text
stringlengths 0
231k
|
---|
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாத நிலையிலும் மக்களின் பணத்தில் சுகபோகத்தை அனுபவித்த நிலையிலும் கடந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
மரணக்குழிக்குள் மண் விழுவதற்குள் அனைத்து குழிகளையும் மூடுக. |
ஒரு பகுதியில் உள்ள கல்லூரியில் நடத்தப்படும் பாடத்தை, வீடியோ கான்பரன்ஸ் தொடர்பில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் பார்த்து படிக்க முடியும். இந்த சாப்ட்வேர் அறிமுக நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன், டில்லியில், உயர்கல்வித் துறை செயலர் அசோக் தாக்குர் தலைமையில் நடந்தது. |
நீங்கள் யார் என, எந்த, கார் தயாரிப்பு நிறுவனமும் கேட்காது; விரும்பும் மாடல் வண்டியை, வீட்டுக்கு ஓட்டி வந்து விடலாம். |
சாத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இம்மான் இசையமைத்துள்ளார். |
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ரோபோட் ஹோட்டலில் சர்வீஸ் செய்வதில் பணியாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் டார்ஜிலிங்கை சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். |
இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் மொத்தம் ஆறு முறை வெற்றி பெற்ற ரோஜர் ஃபெடரரின் வரலாற்று பதிவை செர்பிய வீரரான ஜோகோவிச் சமன் செய்திருப்பார். |
மாநில காங்கிரஸ் துணை தலைவரும், திருச்சி முன்னாள் எம்பியும், எங்கள் தந்தையுமான எல்.அடைக்கலராஜின் 81வது பிறந்தநாள் விழாவில் திருச்சி ஜென்னி பிளாசாவில் அமைந்திருக்கும் அவரது உருவசிலைக்கு ( சிதம்பரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ) காலை 9.30 மணியளவில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து பிரிவு தலைவர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். |
அயபக்கம் ஏரியா : அபர்னா நகர், TNHB & ஸ்ரௌன்டிங்க் எரீயாஸ், கலைவாணர் நகர், அயபக்கம், ICF காலொனி, எழில்நகர் & ஸரௌன்டிங்க் எரீயாஸ், சுந்தரா விநாயகர் நகர், அண்ணனூர், S. A. பாலிடெக்நிக், நாராயணபுரம், பெருமாள் நகர், KSR நகர், VGN ஷாந்தி நகர், TNHB ஃபேஸ்-III, அன்பு நகர், சின்ன கொலாடி, அம்பாள் நகர், திருவேங்கடா நகர், கொலாடி ரோட், ஸ்ரீனிவாச நகர், பாரதி நகர், தேவி நகர். |
கண்டி தெல்தெனிய திகன வன்முறைகள் தொடர்பில் கைதான மஹசொஹொன் பலகாய தலைவன் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ள நிலையில், பிணையில் வந்த அமித் வீரசிங்க ஊடகங்களுக்கு |
இந்த விதிகளிலான கிரக ஸ்திதிகள் இருந்தால் சிசுவின் உசுருக்கே ஆபத்துனு அருத்தம்.ஆனால் தற்போதைய மருத்துவ -விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமா மரணங்கள் பெருமளவு தவிர்க்கப்படுது. அதே சமயம் உபி -ல ஆதித்ய நாத் யோகி மாதிரி பிரதமர் வேட்பாளர்கள் உபயத்துல சிசுக்கள் கூண்டோட கைலாயத்துக்கு போயிருதுங்க அது வேற கதை . |
குறிப்பாக தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவைகள் சட்டம், பொது ஒழுங்கு சட்டம், தொழிலாளர் தொழிற்சங்கங்கள் தொடர்பான சட்டம் மற்றும் பத்திரிகை – பிரசுரங்கள் சட்டம் ஆகியவற்றை உடன் ரத்துசெய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. |
இவர்களை தேடும் பணியினை கல்குடா கடற்படையினர் மற்றும் பிரதேசத்தின் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அது ச.சதீஸ்குமாரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மற்றயவரான ச.சுரேஸ் என்பவரது சடலத்தினை மீட்பதற்கான தேடும் பணிகள் தொடர்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். |
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையாமித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. |
இதைத் கேட்ட மணிகண்டனும், கணேசனும் துடியாய்த் துடித்துப் போனார்கள். |
ஏனெனில் இந்த தீர்ப்பு தான் இனி வரும் காலங்களிலும் மேற்கோளிடப்பட்டு, வாதிடப்படும் என்பதால் அவர்களுக்கு இது வசதியாகி உள்ளது. |
நம்மை சுமக்கும் பூமிக்கு நாம் எதையாவது திருப்பிச் செய்ய வேண்டும். |
ஆனால் கடந்த 2 ஆண்டு கால திமுக என்பது அதிமுகவின் பினாமி கட்சியாக, பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கிற ஒரு கட்சியாக மக்களை ஏமாற்றுகிற வெற்று போராட்ட அறிவிப்பு நாடகங்களை நடத்துகிற பக்கா நாடக கம்பெனியாக, குடும்ப கட்சியாக சுருங்கிக் கிடக்கிறது என்பது மக்களின் குற்றச்சாட்டு. |
மெர்சல் விவகாரத்தில் நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டதால் பல முனை தாக்குதலுக்கு ஆளானார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. ஆனால் அந்த விவகாரத்திற்கு அதோடு முற்றுப்புள்ளி வைக்காமல் விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை டுவிட்டரில் பதிவிட்டு நான் சொன்னதில் தவறில்லை அவர் ஜோசப் விஜய் தான் இதோ ஆதாரம் என்பது போல உண்மை எப்போதுமே கசக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். |
சென்னை செல்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் சனிக்கிழமை ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்துக்கு வந்தாா். |
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மறைநீர் தத்துவத்தைப் பரிந்துரைத்ததற்காக அவருக்கு 2008-ம் ஆண்டில் ஸ்டாக்ஹோம் வாட்டர் பிரைஸ் ( Stockholm water prize) என்ற விருது வழங்கப்பட்டது. அவரது துருதிர்ஷ்டம் என்னவென்றால், அவர் வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளக் கண்டுபிடித்த தத்துவமே அவற்றின் போலி முகங்களைத் தோலுரித்துவிட்டது. |
இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. |
இதற்கு நிதி உதவியை சீனா வழங்கியுள்ளது. |
எனினும், ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நான் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்துக்கு ரயில்வே துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது. |
நாடுகடந்த தமிழீழ அரசு: வலியா? |
அமெரிக்க ஜனாதிபதி பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியினரான குடியரசுக்கட்சியினர் செனட் சபையில் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையிலேயே டொனல்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார், |
சிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்ட இரண்டாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டியில் சோண்டர்ஸ் கழகம் சம்பியனானது. |
இதற்கு பிறகு படப்பிடிப்பு மாயவரம் பகுதிகளில் நடைபெற இருந்ததால், மாயவரம் சுற்றிய இடங்களில் 15 நாட்களுக்கு மேல் ஆட்டோ ஓட்டினாராம் அபிசரவணன் . |
தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம், சிம்பு முன்னணி நடிகராக வளம் வருபவர் இவர்கள் இருவருக்குமே பரவலாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அதுவும் விக்ரமுக்கு சொல்லவே வேணாம் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலேயும் தனது கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்திருப்பார். |
ஒரு உன்னதமான மனிதனை எங்கள் ஊரைச் சேர்ந்தவராக அடையாளப் படுத்தியுள்ளீர்கள். |
திடுக்கிட்டான் ஜீவா. |
RF சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற்சி செய்யலாம். |
வெஜினாவின் ஆரோக்கியம் : வெஜினாவை சுத்தம் செய்யும்போது வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்துங்கள். |
தேசிய மக்கள் சக்தி - அனுர குமார திசநாயக்க – 1,912 - (5.59%) |
அவளது அந்த மௌனம் ஒரு பெரும் அம்மிக் கல்லாக,கனத்த பாறைக் கல்லாகத் தோன்றியது. அதன் சுமையனைத்தும் கருணாவின் இதயத்தை அழுத்தியது. |
அதில், இவர் ஒருவர். எம். காம் படித்த கலையரசு விவசாயம் மற்றும் ஆங்கில மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். |
வலைப்பதிவர் ராஜ நடராஜன் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டவுடன், நானே இந்த பொருளில் எழுதலாம் என்று இருந்தேன் நீங்கள் தங்கள் மனதில் பட்டதை உடனே பதிவாக வெளிப்படுத்தி விட்டீர்கள். எனது பாராட்டுக்கள். |
வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரம் கலாம் வீட்டில் இருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்கு காரணம், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன, அவரை போல பல கனவுகளை கொண்டவன் தான் என அவர் விளக்கமளித்தார். இந்நிலையில் மக்களை சந்திக்கவுள்ள கமலில் பயணத்திட்டத்துக்கு நாளை நமதே என பெயரிடப்பட்டுள்ளது. |
கார்னியாவின் வடிவத்தில் உண்டாகின்ற கோளாறுதான் இதற்கு முக்கியக் காரணம். |
சில மருத்துவ பிரச்சனைகள் இருந்தாலும் வலி ஏற்படலாம். அப்படியான பட்சத்தில் மருத்துவரை சந்தித்து போதுமான பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளுங்கள். |
இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. |
திமுக பிரமுகர் சண்டை போடும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. |
உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கில் குல்தீப் சேங்கர் மற்றும் பிறருக்கு எதிராக விசாரணை தொடங்கவிருப்பதை இது காட்டுகிறது. |
ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். |
பாய்மரம் சுருக்கி படகு அணையும் போதெல்லாம் நெஞ்சம் துடித்து நிலையழிந்து போகின்றேன். |
இப்படி கட்டளையிட்டவர்களுக்கு பிரதி அமைச்சு பதவி கொடுக்க முடியும் என்றால் ஏன் சாதாரண உதவி செய்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு குறுகியகால புனர்வாழ்வினை வழங்கி விடுதலை செய்யமுடியாது? |
இதை குழந்தைகளுக்கு, இரவு உணவுக்குப் பின் தினமும், 15 முதல் 20 திராட்சை வரை கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்வார்கள். |
இதைதொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ‘நேற்று இன்று நாளை’ புகழ் ரவிக்குமார் இயக்கவுள்ளார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என தகவல் வெளியானது. ஆனால் இது வெறும் வதந்தி என ரவிக்குமார் தெரிவித்துள்ளார். |
அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்ற கிராம மக்கள் நீண்ட நேரத்துக்குப் பின்னா் போராட்டத்தை கைவிட்டனா். |
இந்நிலையில், அதற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை என கருதுவதனால் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸாரே தொடர்ந்தும் முன்னெடுப்பர் என நீதவான் தெரிவித்திருந்தார். |
இந்திய அளவிலும், உலக அரங்கிலும் திரைப்படதுறையில் மிகவும் பிரபலமான, ஒரு இசை வல்லுநர். |
அரசியல் பயணம் தொடங்கியது |
சுற்றுலாத்துறையில் அதிகமுதலீடுகளை மேற்கொண்டு வெளி நாட்டுப் பயணிகளைக் கவரும் முயற்சிகளில் ஈடுபடும் நாம் உள்ளூர்வாசிகளை எப்படிக் கவர்வது என்பது தொடர்பில் அதிக அக்கறை காட்டுவதில்லை. அந்த மாபெரும் பணியை முன்னெடுக்கவேண்டியது தொலைக்காட்சியேயன்றி வேறெதுவுமல்ல. |
அதேபோல, முண்டகக் கண்ணியம்மன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம். |
அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். |
இதற்கு ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனராம். |
அவர்கள் அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து விரைந்து வந்தனர். |
அண்ணா ஹசாரேயின் போராட்டம் மூலம் காங்கிரஸ் நல்லபெயர் தேடிக்கொள்ளும் என்பதெல்லாம் பாரதிய ஜனதாவின் அச்சம் மட்டுமே. |
அகமதாபாத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர். |
முதல்கட்ட விசாரணையில் 3 குற்றவாளிகளில் ஒருவன் அதே பகுதியைச் சேர்ந்தவன் என்றும், அவனது சகோதரரின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெருக்கமானவர் என்றும் தெரிய வந்தது. |
" என அனைவரும் கேட்பது போல் காட்சிகள் இருந்தது. |
விஜயகலாவின் சர்ச்சை கருத்து! |
எல்லா பக்கமும் எங்களை அடிக்கிறார்கள்; ஆனால் இந்த நிலத்தில் அது நடக்குதா பாருங்க. |
மலையாள மக்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் |
அந்த விக்ரகம் பராசக்தியின் மறு பிம்பமான ஈஸ்வரியின் திருவுருவாக இருப்பதைக் கண்டு அதிசயித்த அவர், ஈஸ்வரியை அருகிலிருந்த சரக்கொன்றை மரத்தடியில் ஸ்தாபித்து வழிபட்டார். |
இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்வான, “யுத் அப்யாஸ் 2௦17” (EXERCISE YUDH ABHYASS 2017), அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் அருகே நடைபெற்றது. |
மேலும் கொள்ளையர்களை பிடிக்க மைக் மூலமும் நகரெங்கும் உஷார்படுத்தப்பட்டது. |
இந்தத் தீர்மானத்தில் தவறுகள் இருந்தாலும், அது பற்றி கவலையடையப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். |
டெல்லி: மத்திய, மாநில அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். |
தன்னுடைய தன்மானம் கருதி இந்த கொடுமையை அந்தப்பெண் வெளியே சொல்லவில்லை. |
ஒரு கட்டத்தில் அவரது வேலையை பாராட்ட அல்லது விமர்சிக்க யாரும் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வரைவார். “எப்படியும் யாரும் நமது கலையை கண்டுக்கொள்ளப் போவதில்லை.. பின் எதற்காக உலகத்திற்கு ஏற்றமாதிரி வரைய வேண்டும், தன் இஷ்டம் போல் வரையலாமே?” என எண்ணி பல புது முயற்சிகளை, சோதனைகளை செய்து பார்த்தார். அதற்கான சுதந்திரம் அவரிடம் இருந்தது. அவருடைய ஆர்வம் மற்றும் நோக்கம் மட்டுமே தொடர்ந்து அவரை பணியாற்ற வைத்தது. |
இதை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், அச்சட்டம் கூறுகிறது. |
இந்நிலையில், சென்னையில் காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 571 ரூபாய்க்கு விற்பனையாகிறது. |
சிறிது நேரத்திற்கெல்லாம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு டிபன் ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். |
மரினால்டாவில் கடந்த 37 வருடங்களாக ஒரே நகர பிதா போட்டியின்றி மக்களால் |
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். |
இப்பகுதி மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறுவக்கூர் என அழைக்கப்பட்டதாக திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது. |
அதிகப்படியான வெடி மருந்துகளையோ, வெடி பொருள்களையோ அனுமதியின்றி யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது என பட்டாசு ஆலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். |
இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு ஐ. நா. வையும் அதன் முகவர் அமைப்புக்களையும் பெரும் சினத்துக்குள் தள்ளியது. |
தற்போது பெருகி வரும் 3ஜி சேவை இந்த வைரஸ் பரவலுக்கு ஒரு காரணமாய் அமைந்து வருகிறது. |
புரட்டொப்ட் பகுதியின் ஐந்து பாலங்களுடன் கொத்மலை பிரதேசத்தின் பல பாலங்கள் புனரமைப்பு…. – Karudan News |
கே.பி. தங்கியிருந்த இடத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர். திடீரென ஏதோவொரு காரணத்திற்காக கே.பி.அங்கு சென்றிருக்கலாம் என்று அவர்கள் கருதியிருந்தனர். ஆனால், அங்கு கே.பி.இருக்கவில்லை. ஆனால், கே.பி.யின் இன்சுலின் ஊசிகள், இதர மருந்துப் பொருட்கள் அவரது அறையில் காணப்பட்டன. |
என் மகளுக்கு பனி மனிதன் சொல்ல ஆரம்பித்துள்ளேன். |
– அதனாற்றான் வேண்டாமென்கிறேன்.. அவனுக்குகந்த தண்டனைதான் கிடைத்திருக்கிறது. என்கையிற் மட்டும் கிடைத்தானெனில் அவன் இரண்டு கண்களையும் பிடுங்கி கழுவில் ஏற்றுவேன். அற்ப மானுடன். துரோகி |
இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் பெயர் பட்டியல் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவுசெய்தல் தொடர்பான அறிவுரைகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி இப்பணிக்கு 23ஆம் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் என மாவட்ட கல்வித்துறை கூறியிருந்தது. |
ரஜவத்த பகுதி வீட்டில் தனியாக வசித்து வந்த தனது மாமியாரை மருமகன் பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் சந்தேகநபர் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். |
அதேபோன்று நுவரெலியா கொட்டகலை, அக்கரப்பத்தனை, பொகவந்தலாவ வரையிலான பிரதேசங்களை உல்லாச பிரதேசங்காளக மாற்றியமைக்கும் திட்டமொன்று உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். |
அவர்களுக்கு உதவ பாலைவனத்தில் யாரும் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே நிறைய பேர் இறந்துள்ளனர். |
ஆறு: நீங்களும் உங்கள் வாசகர்களும் ESP, Claivoyance போன்ற வித்தைகளை - தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் (How to make ESP work for you - By Herald Sherman) - ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு மணி நேரத்தில் - நீங்கள் பதிய நினைப்பதை - மனதுக்குள் - நினைத்துக் கொண்டே இருங்கள் - வாசகர்கள் எல்லோரும் நீங்க எழுத நினைப்பதை, எண்ண அலைகள் மூலமாகப் பெற்றுக் கொள்வார்கள் - internet charges உட்பட - எல்லாமே மிச்சமாகும்! |
விழிமணி மாலையென ஒழுகிய ஓங்காரம். |
மேலும், பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பங்களா புதூர், நஞ்சை புளியம்பட்டி, கள்ளிப்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
இதைப் படிப்பதற்கு முன் எனது முந்தைய கட்டுரைகளைப் படிக்கும்படி வேண்டுகிறேன்: 1. வள்ளுவர் சொன்ன சுவையான கதைகள் 2.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 3. வள்ளுவனும் வன்முறையும் 4.Who was Tiruvalluvar? |
இதனால் தனது சொத்துக்கள் மற்றும் ராயல்டிகளுக்கு வாரிசாக தனது அன்புக்குரிய அண்ணனுக்கே கொடுத்துள்ளாராம் கலாம். |
ரத்நாபம் ஸுப்ரஸன்னம் |
திரௌபதி பிடித்துத் தள்ளியிருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டார். ‘‘சரி. போய் வா. |
இவர் கடந்த வார நாமினேஷனில் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். |
அதை மனதில் வைத்துக்கொண்டு சிங்கள வெறியர்கள் சிறைச்சாலையைத் திறந்து வெளியே கொண்டுவந்து நிறுத்தி அடித்துக் கொன்று முதலிலே அவருடைய கண்களை கீழே போட்டு காலால் நசுக்கினார்கள். இத்தகைய கொடுமைகளைக் களைய தமிழ்ப் பெருமக்களை நாங்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் வேண்டிக் கொள்கிறோம்’’ என்று உணர்வு பொங்க வேதனையால் நெஞ்சுவேகப் பேசினேன். 11.08.1983 அன்று திருச்சி டவுன் ஹாலிலும், 12.08.1983 அன்று மதுரையிலும் திராவிடர் கழகம் நடத்திய ஈழத் தமிழர்கள் படுகொலை கண்டனக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினேன். |
அவள் எழுந்து செல்வதை அர்ஜுனன் நோக்கிநின்றான். காளன் “அவளுக்கு எல்லாமே தெரியும்” என்றான். அர்ஜுனன் “எனில் ஏன் ஓயாது பூசலிடுகிறீர்கள்?” என்றான். “பூசலா? நாங்களா?” என காளன் திகைத்தான். “ஆம், நானே பலமுறை கண்டேனே!” என்றான் அர்ஜுனன். “அதுவா பூசல் என்பது? அவளை நான் வேறு எப்படித்தான் அணுகுவது?” என்று காளன் சொன்னான். “அவளை சற்றுநேரம் தனித்துவிட்டுவிட்டால் பனியிலுறையும் ஏரி என அமைதிகொண்டுவிடுவாள். அதன்பின் எரிமலை எழுந்தாலொழிய சொல்மீளமாட்டாள்.” |
ஆத்துல இப்பெல்லாம் குப்பையை மட்டும் தான் போடுறாங்க, அதெலாம் அளந்தா போட முடியும். அகத்துலனு சொன்னது ஆத்துலனு மாறிவிட்டது. அகத்தில் (aka) மனதில் போகிற வருகிறவர் போகிறவர் சொன்னதையெல்லாம் போட்டு குழம்பாம, தேவையானத மட்டும் சேர்த்து வச்சா போதும். |
Subsets and Splits