்பு செயல்படுகிறது. பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு உணவு வழங்கும் முக்கிய நிறுவனமான சோடெக்ஸோவின் நடைமுறையை கோமிசார் அம்பலப்படுத்தினார். அந்நிறுவனம் அதன் வழங்குநர்களிடம் இருந்து இலஞ்சம் கோருவது மற்றும் பெறுவது பற்றிய இவரின் கட்டுரை மார்ச் 2009 இல் இன் தீஸ் டைம்ஸ்" என்கிற பத்திரிகையில் வெளிவந்தது. 2010 ஆம் ஆண்டில் கோமிசார் "ராஜ்யத்திற்கான சாவிகள் மாநில கட்டுப்பாட்டாளர்கள் 7 பில்லியன் பொன்சி திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தினார்கள்" என்பதற்காக நடுத்தர மற்றும் சிறிய செய்தித்தாள்களுக்கான ஜெரால்ட் லோப் விருதைப் பெற்றார். மார்ச் 2023 இல் நவல்னி என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதை வென்ற பிறகு கோமிசார் திரைப்படத்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். இது செயற்கை நுண்ணறிவு உதவியாளர் ரைட்சோனிக் மூலம் ஓரளவு எழுதப்பட்டதாகக் காட்டப்பட்டது. . கட்டுரையானது ரஷ்ய அரசின் ஆதரவுடன் பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் தி கிரேசோன் என்ற விளிம்புச் செய்தி இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. சான்றுகள் வெளியிணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமெரிக்க ஊடகவியலாளர்கள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள்
[ "லூசி கோமிசார் நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் நாடக விமர்சகர் ஆவார்.", "லூசி கோமிசார் 1962 முதல் 1963 வரை மிசிசிப்பியின் ஜாக்சனில் உள்ள மிசிசிப்பி ஃப்ரீ பிரஸ்ஸின் ஆசிரியராக இருந்தார்.", "இது வாராந்திர சிவில் உரிமைகள் இயக்கம் தொடர்புடைய அரசியல் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளை வெளியிட்டது.", "மிசிசிப்பியில் உள்ள கறுப்பின மக்களால் முக்கியமாக வாசிக்கப்பட்டது.", "செய்தித்தாள்கள் மற்றும் இவரது பிற சிவில் உரிமைகள் ஆவணங்கள் தெற்கு மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஹாட்டிஸ்பர்க்கில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன.", "தொழில் கோமிசார் 1970 முதல் 1971 வரை பெண்களுக்கான தேசிய அமைப்பின் தேசிய துணைத் தலைவராக இருந்தார் மேலும் அமெரிக்க அரசாங்கத்தின் மத்திய ஒப்பந்ததாரர் மற்றும் கேபிள் டிவி உறுதியான செயல் விதிகளை பெண்களுக்கு நீட்டிப்பதில் சட்டமன்ற உறுப்பினர் ஆன் லண்டன் ஸ்காட் உடன் வெற்றி பெற்றார்.", "வரலாற்றாசிரியர் ராபர்ட் ஓ.", "செல்ஃப்பின் கருத்துப்படி கோமிசார் 1970 இல் பெட்டி ஃப்ரீடனுடன் இணைந்து லெஸ்பியன் பெண்ணியவாதிகள் பெண்களுக்கான தேசிய அமைப்பைக் குறிப்பாக நியூயார்க் நகரக் கிளையைக் கைப்பற்ற அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.", "இந்தச் செயல் கிளை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வழிவகுத்தது.", "இதன் விளைவாக டிசம்பர் 1970 இல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதர பெண்ணியவாதிகளும் லெஸ்பியன் பெண்ணியவாதிகளுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர்.", "ஆகஸ்ட் 10 1970 இல் நியூ யார்க் நகரத்தில் உள்ள ஆண்கள் மட்டுமே மதுவருந்தக்கூடிய மெக்சோர்லியின் மதுக்கடையில் தன்மீது பீர் குவளையைச் சிலர் வீசியதையும் பொருட்படுத்தாது துணிச்சலுடன் மது அருந்தினார்.", "அவரது துணிச்சலான இச்செயலால் அவர் 1854 ஆம் ஆண்டு முதல் இல்லாத வழக்கமாக அந்த மதுக்கடையில் துணையின்றி வந்து மது அருந்திய முதல் பெண்ணானார்.", "இவரது பெண்களுக்கான தேசிய அமைப்பின் ஆவணங்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஷெல்சிங்கர் காப்பகத்தில் உள்ளன.", "1977 ஆம் ஆண்டில் கோமிசார் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியானார்.", "இது ஒரு அமெரிக்க இலாப நோக்கமற்ற வெளியீட்டு நிறுவனமாகும்.", "பெண்களுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்கவும் பெண்களை அடிப்படையாகக் கொண்ட ஊடக வடிவங்களுடன் பொதுமக்களை இணைக்கவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.", "பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு உணவு வழங்கும் முக்கிய நிறுவனமான சோடெக்ஸோவின் நடைமுறையை கோமிசார் அம்பலப்படுத்தினார்.", "அந்நிறுவனம் அதன் வழங்குநர்களிடம் இருந்து இலஞ்சம் கோருவது மற்றும் பெறுவது பற்றிய இவரின் கட்டுரை மார்ச் 2009 இல் இன் தீஸ் டைம்ஸ்\" என்கிற பத்திரிகையில் வெளிவந்தது.", "2010 ஆம் ஆண்டில் கோமிசார் \"ராஜ்யத்திற்கான சாவிகள் மாநில கட்டுப்பாட்டாளர்கள் 7 பில்லியன் பொன்சி திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தினார்கள்\" என்பதற்காக நடுத்தர மற்றும் சிறிய செய்தித்தாள்களுக்கான ஜெரால்ட் லோப் விருதைப் பெற்றார்.", "மார்ச் 2023 இல் நவல்னி என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதை வென்ற பிறகு கோமிசார் திரைப்படத்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார்.", "இது செயற்கை நுண்ணறிவு உதவியாளர் ரைட்சோனிக் மூலம் ஓரளவு எழுதப்பட்டதாகக் காட்டப்பட்டது.", ".", "கட்டுரையானது ரஷ்ய அரசின் ஆதரவுடன் பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் தி கிரேசோன் என்ற விளிம்புச் செய்தி இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.", "சான்றுகள் வெளியிணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஅமெரிக்க ஊடகவியலாளர்கள் பகுப்புஅமெரிக்கப் பெண்கள்" ]
இந்தியாவின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அத்ரி கர் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு விண்ணப்பத்தில் ஆண் மற்றும் பெண் என்பது மட்டுமே இருந்ததை நீண்ட சட்டப்போராட்டத்தின் மூலமாக மாற்றி திருநங்கை என்ற பாலினத்தையும் சேர்க்கச் செய்ததோடு முதன்முதலாக அத்தேர்வில் அம்மாநிலத்தில் திருநங்கையாகவே பங்குகொண்டவர் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை அத்ரி மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள திரிபேனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆண்தன்மையுடன் பிறந்த இவர் பள்ளி பருவத்திலேயே பாலினம் மாறி பெண்ணாக உணரத்தொடங்கினார். இவரது ஆங்கில ஹானர்ஸ் பட்டப்படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெண் பாலினமாக முடித்த பின்னர் முதுகலை பட்டப்படிப்புக்காக பர்தாமான் பல்கலைக்கழகத்தில் சிறப்பு அனுமதி பெற்று முடித்துள்ளார். தொடர்ந்து குந்திகாட்டில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அத்ரி பிரதாதி பந்திபாத்யாய் கல்வி நிறுவனத்தில் மாணவராக பயிலும்போது பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்ட அத்ரி பல்வேறு நாவல்களைப் படிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் சட்டப் போராட்டம் 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் இளங்கலைப் படிப்பை . முடித்த அத்ரி அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க வலைதளங்களில் முயற்சித்த போது பாலினமாக ஆண் அல்லது பெண் என்ற பிரிவுகள் மட்டுமே இருந்ததை கல்வித் துறையிடம் முதன்முதலாக எழுப்பியுள்ளார். பெண் என விண்ணப்பித்து தேர்வெழுதும்படியும் அதைப் பின்பற்றியே பணியமர்த்தும் முறைகளும் அமையும் என வங்காளக் கல்வித்துறை அதற்குப் பதிலளித்தது இதற்கிடையில் அத்ரி மேற்கு வங்க பணியாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பி ஆர் ஐ சி ஈ என்ற பயிற்சி மையத்தில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றார். ஆனால் 2016 ஆம் ஆண்டு அந்த தேர்வுக்கான படிவத்தை நிரப்ப முயற்சித்தபோது பாலின பத்தியில் ஆண் அல்லது பெண் என இரண்டு விருப்பங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் இம்முறை இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெற்று தேர்வில் பங்கெடுத்துள்ளார்.. மேற்கோள்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிருநங்கை
[ "இந்தியாவின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அத்ரி கர் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு விண்ணப்பத்தில் ஆண் மற்றும் பெண் என்பது மட்டுமே இருந்ததை நீண்ட சட்டப்போராட்டத்தின் மூலமாக மாற்றி திருநங்கை என்ற பாலினத்தையும் சேர்க்கச் செய்ததோடு முதன்முதலாக அத்தேர்வில் அம்மாநிலத்தில் திருநங்கையாகவே பங்குகொண்டவர் ஆவார்.", "ஆரம்ப கால வாழ்க்கை அத்ரி மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள திரிபேனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.", "ஆண்தன்மையுடன் பிறந்த இவர் பள்ளி பருவத்திலேயே பாலினம் மாறி பெண்ணாக உணரத்தொடங்கினார்.", "இவரது ஆங்கில ஹானர்ஸ் பட்டப்படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெண் பாலினமாக முடித்த பின்னர் முதுகலை பட்டப்படிப்புக்காக பர்தாமான் பல்கலைக்கழகத்தில் சிறப்பு அனுமதி பெற்று முடித்துள்ளார்.", "தொடர்ந்து குந்திகாட்டில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.", "அத்ரி பிரதாதி பந்திபாத்யாய் கல்வி நிறுவனத்தில் மாணவராக பயிலும்போது பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்ட அத்ரி பல்வேறு நாவல்களைப் படிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் சட்டப் போராட்டம் 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் இளங்கலைப் படிப்பை .", "முடித்த அத்ரி அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க வலைதளங்களில் முயற்சித்த போது பாலினமாக ஆண் அல்லது பெண் என்ற பிரிவுகள் மட்டுமே இருந்ததை கல்வித் துறையிடம் முதன்முதலாக எழுப்பியுள்ளார்.", "பெண் என விண்ணப்பித்து தேர்வெழுதும்படியும் அதைப் பின்பற்றியே பணியமர்த்தும் முறைகளும் அமையும் என வங்காளக் கல்வித்துறை அதற்குப் பதிலளித்தது இதற்கிடையில் அத்ரி மேற்கு வங்க பணியாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பி ஆர் ஐ சி ஈ என்ற பயிற்சி மையத்தில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.", "ஆனால் 2016 ஆம் ஆண்டு அந்த தேர்வுக்கான படிவத்தை நிரப்ப முயற்சித்தபோது பாலின பத்தியில் ஆண் அல்லது பெண் என இரண்டு விருப்பங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் இம்முறை இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெற்று தேர்வில் பங்கெடுத்துள்ளார்.. மேற்கோள்கள் பகுப்புஇந்திய ந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதிருநங்கை" ]
லீமரேல் அல்லது லீமலெல் மெய்டேய் புராணங்களில் மற்றும் பண்டைய காங்க்லீபாக் பழங்கால மணிப்பூர் மதத்தில் உள்ள ஒரு தெய்வம். மெய்டேய் இனத்தின் மிக உயர்ந்த பெண் தெய்வம் இவராவார். இவர் பூமி இயற்கை மற்றும் குடும்பத்தின் தெய்வம். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தாயாக போற்றப்படுகிறார். 200200 விளக்கத்துடன் கூடிய சின்னம் சொற்பிறப்பியல் வார்த்தையான "லீமரேல்" என்பது " ராணி " அல்லது " தேவதை " என்று பொருள்படும். "லீமரேல்" என்ற சொல்லை லீ மா மற்றும் ரேல் அல்லது ரேன் ஆகிய அசைகளாகப் பிரிக்கலாம். "லீ" என்றால் நிலம் அல்லது பூமி . "மா" என்றால் அம்மா . "ரெல்" அல்லது ரென் என்றால் சிறந்தது . மெய்டேய் வார்த்தையான "சிதாபி" சி தா மற்றும் பி என பிரிக்கலாம். "சி" என்றால் இறப்பது "தா" என்பது எதிர்மறையான பொருளைக் குறிக்கிறது. "பி" என்பது பெண் பாலினத்தைக் குறிக்கிறது. விளக்கம் லீமரேல் நித்திய தாய் தெய்வமாகக் கருதப்படுகிறது. பண்டைய காலங்களில் ஆளும் அரச தம்பதிகள் லாப்லென் கா மத்திய அறை இல் அமர்ந்தனர். அவர்கள் லீமரேல் தெய்வத்தின் புனித இடத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். ஆண்களும் பெண்களும் லீமரலின் கருப்பையிலிருந்து தோன்றியதாக நம்பப்பட்டது. பாரம்பரிய மெய்டேய் நம்பிக்கைகளில் ஒரு வீடு தாய்க் கடவுளின் குறியீடாக உள்ளது. புராணம் மிக உயர்ந்த படைப்பாளியான அட்டிங்காக் சலைலெல் என்றழைக்கப்படுபவர் தனது இரண்டு மகன்களான சனாமாஹி மற்றும் பகாங்பா ஆகியோரை உலகம் முழுவதும் பந்தயத்தில் ஓடச் சொன்னார். வெற்றி பெற்றவர் உலகின் அதிபதியாக நியமிக்கப்படுவார். சனாமாஹி தனது இளைய சகோதரன் பகாங்பாவை விட வலிமையானவன். அவன் தன் பயணத்தைத் தொடங்கினான். பகாங்பா தனது தாயார் லீமாரல் சிதாபியிடம் அழுதான். பிரபஞ்சத்தின் சிம்மாசனத்தின் பின்னால் உள்ள ரகசியத்தை அவர் அவனிடம் சொன்னார். பரம சிம்மாசனத்தைச் சுற்றி வருவது பிரபஞ்சத்தைச் சுற்றி வருவதற்குச் சமம் என்பது இரகசியம். எனவே பகாங்பா தனது தந்தையான பரமாத்மாவைச் சுற்றி வந்தான். இதனால் அவன் பந்தயத்தில் வென்று பிரபஞ்சத்தின் அதிபதியானார். சனாமாஹி வீடு திரும்பியபோது தனது இளைய சகோதரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனுக்கு கோபம் வந்தது. அவன் பகங்பாவை தாக்கினான். பக்காங்பா ஓடிவிட்டான். அவன் ஏழு லைரெம்பிஸ் வான தெய்வீக கன்னிகள் மத்தியில் தன்னை மறைத்துக்கொண்டான். முழுமுதற் தெய்வம் தலையிட்டார். அவர் சனமாஹியை அமைதி நிலைக்குக் கொண்டு வந்தார். சனமஹியை மனித இனத்தின் அரசனாக ஆக்கினான். அதே நேரத்தில் லீமரேல் சிதாபி தேவி சனாமாஹியோடு சேர்ந்து மற்றொரு இமுங் லாய் வீட்டு தெய்வம் ஆனார். சில புனைவுகளின்படி தெய்வம் இமா லீமரென் தாய் லீமரேல் சந்தையை கவனித்துக்கொள்கிறார். அவர் அவ்வாறு செய்வதன் மூலம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் தருகிறார். இந்த பாரம்பரியம் இன்னும் பெண்களால் பராமரிக்கப்படுகிறது. பெண்கள் "இமா"வின் வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார்கள். குழந்தை உலகில் படைப்பாளி கடவுள் அட்டிங்கோக் மாரு சிதாபா தேவி லீமரேல் சிதாபியிடம் லீமரேலிடமிருந்தே மற்றொரு தெய்வத்தை உருவாக்கும்படி கேட்டார். புதிய தெய்வத்தை உருவாக்கிய பிறகு அவருக்கு எமோய்னு இமோய்னு என்று பெயரிடப்பட்டது. அவர் மனிதகுலத்தின் காவல் தெய்வமாக பூமிக்கு அனுப்பப்பட்டார். உரைகள் பல பழங்கால நூல்கள் புயாக்கள் லீமரேல் தெய்வத்தைப் பற்றி எழுதியுள்ளன. அவற்றுள் சில லீமரேன் நயோம் லீமாரென் லாங்கோன் லீமாரன் மிங்கீ லீமாரன் ஷெக்னிங் லாசட் லீமாரென் உங்கோயிரோன் ஆகியவையாகும். வழிபாடு லீமரேல் சிதாபி மற்றும் அவரது மகன் சனாமாஹி ஆகியோர் ஒவ்வொரு மெய்டேயின் முதல் அறையில் வணங்கப்படுகிறார்கள். காலை பொழுதில் கோரூ அங்கன்பாவைசூரிய வெளிச்சம் லீமரேல் தேவி விரும்பவில்லை.. எனவே முக்கியமாக லோய் சாதியினரின் வீடுகள்தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. அவள் தண்ணீரிலும் வாழ்கிறாள். எனவே அவள் ஒரு இசைபூவில் ஒரு மண் குடம் அல்லது தண்ணீர் கொண்ட டெரகோட்டா பானை வழிபடப்படுகிறாள். இரண்டு தெய்வங்களின் இருப்பிடத்தை குறிக்கும் வகையில் படங்கள் எதுவும் வைக்கப்படுவதில்லை. ஒரு வீட்டின் மூத்த பெண் தேவியின் புனித மண் பானையில் இளநீரை நிரப்புகிறாள். அவள் புனித நீராடிய பிறகு இதைச் செய்கிறாள். புதிய பூக்கள் பழங்கள் காய்கறிகள் மற்றும் அரிசி தேவிக்கு அர்ப்பணிப்பதற்காக வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்க பிரார்த்தனைகளும் நடைபெறும். மைபாக்கள் லீமரென் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களைப் பாடுவதன் மூலம் சடங்குகளைச் செய்கிறார்கள். இது பொதுவாக வீட்டிற்குள் செய்யப்படுகிறது. தண்ணீர் அரிசி மற்றும் பூக்கள் முக்கியமாக வைக்கப்படுகின்றன. ஷாயோன் அவதாரங்கள் லீமரேல் சிதாபி பல்வேறு வடிவங்களில் பல்வேறு பண்புகளைக் கொண்ட பல்வேறு அவதாரங்களுக்காக அறியப்படுகிறார். பின்வருபவை அவருடைய அவதாரங்கள் திருவிழாக்கள் தேவி லீமரேல் சிதாபி மற்றும் அவரது மகன் சனாமாஹி முக்கியமாக பல மத நிகழ்வுகளில் வழிபடப்படுகிறார்கள். அவற்றுள் சில சஜிபு சிரோபா மற்றும் சரோய்கங்பா .செய்ரோபா என்பது மெய்டேய் புத்தாண்டு மணிப்பூரி புத்தாண்டு திருவிழா ஆகும். சரோய்கங்பா என்பது தீய ஆவிகளை மகிழ்விக்கும் ஒரு மத நிகழ்வாகும். மெரா சௌரெல் ஹௌபா திருவிழாவில் கடவுள் லைநிங்தௌ சனமாஹி மற்றும் தெய்வம்லீமரெல் சிதாபிக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி புகழ்பெற்ற சனாமாஹி கோவிலில் வழிபடப்படுகிறது. சஜிபு சேய்ரோபாவின் மெய்டேய் திருவிழாவில் லீமரேல் சிதாபி தெய்வம் பக்தர்களால் சமைக்கப்படாத அரிசியைக் கொடுத்து வழிபடப்படுகிறது. சின்னம் மணிப்பூர் அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் வழிபடப்படுவதைத் தவிர லீமரேல் சிதாபி தேவி வங்காளதேசம் மற்றும் மியான்மரில் வழிபடப்படுகிறாள். மியான்மரில் இமா லீமரேல் சிதாபியின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான யே கி பாக் கிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு மெய்டேய் மக்கள் அவரை வழிபடுகின்றனர். கலைகளில் 379379 பேனா இசைக்கருவி தேவி லீமரேலுடன் தொடர்புடைய பல்வேறு இசை தாளங்களை நிகழ்த்தப் பயன்படுகிறது. பேனாவின் இசைக்கருவி ஒன்பது வகையான இசை தாளங்களில் சீசாக் கள் லீமாரல் ஷீசாக் ஒன்றாகும். மெய்டேய் பாரம்பரியத்தின் மணிப்பூரி கலாச்சாரம் இந்த பாடும் பாணி இலாய் ஹரோபா திருவிழாவின் போது பாடப்படுகிறது. காங்லேய் சிம்மாசனத்தின் கதைகள் நாவலில் லீமரேல் சிதாபி தெய்வம் நோங்டா நோங்கல் லெம்பி என்று வழங்கப்படுகிறார். புவியியலில் லீமரேல் மலை மணிப்பூரில் உள்ள ஒரு மலையாகும். லோக்டாக் ஏரியின் 360 கோணப் பார்வைக்காக மலையேற்றம் செல்பவர்கள் இங்கு செல்கின்றனர். மேற்கோள்கள் நூல் பட்டியல் கௌரச்சந்திரா மயங்கலம்பம் எழுதிய அரிபா மைதீகீ சீதா ஜனவரி 1988 போகேஷவர் எழுதிய லீமரேல் மிங்கீ ஓயினம் சிங்கின் வெளி இணைப்புகள் இணையக் காப்பகம் லீமாரல் சனாமஹிசம் மதம் பற்றிய இதழ் ஐந்தாவது பத்தியைப் படிக்கவும் சனமாஹிசம் விழாவைக் கொண்டாடுகிறது இயற்கை வழிபாடு பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புமணிப்பூர்
[ "லீமரேல் அல்லது லீமலெல் மெய்டேய் புராணங்களில் மற்றும் பண்டைய காங்க்லீபாக் பழங்கால மணிப்பூர் மதத்தில் உள்ள ஒரு தெய்வம்.", "மெய்டேய் இனத்தின் மிக உயர்ந்த பெண் தெய்வம் இவராவார்.", "இவர் பூமி இயற்கை மற்றும் குடும்பத்தின் தெய்வம்.", "பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தாயாக போற்றப்படுகிறார்.", "200200 விளக்கத்துடன் கூடிய சின்னம் சொற்பிறப்பியல் வார்த்தையான \"லீமரேல்\" என்பது \" ராணி \" அல்லது \" தேவதை \" என்று பொருள்படும்.", "\"லீமரேல்\" என்ற சொல்லை லீ மா மற்றும் ரேல் அல்லது ரேன் ஆகிய அசைகளாகப் பிரிக்கலாம்.", "\"லீ\" என்றால் நிலம் அல்லது பூமி .", "\"மா\" என்றால் அம்மா .", "\"ரெல்\" அல்லது ரென் என்றால் சிறந்தது .", "மெய்டேய் வார்த்தையான \"சிதாபி\" சி தா மற்றும் பி என பிரிக்கலாம்.", "\"சி\" என்றால் இறப்பது \"தா\" என்பது எதிர்மறையான பொருளைக் குறிக்கிறது.", "\"பி\" என்பது பெண் பாலினத்தைக் குறிக்கிறது.", "விளக்கம் லீமரேல் நித்திய தாய் தெய்வமாகக் கருதப்படுகிறது.", "பண்டைய காலங்களில் ஆளும் அரச தம்பதிகள் லாப்லென் கா மத்திய அறை இல் அமர்ந்தனர்.", "அவர்கள் லீமரேல் தெய்வத்தின் புனித இடத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பர்.", "ஆண்களும் பெண்களும் லீமரலின் கருப்பையிலிருந்து தோன்றியதாக நம்பப்பட்டது.", "பாரம்பரிய மெய்டேய் நம்பிக்கைகளில் ஒரு வீடு தாய்க் கடவுளின் குறியீடாக உள்ளது.", "புராணம் மிக உயர்ந்த படைப்பாளியான அட்டிங்காக் சலைலெல் என்றழைக்கப்படுபவர் தனது இரண்டு மகன்களான சனாமாஹி மற்றும் பகாங்பா ஆகியோரை உலகம் முழுவதும் பந்தயத்தில் ஓடச் சொன்னார்.", "வெற்றி பெற்றவர் உலகின் அதிபதியாக நியமிக்கப்படுவார்.", "சனாமாஹி தனது இளைய சகோதரன் பகாங்பாவை விட வலிமையானவன்.", "அவன் தன் பயணத்தைத் தொடங்கினான்.", "பகாங்பா தனது தாயார் லீமாரல் சிதாபியிடம் அழுதான்.", "பிரபஞ்சத்தின் சிம்மாசனத்தின் பின்னால் உள்ள ரகசியத்தை அவர் அவனிடம் சொன்னார்.", "பரம சிம்மாசனத்தைச் சுற்றி வருவது பிரபஞ்சத்தைச் சுற்றி வருவதற்குச் சமம் என்பது இரகசியம்.", "எனவே பகாங்பா தனது தந்தையான பரமாத்மாவைச் சுற்றி வந்தான்.", "இதனால் அவன் பந்தயத்தில் வென்று பிரபஞ்சத்தின் அதிபதியானார்.", "சனாமாஹி வீடு திரும்பியபோது தனது இளைய சகோதரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.", "அவனுக்கு கோபம் வந்தது.", "அவன் பகங்பாவை தாக்கினான்.", "பக்காங்பா ஓடிவிட்டான்.", "அவன் ஏழு லைரெம்பிஸ் வான தெய்வீக கன்னிகள் மத்தியில் தன்னை மறைத்துக்கொண்டான்.", "முழுமுதற் தெய்வம் தலையிட்டார்.", "அவர் சனமாஹியை அமைதி நிலைக்குக் கொண்டு வந்தார்.", "சனமஹியை மனித இனத்தின் அரசனாக ஆக்கினான்.", "அதே நேரத்தில் லீமரேல் சிதாபி தேவி சனாமாஹியோடு சேர்ந்து மற்றொரு இமுங் லாய் வீட்டு தெய்வம் ஆனார்.", "சில புனைவுகளின்படி தெய்வம் இமா லீமரென் தாய் லீமரேல் சந்தையை கவனித்துக்கொள்கிறார்.", "அவர் அவ்வாறு செய்வதன் மூலம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் தருகிறார்.", "இந்த பாரம்பரியம் இன்னும் பெண்களால் பராமரிக்கப்படுகிறது.", "பெண்கள் \"இமா\"வின் வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார்கள்.", "குழந்தை உலகில் படைப்பாளி கடவுள் அட்டிங்கோக் மாரு சிதாபா தேவி லீமரேல் சிதாபியிடம் லீமரேலிடமிருந்தே மற்றொரு தெய்வத்தை உருவாக்கும்படி கேட்டார்.", "புதிய தெய்வத்தை உருவாக்கிய பிறகு அவருக்கு எமோய்னு இமோய்னு என்று பெயரிடப்பட்டது.", "அவர் மனிதகுலத்தின் காவல் தெய்வமாக பூமிக்கு அனுப்பப்பட்டார்.", "உரைகள் பல பழங்கால நூல்கள் புயாக்கள் லீமரேல் தெய்வத்தைப் பற்றி எழுதியுள்ளன.", "அவற்றுள் சில லீமரேன் நயோம் லீமாரென் லாங்கோன் லீமாரன் மிங்கீ லீமாரன் ஷெக்னிங் லாசட் லீமாரென் உங்கோயிரோன் ஆகியவையாகும்.", "வழிபாடு லீமரேல் சிதாபி மற்றும் அவரது மகன் சனாமாஹி ஆகியோர் ஒவ்வொரு மெய்டேயின் முதல் அறையில் வணங்கப்படுகிறார்கள்.", "காலை பொழுதில் கோரூ அங்கன்பாவைசூரிய வெளிச்சம் லீமரேல் தேவி விரும்பவில்லை.. எனவே முக்கியமாக லோய் சாதியினரின் வீடுகள்தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன.", "அவள் தண்ணீரிலும் வாழ்கிறாள்.", "எனவே அவள் ஒரு இசைபூவில் ஒரு மண் குடம் அல்லது தண்ணீர் கொண்ட டெரகோட்டா பானை வழிபடப்படுகிறாள்.", "இரண்டு தெய்வங்களின் இருப்பிடத்தை குறிக்கும் வகையில் படங்கள் எதுவும் வைக்கப்படுவதில்லை.", "ஒரு வீட்டின் மூத்த பெண் தேவியின் புனித மண் பானையில் இளநீரை நிரப்புகிறாள்.", "அவள் புனித நீராடிய பிறகு இதைச் செய்கிறாள்.", "புதிய பூக்கள் பழங்கள் காய்கறிகள் மற்றும் அரிசி தேவிக்கு அர்ப்பணிப்பதற்காக வழங்கப்படுகிறது.", "குடும்ப உறுப்பினர்களை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்க பிரார்த்தனைகளும் நடைபெறும்.", "மைபாக்கள் லீமரென் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களைப் பாடுவதன் மூலம் சடங்குகளைச் செய்கிறார்கள்.", "இது பொதுவாக வீட்டிற்குள் செய்யப்படுகிறது.", "தண்ணீர் அரிசி மற்றும் பூக்கள் முக்கியமாக வைக்கப்படுகின்றன.", "ஷாயோன் அவதாரங்கள் லீமரேல் சிதாபி பல்வேறு வடிவங்களில் பல்வேறு பண்புகளைக் கொண்ட பல்வேறு அவதாரங்களுக்காக அறியப்படுகிறார்.", "பின்வருபவை அவருடைய அவதாரங்கள் திருவிழாக்கள் தேவி லீமரேல் சிதாபி மற்றும் அவரது மகன் சனாமாஹி முக்கியமாக பல மத நிகழ்வுகளில் வழிபடப்படுகிறார்கள்.", "அவற்றுள் சில சஜிபு சிரோபா மற்றும் சரோய்கங்பா .செய்ரோபா என்பது மெய்டேய் புத்தாண்டு மணிப்பூரி புத்தாண்டு திருவிழா ஆகும்.", "சரோய்கங்பா என்பது தீய ஆவிகளை மகிழ்விக்கும் ஒரு மத நிகழ்வாகும்.", "மெரா சௌரெல் ஹௌபா திருவிழாவில் கடவுள் லைநிங்தௌ சனமாஹி மற்றும் தெய்வம்லீமரெல் சிதாபிக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி புகழ்பெற்ற சனாமாஹி கோவிலில் வழிபடப்படுகிறது.", "சஜிபு சேய்ரோபாவின் மெய்டேய் திருவிழாவில் லீமரேல் சிதாபி தெய்வம் பக்தர்களால் சமைக்கப்படாத அரிசியைக் கொடுத்து வழிபடப்படுகிறது.", "சின்னம் மணிப்பூர் அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் வழிபடப்படுவதைத் தவிர லீமரேல் சிதாபி தேவி வங்காளதேசம் மற்றும் மியான்மரில் வழிபடப்படுகிறாள்.", "மியான்மரில் இமா லீமரேல் சிதாபியின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான யே கி பாக் கிராமத்தில் அமைந்துள்ளது.", "அங்கு மெய்டேய் மக்கள் அவரை வழிபடுகின்றனர்.", "கலைகளில் 379379 பேனா இசைக்கருவி தேவி லீமரேலுடன் தொடர்புடைய பல்வேறு இசை தாளங்களை நிகழ்த்தப் பயன்படுகிறது.", "பேனாவின் இசைக்கருவி ஒன்பது வகையான இசை தாளங்களில் சீசாக் கள் லீமாரல் ஷீசாக் ஒன்றாகும்.", "மெய்டேய் பாரம்பரியத்தின் மணிப்பூரி கலாச்சாரம் இந்த பாடும் பாணி இலாய் ஹரோபா திருவிழாவின் போது பாடப்படுகிறது.", "காங்லேய் சிம்மாசனத்தின் கதைகள் நாவலில் லீமரேல் சிதாபி தெய்வம் நோங்டா நோங்கல் லெம்பி என்று வழங்கப்படுகிறார்.", "புவியியலில் லீமரேல் மலை மணிப்பூரில் உள்ள ஒரு மலையாகும்.", "லோக்டாக் ஏரியின் 360 கோணப் பார்வைக்காக மலையேற்றம் செல்பவர்கள் இங்கு செல்கின்றனர்.", "மேற்கோள்கள் நூல் பட்டியல் கௌரச்சந்திரா மயங்கலம்பம் எழுதிய அரிபா மைதீகீ சீதா ஜனவரி 1988 போகேஷவர் எழுதிய லீமரேல் மிங்கீ ஓயினம் சிங்கின் வெளி இணைப்புகள் இணையக் காப்பகம் லீமாரல் சனாமஹிசம் மதம் பற்றிய இதழ் ஐந்தாவது பத்தியைப் படிக்கவும் சனமாஹிசம் விழாவைக் கொண்டாடுகிறது இயற்கை வழிபாடு பகுப்புபெண் தெய்வங்கள் பகுப்புமெய்டேய் கடவுள்கள் பகுப்புமணிப்பூர்" ]
மலேசிய ஒற்றுமை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சகங்களில் ஒன்றாகும். மலேசிய மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் நல்லிணக்கம் இனச் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட அமைச்சு ஆகும். இந்த அமைச்சு ஓர் அமைச்சர் மற்றும் ஒரு துணை அமைச்சர் தலைமையில் உள்ளது. இந்த அமைச்சு முன்பு மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒற்றுமை இலாகா எனும் பெயரில் இருந்தது. 1 ஜூலை 1969இல் மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறையை நிறுவியதன் மூலம் இந்த அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாறு 1969 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி மலேசியா அனுபவித்த மே 13 நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பிரதமர் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை முதலில் நிறுவப்பட்டது. 1972இல் தேசிய ஒற்றுமை அமைச்சு என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது. தேசிய ஒற்றுமை இலாகா 1980ஆம் ஆண்டில் இருந்து 1990ஆம் ஆண்டு வரை பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்தது. 1990 மலேசிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் புதிய அமைச்சு 2004ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது. மலேசிய அரசியல் நெருக்கடி 2020 2004ஆம் ஆண்டு இந்த அமைச்சு பிரதமர் துறையில் மீண்டும் ஒரு துறையாக இணைக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு இந்தத் துறை மலேசியக் கலாசார அமைச்சில் இணைக்கப்பட்டு ஒற்றுமை கலாசாரம் கலை மற்றும் பாரம்பரிய அமைச்சாக மாறியது. 2009ஆம் ஆண்டு மலேசியப் பிரதமர் மாற்றத்திற்குப் பிறகு ஒற்றுமைத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இணைக்கப்பட்டது. மலேசியாவின் 2020ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு 20202022 பிறகு இந்த ஒற்றுமைத் துறை மீண்டும் ஒரு முழு அமைச்சாக மாற்றப்பட்டது அதாவது இப்போதைய மலேசிய ஒற்றுமை அமைச்சு. வரலாற்றுச் சுருக்கம் 1969 தேசிய ஒற்றுமை துறை பிரதமர் துறை 1972 மலேசிய ஒற்றுமை அமைச்சு 1980 அண்டை உறவுகள் மற்றும் தேசிய ஒற்றுமை துறை 1983 தேசிய ஒற்றுமை துறை 1990 தேசிய ஒற்றுமை துறை 2004 தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை 2009 தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை 2020 தேசிய ஒற்றுமை அமைச்சு துறைகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு மித்ரா மேற்கோள்கள் மேலும் காண்க ருக்குன் நெகாரா ஒரே மலேசியா மலேசிய இந்தியர் மலேசியத் தமிழர் இண்ட்ராப் பெப்ரவரி 6 2009 மலேசியத் தமிழர் பேரணி வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள்
[ "மலேசிய ஒற்றுமை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சகங்களில் ஒன்றாகும்.", "மலேசிய மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் நல்லிணக்கம் இனச் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட அமைச்சு ஆகும்.", "இந்த அமைச்சு ஓர் அமைச்சர் மற்றும் ஒரு துணை அமைச்சர் தலைமையில் உள்ளது.", "இந்த அமைச்சு முன்பு மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒற்றுமை இலாகா எனும் பெயரில் இருந்தது.", "1 ஜூலை 1969இல் மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறையை நிறுவியதன் மூலம் இந்த அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டது.", "வரலாறு 1969 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி மலேசியா அனுபவித்த மே 13 நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பிரதமர் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை முதலில் நிறுவப்பட்டது.", "1972இல் தேசிய ஒற்றுமை அமைச்சு என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது.", "தேசிய ஒற்றுமை இலாகா 1980ஆம் ஆண்டில் இருந்து 1990ஆம் ஆண்டு வரை பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்தது.", "1990 மலேசிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது.", "இந்தப் புதிய அமைச்சு 2004ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது.", "மலேசிய அரசியல் நெருக்கடி 2020 2004ஆம் ஆண்டு இந்த அமைச்சு பிரதமர் துறையில் மீண்டும் ஒரு துறையாக இணைக்கப்பட்டது.", "2008ஆம் ஆண்டு இந்தத் துறை மலேசியக் கலாசார அமைச்சில் இணைக்கப்பட்டு ஒற்றுமை கலாசாரம் கலை மற்றும் பாரம்பரிய அமைச்சாக மாறியது.", "2009ஆம் ஆண்டு மலேசியப் பிரதமர் மாற்றத்திற்குப் பிறகு ஒற்றுமைத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இணைக்கப்பட்டது.", "மலேசியாவின் 2020ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு 20202022 பிறகு இந்த ஒற்றுமைத் துறை மீண்டும் ஒரு முழு அமைச்சாக மாற்றப்பட்டது அதாவது இப்போதைய மலேசிய ஒற்றுமை அமைச்சு.", "வரலாற்றுச் சுருக்கம் 1969 தேசிய ஒற்றுமை துறை பிரதமர் துறை 1972 மலேசிய ஒற்றுமை அமைச்சு 1980 அண்டை உறவுகள் மற்றும் தேசிய ஒற்றுமை துறை 1983 தேசிய ஒற்றுமை துறை 1990 தேசிய ஒற்றுமை துறை 2004 தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை 2009 தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை 2020 தேசிய ஒற்றுமை அமைச்சு துறைகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு மித்ரா மேற்கோள்கள் மேலும் காண்க ருக்குன் நெகாரா ஒரே மலேசியா மலேசிய இந்தியர் மலேசியத் தமிழர் இண்ட்ராப் பெப்ரவரி 6 2009 மலேசியத் தமிழர் பேரணி வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள்" ]
யாஸ்மின் நாயர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் சிகாகோவில் வசித்து வரும் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமாவார். இவர் ரியான் கான்ராடுடன் இணைந்து "சமத்துவத்துக்கு எதிராக" என்ற அமைப்பை இணை நிறுவனராக நிறுவி நடத்தி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு யாஸ்மின் 1966 ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தார். அங்கிருந்து காத்மாண்டு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் வசித்து 1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குச் சென்று தனது பட்டதாரிப் படிப்பை படித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். புதியதாராளவாதம் மற்றும் சமத்துவமின்மை பாலுறவு பாலினம் பால்புதுமையினர் பிரச்சினைகள் மற்றும் அரசியல் மீட்பு மற்றும் பாதிப்பின் அரசியல் குடியேற்ற நெருக்கடி பாலியல் கடத்தல் கலை உலகம் அரச வன்முறை போன்றவைகளில் பல்வேறு படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவை பல்வேறு மேற்கத்திய புத்தகங்கள் இலக்கிய இதழ்கள் மாற்று வெளியீடுகள் போன்றவைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவரது பெரும்பாலான படைப்புகள் அவரது இணையதளத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ட்ரேஞ்ச் லவ் புதியதாராளவாதம் பாதிப்பு மற்றும் சமூக நீதியின் கண்டுபிடிப்பு என்ற அவரது முதல் புத்தகத்திற்காக 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். யாஸ்மினின் படைப்புகள் பெரும்பாலும் இனவெறி ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் ஒழிப்புக் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுகிறது பால்புதுமையானவர் ஊனமுற்றவர் பழுப்புநிறத்தவர் வீட்டுவசதி இல்லாதவர் பெண் தெளிவற்ற வெளிநாட்டவர் தீவிரவாத தலைமுடி கொண்ட பெண் பைத்தியக்காரப் பூனைப் பெண் என்பது போன்ற பல அடையாளங்களை இவரது படைப்பை எதிர்ப்பவர்கள் இவர்மேல் சுமத்தியுள்ளனர். "ஓரினச்சேர்க்கை திருமணம் ஒரு பழமைவாதகாரணம்" "ஆவணப்படுத்தப்படாதது ஒரு அடையாளம் எப்படி ஒரு இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தது" மற்றும் "ஸ்காப்ஸ் கல்வியாளர்கள் மற்றும் இலவசமாக எழுதுபவர்கள்" உட்பட அவரது பிரபலமான படைப்புகள் தனிப்பட்ட இணையதளத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. படைப்புகள் புத்தகங்கள் விசித்திரமான காதல் புதிய தாராளமயம் பாதிப்பு மற்றும் சமூக நீதியின் கண்டுபிடிப்பு வரவிருக்கும் மேற்கோள்கள் பகுப்புஇந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி அமைப்புகள்
[ "யாஸ்மின் நாயர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் சிகாகோவில் வசித்து வரும் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமாவார்.", "இவர் ரியான் கான்ராடுடன் இணைந்து \"சமத்துவத்துக்கு எதிராக\" என்ற அமைப்பை இணை நிறுவனராக நிறுவி நடத்தி வருகிறார்.", "வாழ்க்கைக் குறிப்பு யாஸ்மின் 1966 ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தார்.", "அங்கிருந்து காத்மாண்டு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் வசித்து 1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குச் சென்று தனது பட்டதாரிப் படிப்பை படித்துள்ளார்.", "2000 ஆம் ஆண்டில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.", "புதியதாராளவாதம் மற்றும் சமத்துவமின்மை பாலுறவு பாலினம் பால்புதுமையினர் பிரச்சினைகள் மற்றும் அரசியல் மீட்பு மற்றும் பாதிப்பின் அரசியல் குடியேற்ற நெருக்கடி பாலியல் கடத்தல் கலை உலகம் அரச வன்முறை போன்றவைகளில் பல்வேறு படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.", "இவை பல்வேறு மேற்கத்திய புத்தகங்கள் இலக்கிய இதழ்கள் மாற்று வெளியீடுகள் போன்றவைகளில் வெளியிடப்பட்டுள்ளன.", "இவரது பெரும்பாலான படைப்புகள் அவரது இணையதளத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன.", "ஸ்ட்ரேஞ்ச் லவ் புதியதாராளவாதம் பாதிப்பு மற்றும் சமூக நீதியின் கண்டுபிடிப்பு என்ற அவரது முதல் புத்தகத்திற்காக 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.", "யாஸ்மினின் படைப்புகள் பெரும்பாலும் இனவெறி ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் ஒழிப்புக் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுகிறது பால்புதுமையானவர் ஊனமுற்றவர் பழுப்புநிறத்தவர் வீட்டுவசதி இல்லாதவர் பெண் தெளிவற்ற வெளிநாட்டவர் தீவிரவாத தலைமுடி கொண்ட பெண் பைத்தியக்காரப் பூனைப் பெண் என்பது போன்ற பல அடையாளங்களை இவரது படைப்பை எதிர்ப்பவர்கள் இவர்மேல் சுமத்தியுள்ளனர்.", "\"ஓரினச்சேர்க்கை திருமணம் ஒரு பழமைவாதகாரணம்\" \"ஆவணப்படுத்தப்படாதது ஒரு அடையாளம் எப்படி ஒரு இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தது\" மற்றும் \"ஸ்காப்ஸ் கல்வியாளர்கள் மற்றும் இலவசமாக எழுதுபவர்கள்\" உட்பட அவரது பிரபலமான படைப்புகள் தனிப்பட்ட இணையதளத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன.", "படைப்புகள் புத்தகங்கள் விசித்திரமான காதல் புதிய தாராளமயம் பாதிப்பு மற்றும் சமூக நீதியின் கண்டுபிடிப்பு வரவிருக்கும் மேற்கோள்கள் பகுப்புஇந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி அமைப்புகள்" ]
ஹரி நாராயண் ஆப்டே தேவநாகரி 8 மார்ச் 1864 3 மார்ச் 1919 என்பவர் இந்தியாவின் மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஒரு மராத்தி எழுத்தாளராவார். சமகால சமூகத்தின் பல்வேறு அம்சங்களை உண்மையாக பிரதிபலிக்கும் புதினங்கள் சிறுகதைகள் போன்றவற்றை எழுதினார். இவர் தன் எழுத்துகள் வழியாக எதிர்கால மராத்தி புனைகதை எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார். இவருக்கு முன் புதின ஆசிரியர்கள் குலாபகாவலி போன்ற புதினங்களை யதார்த்தமான சமூக சூழ்நிலைகளுடன் தொடர்பில்லாத கருப்பொருள்களுடன் எழுதினார்கள். 1912 ஆம் ஆண்டு அகோலாவில் நடைபெற்ற மராத்தி சாகித்ய சம்மேளனத்திற்கு ஆப்டே தலைமை தாங்கினார். ஆரம்ப கால வாழ்க்கை ஆப்டே 1864 ஆம் ஆண்டு மகாராட்டிரத்தின் காந்தேஷ் பிரதேசத்தில் உள்ள பரோலா நகரில் பிறந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு இவரது குடும்பம் பம்பாய்க்குச் இப்போது மும்பை சென்று சில ஆண்டுகள் அங்கேயே தங்கி பின்னர் 1878 இல் பூனாவுக்கு இப்போது புனே குடிபெயர்ந்தது. அக்காலச் சமூக வழக்கப்படி அடுத்த ஆண்டு இவரது 15 வயதில் இவருக்கு குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவரது 27 வயதில் இவரது மனைவி இறந்துவிட்டார். அடுத்த ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். ஆப்டே 1919 இல் இறக்கும் வரை அவரது வாழ்நாள் முழுக்க புனேவில் வாழ்ந்தார். அக்காலம் பித்தானியர் இந்தியாவை ஆண்ட காலமாகும். மகாராட்டிரத்தில் மிகவும் கற்றறிந்த மற்றும் முதல்தர சமூக மற்றும் அரசியல் தலைவர்களான விஷ்ணுசாஸ்திரி சிப்பலுங்கர் வாசுதேவ் சாஸ்திரி கரே வாமன் சிவ்ராம் ஆப்டே பால கங்காதர திலகர் கோபால் கணேஷ் அகர்க்கர் ஆகியோர் இந்திய தேசியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக புனேவில் 1880 ஆம் ஆண்டு புதிய ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். 18801883 காலகட்டத்தில் ஆப்தே அந்தப் பள்ளியில் பயின்றார். 1883 இல் ஆப்டே டெக்கான் கல்லூரியில் சேர்ந்தார். 1885 ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் மற்றும் கோபால் கணேஷ் அகர்க்கர் ஆகியோர் பெர்க்குசன் கல்லூரியை புதிதாகத் தொடங்கியபோது ஆப்டே உடனடியாக அந்தக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். கணிதம் தவிர அனைத்து பாடங்களிலும் சிறந்த மாணவராக ஆப்டே இருந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கணிதத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால் 1886 இல் தனது கல்லூரிப் படிப்பை முடிக்காமல் ஏமாற்றத்துடன் நிறுத்திக் கொண்டார். ஆப்டே தன் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சேக்சுபியர் மொலியர் ஆகியோரின் நாடகங்கள் வால்டர் ஸ்காட் ஜார்ஜ் டபிள்யூ எம் ரெனால்ட்ஸ் ஆகியோரின் புதினங்கள் மற்றும் ஜோன் கீற்ஸ் பெர்சி பைச்சு செல்லி ஆகியோரின் கவிதைகள் உட்பட மராத்தி சமசுகிருதம் ஆங்கில இலக்கியங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் படித்தார். ஜான் ஸ்டூவர்ட் மில் எர்பெர்ட் இஸ்பென்சர் எட்மண்ட்பர்க் பிரான்சிஸ் பேக்கன் தாமஸ் மெக்காலே மற்றும் சாமுவேல் ஜோன்சன் ஆகியோரின் படைப்புகளையும் படித்தார் . தொழில் ஆப்தே உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது 1882 ஆம் ஆண்டில் அவரது ஆசிரியர் கோபால் கணேஷ் அகர்கர் சேக்ஸ்பியரின் ஹேம்லெட்டை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதற்கு விகார் விலாசிதா என்று பெயரிட்டார். அந்த மொழிபெயர்ப்பு குறித்து ஆப்டே 72 பக்க விமர்சனத்தை எழுதினார். அந்த காலத்தின் புகழ்பெற்ற இலக்கிய இதழான நிபந்த் சந்திரிகாவில் விமர்சனம் வெளியானது. ஆப்டேவின் அறிவார்ந்த விமர்சனத்தை அகர்கர் மனதார வாழ்த்தினார். அப்டே கல்லூரியில் படிக்கும் போது மராத்தி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெறுவதற்காக மகாராட்டிரத்தின் அப்போதைய சமூக வாழ்க்கையைக் காட்டுவதா தனது முதல் புதினமான மதலி ஸ்திதியை எழுதினார். இந்த புதினம் ஜார்ஜ் டபிள்யூ.எம். ரெனால்டின் மிஸ்டரீஸ் ஆஃப் லண்டனின் தழுவலாகும். மஹைசுரச்சா வாக் என்பது ஆப்டேவின் முதல் வரலாற்று புதினமாகும். இது திப்பு சுல்தான் பற்றிய மீடோஸ் டெய்லரின் ஆங்கில புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆப்டே சமகால சமூகம் தொடர்பாக 8 புதினங்களையும் 10 வரலாற்றுப் புதினங்களையும் எழுதினார். அலங்காரமற்ற யதார்த்த மொழியின் சக்திவாய்ந்த வெளிப்படையாக "இலௌகீக" சமூக நிகழ்வுகளின் வசீகரிக்கும் விளக்கம் இவரது சமூக புதினங்களின் தனிச்சிறப்பாக அமைந்தது. இதழ் 1890 ஆம் ஆண்டில் தனது 26 வயதில் ஆப்டே வார இதழான கரமானுக்கை நிறுவினார். இவரது பன் லக்ஷ்யத் கோன் கெத்தோ புதினத்தின் முதல் அத்தியாயம் அதன் முதல் இதழில் வெளிவந்தது. இதழில் புதினங்கள் சிறுகதைகள் கவிதைகள் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்கள் மொழிபெயர்ப்புகள் தழுவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த இலக்கியத்தை மராத்தி வாசகர்களுக்கு வழங்கினார். இதில் பல எழுத்துப் படைப்புகளை எழுதிய இவர் 27 ஆண்டுகள் வார இதழின் ஆசிரியராக இருந்தார். மற்ற பணிகள் சமூக சேவை ஒரு ஆரம்பக் காலக் கட்டுரையில் ஆப்டே தனது எழுத்துக்களின் முக்கிய நோக்கமாக மராத்தி வாசகர்களின் பொழுதுபோக்கு தவிர மகாராட்டிரத்தில் சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாக அறிவித்தார். இவரது காலத்தில் மரபுவழி சமூகம் அதை ஊக்கப்படுத்தியபோது இவர் பெண் கல்வியை ஆர்வத்துடன் ஊக்குவித்தார். "சமூகத்தில் நான் காணாத எந்த பாத்திரமும் எனது சமூக புதினங்களில் இல்லை" என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். 18971907 காலக்கட்டத்தின் போது இந்தியாவில் பிளேக் தொற்றுநோய் பரவியது. அப்போது மகாராட்டிரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட ஆப்டே தன்னலமின்றி முன்வந்தார். ஆளும் பிரித்தானிய அரசாங்கம் இவரது சேவைகளுக்கு கைசர்இஹிந்த் பதக்கம் வழங்கி கௌரவித்தது. 1918ல் புனே நகராட்சியின் மேயராகப் பணிபுரிந்தபோது மகாரத்தில் இன்ஃபுளுவென்சா தொற்று பரவியது. மீண்டும் ஆப்தே நகர மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தார். நூல் பட்டியல் சமூக புதினங்கள் மதலி ஸ்திதி 1885 கணபத்ராவ் 1886 பான் லக்ஷ்யத் கோன் கெட்டோ ? 1890 பர் தியன் கோன் தேதா ஹை இந்தி மீ மி 1895 ஜக் ஹெ அசே ஆஹே 1899 யஷவந்தராவ் கரே அஜாச் பயங்கர் திவ்யா வரலாற்றுப் புதினங்கள் மஹைசுரச்சா வாக் 1890 உஷாகல் 1896 கட் ஆலா பன் சிம்ஹா கெலா ஹரி நாராயண் ஆப்தேவின் மராத்தி புதினமான காட் ஆலா பன் சின் கெலா 1903 இல் எழுதப்பட்டது சூர்யோடே சூரியகிரஹன் கேவல் ஸ்வராஜ்யசத்தி மத்யாஹ்னா சந்திரகுப்தா வஜ்ரகத் கல்குட் குறிப்புகள் பகுப்புமகாராட்டிர அரசியல்வாதிகள் பகுப்பு1919 இறப்புகள் பகுப்பு1864 பிறப்புகள் பகுப்புமராத்தி எழுத்தாளர்கள்
[ "ஹரி நாராயண் ஆப்டே தேவநாகரி 8 மார்ச் 1864 3 மார்ச் 1919 என்பவர் இந்தியாவின் மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஒரு மராத்தி எழுத்தாளராவார்.", "சமகால சமூகத்தின் பல்வேறு அம்சங்களை உண்மையாக பிரதிபலிக்கும் புதினங்கள் சிறுகதைகள் போன்றவற்றை எழுதினார்.", "இவர் தன் எழுத்துகள் வழியாக எதிர்கால மராத்தி புனைகதை எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.", "இவருக்கு முன் புதின ஆசிரியர்கள் குலாபகாவலி போன்ற புதினங்களை யதார்த்தமான சமூக சூழ்நிலைகளுடன் தொடர்பில்லாத கருப்பொருள்களுடன் எழுதினார்கள்.", "1912 ஆம் ஆண்டு அகோலாவில் நடைபெற்ற மராத்தி சாகித்ய சம்மேளனத்திற்கு ஆப்டே தலைமை தாங்கினார்.", "ஆரம்ப கால வாழ்க்கை ஆப்டே 1864 ஆம் ஆண்டு மகாராட்டிரத்தின் காந்தேஷ் பிரதேசத்தில் உள்ள பரோலா நகரில் பிறந்தார்.", "சிறிது காலத்திற்குப் பிறகு இவரது குடும்பம் பம்பாய்க்குச் இப்போது மும்பை சென்று சில ஆண்டுகள் அங்கேயே தங்கி பின்னர் 1878 இல் பூனாவுக்கு இப்போது புனே குடிபெயர்ந்தது.", "அக்காலச் சமூக வழக்கப்படி அடுத்த ஆண்டு இவரது 15 வயதில் இவருக்கு குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.", "இவரது 27 வயதில் இவரது மனைவி இறந்துவிட்டார்.", "அடுத்த ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.", "ஆப்டே 1919 இல் இறக்கும் வரை அவரது வாழ்நாள் முழுக்க புனேவில் வாழ்ந்தார்.", "அக்காலம் பித்தானியர் இந்தியாவை ஆண்ட காலமாகும்.", "மகாராட்டிரத்தில் மிகவும் கற்றறிந்த மற்றும் முதல்தர சமூக மற்றும் அரசியல் தலைவர்களான விஷ்ணுசாஸ்திரி சிப்பலுங்கர் வாசுதேவ் சாஸ்திரி கரே வாமன் சிவ்ராம் ஆப்டே பால கங்காதர திலகர் கோபால் கணேஷ் அகர்க்கர் ஆகியோர் இந்திய தேசியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக புனேவில் 1880 ஆம் ஆண்டு புதிய ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர்.", "18801883 காலகட்டத்தில் ஆப்தே அந்தப் பள்ளியில் பயின்றார்.", "1883 இல் ஆப்டே டெக்கான் கல்லூரியில் சேர்ந்தார்.", "1885 ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் மற்றும் கோபால் கணேஷ் அகர்க்கர் ஆகியோர் பெர்க்குசன் கல்லூரியை புதிதாகத் தொடங்கியபோது ஆப்டே உடனடியாக அந்தக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.", "கணிதம் தவிர அனைத்து பாடங்களிலும் சிறந்த மாணவராக ஆப்டே இருந்தார்.", "தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கணிதத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால் 1886 இல் தனது கல்லூரிப் படிப்பை முடிக்காமல் ஏமாற்றத்துடன் நிறுத்திக் கொண்டார்.", "ஆப்டே தன் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சேக்சுபியர் மொலியர் ஆகியோரின் நாடகங்கள் வால்டர் ஸ்காட் ஜார்ஜ் டபிள்யூ எம் ரெனால்ட்ஸ் ஆகியோரின் புதினங்கள் மற்றும் ஜோன் கீற்ஸ் பெர்சி பைச்சு செல்லி ஆகியோரின் கவிதைகள் உட்பட மராத்தி சமசுகிருதம் ஆங்கில இலக்கியங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் படித்தார்.", "ஜான் ஸ்டூவர்ட் மில் எர்பெர்ட் இஸ்பென்சர் எட்மண்ட்பர்க் பிரான்சிஸ் பேக்கன் தாமஸ் மெக்காலே மற்றும் சாமுவேல் ஜோன்சன் ஆகியோரின் படைப்புகளையும் படித்தார் .", "தொழில் ஆப்தே உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது 1882 ஆம் ஆண்டில் அவரது ஆசிரியர் கோபால் கணேஷ் அகர்கர் சேக்ஸ்பியரின் ஹேம்லெட்டை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.", "அதற்கு விகார் விலாசிதா என்று பெயரிட்டார்.", "அந்த மொழிபெயர்ப்பு குறித்து ஆப்டே 72 பக்க விமர்சனத்தை எழுதினார்.", "அந்த காலத்தின் புகழ்பெற்ற இலக்கிய இதழான நிபந்த் சந்திரிகாவில் விமர்சனம் வெளியானது.", "ஆப்டேவின் அறிவார்ந்த விமர்சனத்தை அகர்கர் மனதார வாழ்த்தினார்.", "அப்டே கல்லூரியில் படிக்கும் போது மராத்தி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெறுவதற்காக மகாராட்டிரத்தின் அப்போதைய சமூக வாழ்க்கையைக் காட்டுவதா தனது முதல் புதினமான மதலி ஸ்திதியை எழுதினார்.", "இந்த புதினம் ஜார்ஜ் டபிள்யூ.எம்.", "ரெனால்டின் மிஸ்டரீஸ் ஆஃப் லண்டனின் தழுவலாகும்.", "மஹைசுரச்சா வாக் என்பது ஆப்டேவின் முதல் வரலாற்று புதினமாகும்.", "இது திப்பு சுல்தான் பற்றிய மீடோஸ் டெய்லரின் ஆங்கில புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.", "ஆப்டே சமகால சமூகம் தொடர்பாக 8 புதினங்களையும் 10 வரலாற்றுப் புதினங்களையும் எழுதினார்.", "அலங்காரமற்ற யதார்த்த மொழியின் சக்திவாய்ந்த வெளிப்படையாக \"இலௌகீக\" சமூக நிகழ்வுகளின் வசீகரிக்கும் விளக்கம் இவரது சமூக புதினங்களின் தனிச்சிறப்பாக அமைந்தது.", "இதழ் 1890 ஆம் ஆண்டில் தனது 26 வயதில் ஆப்டே வார இதழான கரமானுக்கை நிறுவினார்.", "இவரது பன் லக்ஷ்யத் கோன் கெத்தோ புதினத்தின் முதல் அத்தியாயம் அதன் முதல் இதழில் வெளிவந்தது.", "இதழில் புதினங்கள் சிறுகதைகள் கவிதைகள் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்கள் மொழிபெயர்ப்புகள் தழுவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த இலக்கியத்தை மராத்தி வாசகர்களுக்கு வழங்கினார்.", "இதில் பல எழுத்துப் படைப்புகளை எழுதிய இவர் 27 ஆண்டுகள் வார இதழின் ஆசிரியராக இருந்தார்.", "மற்ற பணிகள் சமூக சேவை ஒரு ஆரம்பக் காலக் கட்டுரையில் ஆப்டே தனது எழுத்துக்களின் முக்கிய நோக்கமாக மராத்தி வாசகர்களின் பொழுதுபோக்கு தவிர மகாராட்டிரத்தில் சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாக அறிவித்தார்.", "இவரது காலத்தில் மரபுவழி சமூகம் அதை ஊக்கப்படுத்தியபோது இவர் பெண் கல்வியை ஆர்வத்துடன் ஊக்குவித்தார்.", "\"சமூகத்தில் நான் காணாத எந்த பாத்திரமும் எனது சமூக புதினங்களில் இல்லை\" என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார்.", "18971907 காலக்கட்டத்தின் போது இந்தியாவில் பிளேக் தொற்றுநோய் பரவியது.", "அப்போது மகாராட்டிரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட ஆப்டே தன்னலமின்றி முன்வந்தார்.", "ஆளும் பிரித்தானிய அரசாங்கம் இவரது சேவைகளுக்கு கைசர்இஹிந்த் பதக்கம் வழங்கி கௌரவித்தது.", "1918ல் புனே நகராட்சியின் மேயராகப் பணிபுரிந்தபோது மகாரத்தில் இன்ஃபுளுவென்சா தொற்று பரவியது.", "மீண்டும் ஆப்தே நகர மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தார்.", "நூல் பட்டியல் சமூக புதினங்கள் மதலி ஸ்திதி 1885 கணபத்ராவ் 1886 பான் லக்ஷ்யத் கோன் கெட்டோ ?", "1890 பர் தியன் கோன் தேதா ஹை இந்தி மீ மி 1895 ஜக் ஹெ அசே ஆஹே 1899 யஷவந்தராவ் கரே அஜாச் பயங்கர் திவ்யா வரலாற்றுப் புதினங்கள் மஹைசுரச்சா வாக் 1890 உஷாகல் 1896 கட் ஆலா பன் சிம்ஹா கெலா ஹரி நாராயண் ஆப்தேவின் மராத்தி புதினமான காட் ஆலா பன் சின் கெலா 1903 இல் எழுதப்பட்டது சூர்யோடே சூரியகிரஹன் கேவல் ஸ்வராஜ்யசத்தி மத்யாஹ்னா சந்திரகுப்தா வஜ்ரகத் கல்குட் குறிப்புகள் பகுப்புமகாராட்டிர அரசியல்வாதிகள் பகுப்பு1919 இறப்புகள் பகுப்பு1864 பிறப்புகள் பகுப்புமராத்தி எழுத்தாளர்கள்" ]
ரூகி சதுர்வேதி சைனியோல் பிறப்பு 27 ஏப்ரல் 1993 என்பவர் இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். இவர் ஜீ தொலைக்காட்சியில் ஏக்தா கபூரின் இந்தியத் தொலைக்காட்சி தொடரான சோப் ஓபரா குண்டலி பாக்யாவில் எதிர்மறையான பாத்திரமான செர்லின் குரானாவாக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். தொழில் ரூகி 2010ஆம் ஆண்டு மிஸ் இந்தியா உலகளவில் இறுதிப் போட்டியாளராக இருந்தார். இவர் லேக்மி பேசன் வீக் இந்தியா பேசன் வீக் ராக்கி ஸ்டார் ஜெ. ஜெ. வாலையா விக்ரம் பாதணிசு ரீட்டு குமார் மற்றும் ரீட்டு பெரி போன்ற நிறுவனங்களுக்கு வடிவழகராக பணியாற்றியுள்ளார். ரூகி சதுர்வேதி 2012ஆம் ஆண்டு இசை சார்ந்த பரபரப்பூட்டும் திரைப்படமான ஆலாப் மூலம் அறிமுகமானார். இதில் இவர் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். 2017ஆம் ஆண்டில் சதுர்வேதி பிரபலமடைந்தார். ரூகி ஏக்தா கபூரின் நாடகத் தொடரான குண்டலி பாக்யாவில் ஷெர்லின் ரிஷப் லூத்ராவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு நடித்தார். மற்றொரு பிரபலமான நாடகத் தொடரான குங்குமம் பாக்யாவிலும் ரூகி நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை ரூகி சதுர்வேதி இராசத்தான் செய்ப்பூரில் பிறந்தார். மும்பையில் உள்ள தெய்வக் குழந்தைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் பவன் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் இளங்கலைப் படிப்பை முடித்தார். 2 திசம்பர் 2019 அன்று சதுர்வேதி தனது நீண்ட நாள் காதலரான சிவேந்திர சைனியோலை தனது குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு தனிப்பட்ட விழாவில் திருமணம் செய்து கொண்டார். திரைப்படவியல் திரைப்படங்கள் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1993 பிறப்புகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "ரூகி சதுர்வேதி சைனியோல் பிறப்பு 27 ஏப்ரல் 1993 என்பவர் இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார்.", "இவர் ஜீ தொலைக்காட்சியில் ஏக்தா கபூரின் இந்தியத் தொலைக்காட்சி தொடரான சோப் ஓபரா குண்டலி பாக்யாவில் எதிர்மறையான பாத்திரமான செர்லின் குரானாவாக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.", "தொழில் ரூகி 2010ஆம் ஆண்டு மிஸ் இந்தியா உலகளவில் இறுதிப் போட்டியாளராக இருந்தார்.", "இவர் லேக்மி பேசன் வீக் இந்தியா பேசன் வீக் ராக்கி ஸ்டார் ஜெ.", "ஜெ.", "வாலையா விக்ரம் பாதணிசு ரீட்டு குமார் மற்றும் ரீட்டு பெரி போன்ற நிறுவனங்களுக்கு வடிவழகராக பணியாற்றியுள்ளார்.", "ரூகி சதுர்வேதி 2012ஆம் ஆண்டு இசை சார்ந்த பரபரப்பூட்டும் திரைப்படமான ஆலாப் மூலம் அறிமுகமானார்.", "இதில் இவர் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.", "2017ஆம் ஆண்டில் சதுர்வேதி பிரபலமடைந்தார்.", "ரூகி ஏக்தா கபூரின் நாடகத் தொடரான குண்டலி பாக்யாவில் ஷெர்லின் ரிஷப் லூத்ராவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு நடித்தார்.", "மற்றொரு பிரபலமான நாடகத் தொடரான குங்குமம் பாக்யாவிலும் ரூகி நடித்துள்ளார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ரூகி சதுர்வேதி இராசத்தான் செய்ப்பூரில் பிறந்தார்.", "மும்பையில் உள்ள தெய்வக் குழந்தைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.", "பின்னர் பவன் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் இளங்கலைப் படிப்பை முடித்தார்.", "2 திசம்பர் 2019 அன்று சதுர்வேதி தனது நீண்ட நாள் காதலரான சிவேந்திர சைனியோலை தனது குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு தனிப்பட்ட விழாவில் திருமணம் செய்து கொண்டார்.", "திரைப்படவியல் திரைப்படங்கள் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு1993 பிறப்புகள் பகுப்புஇந்தி தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
நம்ரதா சிரோத்கர் பிறப்பு சனவரி 22 1972 என்பவர் முன்னாள் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் 1993ல் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். கச்சே தாகே 1999 எழுபுன்னா தரகன் 1999 வாஸ்தவ் தி ரியாலிட்டி 1999 மற்றும் புகார் 2000 போன்ற படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இதற்காக இவர் பன்னாட்டு இந்தியத் திரைப்பட நிறுவன சிறந்த துணை நடிகை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். அஸ்தித்வா 2000 தில் வில் பியார் வியார் 2002 எல். ஓ. சி. கார்கில் 2003 மற்றும் அண்ட் ப்ரெஜுடிஸ் 2004 இது வெளிநாடுகளில் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் வெற்றிகரமாக ஓடியது. இவர் 2005ல் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை மணந்தார். இளமை நம்ரதா சிரோத்கர் 22 சனவரி 1972 அன்று கோவா வம்சாவளியைச் சேர்ந்த மகாராட்டிர குடும்பத்தில் பிறந்தார். இவர் நடிகை சில்பா சிரோத்கரின் மூத்த சகோதரி மற்றும் பிரம்மச்சாரி 1938 படத்தில் நடித்த பிரபலமான மராத்தி நடிகை மீனாட்சி சிரோத்கரின் பேத்தி ஆவார். வடிவழகி தொழில் சிரோத்கர் ஒரு வடிவழகியாக பணிபுரிந்தார். மேலும் 1993ல் இந்திய அழகிப் பட்டம் பெற்றார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆறாவது இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு இவர் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். நடிப்பு வாழ்க்கை நம்ரதா 1977ஆம் ஆண்டு ஷீரடி கே சாய் பாபா திரைப்படத்தில் சத்ருகன் சின்காவுடன் குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார். சிரோத்கரின் முதல் படம் புரப் கி லைலா பச்சிம் கி சாய்லாவாக இருந்தது. இதில் அக்சஷய் குமார் மற்றும் சுனில் செட்டி ஆகியோர் முன்னணியிலிருந்தனர். இப்படத்திற்கு நதீம் சரவன் இசையமைத்தார். இந்தப் படம் வெளியாகவே இல்லை. இவரது ஓய்வுக்குப் பிறகு திரைப்படம் முடிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர் ஹலோ இந்தியா என மாற்றப்பட்டது. ஆனால் இதுவும் இன்னும் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது. சிரோத்கர் சல்மான் கான் மற்றும் டுவிங்கிள் கன்னாவுடன் ஜப் பியார் கிசிஸே ஹோதா ஹை 1998 திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் வாஸ்தவ் மற்றும் கச்சே தாகே இரண்டும் 1999 ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார். இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இவர் பாலிவுட்டில் நன்கு அறியப்பட்ட நடிகையானார். தனிப்பட்ட வாழ்க்கை 2000 ஆம் ஆண்டில் சிரோத்கர் தெலுங்கு திரைப்படத்துறை நடிகர் மகேஷ் பாபுவை வம்சி திரைப்படத்தின் தளத்தில் சந்தித்தார். படப்பிடிப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே இவர்கள் குலாவுதல் செய்ய ஆரம்பித்தனர். இவர்கள் 10 பிப்ரவரி 2005 அன்று மேரியட் மும்பை ஜூஹுவில் அத்தடு படப்பிடிப்பின் போது திருமணம் செய்து கொண்டனர். சிரோத்கர் தற்போது தனது கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு1972 பிறப்புகள்
[ "நம்ரதா சிரோத்கர் பிறப்பு சனவரி 22 1972 என்பவர் முன்னாள் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார்.", "இவர் 1993ல் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.", "கச்சே தாகே 1999 எழுபுன்னா தரகன் 1999 வாஸ்தவ் தி ரியாலிட்டி 1999 மற்றும் புகார் 2000 போன்ற படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.", "இதற்காக இவர் பன்னாட்டு இந்தியத் திரைப்பட நிறுவன சிறந்த துணை நடிகை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.", "அஸ்தித்வா 2000 தில் வில் பியார் வியார் 2002 எல்.", "ஓ.", "சி.", "கார்கில் 2003 மற்றும் அண்ட் ப்ரெஜுடிஸ் 2004 இது வெளிநாடுகளில் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் வெற்றிகரமாக ஓடியது.", "இவர் 2005ல் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை மணந்தார்.", "இளமை நம்ரதா சிரோத்கர் 22 சனவரி 1972 அன்று கோவா வம்சாவளியைச் சேர்ந்த மகாராட்டிர குடும்பத்தில் பிறந்தார்.", "இவர் நடிகை சில்பா சிரோத்கரின் மூத்த சகோதரி மற்றும் பிரம்மச்சாரி 1938 படத்தில் நடித்த பிரபலமான மராத்தி நடிகை மீனாட்சி சிரோத்கரின் பேத்தி ஆவார்.", "வடிவழகி தொழில் சிரோத்கர் ஒரு வடிவழகியாக பணிபுரிந்தார்.", "மேலும் 1993ல் இந்திய அழகிப் பட்டம் பெற்றார்.", "பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆறாவது இடத்தைப் பிடித்தார்.", "அதே ஆண்டு இவர் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.", "இப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.", "நடிப்பு வாழ்க்கை நம்ரதா 1977ஆம் ஆண்டு ஷீரடி கே சாய் பாபா திரைப்படத்தில் சத்ருகன் சின்காவுடன் குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார்.", "சிரோத்கரின் முதல் படம் புரப் கி லைலா பச்சிம் கி சாய்லாவாக இருந்தது.", "இதில் அக்சஷய் குமார் மற்றும் சுனில் செட்டி ஆகியோர் முன்னணியிலிருந்தனர்.", "இப்படத்திற்கு நதீம் சரவன் இசையமைத்தார்.", "இந்தப் படம் வெளியாகவே இல்லை.", "இவரது ஓய்வுக்குப் பிறகு திரைப்படம் முடிக்கப்பட்டது.", "இப்படத்தின் பெயர் ஹலோ இந்தியா என மாற்றப்பட்டது.", "ஆனால் இதுவும் இன்னும் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது.", "சிரோத்கர் சல்மான் கான் மற்றும் டுவிங்கிள் கன்னாவுடன் ஜப் பியார் கிசிஸே ஹோதா ஹை 1998 திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார்.", "பின்னர் இவர் வாஸ்தவ் மற்றும் கச்சே தாகே இரண்டும் 1999 ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார்.", "இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.", "இவர் பாலிவுட்டில் நன்கு அறியப்பட்ட நடிகையானார்.", "தனிப்பட்ட வாழ்க்கை 2000 ஆம் ஆண்டில் சிரோத்கர் தெலுங்கு திரைப்படத்துறை நடிகர் மகேஷ் பாபுவை வம்சி திரைப்படத்தின் தளத்தில் சந்தித்தார்.", "படப்பிடிப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே இவர்கள் குலாவுதல் செய்ய ஆரம்பித்தனர்.", "இவர்கள் 10 பிப்ரவரி 2005 அன்று மேரியட் மும்பை ஜூஹுவில் அத்தடு படப்பிடிப்பின் போது திருமணம் செய்து கொண்டனர்.", "சிரோத்கர் தற்போது தனது கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.", "இத்தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.", "மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புஇந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்பு20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு1972 பிறப்புகள்" ]
குரோட்டன் மெரிகோல்ட் கோலியாஸ்
[ "குரோட்டன் மெரிகோல்ட் கோலியாஸ்" ]
ஜென்னு குரும்பா ஜென் குரும்பா என்றும் அழைக்கப்படும் மொழியானது காட்டுநாயக்கர் பழங்குடியினரால் பேசப்படும் தமிழ்கன்னட துணைக்குழுவின் திராவிட மொழியாகும். இது பெரும்பாலும் கன்னடத்தின் பேச்சுவழக்கு என்று கருதப்படுகிறது. இருப்பினும் எத்னோலாக் இதை ஒரு தனி மொழியாக வகைப்படுத்துகிறது. ஜென்னு குரும்பா பேசுபவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா கர்நாடகாவின் மைசூர் மற்றும் குடகு மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் வயநாடு மாவட்டங்களுக்கு இடையேயான நீலகிரி மலைகளின் எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். மேலும் பார்க்கவும் பெட்டக் குறும்பர் மொழி திராவிட மொழிகள் இந்தியாவில் தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மொழிகளின் பட்டியல் தெற்காசியாவின் மொழிகள் மேற்கோள்கள் பகுப்புதிராவிட மொழிகள்
[ "ஜென்னு குரும்பா ஜென் குரும்பா என்றும் அழைக்கப்படும் மொழியானது காட்டுநாயக்கர் பழங்குடியினரால் பேசப்படும் தமிழ்கன்னட துணைக்குழுவின் திராவிட மொழியாகும்.", "இது பெரும்பாலும் கன்னடத்தின் பேச்சுவழக்கு என்று கருதப்படுகிறது.", "இருப்பினும் எத்னோலாக் இதை ஒரு தனி மொழியாக வகைப்படுத்துகிறது.", "ஜென்னு குரும்பா பேசுபவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா கர்நாடகாவின் மைசூர் மற்றும் குடகு மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் வயநாடு மாவட்டங்களுக்கு இடையேயான நீலகிரி மலைகளின் எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.", "மேலும் பார்க்கவும் பெட்டக் குறும்பர் மொழி திராவிட மொழிகள் இந்தியாவில் தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மொழிகளின் பட்டியல் தெற்காசியாவின் மொழிகள் மேற்கோள்கள் பகுப்புதிராவிட மொழிகள்" ]
கவிதா சுரேந்தர் குமார் ஜெயின் பிறப்பு செப்டம்பர் 2 1972 என்பவர் அரியான மாநிலத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சோனிபத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியாவின் அரியானா மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராவார். தனிப்பட்ட வாழ்க்கை ஜெயின் அரியானா முதல்வரின் ஊடக ஆலோசகராக இருந்த ராஜீவ் ஜெயினை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஜெயின் ரோத்தக்கில் முதுநிலை வணிகவியல் மற்றும் கல்வியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அரசியல் வாழ்க்கை 2009 மற்றும் 2014ல் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் சோனிபத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இவர் வெற்றிபெற்றுஅரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 அக்டோபர் 2014 அன்று இவர் அரியானா அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார். ஒரு அமைச்சராக இவர் பின்வரும் துறைகளின் பொறுப்பை வகிக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துறை அரியானா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அரியானா சட்டம் மற்றும் நீதித்துறை அரியானா மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1972 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "கவிதா சுரேந்தர் குமார் ஜெயின் பிறப்பு செப்டம்பர் 2 1972 என்பவர் அரியான மாநிலத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் சோனிபத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியாவின் அரியானா மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராவார்.", "தனிப்பட்ட வாழ்க்கை ஜெயின் அரியானா முதல்வரின் ஊடக ஆலோசகராக இருந்த ராஜீவ் ஜெயினை மணந்தார்.", "இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.", "ஜெயின் ரோத்தக்கில் முதுநிலை வணிகவியல் மற்றும் கல்வியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.", "அரசியல் வாழ்க்கை 2009 மற்றும் 2014ல் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் சோனிபத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இவர் வெற்றிபெற்றுஅரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "26 அக்டோபர் 2014 அன்று இவர் அரியானா அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார்.", "ஒரு அமைச்சராக இவர் பின்வரும் துறைகளின் பொறுப்பை வகிக்கிறார்.", "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துறை அரியானா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அரியானா சட்டம் மற்றும் நீதித்துறை அரியானா மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1972 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சிவாங்கி பதக் என்பவர் ஆகத்து 2002ல் அரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்த ஒரு இந்திய மலையேறுபவர் ஆவார். சிவாங்கி தனது 16ஆவது வயதில் நேபாளத்தின் பக்கத்திலிருந்து 16 மே 2018 அன்று உலகின் மிக உயரமான எவசெசுட்டு சிகரத்தில் ஏறிய இந்தியாவின் இளைய நபர் ஆனார். இவர் 2 செப்டம்பர் 2018 அன்று ஐரோப்பாவில் உள்ள உருசியாவின் மிக உயர்ந்த சிகரமான எல்பிரஸ் மலையில் ஏறினார். இவர் தனது 17வது வயதில் 24 சூலை 2018 அன்று ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையிலும் ஏறினார். வாழ்க்கை பதக் வடமேற்கு இந்தியாவில் உள்ள அரியானாவில் ஹிசாரில் பிறந்தார். எவரெசுட் ஏறுதல் எவரெசுட் சிகரத்தை ஏறுவதற்கான பயிற்சியில் லடாக்கில் உள்ள 6053 மீட்டர் உயரமுள்ள ஸ்டோக் காங்கிரியில் ஏறுவதும் அடங்கும். 17 மே 2018 அன்று எவரெசுட் சிகரத்தில் ஏறிய இளம் இந்தியப் பெண்மணி ஆனார். ஏப்ரல் 2018ல் நேபாள பகுதியிலிருந்து எவரெசுட்டிலிருந்து இவர் ஏறத் தொடங்கினார். இதற்கு இவருக்கு ஒரு மாத காலம் ஆனது. விருதுகள் பதக்கிற்கு தேசிய வீரதீர விருது 2019ல் வழங்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்பு2002 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "சிவாங்கி பதக் என்பவர் ஆகத்து 2002ல் அரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்த ஒரு இந்திய மலையேறுபவர் ஆவார்.", "சிவாங்கி தனது 16ஆவது வயதில் நேபாளத்தின் பக்கத்திலிருந்து 16 மே 2018 அன்று உலகின் மிக உயரமான எவசெசுட்டு சிகரத்தில் ஏறிய இந்தியாவின் இளைய நபர் ஆனார்.", "இவர் 2 செப்டம்பர் 2018 அன்று ஐரோப்பாவில் உள்ள உருசியாவின் மிக உயர்ந்த சிகரமான எல்பிரஸ் மலையில் ஏறினார்.", "இவர் தனது 17வது வயதில் 24 சூலை 2018 அன்று ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையிலும் ஏறினார்.", "வாழ்க்கை பதக் வடமேற்கு இந்தியாவில் உள்ள அரியானாவில் ஹிசாரில் பிறந்தார்.", "எவரெசுட் ஏறுதல் எவரெசுட் சிகரத்தை ஏறுவதற்கான பயிற்சியில் லடாக்கில் உள்ள 6053 மீட்டர் உயரமுள்ள ஸ்டோக் காங்கிரியில் ஏறுவதும் அடங்கும்.", "17 மே 2018 அன்று எவரெசுட் சிகரத்தில் ஏறிய இளம் இந்தியப் பெண்மணி ஆனார்.", "ஏப்ரல் 2018ல் நேபாள பகுதியிலிருந்து எவரெசுட்டிலிருந்து இவர் ஏறத் தொடங்கினார்.", "இதற்கு இவருக்கு ஒரு மாத காலம் ஆனது.", "விருதுகள் பதக்கிற்கு தேசிய வீரதீர விருது 2019ல் வழங்கப்பட்டது.", "மேற்கோள்கள் பகுப்பு2002 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
சோகோ அசகாரா பிறப்புமார்ச் 2 1955 சூலை 6 2018 இவர் இந்து சமயம் பௌத்தம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் கலவையாக ஓம் சின்ரிக்யோ என்ற புதிய சமயத்தை ஜப்பானில் நிறுவியவர். 1995ஆம் ஆண்டில் இவரது ஆலோசனையால் இவரைப் பின்பற்றுபவர்கள் தோக்கியோ சுரங்கத் தொடருந்தில் நச்சு வாயுக்களை செலுத்தி பொதுமக்களை கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இச்செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட சோகோ அசகாராவிற்கு நீதிமன்றம் சாகும் வரை 2004ல் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இவரது மேல்முறையீடு தோல்வி அடைந்ததால் சோகோ அசகாராவிற்கு 6 சூலை 2018 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆரம்ப கால வாழ்க்கை சோகோ அசகாரா மார்ச் 2 1955ல் ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் ஏழ்மையான குடும்பத்தில் சிசுவோ மாட்சுமோட்டோவாகப் பிறந்தார். அவருக்குப் பிறப்பிலிருந்தே குழந்தைப் பருவத்தில் உள்ள கண் அழுத்த நோய் இருந்தது. இதனால் அவரது இடது கண்ணின் பார்வை முழுவதையும் இழந்து சிறு வயதிலேயே வலது கண்ணில் பகுதியளவு குருடாக மாறியது. இதனால் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவர் 1977ல் பட்டம் பெற்றார் மற்றும் குத்தூசி மருத்துவம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் படிப்பிற்கு திரும்பினார். அவை ஜப்பானில் பார்வையற்றவர்களுக்கு பொதுவான தொழில்களாக இருந்தன. இவர் திருமணம் செய்து கொண்டு 6 குழந்தைகளுக்குத் தந்தையானார். 1981ல் அசகாரா உரிமம் இல்லாமல் மருந்தகத்தைப் பயிற்சி செய்ததற்காகவும் கட்டுப்பாடற்ற முறையில் மருந்துகளை விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அதற்காக அவருக்கு 200000 அபராதம் விதிக்கப்பட்டது. இவர் தனது ஓய்வு நேரத்தை சீன ஜோதிடம் மற்றும் தாவோயிசத்தில் தொடங்கி பல்வேறு மதக் கருத்துகளைப் படிப்பதற்காக அர்ப்பணித்தார். பின்னர் அசகாரா மேற்கத்திய யோகா தியானம் பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றைப் பயிற்சி செய்தார். ஓம் சின்ரிக்யோ 1984ம் ஆண்டில் அவர் தனது இயற் பெயரான சிசுவோ மாட்சுமோட்டோ என்பதிலிருந்து சோகோ அசகாரா என மாற்றிக்கொண்டார் மேலும் 1987ல் தனது குழுவிற்கு ஓம் சின்ரிக்யோ என்று பெயர் வைத்தார். டோக்கியோ பெருநகர அரசாங்கம் 1989ல் ஓம் சின்ரிக்யோவை ஒரு மத நிறுவனமாக சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது. இக்குழுவில் ஒரு துறவற அமைப்பை நிறுவினார். மேலும் பல இல்லறத்தினர் இவரை பின்பற்றினர். அசஹாரா தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை அட்டைகளில் தோன்றுவதன் மூலம் நம்பகத்தன்மையைப் பெற்றார். அவர் படிப்படியாக விசுவாசிகளின் எண்ணிக்கையைப் பெற்றார் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரைகூட்டத்திற்கு அழைக்கப்பட்டார். அசஹாரா பல மத புத்தகங்களையும் எழுதினார். இதில் பியாண்ட் லைஃப் அண்ட் டெத் மற்றும் சுப்ரீம் இனிஷியேஷன் ஆகியவை அடங்கும். ஓம் ஷின்ரிக்யோவின் கோட்பாடு வஜ்ரயான நூல்கள் பைபிள் மற்றும் பிற நூல்களை அடிப்படையாகக் கொண்டது. 1992ம் ஆண்டில் அசஹாரா தன்னை இயேசு கிறிஸ்து என்று அறிவித்துக் கொண்டார். இவர் ஜப்பானின் ஒரே முழு ஞானம் பெற்ற மகான் என்றும் இயேசுவின் ஆட்டுக்குட்டியுடன் அடையாளம் காணப்பட்டார். மற்றவர்களின் பாவங்களைத் தன் மீது சுமந்து கொள்வதே இவரது நோக்கம் என்றார். மேலும் அவர் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஆன்மீக சக்தியை வழங்க முடியும் என்று கூறினார். யூதர்கள் டச்சுக்காரர்கள் பிரிட்டிஷ் அரச குடும்பம் மற்றும் போட்டியான ஜப்பானிய மதங்களின் இருண்ட சதிகளை அவர் எல்லா இடங்களிலும் கண்டார். இவர் மூன்றாம் உலகப் போரை உள்ளடக்கிய ஒரு இறுதித் தீர்ப்பு நாள் தீர்க்கதரிசனத்தை கோடிட்டுக் காட்டினார். மேலும் இறுதி மோதலை அணுசக்தி வெடிகுண்டால் முடிவடைந்ததை விவரித்தார். அசஹாரா அடிக்கடி "மனித நிவாரணத்திற்காக" அர்மகெதோனின் அவசியத்தை போதித்தார். அவர் இறுதியில் "மகாமுத்ராவின் கோட்பாடுகளுக்கு ஏற்ப தந்திர வஜ்ரயானத்தை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள்" என்று அறிவித்தார். மேலும் அவர் சாதாரண விசுவாசிகளிடமிருந்து மறைக்கப்பட்ட ஒரு இரகசிய அமைப்பைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார். டோக்கியோ சுரங்கப்பாதை நச்சுவாயு தாக்குதல் மற்றும் கைது மார்ச் 20 1995 அன்று ஓம் ஷின்ரிக்கியோவின் உறுப்பினர்கள் டோக்கியோ சுரங்கப்பாதை தொடருந்தில் நரம்பு மண்டலத்தை தாக்கி அழிக்கும் நச்சு வாயு செலுத்தி பொதுமக்களை தாக்கினர். இதில் பதின்மூன்று பேர் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் மோசமான பாதிப்புகளை சந்தித்தனர். போதுமான ஆதாரங்களைக் கண்டறிந்த பிறகு காவல் அதிகாரிகள் அசஹாராவின் சமய அமைப்பான ஓம் ஷின்ரிக்கியோ உறுப்பினர்கள் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டினர். அசாகராவின் பல சீடர்கள் கைது செய்யப்பட்டனர். ஓம் ஷின்ரிக்கியோ கட்டிடத்தில் சோதனையிடப்பட்டனர். மேலும் அசஹாராவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அடுத்த சில மாதங்களில் ஜப்பானிய மக்களிடையே புதிய மதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் முழு சமூகத்திற்கும் ஒரு அபாயகரமானதாகக் கருதும் பொதுவான அணுகுமுறை பரவியது. மே 16 1995 அன்று காவல் துறையினர் ஓம் ஷின்ரிக்யோவின் தலைமை அலுவலகத்தில் அசஹாரா மிகவும் சிறிய தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணை மற்றும் மரணதண்டனை அசஹாரா 13 தனித்தனி குற்றச்சாட்டுகளில் 27 கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். " ". டோக்கியோ சுரங்கப்பாதையைத் தாக்க அசஹாரா "அரசாங்கத்தைக் கவிழ்த்து ஜப்பான் பேரரசர் பதவியில் அமர்த்திக் கொள்ள" உத்தரவு பிறப்பித்ததாக அரசுத் தரப்பு வாதிட்டது. பின்னர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையின் போது தாக்குதல்கள் ஒழுங்காக இருந்தன என்ற கூடுதல் கோட்பாட்டை அரசுத் தரப்பு முன்வைத்தது. அசாகரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 6 பேருக்கு நீதிமன்றம் 6 சூலை 2018 அன்று தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. . மேற்கோள்கள் மேலும் படிக்க . . வெளி இணைப்புகள் ஜப்பானின் ஏசு கிறிஸ்துவின் ரத்த கதை பகுப்பு1955 பிறப்புகள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்புசப்பானில் சமயம் பகுப்புசப்பானிய நபர்கள்
[ "சோகோ அசகாரா பிறப்புமார்ச் 2 1955 சூலை 6 2018 இவர் இந்து சமயம் பௌத்தம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் கலவையாக ஓம் சின்ரிக்யோ என்ற புதிய சமயத்தை ஜப்பானில் நிறுவியவர்.", "1995ஆம் ஆண்டில் இவரது ஆலோசனையால் இவரைப் பின்பற்றுபவர்கள் தோக்கியோ சுரங்கத் தொடருந்தில் நச்சு வாயுக்களை செலுத்தி பொதுமக்களை கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.", "இச்செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட சோகோ அசகாராவிற்கு நீதிமன்றம் சாகும் வரை 2004ல் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.", "இவரது மேல்முறையீடு தோல்வி அடைந்ததால் சோகோ அசகாராவிற்கு 6 சூலை 2018 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.", "ஆரம்ப கால வாழ்க்கை சோகோ அசகாரா மார்ச் 2 1955ல் ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் ஏழ்மையான குடும்பத்தில் சிசுவோ மாட்சுமோட்டோவாகப் பிறந்தார்.", "அவருக்குப் பிறப்பிலிருந்தே குழந்தைப் பருவத்தில் உள்ள கண் அழுத்த நோய் இருந்தது.", "இதனால் அவரது இடது கண்ணின் பார்வை முழுவதையும் இழந்து சிறு வயதிலேயே வலது கண்ணில் பகுதியளவு குருடாக மாறியது.", "இதனால் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார்.", "இவர் 1977ல் பட்டம் பெற்றார் மற்றும் குத்தூசி மருத்துவம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் படிப்பிற்கு திரும்பினார்.", "அவை ஜப்பானில் பார்வையற்றவர்களுக்கு பொதுவான தொழில்களாக இருந்தன.", "இவர் திருமணம் செய்து கொண்டு 6 குழந்தைகளுக்குத் தந்தையானார்.", "1981ல் அசகாரா உரிமம் இல்லாமல் மருந்தகத்தைப் பயிற்சி செய்ததற்காகவும் கட்டுப்பாடற்ற முறையில் மருந்துகளை விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.", "அதற்காக அவருக்கு 200000 அபராதம் விதிக்கப்பட்டது.", "இவர் தனது ஓய்வு நேரத்தை சீன ஜோதிடம் மற்றும் தாவோயிசத்தில் தொடங்கி பல்வேறு மதக் கருத்துகளைப் படிப்பதற்காக அர்ப்பணித்தார்.", "பின்னர் அசகாரா மேற்கத்திய யோகா தியானம் பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றைப் பயிற்சி செய்தார்.", "ஓம் சின்ரிக்யோ 1984ம் ஆண்டில் அவர் தனது இயற் பெயரான சிசுவோ மாட்சுமோட்டோ என்பதிலிருந்து சோகோ அசகாரா என மாற்றிக்கொண்டார் மேலும் 1987ல் தனது குழுவிற்கு ஓம் சின்ரிக்யோ என்று பெயர் வைத்தார்.", "டோக்கியோ பெருநகர அரசாங்கம் 1989ல் ஓம் சின்ரிக்யோவை ஒரு மத நிறுவனமாக சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது.", "இக்குழுவில் ஒரு துறவற அமைப்பை நிறுவினார்.", "மேலும் பல இல்லறத்தினர் இவரை பின்பற்றினர்.", "அசஹாரா தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை அட்டைகளில் தோன்றுவதன் மூலம் நம்பகத்தன்மையைப் பெற்றார்.", "அவர் படிப்படியாக விசுவாசிகளின் எண்ணிக்கையைப் பெற்றார் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரைகூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்.", "அசஹாரா பல மத புத்தகங்களையும் எழுதினார்.", "இதில் பியாண்ட் லைஃப் அண்ட் டெத் மற்றும் சுப்ரீம் இனிஷியேஷன் ஆகியவை அடங்கும்.", "ஓம் ஷின்ரிக்யோவின் கோட்பாடு வஜ்ரயான நூல்கள் பைபிள் மற்றும் பிற நூல்களை அடிப்படையாகக் கொண்டது.", "1992ம் ஆண்டில் அசஹாரா தன்னை இயேசு கிறிஸ்து என்று அறிவித்துக் கொண்டார்.", "இவர் ஜப்பானின் ஒரே முழு ஞானம் பெற்ற மகான் என்றும் இயேசுவின் ஆட்டுக்குட்டியுடன் அடையாளம் காணப்பட்டார்.", "மற்றவர்களின் பாவங்களைத் தன் மீது சுமந்து கொள்வதே இவரது நோக்கம் என்றார்.", "மேலும் அவர் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஆன்மீக சக்தியை வழங்க முடியும் என்று கூறினார்.", "யூதர்கள் டச்சுக்காரர்கள் பிரிட்டிஷ் அரச குடும்பம் மற்றும் போட்டியான ஜப்பானிய மதங்களின் இருண்ட சதிகளை அவர் எல்லா இடங்களிலும் கண்டார்.", "இவர் மூன்றாம் உலகப் போரை உள்ளடக்கிய ஒரு இறுதித் தீர்ப்பு நாள் தீர்க்கதரிசனத்தை கோடிட்டுக் காட்டினார்.", "மேலும் இறுதி மோதலை அணுசக்தி வெடிகுண்டால் முடிவடைந்ததை விவரித்தார்.", "அசஹாரா அடிக்கடி \"மனித நிவாரணத்திற்காக\" அர்மகெதோனின் அவசியத்தை போதித்தார்.", "அவர் இறுதியில் \"மகாமுத்ராவின் கோட்பாடுகளுக்கு ஏற்ப தந்திர வஜ்ரயானத்தை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள்\" என்று அறிவித்தார்.", "மேலும் அவர் சாதாரண விசுவாசிகளிடமிருந்து மறைக்கப்பட்ட ஒரு இரகசிய அமைப்பைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார்.", "டோக்கியோ சுரங்கப்பாதை நச்சுவாயு தாக்குதல் மற்றும் கைது மார்ச் 20 1995 அன்று ஓம் ஷின்ரிக்கியோவின் உறுப்பினர்கள் டோக்கியோ சுரங்கப்பாதை தொடருந்தில் நரம்பு மண்டலத்தை தாக்கி அழிக்கும் நச்சு வாயு செலுத்தி பொதுமக்களை தாக்கினர்.", "இதில் பதின்மூன்று பேர் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் மோசமான பாதிப்புகளை சந்தித்தனர்.", "போதுமான ஆதாரங்களைக் கண்டறிந்த பிறகு காவல் அதிகாரிகள் அசஹாராவின் சமய அமைப்பான ஓம் ஷின்ரிக்கியோ உறுப்பினர்கள் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டினர்.", "அசாகராவின் பல சீடர்கள் கைது செய்யப்பட்டனர்.", "ஓம் ஷின்ரிக்கியோ கட்டிடத்தில் சோதனையிடப்பட்டனர்.", "மேலும் அசஹாராவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.", "அடுத்த சில மாதங்களில் ஜப்பானிய மக்களிடையே புதிய மதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் முழு சமூகத்திற்கும் ஒரு அபாயகரமானதாகக் கருதும் பொதுவான அணுகுமுறை பரவியது.", "மே 16 1995 அன்று காவல் துறையினர் ஓம் ஷின்ரிக்யோவின் தலைமை அலுவலகத்தில் அசஹாரா மிகவும் சிறிய தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டார்.", "விசாரணை மற்றும் மரணதண்டனை அசஹாரா 13 தனித்தனி குற்றச்சாட்டுகளில் 27 கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். \"", "\".", "டோக்கியோ சுரங்கப்பாதையைத் தாக்க அசஹாரா \"அரசாங்கத்தைக் கவிழ்த்து ஜப்பான் பேரரசர் பதவியில் அமர்த்திக் கொள்ள\" உத்தரவு பிறப்பித்ததாக அரசுத் தரப்பு வாதிட்டது.", "பின்னர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையின் போது தாக்குதல்கள் ஒழுங்காக இருந்தன என்ற கூடுதல் கோட்பாட்டை அரசுத் தரப்பு முன்வைத்தது.", "அசாகரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 6 பேருக்கு நீதிமன்றம் 6 சூலை 2018 அன்று தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.", ".", "மேற்கோள்கள் மேலும் படிக்க .", ".", "வெளி இணைப்புகள் ஜப்பானின் ஏசு கிறிஸ்துவின் ரத்த கதை பகுப்பு1955 பிறப்புகள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்புசப்பானில் சமயம் பகுப்புசப்பானிய நபர்கள்" ]
நேகா சாகின் பிறப்பு 19921993 இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நடிகையாவார். தொழில்நுட்ப இளங்கலை படித்துக்கொண்டிருக்கும் போதே தனது பாலின தேர்வினால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு சென்னைக்கு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். சாகின் தன்னைப்போல பாதிப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைககளின் உரிமைக்காக போராடும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் அமைப்புகளிளும் பங்கெடுத்து பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ் நிறுவனத்திலும் பணிபுரிந்துவருகிறார். ஆரம்ப கால வாழ்க்கை இவருடைய பாலின மாற்றத்தை புரிந்து கொள்ளாத இவரின் குடும்பத்தினரிடமிருந்து உடல் மன சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். இத்தகைய வன்முறைகளை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தன்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழை மட்டுமே எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் சாகின். தொழில் மனநல ஆலோசகராக பயிற்சி பெற்ற சாகின் அதை தொடர்ந்து தோழி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து அதற்கான அனுபவத்தையும் பெற்றுள்ளார். அந்த நிறுவனத்தில் இவரைப்போலவே பாதிப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் மனநல ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். அப்படியே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்துள்ளார். விகடன் குழும வெளியீடுகளில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படமான அந்தரம் திரைப்படத்தில் அறிமுக நடிகராக நடித்துள்ளார். அதற்காக 52 வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் அறிமுகமான முதல் திருநங்கை என்ற விருதினையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மலையாள திரைப்படத்தைத் தவிர பிறவி மனம் மற்றும் திருங்கள் போன்ற மூன்று குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்
[ " நேகா சாகின் பிறப்பு 19921993 இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நடிகையாவார்.", "தொழில்நுட்ப இளங்கலை படித்துக்கொண்டிருக்கும் போதே தனது பாலின தேர்வினால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு சென்னைக்கு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.", "சாகின் தன்னைப்போல பாதிப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைககளின் உரிமைக்காக போராடும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் அமைப்புகளிளும் பங்கெடுத்து பணியாற்றியுள்ளார்.", "மேலும் தற்போது டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ் நிறுவனத்திலும் பணிபுரிந்துவருகிறார்.", "ஆரம்ப கால வாழ்க்கை இவருடைய பாலின மாற்றத்தை புரிந்து கொள்ளாத இவரின் குடும்பத்தினரிடமிருந்து உடல் மன சித்திரவதைகளை அனுபவித்துள்ளார்.", "இத்தகைய வன்முறைகளை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தன்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழை மட்டுமே எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் சாகின்.", "தொழில் மனநல ஆலோசகராக பயிற்சி பெற்ற சாகின் அதை தொடர்ந்து தோழி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து அதற்கான அனுபவத்தையும் பெற்றுள்ளார்.", "அந்த நிறுவனத்தில் இவரைப்போலவே பாதிப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் மனநல ஆலோசகராக பணிபுரிந்துள்ளார்.", "அப்படியே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்துள்ளார்.", "விகடன் குழும வெளியீடுகளில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.", "2022 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படமான அந்தரம் திரைப்படத்தில் அறிமுக நடிகராக நடித்துள்ளார்.", "அதற்காக 52 வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் அறிமுகமான முதல் திருநங்கை என்ற விருதினையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.", "இந்த மலையாள திரைப்படத்தைத் தவிர பிறவி மனம் மற்றும் திருங்கள் போன்ற மூன்று குறும்படங்களிலும் நடித்துள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்" ]
வித்திகா யாதவ் இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தமனித உரிமை செயற்பாட்டாளராவார் மனித கடத்தல் அடிமைத்தனம் பாலின உரிமைகள் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றுக்காக பல்வேறு பணிகள் ஆற்றியுள்ளார். அவர் காதல் பாலுறவு மற்றும் அனைத்து வகையான பாலினங்களுக்குமான உறவுகள் பற்றிய தகவல்களை வழங்கும் லவ் மேட்டர்ஸ் இந்தியா என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். அவர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள டீ ஹெச் என் கே படைப்பு தலைமைத்துவ பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவருமாவார். டெட்எக்ஸ் பேச்சாளரான இவர் ஐஐடி ரூர்க்கி டெட்எக்ஸ்ஜெய்இடி சிம்ஸ் புனே மற்றும் ஹவ்ஜ் அகாடமி ஆகியவற்றில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார். வேலை எம்டிவி இந்தியாவில் ஒளிபரப்பான டிராஃபிக் என்ற ஐந்து பாகத் தொடரை வித்திகா இயக்கியுள்ளார். அடிமைகளை விடுவிக்கவும் என்ற அமைப்பின் ஆலோசகராகவும் தன்னார்வலராகவும் பணியாற்றியுள்ளார். போதைப்பொருள் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். பிபிசி உலக சேவை அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். விருதுகளும் பாராட்டுகளும் 40 வயதிற்குட்பட்ட 120 வெற்றியாளர்களில் ஒருவர் 2016 இல் புதிய தலைமுறை குடும்பக் கட்டுப்பாடு தலைவர்கள் 2007 இல் அட்லஸ் கார்ப்ஸ் நிதிநல்கை பெற்றுள்ளார். மேற்கோள்கள் பகுப்பு1980 பிறப்புகள் பகுப்புஇந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்
[ "வித்திகா யாதவ் இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தமனித உரிமை செயற்பாட்டாளராவார் மனித கடத்தல் அடிமைத்தனம் பாலின உரிமைகள் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றுக்காக பல்வேறு பணிகள் ஆற்றியுள்ளார்.", "அவர் காதல் பாலுறவு மற்றும் அனைத்து வகையான பாலினங்களுக்குமான உறவுகள் பற்றிய தகவல்களை வழங்கும் லவ் மேட்டர்ஸ் இந்தியா என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.", "அவர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள டீ ஹெச் என் கே படைப்பு தலைமைத்துவ பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவருமாவார்.", "டெட்எக்ஸ் பேச்சாளரான இவர் ஐஐடி ரூர்க்கி டெட்எக்ஸ்ஜெய்இடி சிம்ஸ் புனே மற்றும் ஹவ்ஜ் அகாடமி ஆகியவற்றில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார்.", "வேலை எம்டிவி இந்தியாவில் ஒளிபரப்பான டிராஃபிக் என்ற ஐந்து பாகத் தொடரை வித்திகா இயக்கியுள்ளார்.", "அடிமைகளை விடுவிக்கவும் என்ற அமைப்பின் ஆலோசகராகவும் தன்னார்வலராகவும் பணியாற்றியுள்ளார்.", "போதைப்பொருள் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.", "பிபிசி உலக சேவை அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.", "விருதுகளும் பாராட்டுகளும் 40 வயதிற்குட்பட்ட 120 வெற்றியாளர்களில் ஒருவர் 2016 இல் புதிய தலைமுறை குடும்பக் கட்டுப்பாடு தலைவர்கள் 2007 இல் அட்லஸ் கார்ப்ஸ் நிதிநல்கை பெற்றுள்ளார்.", "மேற்கோள்கள் பகுப்பு1980 பிறப்புகள் பகுப்புஇந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புந.ந.ஈ.தி நபர்கள்" ]
சகுந்தலா கதக் என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர். அரியானா மாநில கலனூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல்களில் 2014 மற்றும் 2019 ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புஅரியானா அரசியல்வாதிகள்
[ "சகுந்தலா கதக் என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர்.", "அரியானா மாநில கலனூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல்களில் 2014 மற்றும் 2019 ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புஅரியானா அரசியல்வாதிகள்" ]
கிரண் சௌத்ரி பிறப்பு 5 ஜூன் 1955 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் தோஷம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இந்த இடத்தை இவரது மாமனார் பன்சிலால் மற்றும் மறைந்த கணவர் சுரேந்தர் சிங் ஆகியோர் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். அரியானாவில் முக்கியப் பெண் தலைவர் என்று அழைக்கப்படும் கிரண் சவுத்ரி ஏப்ரல் 2021ல் தனது தாயை இழந்தார். கிரண் சௌத்ரி சரியாக நிர்வகிக்கப்படும் தேர்தல் பிரச்சாரங்களில் நம்பிக்கை கொண்டவர். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1955 பிறப்புகள் பகுப்புபிவானி மாவட்ட நபர்கள் பகுப்புஅரியானா இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதிகள்
[ "கிரண் சௌத்ரி பிறப்பு 5 ஜூன் 1955 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார்.", "இவர் தோஷம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.", "இந்த இடத்தை இவரது மாமனார் பன்சிலால் மற்றும் மறைந்த கணவர் சுரேந்தர் சிங் ஆகியோர் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.", "அரியானாவில் முக்கியப் பெண் தலைவர் என்று அழைக்கப்படும் கிரண் சவுத்ரி ஏப்ரல் 2021ல் தனது தாயை இழந்தார்.", "கிரண் சௌத்ரி சரியாக நிர்வகிக்கப்படும் தேர்தல் பிரச்சாரங்களில் நம்பிக்கை கொண்டவர்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1955 பிறப்புகள் பகுப்புபிவானி மாவட்ட நபர்கள் பகுப்புஅரியானா இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதிகள்" ]
இரஜினி ரசுதான் என்பவர் 1973ஆம் ஆண்டு அரியானா தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் இந்திய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவி வகித்தவர். ரசுதான் 19 ஏப்ரல் 2010 முதல் இப்பதவி வகிட்தார். 2014 நவம்பர் இரஜினி ரசுதானின் பதவிக்காலம் முடிந்ததும் புதிய தலைவராகத் தீபக் குப்தா தேர்வு செய்யப்பட்டார். மேற்கோள்கள் பகுப்புஇந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பகுப்புவாழும் நபர்கள்
[ "இரஜினி ரசுதான் என்பவர் 1973ஆம் ஆண்டு அரியானா தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.", "இவர் இந்திய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவி வகித்தவர்.", "ரசுதான் 19 ஏப்ரல் 2010 முதல் இப்பதவி வகிட்தார்.", "2014 நவம்பர் இரஜினி ரசுதானின் பதவிக்காலம் முடிந்ததும் புதிய தலைவராகத் தீபக் குப்தா தேர்வு செய்யப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்புஇந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பகுப்புவாழும் நபர்கள்" ]
மஞ்சு வர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பீகார் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். இளமை வர்மா குஷ்வாஹா அல்லது கோரி இனத்தைச் சேர்ந்தவர். இவர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வாக்குமூலத்தின்படி இடைநிலை வரை கல்வியை கற்றுள்ளார். இவரது கணவர் ஒரு விவசாயத் தொழிலாளி. அரசியல் வாழ்க்கை மஞ்சு வர்மா பேகூசராய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேரியாபரியார்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தொகுதியில் முன்பு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் இவரது மாமியார். இதே நேரத்தில் அவரது கணவரும் இவர் முன்பு இருந்த ஜனதா தளத்தின் யுனைடெட் தலைவர் ஆவார். வர்மா 2010 மற்றும் 2015ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டில் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் இவர் மட்டுமே பெண் உறுப்பினராக இருந்தார். இங்கு அவருக்கு சமூக நீதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டது. வர்மா தொடர்புடையதாகக் கூறப்படும் முசாபர்பூர் காப்பக வழக்கு காரணமாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இளம் பெண்கள் தங்கவைக்கப்பட்ட தங்குமிடத்தின் பராமரிப்பு இவரது அமைச்சகத்தின் பொறுப்பிலிருந்தது. ஆதரவற்ற இளம் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான "தங்குமிடம் வழக்கு" தொடர்பாக இவரின் மூதாதையர் வீட்டில் காவல்துறை சோதனை நடந்தபோது இவர் மீதும் இவரது கணவர் மீதும் "ஆயுதச் சட்டத்தின்" கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தங்குமிடத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்கூர் கைது செய்யப்பட்ட பிறகு இவரைக் கைது செய்ய காவல்துறையினர் கைது செய்யத் தவறிவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு இவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது அரசியல் ரீதியாகப் பலிவாங்கும் வழக்கு என நிதிஷ் குமார் குற்றம் சாட்டினார். 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் முசாபர்பூர் தங்குமிட வழக்கில் இவரது கணவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளைத் தொடர்ந்து வர்மா பதவி விலகினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி இவரை மீண்டும் பீகார் சட்டமன்றத்திற்கான கட்சி வேட்பாளராகப் சேரியாபரியார்பூர் தொகுதியில் நிறுத்தியது. இந்த தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ் பன்ஷி மகேதோவ் வர்மாவினைத் தோற்கடித்தார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபீகார் அரசியல்வாதிகள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
[ "மஞ்சு வர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.", "இவர் பீகார் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார்.", "இளமை வர்மா குஷ்வாஹா அல்லது கோரி இனத்தைச் சேர்ந்தவர்.", "இவர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வாக்குமூலத்தின்படி இடைநிலை வரை கல்வியை கற்றுள்ளார்.", "இவரது கணவர் ஒரு விவசாயத் தொழிலாளி.", "அரசியல் வாழ்க்கை மஞ்சு வர்மா பேகூசராய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேரியாபரியார்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.", "இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தொகுதியில் முன்பு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் இவரது மாமியார்.", "இதே நேரத்தில் அவரது கணவரும் இவர் முன்பு இருந்த ஜனதா தளத்தின் யுனைடெட் தலைவர் ஆவார்.", "வர்மா 2010 மற்றும் 2015ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.", "2015ஆம் ஆண்டில் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் இவர் மட்டுமே பெண் உறுப்பினராக இருந்தார்.", "இங்கு அவருக்கு சமூக நீதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.", "வர்மா தொடர்புடையதாகக் கூறப்படும் முசாபர்பூர் காப்பக வழக்கு காரணமாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.", "இளம் பெண்கள் தங்கவைக்கப்பட்ட தங்குமிடத்தின் பராமரிப்பு இவரது அமைச்சகத்தின் பொறுப்பிலிருந்தது.", "ஆதரவற்ற இளம் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான \"தங்குமிடம் வழக்கு\" தொடர்பாக இவரின் மூதாதையர் வீட்டில் காவல்துறை சோதனை நடந்தபோது இவர் மீதும் இவரது கணவர் மீதும் \"ஆயுதச் சட்டத்தின்\" கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.", "எனினும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தங்குமிடத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்கூர் கைது செய்யப்பட்ட பிறகு இவரைக் கைது செய்ய காவல்துறையினர் கைது செய்யத் தவறிவிட்டனர்.", "மூன்று மாதங்களுக்குப் பிறகு இவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.", "இது அரசியல் ரீதியாகப் பலிவாங்கும் வழக்கு என நிதிஷ் குமார் குற்றம் சாட்டினார்.", "2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் முசாபர்பூர் தங்குமிட வழக்கில் இவரது கணவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளைத் தொடர்ந்து வர்மா பதவி விலகினார்.", "ஐக்கிய ஜனதா தளம் கட்சி இவரை மீண்டும் பீகார் சட்டமன்றத்திற்கான கட்சி வேட்பாளராகப் சேரியாபரியார்பூர் தொகுதியில் நிறுத்தியது.", "இந்த தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ் பன்ஷி மகேதோவ் வர்மாவினைத் தோற்கடித்தார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபீகார் அரசியல்வாதிகள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்" ]
இராசுமி வர்மா பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 25 ஆகத்து 2014 முதல் பீகார் சட்டமன்றத்தில் நர்கதியாகஞ்ச் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2014 இடைத்தேர்தலில் பீகாரின் நர்கட்டியாகஞ்சு தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் நர்கட்டியாகஞ்சு முன்னாள் நகரத் தந்தையாக இருந்தார். இவர் 2020 தேர்தலில் நர்கட்டியாகஞ்சிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்ட வினய் வர்மாவைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார். அச்சுறுத்தல்கள் மற்றும் சர்ச்சைகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என வர்மாவைக் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இவர் தேர்தலில் போட்டியிட்டால் இவரது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என இக்கடிதம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. இராசுமி வர்மா தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே தனது சொந்த உயிருக்காக 2500000 ரூபாய் மீட்கும் தொகையைச் செலுத்தாவிட்டால் கொலை செய்துவிடுவதாகச் தொலைப்பேசி அழைப்பு மூலம் மிரட்டப்பட்டார். இருப்பினும் உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் மிரட்டல் நபர் கைது செய்யப்பட்டார். மேற்கோள்கள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "இராசுமி வர்மா பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.", "இவர் 25 ஆகத்து 2014 முதல் பீகார் சட்டமன்றத்தில் நர்கதியாகஞ்ச் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.", "இவர் 2014 இடைத்தேர்தலில் பீகாரின் நர்கட்டியாகஞ்சு தொகுதியில் வெற்றி பெற்றார்.", "இவர் நர்கட்டியாகஞ்சு முன்னாள் நகரத் தந்தையாக இருந்தார்.", "இவர் 2020 தேர்தலில் நர்கட்டியாகஞ்சிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்ட வினய் வர்மாவைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.", "அச்சுறுத்தல்கள் மற்றும் சர்ச்சைகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என வர்மாவைக் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.", "இவர் தேர்தலில் போட்டியிட்டால் இவரது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என இக்கடிதம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.", "இராசுமி வர்மா தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே தனது சொந்த உயிருக்காக 2500000 ரூபாய் மீட்கும் தொகையைச் செலுத்தாவிட்டால் கொலை செய்துவிடுவதாகச் தொலைப்பேசி அழைப்பு மூலம் மிரட்டப்பட்டார்.", "இருப்பினும் உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் மிரட்டல் நபர் கைது செய்யப்பட்டார்.", "மேற்கோள்கள் பகுப்பு1967 பிறப்புகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்" ]
கிரண் தேவி யாதவ் பிறப்பு 1974 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தேவி யாதவ் 2020ல் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்பம் கிரண் தேவி யாதவ் 2015 முதல் 2020 வரை சந்தேஷ் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருண் குமார் யாதவை மணந்தார். இவர் அருண் யாதவின் மூத்த சகோதரர் விஜேந்திர குமார் யாதவை 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் சந்தேஷி தொகுதியில் தோற்கடித்தார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1974 பிறப்புகள் பகுப்புஇந்திய அரசியல்வாதிகள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
[ "கிரண் தேவி யாதவ் பிறப்பு 1974 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.", "இவர் பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.", "தேவி யாதவ் 2020ல் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "குடும்பம் கிரண் தேவி யாதவ் 2015 முதல் 2020 வரை சந்தேஷ் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருண் குமார் யாதவை மணந்தார்.", "இவர் அருண் யாதவின் மூத்த சகோதரர் விஜேந்திர குமார் யாதவை 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் சந்தேஷி தொகுதியில் தோற்கடித்தார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1974 பிறப்புகள் பகுப்புஇந்திய அரசியல்வாதிகள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்" ]
எஜ்யா யாதவ் பிறப்பு ஜூலை 15 1971 என்பவர் இந்திய அரசியல்வாதியும் கல்வியாளரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராகமொகியுதீன்நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக பாட்னா மகளிர் கல்லூரியில் பேராசிரியராக இருந்துள்ளார். பணி யாதவ் தனது பள்ளிப்படிப்பை ராஞ்சி லொரேட்டோ பள்ளியிலும் பாட்னா நோட்ரே தேமிலும் பயின்றார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பாட்னா மகளிர் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராக இருந்தார். 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலின் போது மொகியுதின்நகர் தொகுதிக்கு இராச்டிரிய ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்ட எஜ்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் இவர் தனது தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேச்சை வேட்பாளரான ராஜேஷ் சிங்கை 23000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். எஜ்யா யாதவ் இந்த தேர்தல் மூலம் கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்றார். இவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். குறிப்பாகக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டதிலிருந்து கட்சியின் பார்வையைப் பத்திரிகையாளர்கள் மற்றும் அடிமட்ட மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடிய ஒருவராக இவர் காணப்படுகிறார். ராஞ்சி சிறையில் லாலுவைச் சந்தித்து கட்சி விஷயங்களைப் பற்றி விவாதிக்க வந்த கட்சித் தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் மொகியுதீன்நகரின் வேட்பாளராகப் போட்டியிட்டு பாஜக ராஜேஷ் குமார் சிங்கிடம் தோற்றார். மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1971 பிறப்புகள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
[ "எஜ்யா யாதவ் பிறப்பு ஜூலை 15 1971 என்பவர் இந்திய அரசியல்வாதியும் கல்வியாளரும் ஆவார்.", "இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராகமொகியுதீன்நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.", "முன்னதாக பாட்னா மகளிர் கல்லூரியில் பேராசிரியராக இருந்துள்ளார்.", "பணி யாதவ் தனது பள்ளிப்படிப்பை ராஞ்சி லொரேட்டோ பள்ளியிலும் பாட்னா நோட்ரே தேமிலும் பயின்றார்.", "சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பாட்னா மகளிர் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராக இருந்தார்.", "2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலின் போது மொகியுதின்நகர் தொகுதிக்கு இராச்டிரிய ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்ட எஜ்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இந்த தேர்தலில் இவர் தனது தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேச்சை வேட்பாளரான ராஜேஷ் சிங்கை 23000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.", "எஜ்யா யாதவ் இந்த தேர்தல் மூலம் கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்றார்.", "இவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.", "குறிப்பாகக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டதிலிருந்து கட்சியின் பார்வையைப் பத்திரிகையாளர்கள் மற்றும் அடிமட்ட மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடிய ஒருவராக இவர் காணப்படுகிறார்.", "ராஞ்சி சிறையில் லாலுவைச் சந்தித்து கட்சி விஷயங்களைப் பற்றி விவாதிக்க வந்த கட்சித் தலைவர்களில் இவரும் ஒருவர்.", "இவர் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் மொகியுதீன்நகரின் வேட்பாளராகப் போட்டியிட்டு பாஜக ராஜேஷ் குமார் சிங்கிடம் தோற்றார்.", "மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1971 பிறப்புகள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்" ]
உஷா சின்கா என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2010 முதல் 2015 வரை ஹில்சா சட்டமன்ற உறுப்பினராகப் பீகார் சட்டமன்றத்தில் பணியாற்றினார். இவர் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஆவார். இவர் பீகார் டாப்பர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். சூன் 2016ல் பாட்னா நீதிமன்றம் அவருக்கும் இவரது கணவருக்கும் மோசடி தொடர்பாகக் கைது ஆணை பிறப்பித்தது. மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
[ "உஷா சின்கா என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்.", "இவர் 2010 முதல் 2015 வரை ஹில்சா சட்டமன்ற உறுப்பினராகப் பீகார் சட்டமன்றத்தில் பணியாற்றினார்.", "இவர் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஆவார்.", "இவர் பீகார் டாப்பர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.", "சூன் 2016ல் பாட்னா நீதிமன்றம் அவருக்கும் இவரது கணவருக்கும் மோசடி தொடர்பாகக் கைது ஆணை பிறப்பித்தது.", "மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புபீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்" ]
லெசி சிங் என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்தவர். அரசியல் வாழ்க்கை லெசி சிங் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். முன்னதாக பீகார் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக லெசி இருந்துள்ளார். 2000 2005 பிப். 2010 2015 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் லெஷி சிங் பீகாரின் தம்தாஹா தொகுதியில் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். இவர் தம்தாஹா பூர்ணியா தொகுதியில் 5வது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது இவர் பீகார் அரசில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக லெசி கருதப்படுகிறார். தனிப்பட்ட வாழ்க்கை லெசி சமதா கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும் கும்பல் தலைவனுமான புதன் சிங்கின் மனைவி ஆவார். மேற்கோள்கள் பகுப்பு1974 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்
[ "லெசி சிங் என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.", "இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்தவர்.", "அரசியல் வாழ்க்கை லெசி சிங் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.", "முன்னதாக பீகார் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக லெசி இருந்துள்ளார்.", "2000 2005 பிப்.", "2010 2015 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் லெஷி சிங் பீகாரின் தம்தாஹா தொகுதியில் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார்.", "இவர் தம்தாஹா பூர்ணியா தொகுதியில் 5வது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.", "தற்போது இவர் பீகார் அரசில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.", "ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக லெசி கருதப்படுகிறார்.", "தனிப்பட்ட வாழ்க்கை லெசி சமதா கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும் கும்பல் தலைவனுமான புதன் சிங்கின் மனைவி ஆவார்.", "மேற்கோள்கள் பகுப்பு1974 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள்" ]