text
stringlengths 101
471k
|
---|
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும்.
பதிவு: டிசம்பர் 07, 2021 09:37
அழகும், செல்வமும் கிடைக்க ரம்பா திருதியை விரதம்
கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.
பதிவு: டிசம்பர் 06, 2021 07:01
இன்று கார்த்திகை அமாவாசை... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்
கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
பதிவு: டிசம்பர் 04, 2021 07:05
நிம்மதியான தூக்கத்தை தரும் அசூன்ய சயன விரதம்
நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.
பதிவு: டிசம்பர் 03, 2021 06:59
பிரதோஷ விரதமும்... அபிஷேக பொருட்களின் பலன்களும்...
ஒவ்வொருவரின் பிரச்சனைக்கும் தீர்வுக்கான பிரதோஷ காலத்தில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இது நடைபெறும் பூஜையில் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டங்களை பெறலாம்.
பதிவு: டிசம்பர் 02, 2021 10:30
சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய விரத பூஜை
சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும்.
பதிவு: டிசம்பர் 01, 2021 07:07
இன்று விஷ்ணுவின் கருணையைப் பெற உதவும் ரமா ஏகாதசி விரதம்
சிறப்பு வாய்ந்தது கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் ரமா ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.
அப்டேட்: நவம்பர் 30, 2021 14:37
பதிவு: நவம்பர் 30, 2021 07:01
ஐயப்ப சாமிகளுக்கான 32 விரத வழிபாட்டு விதிமுறைகள்
விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.
பதிவு: நவம்பர் 29, 2021 11:15
அன்னபூரணியை எந்த கிழமை விரதம் இருந்து வழிபடலாம்
அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.
அப்டேட்: நவம்பர் 26, 2021 14:13
பதிவு: நவம்பர் 26, 2021 07:02
அனைத்து தோஷங்களையும் தீர்க்கும் ஐயப்பன் விரதம்
ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும்.
அப்டேட்: நவம்பர் 25, 2021 14:02
பதிவு: நவம்பர் 25, 2021 07:02
புதன் கிழமை விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். இந்த விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலனை அறிந்து கொள்ளலாம்.
அப்டேட்: நவம்பர் 24, 2021 13:11
பதிவு: நவம்பர் 24, 2021 07:02
செவ்வாய்க்கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி விரதமும்... கிடைக்கும் பலன்களும்....
செவ்வாய்க்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியான இன்று நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அப்டேட்: நவம்பர் 23, 2021 14:08
பதிவு: நவம்பர் 23, 2021 08:39
ஐயப்பனுக்கு மாலை போடுபவரின் விரத நெறிமுறைகள்
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.
பதிவு: நவம்பர் 22, 2021 11:40
சபரிமலையும்.. சில விரத வழிபாடும்..
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அப்டேட்: நவம்பர் 20, 2021 14:05
பதிவு: நவம்பர் 20, 2021 09:41
கார்த்திகை மாத பவுர்ணமி: சிவபெருமான விரதம் இருந்து வழிபட உகந்த நாள்
கார்த்திகை பவுர்ணமியான இன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.
அப்டேட்: நவம்பர் 19, 2021 14:19
பதிவு: நவம்பர் 19, 2021 09:28
நாளை திருக்கார்த்திகை தீபத் திருநாளில் விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
திருக்கார்த்திகை தீபத் திருநாளில், முறையாக விரதம் இருந்து விளக்கேற்றி பூஜித்தல், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறலாம்.
அப்டேட்: நவம்பர் 18, 2021 12:52
பதிவு: நவம்பர் 18, 2021 09:39
ஐயப்பன் கோவில்களில் திரண்டு வந்து மாலை அணிந்த பக்தர்கள்
கார்த்திகை மாதம் பிறந்தாலே எங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோஷம் கேட்கும். கார்த்திகை முதல் நாளான இன்று அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
அப்டேட்: நவம்பர் 17, 2021 13:10
பதிவு: நவம்பர் 17, 2021 11:14
இன்று கார்த்திகை 1-ந்தேதி: மாலை அணிந்து விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்கள்
மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.
பதிவு: நவம்பர் 17, 2021 07:02
செவ்வாய் கிழமை வரும் பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...
செவ்வாய் திசை நடப்பவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து கோவில் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.
பதிவு: நவம்பர் 16, 2021 09:32
இன்று திங்கள் கிழமை.. சிவபார்வதிக்கு விரதம் இருந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்...
16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.
பதிவு: நவம்பர் 15, 2021 12:49
நாளை பாபாங்குசா ஏகாதசி: விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்
ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்று பெயர். |
தீக்குளிக்கும் பச்சை மரம், சற்றே இலக்கிய நயம் மிகுந்த தலைப்பே என்னை திரையரங்கிற்கு இட்டுச்சென்றது. மற்றபடி படத்தைப் பற்றி யாதொரு தகவலும் யான் அறியேன், கதாநாயகி சராயு என்கிற வல்லிய கேரளத்து பெண்குட்டி என்பதைத் தவிர. ஆனால் கவர்ச்சி காட்சிகள் இல்லை என்பது போஸ்டரிலேயே தெரிந்தது. திரையிடும் நேரத்தை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு அகஸ்தியா திரையரங்கிற்கு போன் செய்தேன். அழைப்பை ஏற்றவர் படத்தின் தலைப்பை தீக்குளிக்கும் மச்சக்காரன் என்று ஏதோ பிட்டுப்பட தலைப்பை போல பிழையோடு சொன்னார். காலைக்காட்சிக்கு அகஸ்தியா சென்றபோது திரையரங்கில் வழக்கத்தை விடவே அதிகமான ஜனத்திரள் தென்பட்டது. அத்தனையும் வடசென்னைக்கே உரித்தான பாமர, உழைக்கும் வர்க்க, அடித்தட்டு மக்கள். அப்போது அங்கே வந்த திரையரங்க பணியாள் தன்னுடைய நண்பரான ஒரு உழைக்கும் வர்க்கத்திடம் “படம் பார்த்தா நீ கண்டிப்பா அழுதுடுவ... எப்பேர்ப்பட்ட கல்லு மனசா இருந்தாலும் கடைசி சீனுல அழுதுடுவ...” என்று சொல்லிவிட்டுப் போனார். அதுதான் படத்தின் மீது என் முன்பு வைக்கப்பட்ட முதல் விமர்சனம்.
ஒரு விவசாயியுடைய தற்கொலை, பள்ளிச்சிறார்கள் இணைந்து ஆசிரியரை அடித்துக்கொல்வது என்று சற்று ரணகளமாகத்தான் படம் துவங்கியது. ஆனால், அது உண்மையான ‘ரணகளம்’ அல்ல என்பதை இரண்டாம் பாதியில் தெரிந்துக்கொண்டேன்.
விவசாயி நிழல்கள் ரவி, அவருடைய வெத்துவேட்டு தம்பி, அராத்து தம்பி மனைவி என்று வளவளவென்று கதை சொல்ல அலுப்பாக இருக்கிறது. அதனால் கதையின் முன்பகுதியை ஸ்கிப் செய்துவிடுகிறேன். Good, Bad and Evil – மாதிரி மூன்று பள்ளிக்கூட சிறுவர்கள் நட்பாக திரிகிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மூவரும் சேர்ந்து அவர்களுடைய ஆசிரியரை கொன்றுவிட, சீர்திருத்தப் பள்ளியில் தள்ளப்படுகிறார்கள். ஆறு வருடங்களுக்கு பின்பு வெளியே வருபவர்களில் இருவர் தவறான பாதைக்கு செல்ல, நாயகன் மட்டும் நல்லிதயத்தோடு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கே நாயகியுடன் காதல் கொண்டு திருமணம் செய்துகொள்கிறார் என்பது மெயின்ஸ்ட்ரீம் கதை அல்ல. அதன் பின்பு நாயகன் பிழைப்புக்காக பிணவறையில் பணிக்கு சேர்ந்து அங்கே நடைபெறும் குரூரமான சம்பவங்களும் அது நாயகனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே பிரதான கதை.
கலைப்பட பாணியில் மிதவேகத்தில் பயணிக்கிறது திரைக்கதை. பெரிய சுவாரஸ்யங்கள் இல்லையென்றாலும் இந்தக்காட்சிக்கு ஏதாவது குறியீடு இருக்கக்கூடும், அந்தக்காட்சி படத்தின் பிற்பகுதியில் வரவிருக்கும் ஏதேனும் சம்பவத்திற்கான தொடுப்பாக இருக்கலாம் என்று நாமாகவே எதையாவது யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாயகன் நேர்மையாக வாழுகிறார் என்று சொல்லப்படுகிறது, ஆனால் சோற்றுக்கு என்ன செய்கிறார் என்று சொல்லப்படவில்லை. அவரு ரொம்ப நல்லவருன்னு அப்பா சொன்னாரு என்ற மொன்னையான காரணத்தை வைத்துக்கொண்டு நாயகனை வளைய வரும் வழக்கமான நாயகி. இடையிடையே தான் காதலிக்கு ஏற்ற இணையில்லை என்பதை உணர்ந்து விலகும் காதலன், தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கருதி காதலை நாகரிகமாக மறுக்கும் பெண் என்று ஆங்காங்கே சில நெகிழ்வான காட்சிகள். நாயகன் – நாயகி திருமணத்திற்கு பிறகு, குடும்ப சூழ்நிலை கருதி, அதிக பணம் கிடைக்கும் பிணவறை பணியாளாக வேலைக்கு சேர்கிறார். பணியில் சேர்ந்து முதல் பிணத்தை அறையில் இறக்கி வைத்ததும் அப்படியே ஃப்ரீஸ் செய்து இடைவேளை போடுகிறார்கள். முதல் பாதியை பொறுத்தவரையில் பருத்தி வீரன் காலம்தொட்டே பார்த்து சலித்த கதைதான் என்றாலும் கூட படத்திற்கு செய்த விளம்பரங்களோடு ஒப்பிடும்போது நல்ல படமாகவே தோன்றியது.
நாயகனாக சன் மியூசிக் பிரஜின். சத்தியமாக அடையாளம் தெரியவில்லை. ஆரண்ய காண்டம் சோமசுந்தரத்தை நினைவூட்டும் தோற்றம். சராயுவின் ஸ்பெஷாலிட்டி அவருடைய இரண்டு பெரிய கண்கள். ஆனால் சந்திரிகா வேடத்திற்கு அவர் பொருத்தமில்லை. குறைந்தபட்சம் கார்வண்ண ஒப்பனையாவது செய்திருக்கலாம். பிரஜின் சித்தியாக வரும் நடிகை ஒரு good find ! மற்ற கதாபாத்திரங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. படத்தில் டாப்பு டக்கரு டாப்பு டக்கரு என்றொரு பாடல் வருகிறது. அதன் துள்ளிசையும் நடன அசைவுகளும் நம்முடைய சதையையும் லேசாக அசைத்துப் பார்க்கின்றன.
இடைவேளையில் வாங்கிய கோக்கை குடித்து முடிப்பதற்குள் கதை பிணவறைக்குள் நுழைந்து குரூரமான காட்சிகள் திரையில் விரிகின்றன. குமட்டிக்கொண்டு வருகிறது. சில தொழிலை சாராயம் உள்ளே சென்றால்தான் செய்ய முடியும் என்கிற பிணவறை பணியாளரின் வசனம் எத்தனை உண்மை. போலவே, தீ.ப.ம.வை பார்க்கும் ரசிகர்களும் போதையேற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். முதலில் பிரேத பரிசோதனை. அப்புறம் இறந்தவர்களின் உறுப்புகளை திருடுவது, கொலைகளை மறைத்து பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதுவது, உச்சக்கட்டமாக இறந்த உடலுடன் உறவு கொள்வது என்று தொடர் அதிர்ச்சி கொடுத்து மிரள வைக்கிறார்கள். அதீத வன்முறை காட்சிகளுடன் திரைப்படம் நிறைவுபெறுகிறது.
பிணத்துடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் NECROPHILIA என்னும் மனநோயை பற்றி தமிழ் சினிமாவில் காட்சி வைத்திருப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த பொல்லாங்கு திரைப்படத்தில் கிட்டத்தட்ட அப்படியொரு காட்சி இருந்தது. மேலை நாடுகளை பொறுத்தவரையில் எண்பதுகளிலேயே நெக்ரோபிலியாவை மையமாக கொண்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்த்திரையில் முதன்முறையாக அப்படியொரு காட்சியை பார்க்கும்போது பகீரென்று இருக்கிறது. பிணவறை பணியாளர் ஒரு முப்பதை கடந்த பெண் உடலுக்கு நகச்சாயம், உதட்டுச்சாயம் பூசி மல்லிகைப்பூ வைத்து விடும்போதே அடுத்ததாக வரப்போகிற காட்சி புரிந்து அதிர்ச்சியூட்டுகிறது. நெக்ரோபிலியா மட்டும்தான் என்றில்லை. படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே பிணத்தை அறுப்பது, மனைவியின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்யும்படி கணவனை கட்டாயப்படுத்துவது, கட்டிங் மிஷின் வைத்து ஆணின் அந்த இடத்தை அறுப்பது, இறுதியில் அதே மிஷினை பயன்படுத்தி தலைகொய்து தற்கொலை செய்துக்கொள்வது என்று திரையெங்கும் தக்காளி ஜூஸு. எப்படி இப்படியொரு படம் சென்சாரை தாண்டி வந்திருக்கிறது என்று புரியவில்லை.
எதற்காக இத்தனை வன்முறை ? படத்தின் வாயிலாக இயக்குநர் என்னதான் சொல்ல வருகிறார் ? ஒரு மசுருமில்லை. சொம்மா வித்தியாசமாக, பரவலாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டது போல தோன்றுகிறது. குறிப்பாக ஒரு காட்சியில் தேர்ந்த பிணவறை பணியாள் ஒருவர் புதிய பணியாளருக்கு தொழில் கற்றுக்கொடுக்கிறார். எப்படியென்றால் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஆங் மண்டைய அப்படித்தான் பொளக்கணும், அப்படியே நெஞ்சை கிழிக்கணும், கொடலை உருவி வெளிய போட்றனும் என்றெல்லாம் வசனம் பேசியபடி. அந்தவகையில் தீக்குளிக்கும் பச்சை மரம் மேற்கத்திய கல்ட் படங்களை பார்த்து அதன் சாயலில் எடுக்க வேண்டுமென்று முனைந்து புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை !
அதேசமயம் தனிப்பட்ட முறையில் தீக்குளிக்கும் பச்சை மரம் படத்தில் சில அனுகூலங்களும் தென்படுகின்றன. சிறு வயதில் நம் மீது சேற்றை வாறி இறைத்த சக மாணவன், பிரம்படி கொடுத்த வாத்தியார் போன்றவர்களின் மீதான நம்முடைய கோபத்திற்கு தீ.ப.ம படத்தின் வன்முறை காட்சிகள் ஒரு வடிகாலாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த GROTESQUE என்கிற ஜப்பானிய திரைப்படம் இன்றளவும் கூட என்னுடைய வெளிப்படுத்த இயலாத கோபங்களுக்கு வடிகாலாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இனி தீக்குளிக்கும் பச்சை மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தீக்குளிக்கும் பச்சை மரம் – தமிழ் சினிமாவில் நெக்ரோபிலியாவை காட்சி படுத்தியமைக்காக மட்டும் பாராட்டலாம். இதுவே செல்வராகவன் மாதிரியான இயக்குநரிடம் கிடைத்திருந்தால் ஆழமான கதையம்சத்துடன் கூடிய அருமையான சினிமா ஒன்று ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
Post Comment
உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 11:31:00 வயாகரா... ச்சே... வகையறா: actress, cinematography, grotesque, kulikkum, madhu ambhat, maram, movie, necrophilia, pachai, prajin, review, sarayu, saree, tamil, thee, theekulikkum, சினிமா விமர்சனம்
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
10 comments:
Unknown said...
/ தீக்குளிக்கும் மச்சக்காரன் என்று ஏதோ பிட்டுப்பட தலைப்பை போல பிழையோடு சொன்னார்./
ஆரோகணம் பாத்துட்டு போஸ்டரை காட்டி 'அரக்கோணம்' பாத்தேன்னு ஒருத்தர் சொன்னாரு எனக்கு.
23 June 2013 at 12:04
Unknown said...
/கலைப்பட பாணியில் மிதவேகத்தில் பயணிக்கிறது திரைக்கதை./
கலைப்படம் எப்பய்யா ஆமைவேகத்துல இருந்து மிதவேகத்துக்கு கன்வர்ட் ஆச்சி??
23 June 2013 at 12:06
Unknown said...
/பிணத்துடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் NECROPHILIA என்னும் மனநோயை பற்றி தமிழ் சினிமாவில் காட்சி வைத்திருப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்/
இந்த மாதிரி சைக்கோ தகவல்களை சொல்ல உன்ன விட்டா ஆளே இல்ல பிலாசபி.
23 June 2013 at 12:08
Unknown said...
/இதுவே செல்வராகவன் மாதிரியான இயக்குநரிடம் கிடைத்திருந்தால் ஆழமான கதையம்சத்துடன் கூடிய அருமையான சினிமா ஒன்று ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும்./
ஆயிரத்தில் ஒருவன் ஒன்னு போதாது.
23 June 2013 at 12:09
Unknown said...
/ஜனத்திரள், மெயின்ஸ்ட்ரீம், துள்ளிசையும், அனுகூலங்களும்/
நடத்து மாப்ள!!
23 June 2013 at 12:12
தனிமரம் said...
ஆஹா இப்படி வன்முறைகளையும் சகிச்சுக்கொண்டு படம் பார்த்த கில்லாடி நீங்க:))))))
23 June 2013 at 12:53
வெற்றிவேல் said...
வன்முறை காட்சிகளோட எப்படி படம் முழுசா பார்த்தீங்க!!! விமர்சனம் நன்று...
23 June 2013 at 14:02
Ponmahes said...
தம்பி உனக்கெல்லாம் வீட்டுல தட்டுல சாப்பாடு போடுறவங்கள உண்மையிலே கைய .. எடுத்து ஆயிரம் கும்பிடு போட்டாலும் தகும் ....
23 June 2013 at 14:45
Anonymous said...
//இதுவே செல்வராகவன் மாதிரியான இயக்குநரிடம் கிடைத்திருந்தால் ஆழமான கதையம்சத்துடன் கூடிய அருமையான சினிமா ஒன்று ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். //
ayyo amma! ungaludaiya arivu... pullarikka vaikkuthu.
24 June 2013 at 02:38
மர்மயோகி said...
//அத்தனையும் வடசென்னைக்கே உரித்தான பாமர, உழைக்கும் வர்க்க, அடித்தட்டு மக்கள். //
தேவையற்ற இந்த வரி எதற்கு?
பொறுக்கிகளிடம் உள்ள பயமா ? அவர்கள் பாமரர்கள் அல்ல குடிகார பொறுக்கிகள்....உழைக்கும் .வர்க்கம் அல்ல...கொள்ளையடிக்கும் திருடர்கள்...அடித்தட்டு மக்கள் அல்ல....அடித்து உண்டு வாழும் திருடர்கள்.... |
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும். |
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
The Main News
Home
அரசியல்
இந்தியா
உலகம்
சினிமா
தமிழ்நாடு
தேர்தல் களம் 2020
விளையாட்டு
அரசியல் தேர்தல் களம் 2021
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி
March 14, 2021 March 14, 2021 cheran 0 Comments
அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னை, மார்ச்-14
அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. தனித்துப் போட்டியிடுவது குறித்தும் தேமுதிக ஆலோசனை நடத்தி வந்தது.
இதனிடையே, அமமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது. தற்போது தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேசமயம் தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணை செயலர் சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
2011-ல் அதிமுக கூட்டணியில் வென்ற 29 இடங்களில் 12 இடங்களை தேமுதிகவுக்கு அமமுக ஒதுக்கியுள்ளது. இதன்படி விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். தேமுதிக துணைச் செயலாளர் பார்த்த சாரதி விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
← அம்மா வாஷிங் மெஷின், கல்விக் கடன் ரத்து, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.. அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ந்தேதி வரை ஒரு வார காலம் ஊரடங்கு..! →
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Recent Posts
உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன்
மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு
அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா
தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..!
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து |
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமான முறையில் தோல்வியடைந்தது.
இந்தப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த போதும், கடைசி நேரத்தில் விடப்பட்ட தவறுகள் காரணமாக இலங்கை அணி தோல்வியை தழுவியது. இதில், தசுன் ஷானகவின் தலைமைத்துவத்தில் சில தவறுகள் விடப்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டுவந்தன.
>> போராடி வென்ற இந்திய கிரிக்கெட் அணி
அந்தவகையில், போட்டி நிறைவடைந்த பின்னர் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தருக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டதுடன், குறித்த புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகின.
குறித்த இந்த போட்டியின் வர்னணையாளராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட், தனது டுவிட்டர் தளத்தில் இதுதொடர்பிலான கருத்து ஒன்றினை பகிர்ந்திருந்தார்.
குறித்த பதிவில், “அணித்தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள் மைதானத்தில் இருக்கக்கூடாது. உடைமாற்றும் அறையில் இருக்கலாம்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த கருத்துக்கு தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலிருந்து மிக்கி ஆர்தர் பதில் கருத்து வெளியிட்டுள்ளார். “நாம் ஒன்றாகவே வெற்றிபெறுகிறோம். ஒன்றாகவே தோல்வியடைகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.
நான் மற்றும் தசுன் ஷானக இணைந்து ஒரு அணியை கட்டியெழுப்பி வருகின்றோம். இந்தப்போட்டியில் நாம் வெற்றிபெறாமையை நினைத்து ஏமாற்றமடைந்துள்ளோம். குறித்த தருணத்தில் இடம்பெற்றது ஒரு நல்ல விவாதம். அதிலிருந்து எந்த தீங்கினையும் வெளிக்கொண்டுவர தேவையில்லை” என பதிவிட்டுள்ளார்.
That conversation between Coach and captain should not have happened on the field but in the dressing room 🤔
— Russel Arnold (@RusselArnold69) July 20, 2021
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<
TAGS
Cricket
SRI LANKA CRICKET
Russel Arnold
Dasun Shanaka
SLvIND
Mickey Arthur
FREE
Sri Lanka vs India 2021
SHARE
Facebook
Twitter
tweet
A.Pradhap
Related Articles
போராடி வென்ற இந்திய கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் ‘நவலோக வைத்தியசாலை’
இலங்கை அணியின் தோல்விக்கான காரணத்தை கூறும் சாமிக்க!
Video – “நாம் துடுப்பெடுத்தாடும் போது ஆடுகளம் கடினமாகியது” – சாமிக்க
அதிகமாக வாசிக்கப்பட்டது
நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு LPL இல் முதல் வெற்றி
07/12/2021
குணத்திலக்க, டிக்வெல்ல, மெண்டிஸ் ஆகிய மூவரும் மீண்டும் கிரிக்கெட்டில்
02/12/2021
இலங்கையிடம் படுதோல்வியடைந்த இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி
03/12/2021
Avatars by Sterling Adventures
ThePapare.com is a comprehensive and interactive hub for news on Sri Lankan national, club and school sports.
Speak to the editor: [email protected]
Contact us: [email protected]
ThePapare.com Subscription Service
Terms of useFAQ
User Guide
Help Center
About
Contact
Services
Careers
Terms and Conditions
Help
© Copyright 2021 - ThePapare.com Powered by Dialog
' );( document.contains ) || document.write( '' );( window.DOMRect ) || document.write( '' );( window.URL && window.URL.prototype && window.URLSearchParams ) || document.write( '' );( window.FormData && window.FormData.prototype.keys ) || document.write( '' );( Element.prototype.matches && Element.prototype.closest ) || document.write( '' ); '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })(); |
தொடர்பிற்குநிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் 1ஆ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், அம்பத்தூர், சென்னை, இந்தியா – 600053 நிர்வாக ஆசிரியர் தி .பவள சங்கரி #!37, டெலிபோன் நகர், மூலப்பாளையம் அஞ்சல், ஈரோடு – 636002 தமிழ்நாடு, இந்தியா.
வண்ணப் படங்கள்
நேர்காணல்கள்நேர்காணல்கள்
பாரதிக்குத் தெரிந்த மொழிகள்
அயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்
இயற்கையில் எழுந்த இசை
ஒலி வெளிஒலி வெளி
காணொலி
மேலும் – 2
செல்லம்
சமையல்
சிறப்பிதழ்கள்
Search for:
Home
கிராண்ட் கேனியன் பயணக் கட்டுரை
Featured
பத்திகள்
கிராண்ட் கேனியன் பயணக் கட்டுரை
7 years ago நீலகண்டன் (மும்பை)
— செம்பூர் நீலு
நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆங்கிலத்தில் கைடு பெண்ணரசியின் நேர்முக வர்ணனை.
லாஸ் விகாஸிலிருந்து தென் கிழக்கில் 30 மைல் தூரத்தில் ஓடும் கொலராடோ நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் அணை. 1930 ஆண்டில் கட்டப்பட்டது. 1250 அடி நீளமும் 730 அடி உயரமும் உள்ள இந்த அணை கொலராடோ நதியின் வெள்ளப் பெருக்கை கட்டுபடுத்துவதற்கும் மின்சார உற்பத்திக்கும் வேண்டி கட்டப்பட்டது.
முதலில் இந்த அணை “பௌல்டர் அணை” என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு, 31 வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த “ஹெர்பர்ட் ஹூவர்” என்பவரின் ஞாபகார்த்தமாக “ஹுவர் டாம்” என்று பெயர் சூட்டப்பட்டது
மேலிருந்தவறே கொலராடொ நதியில் கட்டப்பட்டிருக்கும் “ஹூவர் அணை” யின் தரிசனம்.
ஹூவர் அணை
அடுத்த இருபது நிமிடங்களில் விமானம் தறையிறங்கியது. வரிசையாக எல்லோரையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு அழைத்து சென்றார்.
அடுத்த 15 நிமிடஙளில் ஹெலிகாப்டர் மூலமாக 3500 அடி கீழே ஒடிக் கொண்டிருக்கும் கொலராடொ நதிக்கரைக்கு பயணம். ஐவர் அமரக்கூடிய ஹெலிகாப்டர். ஐந்து நிமிடங்களில் நதிக்கரையில் ஹெலிகாப்டர் தறை இறங்கியது.
எங்களுடன் வந்த மற்ற சுற்றுலா நண்பர்களும் 3 ஹெலிகாப்டர்களில் வந்து சேர்ந்ந்தனர். அடுத்தது கொலராடொ நதியில் படகுப்பயணம். இரண்டு விசைப்படகுகளில். கரை புரண்டு வேகத்துடன் ஒடும் நதி. அதை எதிர்த்து விசைப்படகு அமைதியாக சென்றது. இரு மருங்கிலும் உயரமான மலைப்பகுதி.
30 நிமிடங்களில் பயணம் முடிந்தது. படகோட்டி ஸ்பானிஷ் மொழியில் மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டிருந்தார். அவரே புகைப்படம் எடுப்பதற்கும் உதவியாக இருந்தார். மறுபடியும் ஹெலிகாப்டரில் பயணித்து புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தோம். விமான பயணத்திற்கு முன்னால் எல்லொருக்கும் ஒரு டிஃபன் பொட்டலம் கொடுத்தார்கள் அதில் காய்கறிகளுடன் கூடிய இரு பன் ரொட்டி, இரண்டு தடிமனான பிஸ்கட், ஒரு கொககோலா கேன். அதை ஒரு பிடிபிடித்துவிட்டு எல்லொரும் ஒரு வால்வோ பஸ்ஸில் 15 மைல் தொலைவிலுள்ள “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கிற்கு” 20 நிமிட பயணம்.
40 மில்லிய்ன டாலர் செலவில் இரும்பினாலும் கண்ணாடியாலும் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கை வாக் (சுற்று சூழல் பாழாகிவிடும் என்ற பலமான எதிர்ப்புடன்) ஒரு எஞ்ஜினியரிங் அற்புதம். 2007ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. பிரபல அப்போலொ விண்வெளி ராக்கெட்டில் பயணித்து சந்திர மண்டலத்தை ஆராயிச்சி செய்த விஞ்ஞானி “பஸ் ஆல்டெரின்” 2007 மார்ச் மாதம் 20 ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன் இதில் நடந்து துவக்கிவைத்தார். இதன் முக்கியமான சிறப்பு அம்சங்கள்
“ U ” வடிவமுள்ள கண்ணாடியாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட அமைப்பு மலை விளிம்பிலிருந்து 70 அடி முன்னாலும் மலை அடிவாரத்திலிருந்து 4000 அடி உயரத்தில் நிற்கிறது. அதன் எதிர்ப்பகுதி மலை மூன்று மைல் தொலைவிலிருக்கிறது.
4 இன்ச் கடினமான கண்ணாடி படிமங்களை இதில் உபயோகபடுத்தியிருக்கிறார்கள், 70 டன் எடையை தாங்கும் சக்திகொண்ட்து. அதாவது சராசரி 175 பவுண்ட் எடையுள்ள 800 மனிதர்கள் ஒரே சமயத்தல் இதில் நடக்கலாம். இந்த அமைப்பு 8 மாக்னிட்யூட் பூகம்பத்தை தாங்கவும் 8 திசையிலிருந்து 80 முதல் 100 மைல் வேகத்தில் அடிக்கும் புயலை தாங்கும் சக்தியும் கொண்ட்து. ஆனாலும் ஸேஃப்டியை கணக்கில்கொண்டு ஒரு சமயத்தில் 120 மனிதர்களை மட்டும் இதில் நடக்க அனுமதிக்கின்றனர்..
கண்ணாடி படிவங்களில் கீறல் மற்றும் சிராய்ப்பு வரமாலிருப்பதற்காக சுற்றுலா பயணிகள் செருப்பு / ஷூ அணிந்த கால்களில் ஸ்பெஷல் காலுறைகள் அணிந்து செல்லவேண்டும். காமிராக்கள் / மொபைல் போன்கள் அனுமதியில்லை.
கிராண்ட் கேனியன் இலாக்காவை சேர்ந்த பழங்குடி மக்களான “ஹுஅலாபைஸ்” செவ்விந்தியர் இனத்தவரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக வேண்டி லாஸ் விகாஸை சேர்ந்த தொழிலதிபர் டேவிட் ஜின் என்பவர் லோக்ஸா எஞ்ஜினீரிங் கம்பெனியின் துணையுடன் இந்த “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கை” உருவாக்கினார்
சுற்றுலா குழுவினருடன் செக்யூரிட்டி சோதனக்கு ப்பிறகு ஸ்கை வாக்கின் உள்ளே சென்றேன். ஆஹா!!! என்ன ஒரு காட்சி. கண்ணாடி படிவங்கள் வழியாக 4000 அடி கீழேயுள்ள மலை பள்ளத்தாக்கை பார்கும்போது உடல் புல்லரிக்கிறது. சுற்றி வந்து மூன்று பக்கஙளில் உள்ள மலை பள்ளத்தாக்கை காண கண் கோடி வேண்டும். என்ன ஒரு அருமையான காட்சி. மனத்தில் ஒரு பயம் தோன்றுகிற பயங்கரமான மலை பள்ளத்தாக்கு. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு அருகில் இருக்கும் செவ்விந்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அற்புதமாக சித்தரிக்கும் ஒரு கண்காட்சியும் பார்த்தோம். .
செவ்விந்தியர்கள் வாழ்ந்த குடிசைகள்
இரண்டு மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை. இதற்கிடையில் அமெரிக்க கைட் பெண் அவசரபடுத்தினாள். எல்லோரும் பஸ்ஸில் அமர்ந்து ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு வந்தோம். அடுத்த 15 நிமிடஙளில் காலையில் வந்த சிறிய விமானத்தில் பயணித்து லாஸ் விகாஸ் வந்து சேர்ந்தோம். இந்த கிராண்ட் கேனியன் சுற்றுலா பயணம் மறக்க முடியாத ஒன்று.
செம்புர் நீலு ( நீலகண்டன்)
ஃப்ரீமாண்ட் காலிஃபோர்னியா
பதிவாசிரியரைப் பற்றி
நீலகண்டன் (மும்பை)
See author's posts
Share this:
WhatsApp
Share on Tumblr
Telegram
Tweet
Print
Tags: செம்புர் நீலு
Continue Reading
Previous காற்று வாங்கப் போனேன் – பகுதி 15
Next இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(114)
More Stories
பத்திகள்
சச்சி 80
2 weeks ago அண்ணாகண்ணன்
பத்திகள்
அமரர் பாரதி மணி
3 weeks ago அண்ணாகண்ணன்
பத்திகள்
மணிப்பூர் ஆளுநர் மேதகு இல.கணேசன்
4 months ago அண்ணாகண்ணன்
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க Cancel reply
Latest
Popular
Trending
காணொலி
நுண்கலைகள்
இங்கிலாந்தின் கடலுயிர் அருங்காட்சியகம்
1 day ago அண்ணாகண்ணன்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும்
தொடர்கள்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43
1 day ago admin
இலக்கியம்
கவிதைகள்
குறளின் கதிர்களாய்…(379)
1 day ago செண்பக ஜெகதீசன்
செய்திகள்
எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்
2 days ago admin
செய்திகள்
பாரதி – பஞ்சபூதம் (நாட்டிய நிகழ்ச்சி)
2 days ago இசைக்கவி ரமணன்
இலக்கியம்
கவிதைகள்
தமிழின் இமயம் திருவள்ளுவர்
9 years ago கவிஞர் இரா.இரவி
Featured
home-lit
இலக்கியம்
கவிதைகள்
நுண்கலைகள்
படக்கவிதைப் போட்டிகள்
வண்ணப் படங்கள்
படக்கவிதைப் போட்டி! (11)
7 years ago editor
Featured
home-lit
நுண்கலைகள்
படக்கவிதைப் போட்டிகள்
போட்டிகளின் வெற்றியாளர்கள்
வண்ணப் படங்கள்
படக்கவிதைப் போட்டி (12)
7 years ago editor
Featured
home-lit
இலக்கியம்
கவிதைகள்
நுண்கலைகள்
வண்ணப் படங்கள்
படக்கவிதைப் போட்டி (9)
7 years ago editor
Featured
home-lit
இலக்கியம்
கவிதைகள்
நுண்கலைகள்
படக்கவிதைப் போட்டிகள்
வண்ணப் படங்கள்
படக்கவிதைப் போட்டி (5)
7 years ago editor
காணொலி
நுண்கலைகள்
இங்கிலாந்தின் கடலுயிர் அருங்காட்சியகம்
1 day ago அண்ணாகண்ணன்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும்
தொடர்கள்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43
1 day ago admin
இலக்கியம்
கவிதைகள்
குறளின் கதிர்களாய்…(379)
1 day ago செண்பக ஜெகதீசன்
செய்திகள்
எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்
2 days ago admin
செய்திகள்
பாரதி – பஞ்சபூதம் (நாட்டிய நிகழ்ச்சி)
2 days ago இசைக்கவி ரமணன்
Categories
English Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது! வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்
CoverNews Social
Facebook
Twitter
Youtube
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
தவற விட்டவை
காணொலி
நுண்கலைகள்
இங்கிலாந்தின் கடலுயிர் அருங்காட்சியகம்
1 day ago அண்ணாகண்ணன்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும்
தொடர்கள்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43
1 day ago admin
இலக்கியம்
கவிதைகள்
குறளின் கதிர்களாய்…(379)
1 day ago செண்பக ஜெகதீசன்
செய்திகள்
எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்
2 days ago admin
செய்திகள்
பாரதி – பஞ்சபூதம் (நாட்டிய நிகழ்ச்சி)
2 days ago இசைக்கவி ரமணன்
வல்லமை மின்னிதழ்
2021 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பதினோர் ஆண்டுகளில் வல்லமை, 17,574 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,788 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.
முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம். வாரந்தோறும் வெளியான படக்கவிதைப் போட்டியை 300ஆவது வாரத்துடன் நிறைவுசெய்துள்ளோம்.
மேலும் படிக்க https://www.vallamai.com/?p=102443
புதிய பதிவுகள்
இங்கிலாந்தின் கடலுயிர் அருங்காட்சியகம்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43
குறளின் கதிர்களாய்…(379)
எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்
பாரதி – பஞ்சபூதம் (நாட்டிய நிகழ்ச்சி)
Recent Posts
இங்கிலாந்தின் கடலுயிர் அருங்காட்சியகம்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43
குறளின் கதிர்களாய்…(379)
எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்
பாரதி – பஞ்சபூதம் (நாட்டிய நிகழ்ச்சி)
பதிவுகளை மின்னஞ்சலில் பெற
Name
Email
Categories
English Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது! வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன் |
``நோயிலிருந்து விடுபட கைதட்டுவதும், விளக்கேற்றுவதும் உதவுமா?’ எனக் கேள்வி எழுப்பினார்கள்!’ - பிரதமர் மோடி #LiveUpdates| PM Modi address the nation on 22-10-2021 - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
Published: 22 Oct 2021 8 AM Updated: 22 Oct 2021 3 PM
``நோயிலிருந்து விடுபட கைதட்டுவதும், விளக்கேற்றுவதும் உதவுமா?’ எனக் கேள்வி எழுப்பினார்கள்!’ - பிரதமர் மோடி #LiveUpdates
பிரேம் குமார் எஸ்.கே.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
22 Oct 2021 10 AM
``இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருள்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” - மோடி
மோடி, ``இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் நல்லவிதமாக கருத்து தெரிவித்துவருகிறார்கள். இன்று, இந்திய நிறுவனங்களுக்கு முதலீடு வருவது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
மோடி
தொற்றுநோய்க்கு எதிரான நமது முதல் பாதுகாப்பு பொதுமக்களின் பங்கேற்பு. இதன் ஒரு பகுதியாக மக்கள் விளக்குகளை ஏற்றினார்கள், கைதட்டி ஒலி எழுப்பினார்கள். ``நோயிலிருந்து விடுபட இது நமக்கு உதவுமா?" என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். ஆனால் அது மருத்துவப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை வழங்கியது.
நாம் எங்கு பார்த்தாலும் இப்போது நம்பிக்கை மட்டுமே இருக்கிறது... முன்பு `இந்த நாட்டில், அந்த நாட்டில் உருவாக்கப்பட்ட’ என்ற வரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அனைவரும் 'மேட் இன் இந்தியா' பற்றிப் பேசுகிறார்கள். இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருள்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போரின்போது கவசங்களை அணிவதைப் போன்று மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்றார்.
22 Oct 2021 10 AM
``நமது தடுப்பூசித் திட்டத்தில் அச்சங்கள் இருந்தன...”
பிரதமர் மோடி, ``நமது தடுப்பூசித் திட்டத்தில் அச்சங்கள் இருந்தன. இங்கு அது எவ்வாறு செயல்படும் என்று இந்தியா குறித்தும்ம் பேசப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மக்களின் உயிர்களைப் பாதுகாத்தன. இனியும் மக்களைப் பாதுகாக்கும். இந்தியாவின் முழுத் தடுப்பூசி திட்டமும் 'அறிவியல் சார்ந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலானது' என்ற உண்மையைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். இது முற்றிலும் அறிவியல் முறைகளை அடிப்படையாகக்கொண்டது.
`இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை மக்கள் வாங்குவதில் ஆர்வத்தை வளர்த்திருக்கிறோம்” என்றார்.
22 Oct 2021 10 AM
``முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதைத் தவிர்த்தோம்”
மோடி
பிரதமர் மோடி, ``அக்டோபர் 21 அன்று, இந்தியா 1 பில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைந்தது. இந்தச் சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது. இந்தச் சாதனைக்காக ஒவ்வொரு குடிமகனையும் வாழ்த்துகிறேன். 100 கோடி தடுப்பூசிகள் வெறும் எண்கள் அல்ல, நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். தடுப்பூசி செலுத்தத் தொடங்கியபோது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதைத் தவிர்த்தோம்.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தின் மூலம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்தது" என்றார்.
22 Oct 2021 8 AM
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை!
மோடி
இந்தியாவில் மெகா கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களில் 100 கோடி டோஸ் என்கிற இமாலய இலக்கை எட்டியிருக்கிறது. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இன்றைய உரையில் வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது! |
Doctor Vikatan - 01 April 2012 - நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா? | Memory loss patient - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
டாக்டர் விகடன்
ஸ்பெஷல்
சுகப்பிரசவம் சுலபமே!
''வாரம் ஒரு நாள் மெளன விரதம்!''
தீ விபத்தும் முதல் உதவியும்
பாதை மாற்றும் போதை!
ஆதரவு தந்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் அன்பும் நன்றியும்!
டாக்டர் கைடன்ஸ்
சர்க்கரையைச் சமாளிக்க இன்சுலின் பம்ப்!
நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?
தண்ணீர்... தண்ணீர்!
டயட் டைம்ஸ்
பழமே பலம்!
மறந்து போன மருத்துவ உணவுகள்
ஃபிட்னஸ்
கான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா?
டிடெயில் டிப்ஸ்
டாட்டூஸ்... அழகா? ஆபத்தா?
தொடர்
குட் நைட்!
இப்படிக்கு வயிறு! - 6
குறட்டைக்கு குட் பை!
இளநீரில் இருக்கிறது இதய ரகசியம்!
டாப் அப்?
கன்சல்டிங் ரூம்
விரல் சூப்புவதை விடுவது எப்படி?
ட்ரீட்மென்ட்ஸ்
கட்டுப்படுத்தலாம் காசநோயை!
மாற்று மருத்துவம்
பால் முதல் பட்டை வரை... அத்தி மரம்... அத்தனையும் வரம்!
''சுவையை வைத்தே சொல்லலாம் நோயை!''
ரத்தக்கட்டு... நடையக்கட்டு!
வேர் உண்டு வினை இல்லை!
ஹெல்த் பிட்ஸ்
மெடிக்கல் ஷாப்பிங்!
துளித் துளியாய்...
ஆல் இன் ஆல் ஆலிவ் ஆயில்!
Published: 01 Apr 2012 5 AM Updated: 01 Apr 2012 5 AM
நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?
Vikatan Correspondent
நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
##~##
கற்பனையைவிட நிஜம் பல நேரங்களில் சுவாரஸ்யமானது; சில நேரங்களில் பயங்கரமானதும்கூட.
80 வயதான அந்த முதியவருக்கு ஞாபக மறதி அதிகம். மூக்குக் கண்ணாடியை அணிந்துகொண்டே 'எங்கே என் மூக்குக் கண்ணாடி?’ என்று தேடுவதில் தொடங்கி... வந்த பாதையை மறந்து திண்டாடுவது, சுற்றி இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து ஒரு கட்டத்தில் 'தான் யார்?’ என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.
திடீரென ஒரு நாள், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மறுபடி வீடு திரும்பவில்லை. பல நாட்களுக்குப் பிறகு, அவரைக் கண்டுபிடித்தார்கள். முகத்தையே மறைத்துவிட்ட தாடி, மெல்லிசான தேகம், ஒட்டிப்போன வயிறு என்று ஒட்டுமொத்தமாக உருமாறிப்போயிருந்தவரை அந்தக் குடும்பமே சென்று அழைத்தது. ஆனல், அவருக்கு ஒருவரைக்கூட ஞாபகத்தில் இல்லை.
பைக் சாவியையோ, செல்போனையோ எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடுவது இயல்பானதுதான். ஆனால், மறதி என்பது இத்தனை ஆபத்தான நோயா?
நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் இதுபற்றி விளக்குகிறார்.
''வைத்த இடம் தெரியாமல் தேடுவது, புதிதாகச் சென்ற பாதையில் குழப்பம் அடைவது போன்றவை இயல்புதான். இவை கவனச் சிதறலால் வருபவை. ஆனால், இந்தப் பெரியவருக்கு ஏற்பட்டிருந்தது அல்ஸைமர் எனும் ஞாபக மறதி நோய் (கிறீக்ஷ்லீமீவீனீமீக்ஷீ’s பீவீsமீணீsமீ). வைத்த பொருளைத் தேடுவது சாதாரண மறதி. அல்ஸைமர் பாதிப்பில் காணாமல் போன பொருள் பற்றிய பிரக்ஞையே இருக்காது. அந்தப் பொருள் கையில் இருந்தாலும் அதை என்ன செய்வது என்று தெரியாது.
வயது ஆக ஆக மூளையில் உள்ள நியூரான்கள் அழிந்துபோய் நினைவிழப்பு ஏற்படும். இந்த நினைவிழப்பின் தீவிரமான ஒரு கட்டம்தான் அல்ஸைமர்.''
அல்ஸைமர் நோயின் அறிகுறிகள் என்ன?
''அல்ஸைமர் பாதிப்பில் அறிவு சார்ந்த செயல்பாடுகள் முதலில் பாதிக்கப்படும். எந்தத் தொழிலில் இருக்கிறாரோ அந்தத் தொழில் சார்ந்த அறிவு மழுங்கிப்போகும். உதாரணத்துக்கு, ஒரு மருத்துவருக்கு இந்தப் பிரச்னை வந்தால், எந்த மருந்தை எழுதுவது என்று தெரியாது. ஒரு நோயாளிக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது; சிகிச்சை அளிப்பதில் குழப்பம் வரும். ஆனால், இது வெளியில் உடனே தெரியாது. இரண்டாவது கட்டத்தில் பாதைகள், முகங்கள், பெயர்கள் தெரியாமல் போகும். நிகழ்காலம் நினைவில் இருக்காது. ஆனால், சின்ன வயதில் நடந்த சம்பவங்கள் ஞாபகத்தில் இருக்கும். மூன்றாவது கட்டத்தில், ஞாபகங்கள் கட்டோடு அழிந்துபோய்விடும். 50 வருடங்கள் குடும்பம் நடத்திய வாழ்க்கைத் துணையையே யார் என்று கேட்பார்கள். வாயில் உணவைப் போட்டுக்கொண்டால், விழுங்க வேண்டும் என்பதுகூட தெரியாது. அப்படியே வைத்திருந்துவிட்டுத் துப்பிவிடுவார்கள். நடப்பதில் தள்ளாட்டம் வரும், படுத்தப் படுக்கையாகிவிடுவார்கள். தான் யார் என்பதையே முழுவதுமாக மறந்துவிடுவார்கள்.''
அல்ஸைமர் வர என்ன காரணம்? யாருக்கு வரும்?
''பொதுவாக, வாஸ்குலர் டிமென்ஷியா பாதிப்பு உள்ளவர்களுக்கும் வைட்டமின் பி-12 குறைபாடு உள்ளவர்களுக்கும் தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் மறதிநோய் வர சாத்தியங்கள் அதிகம். ஆனால், அல்ஸைமர் வருவதற்கான பிரத்யேகமான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வயதாவதை ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம். 60 முதல் 70 வயதில் உள்ளவர்களுக்கு, ஐம்பதில் ஒருவருக்கு அல்ஸைமர் நோய் வர வாய்ப்பு இருக்கிறது. 80 வயதுக்கு மேல் ஐந்தில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு வரலாம்.''
இதைத் தடுக்க என்ன வழிகள் இருக்கின்றன?
''வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நினைவாற்றலில் தடுமாறினால், அதை மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது நல்லது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெளிப்படையாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. நோய் முற்றிய பிறகுதான் வெளியில் தெரியும். அதனால் மது, புகையிலை போன்றவற்றைத் தவிர்ப்பதும், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகியவை வராத அளவுக்கு உடல் இயக்கத்தைச் சீராக வைத்துக்கொள்வதும் அல்ஸைமர் வாய்ப்புகளைக் குறைக்கும்.''
பாதிக்கப்பட்டவர்கள் என்ன சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
''பாதிக்கப்பட்டவர்களின் ஐம்புலன்களைத் தூண்டும் வகையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, மசாஜ், நினைவாற்றல் பயிற்சிகள் போன்றவைகளை மேற்கொள்ள வைப்பது பாதிப்பை ஓரளவு குறைக்க உதவும். எல்லாவற்றையும்விட அல்ஸைமர் நோயாளிகளை அக்கறையோடு பார்த்துக்கொள்வதுதான் முக்கிய சிகிச்சை!'' |
பக்காவாக பேட்டி எடுக்க நான் ஒன்றும் பத்திரிக்கை நிருபர் இல்லையே?! கேமராவுக்கு முன் இருப்பவர்களுக்குதான் பதட்டம் இருக்கும் என்று நான் நினைத்திருந்தது தவிடுபொடியான சம்பவம் சனிக்கிழமை நடந்தேறியது! :) முதலில் இந்த மூன்று நிமிடப் வீடியோ பேட்டியைப் பாருங்கள் - பிறகு பேசிக்கொள்ளலாம்! :)
உண்மையில் முத்து / லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு. S.விஜயனை பேட்டி காண வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தாலும் அவர் வலைப்பூ வாசகர்களுக்காக பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. அதனாலேயே எந்த ஒரு முன்னேற்ப்பாடுடனும் செல்லவில்லை. என்ன பேச வேண்டும் என்று முடிவெடுக்காமலேயே எடுத்த சொதப்பலான கத்துக்குட்டி பேட்டி இது! :) அவர் சரளமாக பேசப் பேச என்னுள் ஒரே குழப்பம். அடுத்து என்ன கேட்பது என்ற கவலையிலேயே அவர் பேசுவதை கவனிக்க முடியாமல் ரைட்டு, ரைட்டு என்று தடுமாறிக்கொண்டிருந்தேன்! கடைசியாக கேட்க வேண்டிய கேள்வியை (வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?), பேட்டியின் நடுவில் கேட்ட முதல் ஆள் நானாய்த்தான் இருக்கும்! ;) தயக்கமின்றி மிகவும் உற்சாகத்துடன் பேசினார், அவருக்கு தமிழ் வலைப்பூ வாசகர்கள் சார்பாக ஒரு பெரிய நன்றி! :)
இந்த குட்டி பேட்டியைத் தவிர விஜயன் அவர்களிடம் பெரிதாக ஏதும் பேசவில்லை! 'விழாவில் கலந்து கொண்டிருக்கும் மற்ற பதிப்பகங்களின், இந்திய காமிக்ஸ் படைப்புக்களை தமிழாக்கம் செய்து வெளியிடுவது சாத்தியமா?' என்று கேட்டேன்! 'வெளிநாட்டு பதிப்பகங்களிடம் வேண்டுமானால் எளிதில் பேசி படைப்புகளை வாங்கி விடலாம், உள்ளூர் படைப்புகளை வெளியிடும் பதிப்பகங்களோ முகம் கொடுத்துப் பேசக் கூட தயங்குகின்றன...' என்று கருத்து தெரிவித்தார். எனக்கென்னவோ அவர் மனது வைத்து முயற்சித்தால் அது நடக்கும் என்றே தோன்றுகிறது! விழாவில் நான் வாங்கிய, இந்தியாவில் தயாரான சில காமிக்ஸ்களின் ஆர்ட் வொர்க் அவளவு பிரமாதமாக இருக்கிறது! நம் நாட்டுப் படைப்புகளுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை!
விஜயனை சந்திப்பது இது இரண்டாவது தடவை. 2007-இல் சந்தித்தபோது 'கொஞ்சம் சீரியஸான மனிதரோ?' என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதென்னவோ உண்மைதான் - அந்த பிம்பம் இந்த கண்காட்சியில் கலைந்தது, வாசகர்கள் அனைவரிடமும் பாரபட்சமின்றி உற்சாகத்துடன் பேசினார். அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் சொன்னார். அவரின் வலைப்பூவில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகள்தான், சொல்லப்பட்ட பதில்கள்தான் - எனவே அவற்றை இங்கே எழுதி போரடிக்க விரும்பவில்லை! ;) சிறிது நேரம் கூட அமராமல் முழுக்க முழுக்க நின்று கொண்டே வாசகர்களிடம் அயராமல் பேசி கொண்டிருந்தார்!
நான் கிளம்பும் போது, 'கருத்துக்கள், விமர்சனங்கள் என்ற பெயரில் குறை சொல்லி எழுதி உங்களை கடுப்பேற்றி வருவதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்' என்று அன்புடன் கேட்டுக்கொண்டேன்! :) பெரிய புன்னகையுடன், உறுதியாக கை குலுக்கியவாறே 'நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் கார்த்திக், நான் எதையும் மனதில் வைத்துக் கொள்வது கிடையாது' என்றார் - 'இது ஒன்று போதும் விஜயன் சார், அடுத்த விமர்சனத்தில் அடி பின்னிறலாம்!' என்று மனதில் நினைத்துக் கொண்டேன்! ;) வாசகர்கள் பலரும் அவருக்கு கடிதங்கள் வாயிலாகவும், வலைப்பூக்கள் வாயிலாகவும் அழகுத் தமிழில் காமிக்ஸ் பற்றி எழுதி வருவது அவருக்கு பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்! நான் வாங்கிய Wild West ஸ்பெஷல் இதழில் அவரின் ஆட்டோகிராஃப் கேட்டேன், புன்னகையுடன் மறுத்து விட்டார் - ஆனால் மற்றவர்கள் அனைவருக்கும் போட்டுக் கொடுத்தார் என கேள்விப்பட்டேன்! (பத்த வச்சாச்சு!) :D
ஞாயிறு அன்றும் மனைவி, குழந்தையுடன் சிறிது நேரம் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்! விழா நடந்த இரண்டு நாட்களிலும், எக்கச்சக்கமான வாசகர்கள் நமது ஸ்டாலை முற்றுகையிட்டிருந்தனர்! பார்வையாளர்கள் நமது ஸ்டாலை கடந்தபோது, சற்று நின்று, புருவம் உயர்த்திச் சென்றதே இதற்கு சாட்சி! தமிழ் தெரியாத பலர், ஆங்கிலத்தில் வெளியான நமது பழைய லயன் காமிக்ஸ் வெளியீடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்! அவர்கள் வாழ்க்கையிலேயே, மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய ஆங்கில காமிக்ஸ் புத்தகங்கள் இவைகளாகத்தான் இருக்கும்! :) திரு,ராதாகிருஷ்ணன் அவர்கள் விற்பனை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். இரத்தப் படலம் இதழின் கடைசி காப்பி ஒன்று (அப்போ எனக்கு வித்ததா சொன்னது?!) பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது - வாசகர்கள் பலரும் அதை விலைக்கு கேட்டு, கிடைக்கததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்! :)
நான் கவனித்த இன்னொரு விஷயம் என்னவென்றால், நமது தமிழ் காமிக்ஸ் ஸ்டாலை தவிர்த்து வேறு எந்த ஒரு பிராந்திய மொழி (ஹிந்தியும் அடக்கம்) காமிக்ஸ் இதழ்களையும் கண்காட்சியில் காண இயலவில்லை! திரும்பிய பக்கமெல்லாம் ஆங்கிலம், ஒரு ஓரத்தில் தமிழ்! அனைத்து பிராந்திய மொழிகளிலும் காமிக்ஸ் இதழ்கள் வர வேண்டும் என்பதே என் விருப்பம், அப்போதுதான் இந்த அற்புதமான பொழுதுபோக்கு வடிவம் அதிகம் பேரைச் சென்றடையும். கண்காட்சி குறித்த அடுத்த பதிவில் சந்திக்கும் வரை, விழாவுக்கு வந்திருந்த தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் ஒரு சிறு பகுதியை கண்டு மகிழுங்கள்! :)
சென்ற பதிவில் என் புகைப்படங்களைப் பார்த்த கோவை மாயாவி (சுருக்கமாகச் சொன்னால் கோயாவி?!), நான் டைரக்டர் ஷங்கர் போல் இருப்பதாக ஒரு கருத்து தெரிவித்தார்! கீழ்க்கண்ட போட்டோவில் நான் மிஷ்கின் போல் தெரிகிறேனா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்! ;)
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் அட்டயைத்தான் கேலி பண்ணறாங்களோ?!
எனக்கு அஞ்சு காப்பி வைல்ட் வெஸ்ட் பார்சேல்...!
மறுபடியும், போட்டோ எடுக்க வந்துட்டான். எல்லாரும் மூஞ்சிய திருப்பிக்கங்க! ;)
Wild West ஸ்பெஷல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (மஞ்சள் டி -ஷர்ட் வாசகர்)!
காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்!:
Comic Con Express 2012 @ Bangalore
Comic-Con-Exp-2012 Comics Comics-Tamil
இணைப்பைப் பெறுக
Facebook
Twitter
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கருத்துகள்
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 1:36
//
இந்த குட்டி பேட்டியைத் தவிர விஜயன் அவர்களிடம் பெரிதாக ஏதும் பேசவில்லை! 'விழாவில் கலந்து கொண்டிருக்கும் மற்ற பதிப்பகங்களின், இந்திய காமிக்ஸ் படைப்புக்களை தமிழாக்கம் செய்து வெளியிடுவது சாத்தியமா?' என்று கேட்டேன்!
//
அற்புதமான கேள்வி நண்பரே ,இந்த ஒரு கேள்விக்கே உங்களுக்கு சிறந்த பேட்டி எடுப்போர் என அவார்டை உருவாக்கி கொடுக்கலாம் ............ஆசிரியர் மனது வைத்தால் முடியும் என்ற தங்களது பதிலுக்கு அடுத்த அவார்ட் தாங்களே சொல்லவும்................அற்புதமான முக்கிய கேள்வி,நமது புராதன கதைகளை வண்ணத்தில் வெளியிட்டால் அற்புதமாக இருப்பதுடன் அனைவரையும் திரும்ப வைக்கும் ..............வாண்டு மாமா கூட ............கலக்குங்கள் பேட்டியை பார்த்த பின்னர் அடுத்து............
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 1:57
நான் குறிப்பிட்டது புராணங்களையும், வாண்டு மாமா கதைகளையும் அல்ல! :) அடுத்த பதிவில் சொல்கிறேன்! :)
நீக்கு
பதில்கள்
பதிலளி
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:03
சாரி,இதுவும் எனது சின்ன ஆசை ,உங்களது அது பற்றிய பதிவை நோக்கி .............
நீக்கு
பதில்கள்
பதிலளி
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:04
மிஷ்கினை பார்த்ததில்லை ஆகவே .............
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:02
கார்த்திக் உங்களுக்கு நன்றி என்று சொல்லி முடிக்க விருப்பமில்லை .....................ஆசிரியரை போல நானும் வார்த்தைகளை தேடுகிறேன்.........................
ஆசிரியரின் உற்ச்சாகம் அடேயப்பா..................................மன நிறைவுடன்
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:16
//ஆசிரியரின் உற்ச்சாகம் அடேயப்பா// yes, he was visibly happy!
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:11
நண்பரே, இந்தப் கோயாவி பதிவுகளை படியுங்கள் - செம காமெடியாக இருக்கும் :)
பதிலளிநீக்கு
பதில்கள்
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:14
ஏற்கனவே பார்த்துள்ளேன் நண்பரே,anyway thanks .......................தாக்கலையே?
நீக்கு
பதில்கள்
பதிலளி
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:15
//தாக்கலையே//
புரியல!
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:42
இல்லை மேலே நீங்க சொன்ன கோயாவிக்கும் இதுக்கும் எதோ................ இல்லையே ?
என்னைய வச்சு காமெடி கீமெடி ................
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:45
ஹா ஹா ஹா, சும்மாதான் நண்பரே! - கோவை மாயாவின்னு கொஞ்சம் மாத்தி எழுதுனவுடன் கோயாவி பெயர் ஸ்ட்ரைக் ஆச்சு! கோவிச்சுக்கிட்டீங்களா?! வேணும்னா அந்த கமெண்டை தூக்கிர்றேன்! :)
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
Prasanna. S 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:44
Bladepedia வரலாற்றில் முதல்முறையாக, வீடியோவை வெளியிட்டு விட்டீர்கள்..
ஆனால் ஒன்று, இதை லைவாக பார்த்த (சில) காமிக்ஸ் நண்பர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்! ;-)
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:47
//Bladepedia வரலாற்றில் முதல்முறையாக//
இல்லை! இது மூணாவது வீடியோ! :) இதுக்கு முன்னாடி கார்பன் டாப்லெட் பத்தி 2 வீடியோ போட்டிருந்தேன்! ;)
//இதை லைவாக பார்த்த (சில) காமிக்ஸ் நண்பர்களில் நானும் ஒருவன்//
:) நான் சொதப்பியதை நேரில் பார்த்த நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்றும் சொல்லலாம்! ;)
நீக்கு
பதில்கள்
பதிலளி
Prasanna. S 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:45
Bladepedia வரலாற்றில் முதல்முறையாக, ஒரு காமிக்ஸ் பேட்டி (அதுவும் விஜயன் சாருடைய!) வெளியிட்டு இருக்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் நான் சொன்னேன் சார் :-)
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 2:47
நோ நோ .......அப்படியே இருக்கட்டும் நண்பரே ...........
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:03
:)
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
கிருஷ்ணா வ வெ 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:02
பதிவுக்கு நன்றி கார்த்திக்.
வீடியோ பார்கவில்லை மாலை வீடு சென்று பார்கிறேன்.
//விழாவில் கலந்து கொண்டிருக்கும் மற்ற பதிப்பகங்களின், இந்திய காமிக்ஸ் படைப்புக்களை தமிழாக்கம் செய்து வெளியிடுவது சாத்தியமா?//
விமானிக பதிப்பகத்தின் புத்தகங்கள் மற்றும் ராவனாயன் போன்ற கதைகளை கூறுகிறீர்களா?
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:05
அவையும்தான், தவிர மேலும் சில காமிக்ஸ்களை பார்த்தேன்!
நீக்கு
பதில்கள்
பதிலளி
கிருஷ்ணா வ வெ 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:11
நான் விமாநிகவின் மோக்ஷ மற்றும் கல்கி படித்துள்ளேன்.
அதன் படங்கள் நன்றாகவே இருக்கும்.
ஆனால் கதை மிகவும் நார்மலாகவே இருக்கும்.
நீக்கு
பதில்கள்
பதிலளி
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:14
நான் இது வரை இந்த காமிக்ஸ்களை படித்ததில்லை - சில புத்தகங்கள் வாங்கியுள்ளேன் - படித்து விட்டு முடிந்தால் விமர்சிப்பேன்!
நீக்கு
பதில்கள்
பதிலளி
கிருஷ்ணா வ வெ 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 8:50
கார்த்திக் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது.
உங்களது கேள்வி அதற்க்கு ஆசிரியர் கூறிய பதில்களும் மிகவும் நன்றாக இருந்தது.
வீடியோ வை டவுன்லோட் செய்து வைத்து விட்டேன்.
உங்களுக்கு மிகவும் நன்றி.
நீக்கு
பதில்கள்
பதிலளி
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 8:50
நன்றி! :)
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
Msakrates 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:14
Namathu stalil athika gootdam enpathu arinthu makilchi...
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:15
:)
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
தனபாலன்,மதுரை 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 3:42
வீடியோ பதிவு மிக அருமை.கமல் பாணியில் சொல்ல வேண்டுமானால் ,"நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு"பாட்டாவே படுச்சிட்டேன் .
GRAZIE MILLE,CIAO
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 8:51
கவித, கவித... ;) நன்றி!
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
திண்டுக்கல் தனபாலன் 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 4:27
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 8:51
நன்றி!
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
k.paranitharan 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 4:55
alagana COMADI yana ungal padivu santhosathiym,magailchiym vara vithana.NANDRI.
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 8:52
Nandri Parani!
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
Suresh Australia 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 7:07
Thanks Karthik, I am in 1 of the photos you have taken :).
We should meet sometime.
You are doing a great work
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 8:54
Oh good! In which photo? :) Yes, we can meet sometime...
நீக்கு
பதில்கள்
பதிலளி
Suresh Australia 13 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 10:34
2nd one with my Daughter, Blue strips :)
நீக்கு
பதில்கள்
பதிலளி
Karthik Somalinga 13 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 10:37
Oh, cool! Sorry I forgot your name - meeting so many people in a single day has its own effects! :D
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
Jay 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 11:11
எதிர்பார்த்ததைவிட அடக்கமான பண்பான மனிதராகத் தெரிகின்றார் எங்கள் எடிட்டர் ஐயா. வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி. பல மைல் தொலைவில் இலங்கையில் இருந்து விஜயன் ஐயாவைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 8:55
உண்மைதான்! :) நானும் எதிர்பார்த்ததிற்கு மாறாக கலகலப்பாகவே பேசினார்!
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
RAMG75 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 11:37
வீடியோ நன்றாக இருந்தது. கேட்ட கேள்விகளும் அதற்கு எடிட்டரின் பதில்களும் சரியாக இருந்தது. நீங்கள் பதட்டமாக இருந்த மாதிரி தெரியவில்லை. Casual talk மாதிரி தான் இருந்தது.
வாசகர்களின் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று எடிட்டர் கூறிய அந்த காட்சிகள், அவர் முழு மகிழ்வுடன் கூறியது நன்கு தெரிந்தது.
நன்றிகள் உங்களின் காமிக் கான் பதிவுகள் மற்றும் கவரேஜீக்கு...
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 8:56
ஆம், அவர் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது அந்த மகிழ்ச்சி! :)
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
RAMG75 11 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 11:39
என்னுடைய தனிப்பட்ட கருத்து, வெளிநாட்டு காமிக்ஸ்கள் தமிழில் வந்தாலே (எனக்கு) போதுமானது என்பது.
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 8:58
தேசமலர், கலைப்பொன்னி காமிக்ஸ் ரேஞ்சில் நான் சொன்னவற்றை நினைத்திட வேண்டாம்! ஓவியங்களைப் பார்த்தால் வாயடைத்துப் போய் விடுவீர்கள்!
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
Dr.Sundar,Salem. 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 7:00
thanks karthi , for விஜயன் பேட்டி .விஜயன் முகத்தை உங்க ப்ளாக் ல தான் பார்த்தேன் .
இப்போ வீடியோ பதிவு மூலம் அவர் குரலையும் கேட்டு விட்டேன் .
பேட்டியை சட்டுன்னு முடித்து விட்டீங்க , நேரமின்மை காரணமா ?
நல்லா energitica பேட்டி எடுத்து இருக்கீங்க , நீங்க மீடியா person ஆக போய் இருக்கலாம் .வஞ்சபுகழ்ச்சி கிடையாது .உண்மை .
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 9:00
அவருடைய பல பேட்டிகள் Youtube-இல் இருக்கின்றன! S.Vijayan அல்லது Lion Comics Editor என்று தேடுங்கள்!
//நேரமின்மை காரணமா//
என்ன பேசுவதென்ற தெளிவு இல்லாததே காரணம்! :)
//நீங்க மீடியா person ஆக போய் இருக்கலாம்//
தமிழ்நாடு தப்பித்தது! :)
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
Unknown 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 7:01
சூப்பர் ஆன பேட்டி. வாசகர்களின் உற்சாகம் பற்றியும், அதனால் அவருக்கு கிடைத்த சந்தோசமும் குறிப்பிட்டபோது அவர் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகள். ரைட் ரைட் :D
பதிலளிநீக்கு
பதில்கள்
Karthik Somalinga 12 செப்டம்பர், 2012 அன்று முற்பகல் 9:00
ரைட்டு! :)
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
TSI-NA-PAH 12 செப்டம்பர், 2012 அன்று பிற்பகல் 12:38
COMICON பற்றிய அனைத்து பதிவுகளும் அருமை நண்பரே. நேரில் பார்க்க முடியாத வருத்தம் தற்போது கிடையாது. விஜயன் சார் குறும்பேட்டி நன்றாக உள்ளது.
பிரபல விமர்சகர் என்பதால் விஜயன் சாரிடம் உங்களுக்கு ஏதும் தனி கவனிப்பு கிடைத்ததா ? :-) (இல்லை பெருந்தன்மையாக மறைத்துவிடீர்களா? :-) ).
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
கருத்துரையிடுக
ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia
வலைப்பூ உள்ளடக்கம்
2012 84
பிப்ரவரி 2012 1
மார்ச் 2012 4
ஏப்ரல் 2012 10
மே 2012 11
ஜூன் 2012 13
ஜூலை 2012 12
ஆகஸ்ட் 2012 8
செப்டம்பர் 2012 10
முகமூடி - தமிழ் காமிக்ஸ் மறுமலர்ச்சிக்கு மிஷ்கின் ...
அறுவை அப்டேட்! (ப்ளேட்பீடியா - ஆகஸ்ட் 2012)
காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 கண்காட்சி, பெங்களூர் -...
சிங்கத்தின் சிறு குகையில் - ப்ளேட்பீடியா @ காமிக் ...
பெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு!
பெங்களூரில் ஒரு தமிழ் புத்தக வெளியீட்டு விழா!
நான் எடுத்த முதல் கத்துக்குட்டி வீடியோ பேட்டியும்,...
காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 - நிறைவுப் பதிவு - ஒர...
LKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்! (சென்னை & பெங்க...
வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - முத்து காமிக்ஸ் வைல்...
அக்டோபர் 2012 3
நவம்பர் 2012 8
டிசம்பர் 2012 4
2013 33
ஜனவரி 2013 5
பிப்ரவரி 2013 3
மார்ச் 2013 2
ஏப்ரல் 2013 4
ஜூலை 2013 3
ஆகஸ்ட் 2013 3
செப்டம்பர் 2013 2
அக்டோபர் 2013 1
நவம்பர் 2013 8
டிசம்பர் 2013 2
2014 18
ஜனவரி 2014 1
பிப்ரவரி 2014 1
மார்ச் 2014 1
ஏப்ரல் 2014 5
மே 2014 6
ஜூன் 2014 1
ஆகஸ்ட் 2014 2
நவம்பர் 2014 1
மேலும் காட்டு குறைவாகக் காட்டு
வருநர் விருப்பம்
அச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு!
ஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல! மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - "குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது" மட்டுமே ஆகும்! நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், " பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது? " என்பது! ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும்! சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்! வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த
நெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS
சமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா?! அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது! தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள்! :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம்! ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி!!! :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம்!!! முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன்! என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்! ;) . . NAS
லயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்!
பருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும்! காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை! விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் "மகா மெகா குண்டு" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை! அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு?) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு "ஸ்பெஷல் புத்தகம்" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு).
துரோக தேசங்கள்!
இரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி "நாஜி சல்யூட்" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும்! ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன. ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை ( Allied Forces ) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ்
டெக்ஸ் வில்லர் - The Danger Ranger from Texas!
வெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும்! அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன்! ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (!!!), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ ... ... " இ டைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்" சகிதம், " நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் " அணிந்து; தனியாகவோ... அல்லது, "சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'" உடனோ ... ... சி ல சமயங்களி
ரோனின் - ஒரு சாமுராயின் சபதம்!
ஜ ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள்! ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள்! தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - "ரோனின்"! வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும்?! அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த " ரோனின் ": 13 ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி
ஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்!
" சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம்! நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான்! " இது, " Face full of Violence " காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம்! எனக்கு, ' The Good, the Bad and the Ugly ' போன்ற, ' Spaghetti Western ' படங்கள் மிகவும் பிடிக்கும்! இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை! ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை! காமிக்ஸ் விஷயத்திலும் அப்படியே! 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித
மாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்?!
கிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம்! அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும்! தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன! விடியல் பதிப்பகம் வெளியிட்ட, " ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் " ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் " மர்ஜானே சத்ரபி ", தனது சுயசரிதை நூலான " Persepolis " மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி)! கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis! " பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் " என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான்! ஆனால், இத
வவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்!
இப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One ! இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல்! இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம்! சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது! காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும்! எனவே, நம் வயது மற்ற |
அப்படி என்றால் அதோட சிறப்பு உங்களுக்குப் புரியுமே. அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.
அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு. |
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது. மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக...
இலங்கை அணி அபார வெற்றி
latest news பிரகாஷ் ஜெ - December 4, 2021 0
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி...
தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி
latest news பிரகாஷ் ஜெ - December 4, 2021 0
தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் ‘எப்’ பிரிவில்...
போராடி வீழ்ந்த சிந்து
latest news பிரகாஷ் ஜெ - December 4, 2021 0
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள்...
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை – பெங்கால் ஆட்டம் டிரா
latest news பிரகாஷ் ஜெ - December 4, 2021 0
11 அணிகள் இடையிலான 8வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சென்னையின் எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையிலான லீக் ஆட்டம்... |
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதர்க்கா என்ற ஊரில் 1906ம் ஆண்டு பிறந்த ஆசாத்தின் இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. இவரது தந்தை அலிஜார்பூரில் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றினார். சிறுவயதில், பருவத்தில் பழங்குடியின மக்களிடம் முறையாக வில் வித்தை கற்றார். பிறகு காசி வித்யா பீடத்தில் சமஸ்கிருதம் கற்றார்.
தனது 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழை யாமை இயக்கத்தில் கலந்து கொண்ட ஆசாத், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இவரிடம் தந்தை பெயர், முகவரி என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு அவர், “ என் தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை” என்று பதில் நெஞ்சு நிமிர்த்தி பதில் அளித்தார். கோபம் கொண்ட நீதிபதி ‘இவனை சிறையில் அடையுங்கள்’ என்று உத்தரவிட்டார்.
உடனே ஆசாத், “நான் இவ்வாறு சொன்னால்தான், நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன்’ என்றார். நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த நீதிபதி, ‘இவனுக்கு 15 பிரம்படி கொடுங்கள்’ என்று உத்தரவிட்டார். ஒவ்வொரு அடி விழும்போதும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என முழங்கினார் இந்த இளைஞர். இதன் பிறகு ‘சந்திரசேகர ஆசாத்’ என்று அழைக்கப்பட்டார்.
ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி கைவிட்ட பிறகும், ஆசாத் அதே நிலைப்பாட்டில் இருந்தார். முழுமையான சுதந்திரத்தை அடைய புரட்சிதான் வழி என முடிவுசெய்தார். இந்துஸ்தான் குடியரசு அமைப்பைத் தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். சோஷலிச கொள்கைகள் அடிப்படையில்தான் சுதந்திர இந்தியா உருவாக வேண்டும் என எண்ணினார்.
தனது அமைப்புக்குத் தேவைப்படும் நிதிக்காக ஆங்கிலேய அரசுப் பொருட்களை இவரும் இவரது கூட்டாளிகளும் கொள்ளையடிக்கத் தொடங்கினர். இவற்றில் 1925-ல் நடைபெற்ற ககோரி ரயில் கொள்ளையும் அடங்கும்.
பகத் சிங், சுகதேவ், ராஜகுரு
ஆங்கிலேய அரசு இவருடைய “இந்துஸ்தான் குடியரசு” அமைப்பை அழிக்க தீவிரமாக செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அனைவரும் இணைந்து, இந்த அமைப்பை ‘இந்துஸ்தான் சோஷ லிஸ குடியரசு அமைப்பு’ என்ற பெயருடன் மீண்டும் செயல்பட்டனர்..
இதன் ராணுவப் பிரிவின் தலைவராக ஆசாத் செயல்பட்டார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். புரட்சியாளர்களுக்கு போர் பயிற்சிகளை அளித்தார்.
வைஸ்ராய் வந்த ரயிலை குண்டுவைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் முயற்சி செய்தனர், லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஆசாத்தின் தலைக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. 1931-ல் பணத்துக்கு ஆசைப்பட்ட ஒருவன் துப்பு கொடுத்ததால் இவர் இருந்த இடத்தை காவல்துறை சுற்றி வளைத்தது.
உடனிருந்த தோழரை, சாமர்த்தியமாகத் தப்பவைத்த ஆசாத், போலீஸ் படையுடன் நீண்ட நேரம் போராடினார். காலில் குண்டடிப்பட்டதால் அங்கிருந்து அவரால் தப்பி ஓட முடியவில்லை. இவரது துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே இருந்தது. எந்த நிலையிலும் பிடிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். அப்போது ஆசாத்துக்கு வயது, 24. |
சாம்பள்ளி ஊராட்சி (Sampalli Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகள்[தொகு]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள்
எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 218
சிறு மின்விசைக் குழாய்கள் 1
கைக்குழாய்கள் 3
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 8
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4
ஊரணிகள் அல்லது குளங்கள் 1
விளையாட்டு மையங்கள் 3
சந்தைகள் 4
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 40
ஊராட்சிச் சாலைகள் 1
பேருந்து நிலையங்கள் 4
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4
சிற்றூர்கள்[தொகு]
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
கோம்பை காடு
அச்சங்காடு
மாசிலபாளையம்
கோயில் பாளையம்
சான்றுகள்[தொகு]
↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "கொளத்தூர் வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
பா
உ
தொ
சேலம் மாவட்ட ஊராட்சிகள்
அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம்
வெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்
வளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்
எடப்பாடி ஊராட்சி ஒன்றியம்
வேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம்
ஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை
ஓமலூர் ஊராட்சி ஒன்றியம்
வெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
வேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி
கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்
உலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்
கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியம்
வெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
சிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி
சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்
வீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்
சேலம் ஊராட்சி ஒன்றியம்
வட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி
தலைவாசல் ஊராட்சி ஒன்றியம்
வேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
டி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்
வீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்
பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
வாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
மேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம்
வைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்
மேச்சேரி ஊராட்சி ஒன்றியம்
விருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம்
விலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி
வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம்
வேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பள்ளி_ஊராட்சி&oldid=1953529" இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு:
சேலம் மாவட்ட ஊராட்சிகள்
மறைக்கப்பட்ட பகுப்பு:
த. இ. க. ஊராட்சித் திட்டம்
வழிசெலுத்தல் பட்டி
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
புகுபதிகை செய்யப்படவில்லை
இந்த ஐபி க்கான பேச்சு
பங்களிப்புக்கள்
புதிய கணக்கை உருவாக்கு
புகுபதிகை
பெயர்வெளிகள்
கட்டுரை
உரையாடல்
மாறிகள் expanded collapsed
பார்வைகள்
படிக்கவும்
தொகு
வரலாற்றைக் காட்டவும்
மேலும் expanded collapsed
தேடுக
வழிசெலுத்தல்
முதற் பக்கம்
அண்மைய மாற்றங்கள்
உதவி கோருக
புதிய கட்டுரை எழுதுக
தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
ஏதாவது ஒரு கட்டுரை
தமிழில் எழுத
ஆலமரத்தடி
Embassy
சென்ற மாதப் புள்ளிவிவரம்
Traffic stats
உதவி
உதவி ஆவணங்கள்
Font help
புதுப்பயனர் உதவி
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள்
விக்சனரி
விக்கிசெய்திகள்
விக்கிமூலம்
விக்கிநூல்கள்
விக்கிமேற்கோள்
பொதுவகம்
விக்கித்தரவு
பிற
விக்கிப்பீடியர் வலைவாசல்
நன்கொடைகள்
நடப்பு நிகழ்வுகள்
கருவிப் பெட்டி
இப்பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
கோப்பைப் பதிவேற்று
சிறப்புப் பக்கங்கள்
நிலையான இணைப்பு
இப்பக்கத்தின் தகவல்
குறுந்தொடுப்பு
இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
விக்கித்தரவுஉருப்படி
அச்சு/ஏற்றுமதி
ஒரு புத்தகம் உருவாக்கு
PDF என தகவலிறக்கு
ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு
மற்ற மொழிகளில்
Add links
இப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 17:31 மணிக்குத் திருத்தினோம்.
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியை பேருந்து கடக்க முயன்றது.
vinoth kumar
Pakistan, First Published Feb 29, 2020, 5:13 PM IST
பாகிஸ்தானில் ஆளில்லா ரயில்வே கேட் தண்டாவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியை பேருந்து கடக்க முயன்றது.
அப்போது ராவல் பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பேருந்து மீது மின்னல் வேகத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயிலின் முன்புறம் சிக்கிக்கொண்ட பேருந்து தண்டவாளத்தில் 200 மீட்டர்கள் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் பேருந்து மூன்று துண்டாக உடைந்தன.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 30 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக உடனே மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Last Updated Feb 29, 2020, 5:13 PM IST
Pakistan
Train- bus collision
30 people kills
Follow Us:
Download App:
RELATED STORIES
ஆண்டவா.. இந்த பாகிஸ்தான் காரனுங்களுக்கு என்ன தண்டணை..இலங்கை தொழிலாளியை உயிரோடு எரித்த பாகிஸ்தான் வெறியர்கள்..
Solar Eclipse : இன்று தோன்றும் ‘முழு சூரிய கிரகணம்.. ‘ எப்போது தோன்றுகிறது ? வெறும் கண்களில் பார்க்கலாமா..?
Omicron : டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒமைக்ரான்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
உஷார்… கொரோனா பாதித்தவர்களை ஓமைக்ரான் எளிதாக தாக்கும்… எச்சரிக்கை விடுக்கும் WHO!!
Omicron : ’ஓமிக்ரோன்’ வைரசில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி…? நிபுணர்கள் கொடுத்த ஆலோசனை...
Top Stories
Jawad Cyclone : புயல் நாளை கரையை கடக்கும் - கணித்த வானிலை மையம்
Aishwarya Dutta : பயமில்லாமல் கனவு காணுங்கள்":ஐஸ்வர்யா தத்தாவின் சூப்பர் லுக் !!
மாஸ்க் போடாமல் சுற்றித்திரிந்த 1018 பேர் வழக்குப்பதிவு… சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை!!
இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு.. விரைவில் அணைகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்படும்.. அலறும் சீமான்..
IND vs NZ க்ளீன் போல்டுக்கு ரிவியூ எடுத்த அஷ்வின்..! சிரிப்பாய் சிரிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ |
நூல்கள் [11,879] இதழ்கள் [13,498] பத்திரிகைகள் [53,820] பிரசுரங்கள் [1,194] நினைவு மலர்கள் [1,526] சிறப்பு மலர்கள் [5,638] எழுத்தாளர்கள் [4,921] பதிப்பாளர்கள் [4,233] வெளியீட்டு ஆண்டு [187] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,707] வாழ்க்கை வரலாறுகள் [3,164]
உங்கள் பங்களிப்புகளுக்கு
"https://www.noolaham.org/wiki/index.php?title=செம்மண்_2020.10.24-30&oldid=415934" இருந்து மீள்விக்கப்பட்டது |
ஆத்தாடி... எவ்வளவு பெருசா இருக்கு... வானிலிருந்து கீழே விழுந்த பாம்பு... ஓட்டம் பிடித்த மக்கள்... வைரல் வீடியோ..!!! • Seithi Solai
Skip to content
Tuesday, December 7, 2021
Responsive Menu
Support
Documentation
Download
Seithi Solai
உள்ளூர் முதல் உலகம் வரை
Search
Search
MENUMENU
அரசியல்
செய்திகள்
மாநில செய்திகள்
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உலக செய்திகள்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
ஆன்மிகம்
ஜோதிடம்
ராசிபலன்
இந்து
இஸ்லாம்
கிறிஸ்த்து
பல்சுவை
வழிபாட்டு முறை
கதைகள்
கால் பந்து
பேட்டி
டென்னிஸ்
கட்டுரைகள்
கவிதைகள்
கோவில்கள்
டிரெய்லர்
மற்றவை
விமர்சனம்
வர்த்தகம்
கல்வி
வரலாற்றில் இன்று
வானிலை
டெக்னாலஜி
ஆட்டோ மொபைல்
வேலைவாய்ப்பு
லைப் ஸ்டைல்
சமையல் குறிப்புகள்
இயற்கை மருத்துவம்
உணவு வகைகள்
மருத்துவம்
அழகுக்குறிப்பு
குழந்தை வளர்ப்பு
மாவட்ட செய்திகள்
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
திருச்சி
சேலம்
ஈரோடு
திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியாகுமாரி
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
வேலூர்
திண்டுக்கல்
தேனி
தஞ்சாவூர்
கடலூர்
நாகப்பட்டினம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருவண்ணாமலை
விருதுநகர்
திருப்பூர்
கிருஷ்ணகிரி
புதுச்சேரி
கரூர்
தர்மபுரி
நாமக்கல்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
திருவாரூர்
அரியலூர்
நீலகிரி
சிவகங்கை
பெரம்பலூர்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
தென்காசி
கள்ளக்குறிச்சி
விளையாட்டு
கிரிக்கெட்
கபடி
ஹாக்கி
பேட்மிண்டன்
Home
ஆத்தாடி… எவ்வளவு பெருசா இருக்கு… வானிலிருந்து கீழே விழுந்த பாம்பு… ஓட்டம் பிடித்த மக்கள்… வைரல் வீடியோ..!!!
தேசிய செய்திகள்
ஆத்தாடி… எவ்வளவு பெருசா இருக்கு… வானிலிருந்து கீழே விழுந்த பாம்பு… ஓட்டம் பிடித்த மக்கள்… வைரல் வீடியோ..!!!
October 17, 2021
Ramya Suresh
No Comments
‘பாம்பை கண்டால் படையே நடுங்கும்’ என்பது நிதர்சனமான உண்மை. சிறிய பாம்பை நம் வீட்டின் வெளியிலேயே அல்லது பொது இடங்களில் கண்டாலோ பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிப்போம். பாம்பை பார்த்து பயப்படாதவர்கள் என யாருமே இருக்க முடியாது. அதுவும் வானிலிருந்து பாம்பு விழுந்தால் ஒருகணம் மூச்சு நின்று விடும் அல்லவா..? அது போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பரபரப்பான சாலையின் நடுவே வானில் இருந்து பாம்பு விழுவது போன்று தோன்றுகிறது. ஆனால் அது என்னவென்றால் மிக நீளமான பாம்பு கம்பியில் சுற்றிக்கொண்டு அமர்ந்துள்ளது.
A massive snake falling from the sky is my worst nightmare 🐍😨#viralhog #snake #spooktober #nope #nightmarefuel pic.twitter.com/VS9P6q9Spy
— ViralHog (@ViralHog) October 15, 2021
முதலில் இதனைப் பார்த்த மக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த சிலர் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் அங்கு வந்து பாம்பு எப்பொழுது கீழே விழும் என்பதை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனை சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து வந்தனர். சிறிது நேரம் கம்பியில் சுற்றிக் கொண்டிருந்தபோது பாம்பு திடீரென்று கம்பியில் இருந்து கீழே விழுந்தது. அதனைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் தயார் நிலையில் இருந்த பாம்பு பிடிக்கும் நபர்கள் அதனை பிடித்துக் கொண்டு சென்று விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த பலரும் இந்த பாம்பு எவ்வளவு நீளமாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Post Views: 0
Tags: கீழே விழுந்தது, நடு வானம், பாம்பு
Post navigation
தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?…. அக்டோபர் 21-ல் முக்கிய ஆலோசனை…!!!!
இனிதான் ஆட்டமே…! “கழக பொதுச்செயலாளர் சசிகலா”…. அதிமுகவில் வெடித்த சர்ச்சை…!!!
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
வரலாற்றில் இன்று
பல்சுவை வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று டிசம்பர் 7…!!
December 7, 2021
Rugaiya beevi
பல்சுவை வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று டிசம்பர் 6…!!
December 6, 2021
Rugaiya beevi
பல்சுவை வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று டிசம்பர் 5…!!
December 5, 2021
Rugaiya beevi
பல்சுவை வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று டிசம்பர் 4…!!
December 4, 2021
Rugaiya beevi
NewsCard
NewsCard is a Multi-Purpose Magazine/News WordPress Theme. NewsCard is specially designed for magazine sites (food, travel, fashion, music, health, sports, photography), news sites, shopping sites, personal/photo blog and many more.
There are Front Page Template, Sidebar Page Layout, Top Bar, Header Image/Overlay/Advertisement, Social Profiles and Banner Slider. Also supports popular plugins like WooCommerce, bbPress, Contact Form 7 and many more. It is also translation ready.
Rss
என்ன…! ஓமிக்ரானுக்கு ஹோட்டலா…? முக்கிய தகவல் வெளியிட்ட உள்ளூர்வாசி….!! December 6, 2021
நெதர்லாந்திலுள்ள ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டல் தற்போது ஓமிக்ரான் விடுதியாக மாறியுள்ளது. நெதர்லாந்தில் ஸ்ஷிபோல் என்னும் விமானநிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே ரமடா என்னும் ஹோட்டல் உள்ளது. இந்த ரமடா ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்துக்கு 2 விமானத்தின்… The post என்ன…! ஓமிக்ரானுக்கு ஹோட்டலா…? முக்கிய தகவல் வெளியிட்ட உள்ளூர்வாசி….!! appeared first on Seithi Solai.
Indhu maha
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!! December 6, 2021
தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி,… The post 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!! appeared first on Seithi Solai.
Venmathi subramani
விலங்கிற்கு போடப்பட்ட வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!! December 6, 2021
காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாக்கு பை தைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியின் அருகில் சீட்டு… The post விலங்கிற்கு போடப்பட்ட வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!! appeared first on Seithi Solai.
Shalini Subramanian
பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? வல்லுநர் குழு ஆலோசனை….!!!! December 6, 2021
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்து வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவிஷுல்டு கோவாக்சீன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவை எதிர்த்து போராட 2… The post பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? வல்லுநர் குழு ஆலோசனை….!!!! appeared first on Seithi Solai.
Venmathi subramani
ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா…. மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!! December 6, 2021
கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 92 மாணவர்கள் உட்பட 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும்… The post ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா…. மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!! appeared first on Seithi Solai.
Ramya Suresh
கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்…. மனைவி கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!! December 6, 2021
கள்ளகாதலனுடன் பேசி கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள நவனி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். மரம் வெட்டும் தொழிலாளியான இவர் நந்தினி… The post கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்…. மனைவி கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!! appeared first on Seithi Solai.
G.Re vathy
அடப்பாவமே….! கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!!! December 6, 2021
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத ஆரம்பம் முதலே மழை… The post அடப்பாவமே….! கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!!! appeared first on Seithi Solai.
Ramya Suresh
குளிக்கச் சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!! December 6, 2021
குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கோ. ஆதனூர் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமார் தனது… The post குளிக்கச் சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!! appeared first on Seithi Solai.
Shalini Subramanian
சிவகார்த்திகேயனின் ”டான்”……. படத்தின் ரிலீஸ் எப்போது……? வெளியான தகவல்…….!!!! December 6, 2021
”டான்” படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம்” டாக்டர்”. இதனையடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்… The post சிவகார்த்திகேயனின் ”டான்”……. படத்தின் ரிலீஸ் எப்போது……? வெளியான தகவல்…….!!!! appeared first on Seithi Solai.
Sowmiya balamurugan
JUSTIN : “அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில்”….. அதிரடி அறிவிப்பு….!!! December 6, 2021
சென்ற ஆண்டின் மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த மக்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு அதாவது… The post JUSTIN : “அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில்”….. அதிரடி அறிவிப்பு….!!! appeared first on Seithi Solai. |
நமது அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்கள் நாளுக்கு நாள் அசத்தலாகிக் கொண்டு வருகின்றன. தற்போதைய சூழலில் புதிய வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப நமது அத்தனைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் விலையிலும் உள்ள ஸ்மார்ட் போன் அத்தியாவசியம் ஆகிறது.
தற்போது சாம்சங் நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்போனின் அசத்தல் அம்சங்களை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் உலகளவில் கேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய டிஸ்ப்ளே அம்சம் முதல் அதிகத் திறன் வாய்ந்த உட்கட்டமைப்புகளையும் இந்த ஸ்மார்ட் போன்கள் கொண்டுள்ளன. பட்ஜெட் விலையில் கவரும் வகையிலான அம்சங்கள் நிறைந்ததாக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளன. சாம்சங், தனது பிரபலமான கேலக்ஸி S20 சீரிஸ் போன்களில் காணப்படும் முக்கிய அம்சங்களையும் கேலக்ஸி A71 மற்றும் A51 போன்களில் அறிமுகம் செய்துள்ளது.
அசத்தும் கேமரா:
ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சமாக கேமரா உள்ளது. நமது அன்றாட வாழ்க்கையைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவதிலிருந்து முக்கிய கோப்புகளை ஸ்கேன் செய்து வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு அனுப்பும் வகையில் அத்தனையும் சாத்தியப்படுகிறது. தேவைகள் அதிகமாகும் காலகட்டத்தில் புதிய கேமரா அம்சங்கள் உடனான ஸ்மார்ட் போன்களுக்கான தேவையும் அதிகமாகிறது.
சாம்சங் நிறுவனத்தில் மிகவும் வரவேற்புப் பெற்ற பிரபலமான கேலக்ஸி S20 சீரிஸில் இடம் பெற்றுள்ள அதே கேமரா திறன், புதிய கேலக்ஸி A71 மற்றும் A51 போன்களிலும் இடம் பெற்றுள்ளது. உங்களது மொபைல் போன் மூலமாகவே அதிதிறன் சென்சார் மூலம் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும். புகைப்படங்கள் என்றாலும் வீடியோ என்றாலும் மிகவும் தெளிவாக நுணுக்கமாக உங்களது சிறப்பு நிகழ்வுகளைப் பதிய இந்த சென்சார்கள் உதவுகின்றன.
இப்புதிய அம்சங்கள் மூலம் ஒரு விரைவு வீடியோவை உங்களால் மிகவும் அசாத்தியமாக எடுக்க முடியும். சிறப்புத் திறன் வாய்ந்த மென்பொருள் அம்சங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கேலக்ஸி A சீரிஸ் போன்களின் வெளிப்புறக் கட்டமைப்பும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறைவான முயற்சியில் நிறைவான புகைப்படங்களை இந்த கேலக்ஸி A சீரிஸ் போன்கள் மூலம் உங்களால் எடுக்க முடியும்.
உங்களது சிறப்பான தருணங்களை பாதுகாக்க:
உங்களது சிறப்பான தருணங்களின் சிறந்த பகுதிகளை பாதுகாத்திட ‘சிங்கிள் டேக்’ அம்சம் உதவும். ஒரு அற்புதமான நிகழ்வின்போது கேமரா மோட் வைப்பதற்கு யோசித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக விரைவாகவும் சிறப்பாகவும் அந்நிகழ்வுகளைப் பதிய சிங்கிள் டேக் அம்சம் உதவும். அந்த நிகழ்வு மற்றும் அங்குள்ள வெளிச்சத்துக்கு ஏற்ப உங்களால் அதிகப்பட்சமாக 7 புகைப்படங்கள் மற்றும் 3 வீடியோ பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
புதிய ‘குயிக் வீடியோ மோட்’ அம்சம் உள்ள சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 போனில் கேமரா பொத்தானை நீண்ட நேரம் அழுத்தி வீடியோ பதிவிட முடியும். மேனுவல் முறையில் கேமரா அம்சத்திலிருந்து வீடியோ அம்சத்துக்கு மாற வேண்டிய வேலையில்லை.
அதிக தொலைவு கொண்ட புகைப்படத்தை கேமராவில் உள்ள ‘அல்ட்ரா வைட் நைட் மோட்’ அம்சம் எடுக்க உதவும். க்வாட் கேம் 5
MP மேக்ரோ கேம் அம்சம், உங்கள் புகைப்படத்துக்கான தெளிவையும் நேர்த்தியையும் கொடுக்கும். உங்கள் போன் மூலமாகவே சுவாரஸ்யம் நிறைந்த புகைப்படங்களை எடுக்க AR டூடுள் அம்சம் உதவும்.
அத்தனை வசதிகளும் நிறைந்த ஒரு ஸ்மார்ட்போனில் நீங்கள் எதிர்பார்க்கும் கேமரா வசதிகள் இந்த கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட் போன்களில் இடம் பெற்றுள்ளது. AI அம்சம் மூலம் உங்கள் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை நீங்களே செய்து கொள்ளலாம். உங்களை அடுத்த சமுக வலைதள நட்சத்திரமாக மாற்றவும் உங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் A சீரிஸ் கேமரா பயனுள்ளதாக இருக்கும்.
அசத்தலான வடிவமைப்பு:
ஸ்மார்ட் போன்களின் தோற்றம் எப்போதுமே கவர்ச்சியாக இருக்க வேண்டும். சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 போன்களின் தோற்ற வடிவமைப்பு இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கேலக்ஸி A சீரிஸ் போன் உடன் நீங்கள் வெளியில் சென்றால் பார்ப்பவர்களை திரும்பச் செய்யும் அழகிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. பெரிய திரை உடனான போன் என்பதால் கையில் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
சூப்பர் AMOLED ப்ளஸ் Infinity O டிஸ்ப்ளே உதவியால் சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 போன்களின் டிஸ்ப்ளே திரை வண்ணமயமாகக் காட்சியளிக்கும். நீங்கள் வெளியில் பயணம் செய்யும் போது அதிக இடையூறு இன்றி உங்களால் திரையில் கவனம் செலுத்த முடியும்.
உங்களுக்குப் பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்தாலும் அல்லது ஏதேனும் போனில் லசிக் கொண்டிருந்தாலும் Infinity-O டிஸ்ப்ளே தரும் மிகவும் பெரிய திரை அனுபவம் உங்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும். நிழல் காட்சி நிகழ் காட்சியாகத் தெரிய இந்த அதிதிறன் வாய்ந்த திரை உதவும்.
பேட்டரி:
ஸ்மார்ட் போன்கள் என்றாலே அதிதிறன் கொண்டதாகத்தான் இருக்கும். கூடுதலாக அதிகத் திறனையும் பயன்படுத்தும். உங்களது பணிகளை நீண்ட நேரம் மேற்கொள்ள உதவும் வகையில் சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 சீரிஸ் போன்கள் அதிக நேரம் உழைக்கும் பேட்டரி அம்சத்துடன் உள்ளது. பணி, பள்ளி வேலை அல்லது விடுமுறைப் பயணங்கள், மொபைல் விளையாட்டு எதுவானாலும் பேட்டரி திறன் உங்களைக் கைவிடாது.
அது மட்டுமல்லாது சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் போன்கள் விரைவாகவே சார்ஜிங் செய்யும் வகையிலும் உள்ளன. அதனால் நீங்கள் குறைந்த நேரத்தில் உங்களது போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். பவர் அடாப்டர் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய நீங்கள் மெனக்கெட வேண்டியதில்லை.
செயல்திறன்:
நமது அனைத்துத் தேவைகளுக்கும் ஸ்மார்ட் போன் அவசியமாகிறது. ஆனால், அந்த ஸ்மார்ட் போன் திறன் குறைந்தால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 சீரிஸ் போன்களில் உள்ள மிகவும் திறன் நிறைந்த மொபைல் சிப்செட் நீங்கள் போனில் விரைவாக செயல்பட உதவும். இதன் மூலம் உங்களது அன்றாட வாழ்க்கை முறை இடையூறு இன்றி நகரும். உங்களது முக்கியப் பணிகள் முதல் மொபைல் விளையாட்டு வரை அத்தனைக்கும் ஏற்புடையதாக இருக்கும்.
உங்கள் அனுபவத்தை மேலும் சிறப்பு செய்ய மிகவும் திறன் வாய்ந்த மென்பொருள் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்புடன் இடம் பெற்றுள்ளது. எவ்வித தடங்களும் இன்றி உங்கள் பணி மென்மையாக நடைபெற UI உதவும். உங்களது பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான தகுந்த மென்பொருள் மற்றும் வெளிப்புறக் கட்டமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
கேம் பூஸ்டர் உடனான 6/8 ஜிபி உடனான ரேம் வசதி கொண்ட கேலக்ஸி A71 மற்றும் A51 சீரிஸ் போன்கள் உங்களைத் தொடர்ந்து விளையாடச் செய்யும்.
பாதுகாப்பு:
இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு மிகவும் அத்தியாவசியமானது. உங்களது சுய தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் சாம்சங் Knox பாதுகாப்பு வழங்கும். சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 சீரிஸ் போன்களில் பாதுகாப்பு வசதியை Knox மேற்கொள்கிறது. உங்களது ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க பல அடுக்குகள் நிறைந்த பாதுகாப்புக் கவசம் உட்கட்டமைப்பாகவே கேலக்ஸி A சீரிஸ் போன்களில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்புத் தரம் நிறைந்த Knox கவசத்துடனான சாம்சங் பே உங்களது பணம் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவும். எங்கு சென்றாலும் உங்களது கார்டை பயன்படுத்த உதவும். ஆக, உங்களது சாம்சங் கேலக்ஸி போன் மூலமாகவே உங்களுக்கு ஏற்ற தேவைகளை நிறைவேற்றலாம்.
AltZLife-க்கு துணை செய்யும் சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் கேலக்ஸி A51:
இன்றைய புதிய அன்றாட வாழ்க்கை முறையில் உங்களது சுய விஷயங்களை தனிப்பட்டதாகவே வைத்துக் கொள்வது அவசியம். தனிப்பட்ட தேவைகளுக்கு உதவ சாம்சங் AltZLife உதவும். இதன் மூலம் உங்களது சுய தகவல்கள் பரிமாறப்படும் போது பாதுகாப்பானதாகவே இருக்கும்.
இரு உலகங்களுக்கும் ஏற்ற சிறந்த தேவையாக AltZLife இருக்கும். உங்களது போனில் உள்ள தரவுகள் உங்கள் போனிலேயே பாதுகாப்பாக இருக்க இந்த அம்சம் உதவும். உங்களது ஸ்மார் போனை மேம்படுத்த நினைத்தால் சிறந்த ஸ்மார்ட் போனாக இந்த போன்களே இருக்கும்.
Post Views: 0
Tags: கேலக்ஸி A51, சாம்சங் கேலக்ஸி A71, தொழில்நுட்பம்
Post navigation
பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படுமா…?
ஒருநாள் மழைக்கே தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை …!!
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
வரலாற்றில் இன்று
பல்சுவை வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று டிசம்பர் 7…!!
December 7, 2021
Rugaiya beevi
பல்சுவை வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று டிசம்பர் 6…!!
December 6, 2021
Rugaiya beevi
பல்சுவை வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று டிசம்பர் 5…!!
December 5, 2021
Rugaiya beevi
பல்சுவை வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று டிசம்பர் 4…!!
December 4, 2021
Rugaiya beevi
NewsCard
NewsCard is a Multi-Purpose Magazine/News WordPress Theme. NewsCard is specially designed for magazine sites (food, travel, fashion, music, health, sports, photography), news sites, shopping sites, personal/photo blog and many more.
There are Front Page Template, Sidebar Page Layout, Top Bar, Header Image/Overlay/Advertisement, Social Profiles and Banner Slider. Also supports popular plugins like WooCommerce, bbPress, Contact Form 7 and many more. It is also translation ready.
Rss
என்ன…! ஓமிக்ரானுக்கு ஹோட்டலா…? முக்கிய தகவல் வெளியிட்ட உள்ளூர்வாசி….!! December 6, 2021
நெதர்லாந்திலுள்ள ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டல் தற்போது ஓமிக்ரான் விடுதியாக மாறியுள்ளது. நெதர்லாந்தில் ஸ்ஷிபோல் என்னும் விமானநிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே ரமடா என்னும் ஹோட்டல் உள்ளது. இந்த ரமடா ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்துக்கு 2 விமானத்தின்… The post என்ன…! ஓமிக்ரானுக்கு ஹோட்டலா…? முக்கிய தகவல் வெளியிட்ட உள்ளூர்வாசி….!! appeared first on Seithi Solai.
Indhu maha
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!! December 6, 2021
தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி,… The post 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!! appeared first on Seithi Solai.
Venmathi subramani
விலங்கிற்கு போடப்பட்ட வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!! December 6, 2021
காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாக்கு பை தைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியின் அருகில் சீட்டு… The post விலங்கிற்கு போடப்பட்ட வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!! appeared first on Seithi Solai.
Shalini Subramanian
பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? வல்லுநர் குழு ஆலோசனை….!!!! December 6, 2021
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்து வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவிஷுல்டு கோவாக்சீன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவை எதிர்த்து போராட 2… The post பூஸ்டர் தடுப்பூசி அவசியமா? வல்லுநர் குழு ஆலோசனை….!!!! appeared first on Seithi Solai.
Venmathi subramani
ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா…. மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!! December 6, 2021
கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 92 மாணவர்கள் உட்பட 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும்… The post ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா…. மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!! appeared first on Seithi Solai.
Ramya Suresh
கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்…. மனைவி கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!! December 6, 2021
கள்ளகாதலனுடன் பேசி கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள நவனி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். மரம் வெட்டும் தொழிலாளியான இவர் நந்தினி… The post கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்…. மனைவி கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!! appeared first on Seithi Solai.
G.Re vathy
அடப்பாவமே….! கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!!! December 6, 2021
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத ஆரம்பம் முதலே மழை… The post அடப்பாவமே….! கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!!! appeared first on Seithi Solai.
Ramya Suresh
குளிக்கச் சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!! December 6, 2021
குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கோ. ஆதனூர் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமார் தனது… The post குளிக்கச் சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!! appeared first on Seithi Solai.
Shalini Subramanian
சிவகார்த்திகேயனின் ”டான்”……. படத்தின் ரிலீஸ் எப்போது……? வெளியான தகவல்…….!!!! December 6, 2021
”டான்” படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம்” டாக்டர்”. இதனையடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்… The post சிவகார்த்திகேயனின் ”டான்”……. படத்தின் ரிலீஸ் எப்போது……? வெளியான தகவல்…….!!!! appeared first on Seithi Solai.
Sowmiya balamurugan
JUSTIN : “அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில்”….. அதிரடி அறிவிப்பு….!!! December 6, 2021
சென்ற ஆண்டின் மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த மக்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு அதாவது… The post JUSTIN : “அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில்”….. அதிரடி அறிவிப்பு….!!! appeared first on Seithi Solai. |
Sakthi Vikatan - 16 January 2018 - முதல் அழைப்பு அம்மனுக்கு! | Village God: Oppilatha Amman Temple in Ariyalur - Sakthi Vikatan - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
சக்தி விகடன்
திருத்தலங்கள்
‘இது யாக பூமி... யோக பூமி!’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்!
ரிஷபம் வழிகாட்டிய திருத்தலம்!
உறவுகளை ஒன்று சேர்க்கும் வனபோஜனம்!
முதல் அழைப்பு அம்மனுக்கு!
வானமே கூரை... சூரிய - சந்திரரே விளக்குகள்!
கூத்துப் பிரியராம் இந்த ஐயனார்!
இந்தக் கோயிலில் எல்லாமே ஹைடெக்!
ஜோதிடம்
புனர் ஜன்மமும் புண்ணிய தலங்களும்!
தொடர்கள்
குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி!
ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!
கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?
ராசிபலன்
நாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன?
சிவமகுடம் - பாகம் 2 - 3
சனங்களின் சாமிகள் - 16
பஞ்சாங்கக் குறிப்புகள்
விழாக்கள் / விசேஷங்கள்
கோலங்கள்... தெய்வங்கள்!
தியாகராஜ அலங்காரம்!
திவ்ய தரிசனம்
திருக்கதைகள்
ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்!
முப்பெருந்தெவியர் வழிபட்ட முன்னுதித்த நங்கை!
சிவ மலர்கள்!
கண்ணா... மணிவண்ணா!
சூரிய நமஸ்காரம்
ஆசிரியர் பக்கம்
வாழ்த்துங்களேன்!
ஹலோ வாசகர்களே...
Published: 02 Jan 2018 5 AM Updated: 02 Jan 2018 5 AM
முதல் அழைப்பு அம்மனுக்கு!
Vikatan Correspondent
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
முதல் அழைப்பு அம்மனுக்கு!
எம். திலீபன்
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
அரியலூரிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக் கிறது ஒப்பில்லாத அம்மன் கோயில். இரண்டு சிற்றரசர்களின் கனவில் தோன்றிய கிராம தேவதைகளின் உத்தரவின்படி ஏற்பட்டதுதான் ஒப்பில்லாத அம்மன் கோயில் என்கிறார்கள். இதன் ஸ்தல வரலாற்றை சிலிர்ப்போடு நம்மிடம் விவரித்தார், இந்தத் திருக்கோயிலை நிர்வகித்து வரும் அரியலூர் ஜமீன்தார் ஸ்ரீமத் கே.ஆர்.துரை.
‘`முற்காலத்தில் விஜயநகரப் பேரரசை விரிவுபடுத்து வதற்காக ராமநயினார், பூமநயினார் ஆகிய இரண்டு சிற்றரசர்கள் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்தனர். அவர்கள், இந்தப் பகுதியிலிருந்த அடர்ந்த வனத்தை அடைந்தபோது, சிறு முயல் ஒன்று வேட்டை நாயைத் துரத்திச் செல்வதைக் கண்டனர்; அந்த இடத்தின் உன்னதத்தை உணர்ந்து வியந்தனர்.
அன்றிரவு அங்கேயே படுத்து உறங்கியவர்களுக்கு ஒரு கனவு வந்தது. கனவில் கிராம தேவதைகள் தோன்றி, ‘மன்னர்களே, நீங்கள் இந்தக் காட்டை நகரமாக உருவாக்கினால், சப்த கன்னியர்களான நாங்கள் உங்களின் குலதெய்வமாக இருந்து உங்களையும் உங்கள் வம்சத்தை யும் காத்தருள்வோம். உங்கள் வம்சத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு, ‘ஒப்பிலியம்மா’ என்றே பெயர் வைக்கவேண்டும்’ என்று சொல்லி மறைந்தனர். மன்னர் களும் அப்படியே காட்டை நகரமாக்கி, ஒப்பில்லாத அம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பினர். மேலும், தங்கள் வம்சத்தில் பிறந்த முதல் குழந்தைக்கு ஒப்பிலியம்மா என்ற பெயரும் சூட்டினர்’’ என்றவர், தொடர்ந்து வளையல் வியாபாரிக்கு அம்மன் அருளிய சம்பவத்தை விவரித்தார்.
‘`முற்காலத்தில், வியாபாரத்துக்காக இங்கு வந்த வளையல் வியாபாரிக்கு எதிரே தோன்றிய சிறுமி ஒருத்தி, தனக்கு வளையல் தரும்படி அவரிடம் கேட்டாள். வியாபாரிக்கோ, அவளுக்கு வளையல் தந்தால் காசு வருமோ வராதோ என்று தயக்கம். ஆனால், அந்தச் சிறுமி விடவில்லை. அவள் அந்த ஊரிலிருந்த பெரிய மாளிகை ஒன்றைக் காட்டி, அந்த வீடு தன்னுடைய அண்ணன் வீடு என்றும், அங்கே சென்று ஒப்பில்லாதவளுக்கு வளையல் கொடுத்ததாகச் சொல்லிப் பணம் வாங்கிக்கொள்ளும்படியும் கூறினாள். சிறுமியின் மழலைக் கொஞ்சலை மீறமுடியாமல் அந்த வியாபாரி, சிறுமியின் கைகள் நிறைய வளையல்களைப் போட்டுவிட்டார். சிறுமியும் ‘கலகல’வென்று சிரித்தபடி ஓடிவிட்டாள்.
சிறுமி சுட்டிக்காட்டியது, அந்த ஊர் ராஜா ஒப்பில்லாத மழவராயரின் மாளிகை. அங்கே சென்று வளையல் வியாபாரி நடந்ததைக் கூறிப் பணம் கேட்டபோது, அங்கிருந்த காவலர்கள் அதை நம்பாமல், வளையல் வியாபாரியை அடித்து விரட்டினர். அப்போது, ‘ஒப்பில்லாதவள்னு பேர் சொன்ன சிறுமி என்னை ஏமாற்றிவிட்டாளே’ என்று வளையல் வியாபாரி போட்ட சத்தம், ராஜாவின் காதில் விழுந்தது. வளையல்காரரிடம் வளையல் வாங்கியது தங்களின் குலதெய்வமான ஒப்பில்லாத அம்மனே என்பதைப் புரிந்துகொண்டு, வியாபாரியை வரவழைத்து அவருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார்.
மேலும், ஏற்கெனவே சப்த கன்னியர்களின் உத்தரவின்படி கட்டப் பட்ட கோயிலில் ஒப்பில்லாத அம்மனுக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார். தொடர்ந்து அவருடைய வம்சாவளியில் வந்த நாங்களும் வழிபட்டுவருகிறோம்’’ என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார்.
கோயிலில் ஒப்பில்லாத அம்மன் சிவப்பு நிறத் திருமேனியுடன் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறாள். மூலவராக சப்த கன்னியர்கள் அருள்பாலிக்கின்றனர். ஒப்பில்லாத அம்மன் சப்த கன்னியரின் அம்சம் என்பதால், ஒப்பில்லாத அம்மனின் ஓருருவமே ஏழு உருவங்களாக ஆனதாகவும் சொல்கிறார்கள். கோயிலுக்கு வெளியில் காவல் தெய்வமாக அரச மரத்தடியில் கருப்பர் காட்சி தருகிறார். ஆளுயரக் குதிரைச்சிலைகளும் இருக்கின்றன.
சித்திரை மாதப் பௌர்ணமிதான் இந்தக் கோயிலில் விசேஷம். அன்று பக்தர்கள் கரகம், பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து வழிபடுகின்றனர். இன்னும் சிலர் அங்கப்பிரதட்சிணம் செய்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர்.
தொடர்ந்து சப்த கன்னியர்க்கு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். விழாவையொட்டி ஒப்பில்லாத அம்மன் பூச்சப்பரத்தில் வீதியுலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். காலை முதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
பெயருக்கேற்ப தன் பக்தர்களுக்கு வரத்தை வாரி வழங்குவதில் ஒப்பில்லாதவளாகத் திகழ்கிறாள் இந்த அம்பிகை. செவ்வாய், வெள்ளி மற்றும் பௌர்ணமி நாள்களில் அம்மனுக்குச் சிவப்புப் பட்டும், செவ்வரளி மாலையும் சாத்தி, மஞ்சள், குங்குமம், வளையல்களைக் காணிக்கை செலுத்தி, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால், வேண்டுதல்கள் உடனே நிறைவேறிவிடுவதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
இந்தக் கோயிலில் வேண்டிக்கொண்டு திருமணம் கூடிவரும் பக்தர்கள், முதல் பத்திரிகையை ஒப்பில்லாத அம்மனிடம் வைத்து வழிபட்ட பிறகே, அவரவர் குலதெய்வத்துக்கு வைத்து வழிபடுகிறார்கள். இப்படிச் செய்வதால் ஒப்பில்லாத அம்மனே தலைமையேற்று திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி வைப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை! |
லேபிள்கள்: CSK, Delhi Capitals, IPL, IPL 2021, IPL 2021 Teams, IPL Champions, IPL News, KKR, Mumbai Indians, Punjab Kings, Rajasthan, RCB, SRH
திங்கள், 12 அக்டோபர், 2020
#CSK அணியின் தோல்விகளால் தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ரசிகர் கைது ! #Dhoni #IPL2020
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிறைய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் சிலர் தோனியின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
அபுதாபியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. கடந்த சீசன் வரை வெற்றிகரமான அணியாகத் திகழ்ந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பா் கிங்ஸ், இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் தோல்வியடைந்துள்ளது. அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதே தோல்விக்கு காரணம் என விமா்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் CSK அணி மோசமாக விளையாடி வருவதால் கோபமடைந்துள்ள ரசிகர்கள் சிலர் தோனியின் மகள் ஜிவா-வின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியிலான மிரட்டல்களை விடுத்துள்ளார்கள். அதேபோல தோனியின் மனைவி சாக்ஷிக்கும் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
இவர்களில் ஜிவாவை பாலியல் பலாத்காரம் செய்வதாக கேவலமாக மிரட்டிய 16 வயது இளைஞர் ஒருவரை குஜராத் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா இதுபற்றி ட்விட்டரில் கூறியதாவது:
நம் தேசம் எங்குச் சென்றுகொண்டிருக்கிறது? தோனியின் 5-வது மகளுக்குப் பாலியல் ரீதியிலான மிரட்டல் விடுப்பது கொடுமையாக உள்ளது என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து தோனிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதி வருகிறார்கள்.#CSK
நேரம் முற்பகல் 10:52 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, Chennai Super Kings, CSK, Dhoni, IPL, IPL 2020, M.S.தோனி
ஞாயிறு, 11 அக்டோபர், 2020
மீண்டும் சொதப்பிய தோனி & சென்னை | விராட் கோலியின் விஸ்வரூபத்தில் வெற்றியீட்டிய RCB #RCBvCSK #IPL2020
துபாய் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரோன் ஃபிஞ்ச் 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்துக் களமிறங்கிய விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார். படிக்கல் 34 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏபி டிவிலியர்ஸ் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். வாஷிங்டன் சுந்தர் (10), ஷிவம் துபே (22) போன்றவர்கள் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
மறுமுனையில் விராட் கோலி கடைசிவரை களத்தில் இருந்து 52 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்ததால், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் சேர்த்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, துவக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் 14 ரன்களும், ஃபாஃப் டூ பிளஸி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்துக் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ஜெகதீசன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்கத் தொடங்கியனர். ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் மகேந்திரசிங் தோனி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் டக்-அவுட் ஆனார்.
கடைசி வரைப் போராடிய அம்பத்தி ராயுடு 40 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்களும் சிறப்பாக சோபிக்க தவறியதால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பெங்களூர் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
நேரம் பிற்பகல் 1:06 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: Chennai Super Kings, CSK, IPL, IPL 2020, IPL News, koli, M.S.தோனி, RCB, Virat Kohli
சனி, 3 அக்டோபர், 2020
இளம் வீரர்களால் வெற்றியைச் சுவைத்த ஹைதராபாத் ! வயதேறும் வீரர்கள், தடுமாறும் தோனி - மூன்றாவது தோல்வி #CSK க்கு #IPL2020
நீண்ட நாட்களுக்கு பிறகு மகேந்திரசிங் தோனி பெஸ்ட் பினிஷர் அவதாரம் எடுப்பார் என்று சென்னை ரசிகர்கள் நம்பியிருக்க, அவரும் சென்னையின் துடுப்பாட்ட வீரர்களும் சில தடுமாற்றங்களை சந்தித்ததால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றிபெற்றது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வோர்னர் போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து திரும்பியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கை ஓங்கியிருந்தது. இருப்பினும், இளைய துடுப்பாட்ட வீரர்கள் பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா சிறப்பாக இணைப்பாட்டம் அமைத்து ரன் மழை பொழிந்தனர்.
பிரியம் கார்க் 51* ஓட்டங்களும், அபிஷேக் ஷர்மா 31 ஓட்டங்களும் எடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் எண்ணிக்கையை 164ஆக உயர்த்தினர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரியம் கார்க், தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை கடந்தார். அதேபோல், மற்றொரு இளம் வீரர் அபிஷேக் ஷர்மா இவருடன் இணையை அமைத்து கூட்டாக 77 ரன்களை குவித்தனர்.
கடைசி 4 ஓவர்களில் 53 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
தனது சாதனைக்குரிய 194ஆவது போட்டியில் களமிறங்கிய மகேந்திரசிங் தோனி தொடக்கத்தில் மிகவும் தடுமாறி ஓட்டங்களை குவிக்கத் தவறினாலும், இறுதியில் அதிரடியாக விளையாடினார். நேற்றைய போட்டியில் முன்னரைப் போல பெஸ்ட் பினிஷராக மாறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் சந்தித்த சிறு தடுமாற்றத்தால் சென்னை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இறுதியாக மொத்தம், 36 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றுகொண்டார். மகேந்திரசிங் தோனி.
கடைசி வரிசையில் களமிறங்குகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் 5ஆவது வீரராகக் களம் கண்டார். ரவிந்திர ஜடேஜாவுடன் இணைந்து 72 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி 18 பந்துகளில் 63 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரவிந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி இணைப்பாட்டம் ஆனது அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. ரவிந்திர ஜடேஜா அதிரடியாக ஆடிசென்னை அணியை வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு சென்றனர்.
இருப்பினும், அவர் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், மகேந்திரசிங் தோனி அதிரடி காட்டத் தொடங்கினார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 44 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
புவனேஸ்வர் குமார் 19ஆவது ஓவரின் முதல் பந்தை வீசிய நிலையில், காலில் காயம் ஏற்பட்டு, பெவிலியன் திரும்பினார். இதனால், கலீல் அஹமது மாற்றுப் பந்து வீச்சாளராகச் செயல்பட்டார். அந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்ததால், கடைசி ஓவருக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இளம் பந்துவீச்சாளர் அப்துல் சமதை டேவிட் வோர்னர் இறுதி ஓவருக்காகத் தெரிவு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை வழங்கியது.
அவர் சாமர்த்தியமாகப் பந்து வீசி சென்னை அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.
மகேந்திரசிங் தோனி முன்கூட்டியே அதிரடி காட்டியிருந்தால், சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்த்திருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தோனியின் வயது முதிர்வும் அவரதும சக முப்பது வயது தாண்டிய சென்னை வீரர்களதும் துடுப்பாட்டத் தடுமாற்றம் தொடர்கிறது.
நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக ப்ரியம் கார்க் தெரிவானார்.
நேரம் பிற்பகல் 12:44 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: Chennai Super Kings, CSK, David Warner, Dhoni, IPL, IPL 2020, IPL News, Jadeja, M.S.தோனி, MS தோனி, SunRisers Hyderabad
சனி, 26 செப்டம்பர், 2020
ஆப்கான்- நியூஸிலாந்து அணிகளுடனான தொடர்கள் ஒத்திவைப்பு: கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவிப்பு !
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக, கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரிலும் அவுஸ்ரேலிய அணி விளையாடுவதாக இருந்தது.
ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்திற்கொண்டு குறித்த போட்டித் தொடர்களை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிரிக்கட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
எனினும், இத்தொடர்களை நடத்துவதற்கான மாற்று திகதி தெரிவு செய்வதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் சபைகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கிரிக்கட் அவுஸ்ரேலியா குறிப்பிட்டுள்ளது.
நேரம் பிற்பகல் 3:34 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: Afghanistan, Australia, Cricket Australia, New Zealand, Test
டெல்லிக்கு அசத்தலான வெற்றி - சென்னைக்கு தொடர்ச்சியான தோல்வி #CSKvDC #IPL2020
இளைய வீரர்களின் அதிரடி துடுப்பாட்டம், அசத்தலான பந்து வீச்சினால் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ஓட்டங்கள் அடித்தது.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது. பிரித்வி ஷா 64 , தவான் 35.
ரிஷப் பண்ட் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ஓட்டங்கள், வொட்சன் 14 ஓட்டங்கள் என்று ஆட்டமிழந்தனர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது.
ஜாதவ் 26 க்கும் டூ பிளசிஸ் 43 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. டோனி மீண்டும் தடுமாறியிருந்தார். ஓட்டங்களை வேகமாகப் பெறவேண்டிய நேரத்தில் 15 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
டெல்லியின் அதிவேக தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் றபாடா & நோர்ட்ஜே
டெல்லி அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தியது. பீல்டிங்கும் சிறப்பாக செய்தது. இதனால் சென்னை அணி ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை.
இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் - ப்ரித்வி ஷா
நேரம் பிற்பகல் 2:07 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: Chennai Super Kings, CSK, Delhi, Delhi Capitals, Dhoni, IPL, IPL 2020, IPL News, Prithvi Shaw
பந்துவீச அதிக நேரம் - விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபா அபராதம் ! #RCB #IPL2020
ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக தலைவர் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன், பெங்களூரு அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலாவதாகவும், பெங்களூரு அணி 2ஆவதாகவும் பேட்டிங் செய்தன.
இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீச பெங்களூரு அணி அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக அணியின் தலைவர் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
www.crickettamil.com
நேரம் பிற்பகல் 12:44 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: IPL, IPL 2020, IPL News, Kohli, RCB, Royal Challengers Bangalore, Virat Kohli
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
StatCounter
இந்த மாதத்தின் சூடான பதிவுகள்
Cricket Basics - அடிப்படையான கிரிக்கெட் பயிற்சி நுட்பங்கள் - பந்துவீச்சாளர்களுக்கான அடிப்படை
கண்ணீர் விட்டழுது மன்னிப்புக் கோரிய ஸ்டீவ் ஸ்மித் !! - நெகிழ்ச்சியான ஊடகவியலாளர் சந்திப்பு - காணொளியுடன்
இந்தியாவின் அதியுயர் விருதுகள் பெறவிருக்கும் மூன்று ஷர்மாக்களுக்கு BCCI புகழாரம்!
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பாரபட்சமா? ஏன் நாடு திரும்பினார் சுரேஷ் ரெய்னா?
M.S.தோனி ஓய்வு !
வலைப்பதிவு காப்பகம்
▼ 2021 (1)
▼ ஏப்ரல் (1)
IPL 2021 - வெற்றிக்கிண்ணம் எந்த அணிக்கு ?
► 2020 (16)
► அக்டோபர் (3)
► செப்டம்பர் (6)
► ஆகஸ்ட் (7)
► 2019 (22)
► அக்டோபர் (1)
► ஜூலை (2)
► ஜூன் (19)
► 2018 (255)
► டிசம்பர் (3)
► நவம்பர் (15)
► அக்டோபர் (9)
► செப்டம்பர் (17)
► ஆகஸ்ட் (17)
► ஜூலை (11)
► ஜூன் (23)
► மே (30)
► ஏப்ரல் (64)
► மார்ச் (66)
கிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....
கிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : [email protected] உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
கால்பந்தில் ஆர்வமா?
SPORTZLIVEE
England's 1000th Test !! 5th Placed England aim to topple the Number 1 Test team India - · Fifth-ranked England can rise to as high as second while India will aim to consolidate their No.1 ranking · Virat Kohli has top-ranked Steve ...
FIFA FOOTBALL WORLD CUP 2018
#WorldCup : Iran stun Morocco with late goal in a rare World Cup victory -
Leo Messi - Best Fans - Home | Facebook
-
தமிழ் திரட்டிகள்
லேபிள்கள்
IPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா CSK சென்னை மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை சூப்பர் கிங்ஸ் டெஸ்ட் விராட் கோலி பங்களாதேஷ் India Australia Chennai Super Kings தோனி சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி T20 Nidahas Trophy 2018 Test Bangladesh Kohli M.S.தோனி RCB கொல்கத்தா டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா IPL 2020 IPL News KKR டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் BCCI Dhoni England ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ICC Cricket World Cup 2019 - Match Highlights கிரிக்கெட் சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup Rajasthan West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் Afghanistan CWCQ Chennai Kings XI Punjab Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் ICC Rankings MS தோனி SunRisers Hyderabad உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் David Warner Delhi Gayle Lords New Zealand SRH Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் Delhi Daredevils Karthik Kolkata Knight Riders Mumbai Indians South Africa T 20 Test Rankings Virat Kohli World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam Cricket Tamil ICC Cricket World Cup 2019 India world cup match Kusal Janith Perera Lasith Malinga Record Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Delhi Capitals Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming Match Highlights #CWC19 Nepal Punjab Sachin Tendulkar Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Technics Twitter Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube அயர்லாந்து உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுரேஷ் ரெய்னா சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Ben Stokes Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Australia DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Ganguly Global T20 Highlights ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI IPL 2021 IPL 2021 Teams IPL Champions Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies Ishant Sharma Jadeja K.L.Rahul KP Kevin Pietersen LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Prithvi Shaw Pune Punjab Kings Rahul Rohit Sharma Royal Challengers Bangalore SA vs IND highlights Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 World cup 2020 T20 உலகக்கிண்ணம் T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World record Sixes koli அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அர்ஜூனா விருது அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கங்குலி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பப்புவா நியூ கினி பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விருதுகள் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப் |
எனக்கு மீண்டும் அவள் மீதான காதல் மோகம் இன்ப வெறியாக மாறியது. அவள் வாயை விடாமல் சப்பிக் கொண்டே.. என் பேண்ட் ஜிப்பை கீழே இழுத்தேன். ஜட்டிக்குள் திமிறிக் கொண்டிருந்த எனது உறுப்பை நெம்பி எடுத்து வெளியே விட்டேன். அவள் கையை என் சுண்ணி மீது வைத்து அழுத்தினேன். கொஞ்சம் தயங்கி விட்டு பின்னர் அதை பிடித்துக் கொண்டாள். அவள் கை மீது என் கை வைத்து அசைத்தேன்.. !!
வாங்க படுக்கலாம் – பாகம் 08 – tamil sex story
மூச்சு முட்டி அவள் வாயை என்னிடமிருந்து பிரித்து விலக்கினாள். ஆனால் கையை விலக்கவில்லை. அவளது மென்மையான உள்ளங் கையின் அசைவில்.. என் ஆண்மை உச்சம் தொட்டது. அதற்கு மேல் என்னால் என் உச்ச வெடிப்பை அடக்க முடியவில்லை. என் கஞ்சி பீய்ச்சி அடித்தது. அவள் கையை நனைத்து.. என் பேண்டில் சிதறியது.
அவள் சட்டென கையை எடுத்து உதறினாள்.
” ச்சீய்.. ” என்று சிணுங்கி என் தோளைக் கடித்தாள்.
” ஸாரி ராது..” மெல்ல முனகி என் கைக்குட்டையை எடுத்து முதலில் அவள் கையை துடைத்து விட்டேன்.
பின் என் உறுப்பை துடைத்து பேண்ட்டையும் துடைத்தேன். கஞ்சி வடித்து காமம் தணித்த என் சுண்ணியை உள்ளே தள்ளி ஜிப் போட்டேன்.. !!
” தேங்க்ஸ் ராது..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
” என்னை ரொம்ப தப்பு பண்ண வெக்கறிங்க. ! பெரிய பாவம்.. !!” என்றாள்.
” காரணம் நான்தான். அந்த பாவத்தை வேணா கடவுள் எனக்கே குடுக்கட்டும் ”
மெல்லச் சிரித்து பின் அமைதியானாள். அப்பறம் படம் முடியும்வரை நான் மட்டும் அவளை அணைப்பதும் தடவுவதும் முத்தம் கொடுப்பதுமாக சில்மிசம் செய்து கொண்டிருந்தேன்.. !!
தியேட்டரில் இருந்து ஆட்டோவில் போய் அவளுக்குத் தேவையான அளவில் உள்ளாடைகளை மட்டும் எடுத்தாள். நான் அவளை வற்புறுத்தி அவளுக்கு ஒரு புடவை எடுக்க வைத்தேன். அதற்கு மேல் வேண்டாம் என்று திடமாக மறுத்து விட்டாள்..!!
வீடு போகும் முன்பே குழந்தை களைப்பாக இருந்தது. அவள் கை கால் கழுவி வந்து மடியில் போட்டு பால் கொடுக்க ஆரம்பித்ததுமே.. குழந்தை தூங்கி விட்டது. குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு எனக்கு உணவு எடுத்து வைத்தாள். நான் உடை மாற்றி.. அவளது கணவனின் லுங்கியைக் கட்டிக் கொண்டிருந்தேன். அவளிடம் இப்போது நான் சில்மிசம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அவள் என்னை நன்றாக கவனித்தாள். அன்பாகப் பேசினாள். !!
” என் மேல இப்ப கோபம் இல்லல்ல.. ராது. ?” என்று நான் கேட்டேன்.
” கோபம்தான்.. !” என்று புன்னகைத்தாள்.
” அப்ப நான் போயிரவா.. ?”
” ம்ம். ”
” நெஜமாவா.. ?”
” நீங்க இங்க இருந்து.. இது மட்டும் தெரிஞ்சிட்டா.. எவ்வளவு அசிங்கம். ? அப்பறம் நான் உயிரோடவே வாழ மாட்டேன்.. !!” சொல்லும் போதே அவள் குரல் உடைந்தது.
அவள் கண்களில் இருந்து மளுக்கென கண்ணீர் வந்தது. மூக்கை சர்ரென உறிஞ்சி.. முந்தானையால் துடைத்துக் கொண்டாள். அவளின் இடது முலை வீக்கமும் இடுப்புச் சரிவும் மின்னல் போல் வெட்டிப் போனது.
” ஸாரி ராது. ! உங்க பீலிங்ஸ் புரியுது.. ! நான் உங்க வாழ்க்கையை கெடுக்க மாட்டேன்..!!”
” பிரெண்டா.. எப்ப வேணா.. வாங்க போங்க.. ஆனா.. இங்க இருக்கறது நம்ம ரெண்டு பேருக்குமே.. இல்லல்ல.. நம்ம யாருக்குமே நல்லதில்ல.. ”
” புரியுது. ! தைரியமா இருங்க.. !!”
”தேங்க்ஸ்.. ”
”பட்.. ஐ லவ் யூ சோ மச்.. ” புன்னகைத்து செல்லமாக என் தலையை கலைத்து விட்டாள். ”நல்ல பொண்ணா பாத்து.. செகண்ட் மேரேஜ் பண்ணிக்கோங்க.. !!”
” நீங்களே பாத்து குடுங்க.”
“நானா?”
“ம்ம்.. நல்ல பொண்ணா.. !!”
” அது கஷ்டம்.. ”
” ஏன்.. ?”
“இது கிராமம்..”
“அதனால..?”
” கிராமத்துல எல்லாம் உங்க டேஸ்ட்டுக்கு தகுந்த மாதிரி பொண்ணுக கிடைப்பாங்கனு சொல்ல முடியாது.. !”
“என்ன என் டேஸ்ட்டு?”
“அழகு.. பிகரு.. இங்க கட்டுப்பெட்டித்தனம் கொஞ்சம் அதிகமா இருக்கும்.. கேசுவலா பழகறது கொஞ்சம் கஷ்டம்”
” அப்படி எல்லாம் இல்லைங்க. ! இப்ப நான் ரொம்ப நொந்து போயிருக்கேன். எனக்கு குடும்பம் நடத்துற மாதிரி பொண்ணுதான் வேணும். ! ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்படற பொண்ணு வேண்டாம்.. !!”
“……..”
“எனக்கு இந்த மாதிரி கிராமத்து பொண்ணுதான் வேணும்”
” முயற்சி பண்றேன். என்னை நம்பாதிங்க.. ! எனக்கு அந்தளவுக்கு எல்லாம் பத்தாது..!”
“யாரு.. உங்களுக்கா பத்தாது?”
“ஆமா.. அவருகிட்ட வேணா சொல்றேன்.. !!”
” யாரு பாத்தாலும் எனக்கு ஓகேதான். !!”
நான் சாப்பிட்ட பிறகு அவள் சாப்பிட்டாள். உண்ட மயக்கத்தில் நான் கட்டிலில் படுத்துக் கொண்டேன். டிவியில் ஏதோ ஒரு பழைய படம் ஓடியது. அவள் சாப்பிடும்வரை நான் அதைப் பார்த்தேன்.. !!
ராதிகா சாப்பிட்டு தட்டுக்களை எல்லாம் கழுவி வைத்து விட்டு முந்தானையால் கையைத் துடைத்தபடி என் பக்கத்தில் வந்தாள். நான் அவள் கையை பிடித்து என்னிடம் இழுத்தேன். அவள் சிணுங்கி வந்து என் பக்கத்தில் அமர்ந்தாள். அவளுடன் கலந்த பூ வாசம் அவள் மீதான மோகத்தை அதிகரித்தது.
” கதவு சாத்தலே.. நாபகமிருக்கட்டும்..” என்றாள்.
” சாத்திருங்களேன்…”
” பகல்லயா.. ? அதும் நீங்க வீட்டுக்குள்ள இருக்கப்பவா.. ? அவ்வளவுதான். தொலைஞ்சேன்.! இது சிட்டி இல்ல. பகல்ல கதவை சாத்தி வெக்க.. ! வில்லேஜ்.. பகல்ல வீட்ல ஆள் இல்லேன்னா மட்டும்தான் கதவை எல்லாம் சாத்துவாங்க..! இப்படி ஆள் இருக்கப்ப எல்லாம் சாத்திட்டா அவ்வளவுதான்.. !!” என்றவளை என் மேல் இழுத்தேன்.
அவள் என் மார்பில் கை வைத்து என் மேல் சரிந்தாள். நான் அவள் இடுப்பை பிடித்தபடி என் முகத்தை தூக்கி அவள் உதட்டில் முத்தமிட்டேன்
உடனே விலகினாள்.
” வம்பு பண்ணாதிங்க நிரு.. ப்ளீஸ்.!”
“என்ன ராது?”
” திடீர்னு யாராவது வருவாங்க..!”
” எனக்கு ரொம்ப ஏக்கமா இருக்கு ராது..”
“என்ன ஏக்கம்?”
“உங்க மேல..”
” அதான்.. தியேட்டர்ல எல்லாம் பண்ணிட்டிங்க இல்ல.. ?”
” ம்ம்.. அது வெறும் விளையாட்டு மட்டும்தான். !!”
“அது போதும்..”
நான் அவள் பக்கம் நகர்ந்து படுத்து.. மீண்டும் அவள் இடுப்பில் என் கையை படர விட்டு வளைத்தேன். அவள் சிணுங்கி நெளிந்தாள்.
” ம்ம்ம்ம்.. நிரு.. என்ன இது.. ?”
” ராது..”
“சும்மாருங்க..”
“ப்ளீஸ்.. ஒரு கொஞ்ச நேரம்.. ”
” இல்ல வேணாம்.. சொன்னா புரிஞ்சுக்கோங்க..” என்னிடமிருந்து விலகுவதிலேயே குறியாக இருந்தாள்.
” ராது.. ராதுமா.. ப்ளீஸ்.. ”
கெஞ்சியபடி அவளை விடாமல் எழுந்து உட்கார்ந்தேன். என் இரண்டு கைகளிலும் அவள் இடுப்பை வளைத்து அணைத்தேன். அவள் திமிறினாள்.
Share this:
Twitter
Facebook
Like this:
Like Loading...
Related
Categories ஆண்ட்டி காமக்கதைகள் Tags free sex stories, Friend wife sex, Latest adult stories, Oolkathai, Oolraju, 26ds3.ru, pundai, Sex story, tamil incest stories, Tamil love stories, tamil new sex stories, Tamil sex stories, Tamil sex story, Village sex story, xossip, xossip stories, அக்கா xossip, அம்மா செக்ஸ், குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், செக்ஸ், தமிழ் செக்ஸ் Leave a comment Post navigation
சித்ரா யாரு வேணும் – பாகம் 02 – incest tamil story
Leave a Comment Cancel reply
Comment
Name Email Website
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.
Follow this page
வாங்க படுக்கலாம் – பாகம் 09 – tamil sex story
Paid Promotion 06 05 1a
சித்ரா யாரு வேணும் – பாகம் 02 – incest tamil story
Click here
Recent Posts
வாங்க படுக்கலாம் – பாகம் 09 – tamil sex story
சித்ரா யாரு வேணும் – பாகம் 02 – incest tamil story
வாங்க படுக்கலாம் – பாகம் 08 – tamil sex story
சித்ரா யாரு வேணும் – பாகம் 01 – incest tamil story
வாங்க படுக்கலாம் – பாகம் 07 – tamil sex story
visit Counts
Archives
Archives Select Month June 2020 (45) May 2020 (91) April 2020 (14) March 2020 (7) February 2020 (2) November 2019 (4) October 2019 (1) September 2019 (1) August 2019 (64) July 2019 (142) June 2019 (100) May 2019 (28) April 2019 (6) March 2019 (1) February 2019 (2) January 2019 (30) December 2018 (13) November 2018 (2) October 2018 (8) September 2018 (14) August 2018 (23) July 2018 (20) June 2018 (26) May 2018 (13) April 2018 (31) March 2018 (43) February 2018 (7) January 2018 (3) November 2017 (12) October 2017 (5) September 2017 (21) August 2017 (17) July 2017 (13) June 2017 (16) May 2017 (39) April 2017 (34) March 2017 (49) February 2017 (131) January 2017 (100) December 2016 (107) November 2016 (95) October 2016 (129) September 2016 (133) August 2016 (110) July 2016 (83)
Any query to this page
Earn Money
Do wanna fuck me..??? Click
Categories
18+ memes (11)
Actress Bio (4)
Adult Stories (94)
Cuckold Stories (40)
lesbian Story (7)
Mini sex Fantasy on Actress (1)
PROMOTION (3)
Real life Sex (1)
Sister Sex Stories (49)
WOMEN CARE (2)
அக்கா காமக்கதைகள் (223)
அண்ணன் காமக்கதைகள் (67)
அண்ணி காமக்கதைகள் (53)
அப்பா மகள் காமக்கதைகள் (33)
அம்மா காமக்கதைகள் (238)
ஆண்ட்டி காமக்கதைகள் (108)
இளம்பெண்கள் காமம் (121)
ஐயர் மாமி கதைகள் (35)
ஓழ்கதைகள் (92)
கற்பழிப்பு காமக்கதைகள் (16)
கொழுந்தன் காமக்கதைகள் (10)
சித்தி காமக்கதைகள் (85)
செக்ஸ் டிப்ஸ் (11)
டீச்சர் காமக்கதைகள் (12)
தங்கச்சி காமக்கதைகள் (112)
தம்பி காமக்கதைகள் (95)
நடிகை காமக்கதைகள் (50)
நண்பனின் காதலி (158)
நண்பனின் மனைவி (4)
பூவும் புண்டையையும் (310)
போலிஸ் காமக்கதைகள் (8)
மகன் காமக்கதைகள் (135)
மச்சினி காமக்கதைகள் (28)
மனைவி காமக்கதைகள் (67)
மான்சி கதைகள் (160)
மாமனார் காமக்கதைகள் (23)
மாமா காமக்கதைகள் (10)
மாமியார் காமக்கதைகள் (32)
மாற்றுப்பாலின காமக்கதைகள் (3)
லெஸ்பியன் காமக்கதைகள் (35)
வேலைக்காரி காமக்கதைகள் (4)
Astonishing
Recent Comments
சித்ரா யாரு வேணும் – பாகம் 02 – incest tamil story – ஓழ்சுகம் on சித்ரா யாரு வேணும் – பாகம் 01 – incest tamil story
நயனின் ரசிகர் மன்றம் – பாகம் 08 – ஓழ்சுகம் on நயனின் ரசிகர் மன்றம் – பாகம் 07
வாங்க படுக்கலாம் – பாகம் 06 – Tamil sex Story – ஓழ்சுகம் on வாங்க படுக்கலாம் – பாகம் 05 – tamil sex story
வாங்க படுக்கலாம் – பாகம் 05 – tamil sex story – ஓழ்சுகம் on வாங்க படுக்கலாம் – பாகம் 04 – tamil sex story
எம்-டியிடம் டிடி – பாகம் 07 – Serial actress sex story – ஓழ்சுகம் on எம்-டியிடம் டிடி – பாகம் 06 – Serial actress sex story
Amature videos collection
HOT YOUNG CHICK VIDEO
Tags
free sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju 26ds3.ru Poovum Poovum Pundaiyum pundai Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சி சத்யன் விக்கி
LEsBIAN VIDEOS
Search Sex Story
Search for:
© 2020 ஓழ்சுகம் • Powered by
Scroll back to top
error: Content is protected !!
%d bloggers like this:
நமிதா முலை trishasex "tamil gangbang" "kamam tamil kathai" "mamanar sex stories" xossippy "அம்மா மகன் காம கதை" "sister sex story tamil" "tamil sex stories mamiyar" அங்கிள் குரூப் காம கதை "sex tamil story" Appavin aasai Tamil kamakathaikal "hot sex stories in tamil" "tamil sex stories." முதலிரவு செக்ஸ் "tamil muslim sex stories" "tamil amma incest story" chithi son sex trolls memes "new anni kamakathaikal" "tamil mamiyar kathaigal" "tamil sex novels" "samantha kamakathaikal" Hema மாமி – பாகம் 16 – ஆண்ட்டி காமக்கதைகள் செக்ஸ் தமிழ்நாடு "appa magal sex" "tamil sex stoties" "akka pundai kathai in tamil" "shruti hassan sex stories" பால் "sex story english" "aunty sex story in tamil" "tamil nadigai sex story" "தமிழ் காமக்கதைகள்" "trisha xossip" ஓள்சுகம் காமகதை xosippy "tamil actress hot" காம சித்தப்பா "tamil kamakathaikal" "tamil amma incest story" நிருதி காமக்கதைகள் "tamil amma kama kathaigal" "taml sex stories" "hot tamil sex story" vanga padukalam tamil stroy "tamil hot kathai" Tamil sex stoties சித்தியை குண்டியில் "latest tamil sex stories" அக்கா sex.முலை "tamil sex stories teacher" "shreya sex" "அம்மா மகன் தகாதஉறவு" ஆண்டி அண்ணி காமம் "akka sex story" "tamil ool kathaikal" "tamil wife sex stories" "sex story tamil" tamil vathiyar kamaveri kathaikal "xossip reginal" அம்மாவின் முந்தானை பாகம் 5 அப்பா மகள் பிட்டு படம் "fresh tamil sex stories" அகிலா கூதி "rape sex story" "tamil sex story sister" "நண்பனின் அம்மா" பூலை சப்பி சுவைக்க ஆரம்பித்தாள் மச்சினி "tamil akka thambi sex kathai" xossippy "tamil actress hot sex stories" xosspi "tamil sex novels" "sex tamil story" "tamil nadikaikal kamakathaikal" அப்பா மகள் பிட்டு படம் "tamil nadigai sex story" |
Sorry, you have Javascript Disabled! To see this page as it is meant to appear, please enable your Javascript! See instructions here
latest post
கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
புயல் எதிரொலி; மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடி உத்தரவு
குருத்வாராவில் மரபு மீறல்; மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் அழகி
“விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க” - ப.சிதம்பரம் விமர்சனம்
3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
*ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டு தண்டனை * மாநில செய்திகள்மகிழ்ச்சியான செய்தி..! மோசமான நேரம் முடிந்து விட்டது- சொல்கிறார் தமிழ்நாடு வெதர் மேன் * தமிழ்நாட்டில் மரபணு மூலக்கூறு ஆய்வு அலட்சியப்படுத்தப்படுகிறதா? * அனுமதிக்காக காத்திருக்கும் மாநிலங்கள்
முகப்பு
கதிரோட்டம்
அரசியல்
இலங்கை
இந்திய அரசியல்
உலக அரசியல்
கனடா அரசியல்
மலேசிய அரசியல்
சமூகம்
இலங்கை சமூகம்
கனடா சமூகம்
இந்திய சமூகம்
சினிமா
விளையாட்டு
கிரிக்கெட்
புட்பால்
அறிவிப்பு
விழா
மரண அறிவித்தல்
விளம்பரம் செய்ய
தொடர்பு
Posted on February 26, 2018 April 26, 2018 by netultim2
ஸ்ரீதேவியும் ஜெயலலிதாவும் கடைசி பதிவு
மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஜெயலலிதா வாழ்வில் நடந்த நிகழ்வு இருவருக்கும் உள்ள அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளில் ஸ்ரீதேவி ப மறைந்த தற்செயல் நடந்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தது முதல் ஜெயலலிதாவை அறிவார். இருவருக்கும் இடையே ஒருவித அன்பு உண்டு. சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தபோது ஸ்ரீதேவி அதில் கவுரவிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு ஸ்ரீதேவி அவருடன் தான் நடித்த படத்தைப்பற்றிய நினைவுகளோடு குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அவரது ட்விட்டரில் வெளிப்படையான, கண்ணியமிக்க, பண்பாடுமிக்க, அரவணைத்துச் செல்லக்கூடிய தலைவர். அவருடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீதேவி 1971-ம் ஆண்டு தான் குழந்தை நட்சத்திரமாக ஜெயலலிதாவுடன் முதன்முதலில் நடித்த ஆதிபராசக்தி படத்தில் சக்தியாக நடித்த ஜெயலலிதா மடிமீது பாலமுருகனாக நடித்த தாம் அமர்ந்திருந்த போட்டோவை பதிவு செய்திருந்தார்.
லட்சக்கணக்கான மக்கள் நேசிக்கும் அன்பும், அரவணைப்பும் உடைய தலைவியை இழந்துவிட்டோம், ஜெயலலிதா அம்மாவுக்கு இரங்கல் என்று குறிப்பிடிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தனது கணவர் போனி கபூருடன் போயஸ் இல்லம் சென்று சசிகலாவை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த ஸ்ரீதேவி நேற்று ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று மறைந்தது குறிப்பிடத்தக்கது. |
வெறும் படம் காட்டுகிற இயக்குனர்களுக்கு மத்தியில் நிஜம் காட்டுகிறவர் வசந்தபாலன். அவரது வெயில், அங்காடி தெரு இரண்டுமே தமிழ்சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாகி போனவை. அதற்கப்புறம் அவர் இயக்கிய... |
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு
வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை
Hot Spring 1993.06.13 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:
(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
நூலகம்:307 (← இணைப்புக்கள்)
(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
"https://noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/Hot_Spring_1993.06.13" இருந்து மீள்விக்கப்பட்டது |
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:1951_இல்_வெளியான_பிரசுரங்கள்&oldid=33864" இருந்து மீள்விக்கப்பட்டது |
{{சிறப்புமலர்| நூலக எண் = 65576 | வெளியீடு = [[:பகுப்பு:2003|2003]].. | ஆசிரியர் = - | வகை = பாடசாலை மலர்| மொழி = ஆங்கிலம் | பதிப்பகம் = [[:பகுப்பு:யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி|யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி]] | பதிப்பு = [[:பகுப்பு:2003|2003]] | பக்கங்கள் = 32 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <!--pdf_link-->* [http://noolaham.net/project/656/65576/65576.pdf Central St. John's: Canada Battle of the North 2003] {{P}}<!--pdf_link--> [[பகுப்பு:2003]] [[பகுப்பு:யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி]]
இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்கள்:
வார்ப்புரு:Multi (மூலத்தைக் காண்க)
வார்ப்புரு:P (மூலத்தைக் காண்க)
வார்ப்புரு:சிறப்புமலர் (மூலத்தைக் காண்க)
Central St. John's: Canada Battle of the North 2003 பக்கத்துக்குத் திரும்பு.
"https://noolaham.org/wiki/index.php/Central_St._John%27s:_Canada_Battle_of_the_North_2003" இருந்து மீள்விக்கப்பட்டது |
தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்று (22) முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டுள்ளது.
இக் காலப்பகுதியில் அவசர சேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிவிக்கப்பட்டுள்ளது. |
***- ஸம்ச்லேஷித்த ஸமயத்தில் அப்பிரான் தனது திருமேனியைப் பூர்ணாநுபவ யோக்யமாக ஸர்வஸ்வநாகம் பண்ணினபடியை உத்தேசித்து வள்ளல் என்றாள். அப்படி கலந்து பரிமாறினவன் இப்போது நான் இங்ஙனே பதறியோடிவரும்படி எட்டாதவனாய் வஞ்சகம் செய்கிறானென்ற கருத்துடனே மாயன் என்றாள், அவன் நம்மை அபேக்ஷிக்கிலுமாம், உபேக்ஷிக்கிலுமாம்; கொலை செய்தாலும் விடவொண்ணாத வடிவு படைத்தவன் என்கிறாள் மணிவண்ணன் என்பதால். அவ்வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக எழுதிக் கொண்டா னென்கிறாள் எம்மான் என்று, இப்படிப்பட்டவன் வர்த்திக்கிற புல்லாணியைத் தொழுதும் எழு நெஞ்சே!.
அவன் நித்யவாஸம் பண்ணுகிற விடத்தே சென்றால் அவனுக்கும் நமக்கும் நினைத்தபடி பரிமாறலாம்படியான ஏகாந்த ஸ்தலங்களுண்டு என்கிறாள் பின்னடிகளால். கள்ளவிழும் மலர்க்காலியும் ஸ்ரீ திவ்ய தம்பதிகள் ஜலக்ரிடை பண்ணும்போது அழகிய செங்கழுநீர்ப் பூக்களைப் பார்த்து இவை செவ்வியழிவதற்குமுன்னே பறிக்கவேணுமென்று ஒருவர்க்கொருவர் முற்பட்டுப் பறித்து ஒருவர் மேலொருவர் எறிய, அவை மேலேபட்டு மதுவொழுகுமழகைக் காணலாயிருக்குமென்ப (தூமடல் கைதையும்) தலைமகன் தோள் கொடுக்க ஏறிப் பறிக்கலாம்படியான வெள்ளை மடலையுடைய தாழையும்;. (புள்ளும்) பலவகையான பறவைகளைக் கண்டு ;இதன் பெயர்என்ன? இதன் பெயர்என்ன?” என்று தலைவி கேட்கவும் தலைமகன் அவற்றின் பேர்களைச் சொல்லவும் பெற்ற பட்சிகளும் (அள்ளல் பழனங்களும்) அல்லலறியாத செல்வப் பெண்பிள்ளையாக வளர்ந்த தலைமகள் மருமமறியாத நீர்நிலைகளிலே புக்கு அங்கே சேறுகளில் அழுத்தி நின்றால் தலைமகன் கைப்பிடி கொடுத்துத் தூக்கியெடுக்க வேண்டும்படியான நிலங்களும், ஆக இப்படிப்பட்ட வாய்ப்புகளமைந்த புல்லாணியே தொழுவோமென்றாளாயிற்று.
English Translation
O Heart! What use sitting here thinking about him and melting? Our benevolent gem-hued wonder-Lord prefers to stay in Pullani surrounded by fertile groves filled with nectar-dripping lotuses, white pollen-dusted screwpines and water-birds in flocks. Bow that-a-ways and arise |
Home News Web Stories Web Series Reviews Trailers Videos Events Coming Soon Music Actress Actors Movies
Home
Bollywood
Tamil
Telugu
Malayalam
Kannada
Hollywood
தமிழ்
తెలుగు
മലയാളം
close
Choose your channels
Bollywood
Tamil
Telugu
Kannada
Malayalam
Done
close
NewChoose your channels
You can update your channel preference from the Settings menu in the header menu.
Got it >
Home
News
Web stories
Slideshows
Web Series
Reviews
Trailers
Videos
Events
Coming Soon
Music
Actress
Actors
Movies
iOS
Android
Chrome
Home » Cinema News » ரொம்ப கேவலமா இருக்கு: அபிஷேக்கை வச்சு செஞ்ச அண்ணாச்சி!
ரொம்ப கேவலமா இருக்கு: அபிஷேக்கை வச்சு செஞ்ச அண்ணாச்சி!
Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
#Kamal Haasan #Thamarai Selvi #AbishekRaaja #Bigg Boss Tamil 5 #VJ Priyanka Deshpande #Akshara Reddy #Imman Annachi
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் ஒவ்வொரு புரமோவில் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அவர் கிட்டத்தட்ட பாதி நேரம் வந்துவிடுகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். அவரது முகத்தை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது என்று பல பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இருந்தாலும் கண்டெண்ட் கொடுப்பவர் என்பதால் பிக்பாஸ் குழுவினர் அபிஷேக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் இன்றைய முதல் புரமோவிலும் அபிஷேக் பேசுவதுதான் கிட்டத்தட்ட முழுமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷராவை உன்கிட்ட இருந்து பிரிக்க எனக்கு ரெண்டு நிமிஷம் கூட ஆகாது என்று அபிஷேக் கூற, அப்போது ராஜ் ஜெயமோகன் ’பார்த்த உடனே கண்டு பிடிக்கிற மாதிரி கொடுக்கறதுக்கு இது என்ன பாரதவிலாஸ் வீடா? பிக்பாஸ் விடுங்க என்று கூறுகிறார்.
உன் கூட இருந்தே உன்னை செஞ்சுகிட்டு இருக்கான் என்று ராஜூ ஜெயமோகன் ஒரு பக்கம் எச்சரிக்க, ‘எனக்கு அட்டென்ஷன் தான் முக்கியம், பிரியங்காவுடன் பேசினால் தான் என் மூஞ்சி டிவியில் தெரியும் என்றால் நான் அதையும் செய்வேன் என்று கூறிவிட்டு, ‘ இமான் அண்ணாச்சியிடம் உங்களோடு வாக்குவாதம் செய்தால் தான் என் மூஞ்சி டிவியில் தெரியும் என்றால் அதையும் செய்வேன் என்று கூற, அதற்கு இமான் அண்ணாச்சி ’ரொம்ப கேவலமா இருக்கு’ என்று வச்சு செய்ய ‘அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என அதையும் துடைத்துப் போட்டு செல்கிறார் அபிஷேக். இதனையடுத்து சூடு, சொரணை எதுவும் இல்லாமல் விளம்பர பைத்தியமாக அபிஷேக் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
#Day17 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/N2qEMJPsTo
— Vijay Television (@vijaytelevision) October 20, 2021
Which contestant you will vote and save from eviction?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Follow |
பயங்கரவாதத்தை அரசாங்கமே உருவாக்குகிறது என காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் ச.துர்க்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு வரி செலுத்தும் மக்களை இந்த அரசாங்கம் பழிவாங்குகிறது. இந்த அரசாங்கத்திடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை. உங்கள் உரிமைகளையே கேட்கின்றோம்.
தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் இன ஒடுக்குமுறையை கடவிழ்த்துவிட்டு சிங்கள இனவாதத்தை இந்த அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. இந்த நாட்டில் பயங்கரவாதத்தை அரசாங்கமே உருவாக்குகிறது.
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள பிரதேச சபைகளை ஆளுனரைக்கொண்டு அரசாங்கம் முடக்கி வருகின்றது.
இந்த நிலையை மக்கள் நன்கு உணரத் தொடங்கிவிட்டார்கள். நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் இதனை நீரூபிப்பார்கள். நாங்கள் கூட்டமைப்பு அளிக்கும் வாக்குகள் எங்கள் உரிமைக்கு அளிக்கும் வாக்குகளாக அமையும் என்று அவர் தெரிவித்தார். |
“கபில்தேவ் 175 ரன் முதல் சேத்தன் ஹாட்ரிக் வரை” - உலகக்கோப்பையில் இந்திய அணி | India's best Performance's in ICC Cricket World cup | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
NEWS
LIVE TV
APP
MAGAZINE
NEWS
LIVE TV
APP
MAGAZINE
தமிழ்நாடு
இந்தியா
கொரோனா வைரஸ்
வீடியோ ஸ்டோரி
சினிமா
சிறப்புக் களம்
விளையாட்டு
உலகம்
வணிகம்
டெக்னாலஜி
More ...
ஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ
தமிழ்நாடு
இந்தியா
கொரோனா வைரஸ்
வீடியோ ஸ்டோரி
சினிமா
சிறப்புக் களம்
விளையாட்டு
உலகம்
வணிகம்
டெக்னாலஜி
LIVE BLOG : BREAKING NEWS
LIVE BLOG : BREAKING NEWS
>>
விளையாட்டு
[X] Close
“கபில்தேவ் 175 ரன் முதல் சேத்தன் ஹாட்ரிக் வரை” - உலகக்கோப்பையில் இந்திய அணி
Ashok
Published : 04,Jun 2019 01:04 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்திய, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
Advertisement
ஏற்கெனவே உலகக் கோப்பையை இந்திய அணி இதுவரை இரண்டு முறை வென்றுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மற்றும் அதன் வீரர்கள் செய்த முக்கியமான சாதனைகள் சிலவற்றை திரும்பி பார்ப்போம்.
Advertisement
1983 உலகக் கோப்பை:
1983ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பையில் இருமுறை சாம்பியன் ஆன பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டிஸ் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. அந்த உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 175 ரன்கள் குவித்தார். இது உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் ஒருவர் அடித்த அதிகபட்சமான ஸ்கோராக இருந்தது. அத்துடன் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
Advertisement
1987 உலகக் கோப்பை:
இந்த உலகக் கோப்பையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் சேத்தன் சர்மா நியூசிலாந்தின் ரூதர்போர்டு, இயன் ஸ்மித் மற்றும் இவின் சாட்ஃபீல்ட் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி முதல் முறையாக ஹட்ரிக் சாதனையை படைத்தார். இதுவே உலகக் கோப்பையின் முதல் ஹட்ரிக்காக அமைந்தது.
1996 உலகக் கோப்பை:
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. எனினும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அந்த தொடரில் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 7 போட்டிகளில் 87.71 சராசரியுடன் 523 ரன்கள் குவித்து இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
1999 உலகக் கோப்பை:
இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் திராவிட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் இவர்கள் இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். 2ஆவது விக்கெட்டிற்கு கங்குலி மற்றும் திராவிட் 318 ரன்கள் சேர்த்தனர். அத்துடன் இந்திய அணி 373 ரன்கள் குவித்தது. இது உலகக் கோப்பையில் அதிகபட்சமாக ஒரு ஜோடி குவித்த ரன்களாக பல ஆண்டுகள் இருந்தது. கங்குலி மற்றும் திராவிட்டிற்கு இது முதல் உலகக் கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 உலகக் கோப்பை:
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சவுரவ் கங்குலி தலைமையில் களமிறங்கியது. இந்த உலகக் கோப்பையில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் படு தோல்வி அடைந்தது. எனினும் அதன்பிறகு 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்து இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை இந்திய தவறவிட்டது. இந்தத் தொடரிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் 673 ரன்கள் சேர்த்தார். இதுவே இன்று வரை ஒரே உலகக் கோப்பையில் ஒருவர் அடித்த அதிகபட்சமான ரன்களாக உள்ளது.
2011 உலகக் கோப்பை:
2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இதனால் 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிப் பெறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ரசிகர்கள் எண்ணம் நிறைவேறும் வகையில் தோனி தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தத் தொடரிலும் இந்திய அணியின் சச்சின் 62.50 சராசரியுடன் 482 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்தார். இவருடன் சேர்த்து இந்திய அணியின் யுவராஜ் சிங் 8 ஆட்டத்தில் 362 ரன்கள் குவித்ததுடன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2015 உலகக் கோப்பை:
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 போட்டியில் வெற்றிப் பெற்று அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தொடரில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷிகார் தவான் 8 போட்டிகளில் 412 ரன்கள் குவித்தார்.
இந்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணியில் இந்திய அணியும் ஒன்று என்பதால் இந்திய அணியின் ரசிகர்கள் இந்திய அணியின் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Previous
தலைக்கவசம் அணியாதவர்களிடம் உத்திரவாத கடிதம் பெறும் காவல்துறை !
Next
விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி!
Related Tags : ICC Cricket World Cup, Cricket World cup 2019, Indian cricket team, Sachin, Dhoni, Kohli, Kapil Dev, India's best in World cup, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, உலகக் கோப்பை 2019, இந்திய கிரிக்கெட் அணி,
Loading More post
Advertisement
அதிகம் படித்தவை
”நான் திமிர் பிடித்தவன் இல்லை: ஒரு குத்துமதிப்பா 40 இயக்குநர்கள் என்றேன்” - அஸ்வின் பேட்டி
வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி
பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியாகாந்தி: பிரபலங்களின் பெயரில் போலி தடுப்பூசி சான்றிதழ்
''நடந்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது'' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
”மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்றுக”- அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எடிட்டர் சாய்ஸ்
Eco India: பற்றி எரியும் பூமியை பாதுகாப்பது எப்படி?
கொரோனா கால மாணவர் நலன் 13: குழந்தை திருமணம் - டீன் ஏஜ் இன்னல்களும், உயிர் ஆபத்துகளும்
செரோடைப் 2 டெங்கு: இது மிகவும் ஆபத்தானதா? இதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
Eco India: பைன் மர இலைகளை சேகரிப்பதற்கும் காட்டுத்தீக்கும் என்ன தொடர்பு?
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 13: எரின் ஜேன்சன்... இவர் இணைய மொழியின் அம்மா!
Advertisement
[X] Close
GO TO TOP
ABOUT US
PRIVACY POLICY
TERMS & CONDITIONS
ADVERTISE
CAREERS
FEEDBACK
SITEMAP
CONTACT US
COMPLIANTS
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved
×
×
Thank you for your interest with us. Please submit below details. Our representatives will contact you soon.
Press Ctrl+g to switch the language translation between Tamil and English.
SEND
×
செய்தி மடலுக்கு பதிவு செய்க
REGISTER
×
Thank you for your interest with us. Please submit below details. Our representatives will contact you soon. |
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா சனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.அவர் நாளை தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அமமுக கட்சியினர் செய்து வருகின்றனர். சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் எனத் தெரியவில்லை. சசிகலா வருகையை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க அதிமுக முயற்சி செய்கிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது…..
சசிகலா வருகையால் எங்களுக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியாது. நாங்கள், அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா என வளர்க்கப்பட்டவர்கள்.
அதிமுகவினருக்கு அச்சம் என்பதே தெரியாது. வெளியே வந்தபின் சசிகலா, தினகரனிடம் கணக்குக் கேட்பார் என்பதால் அவர்தான் பதற்றத்தில் இருக்கிறார். அதிமுக கட்சிக் கொடியைப் பயன்படுத்த சசிகலாவிற்கு அனுமதியில்லை. மீறி பயன்படுத்தினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
சசிகலா குடும்பத்தின் தலையீடு இல்லாமல் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பது தான் நோக்கம். திமுகவின் ‘பி’ டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எங்களோடுதான் கடைசி வரை இருப்பார். அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. சில புல்லுருவிகள் செயலால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. சிகலா
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று நாளேடுகளில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்திருந்த விளம்பரங்களில், ஒருவருக்கு முதலமைச்சர் அரியாசனத்தை வழங்கிவிட்டு மீண்டும் அது திரும்பப் பெறப்பட்டதாக வரலாறே இல்லை.அந்தப் புதிய வரலாற்றைப் படைத்துக் காட்டியவர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் என்று ஜெயலலிதா சொன்னதைப் பெரிதாகப் போட்டிருந்தார்.
இது சசிகலா கொடுத்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி அவரிடம் திருப்பித் தரவில்லை என்று குற்றம் சாட்டுவது போல் இருந்தது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இப்படிச் சொல்லியிருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவைச் சந்திக்கவிருக்கிறார் என்கிற வதந்திக்கு வலு சேர்ந்திருக்கிறது. |
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் வேளாண்மைத் துறைக்காக தனியான நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் வழங்கப்படும், தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டுப் படித்த மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பணிகளில் முன்னுரிமைக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
கடந்த பல ஆண்டு காலமாக மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறப்பதற்குரிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய அரசு முன்வரவில்லை. எனவே, தமிழக அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு முன்வருவது பற்றி எதுவும் அறிவிக்கப்படாததும் வருந்தத் தக்கதாகும். |
தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வடகிழக்குமேலும் படிக்க...
நாதம் என் ஜீவனே – 12/01/2021
பாடலாசிரியர், நடிகர், அறிவிப்பாளர் பன்முகக்கலைஞர் சுதர்சன் TRT தமிழ் ஒலி · நாதம் என் ஜீவனே – 12/01/2021
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா? 62% இந்தியர்கள் ஆதரவு
இந்தியாவில் கொடுக்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தலாய் லாமாவுக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சாந்தா குமார், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்குவதன் மூலம், 1950ல் திபெத்தைமேலும் படிக்க...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொழுகையில் ஈடுபட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலர் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபராக பதிவேற்றதும் ஜோ பைடன் 17 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இவற்றில் ஏழு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்கு வர முன்னாள் அதிபர்மேலும் படிக்க...
அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் – ஜோ பைடன்
அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாக உத்தரவுகளை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்தார். அமெரிக்காவில் நீண்டகாலமாக இன ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கருப்பின மக்கள் அதிக அளவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்தமேலும் படிக்க...
விரைவில் மக்களை சந்திப்பேன்- சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா விரைவில் மக்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ந்தேதி முதல் அவர் கொரோனாமேலும் படிக்க...
நினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னைமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையிலிருந்து அஸ்ட்ராஸெனகா நிறுவனம் விலகல்!
ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு தனது கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பது தொடர்பாக அந்த அமைப்புடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையிலிருந்து பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் விலகியது. ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராஸெனகா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து இருதரப்பினருக்கும் இடையேமேலும் படிக்க...
கொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்!
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட்டின் (Lowy Institute) புதிய பகுப்பாய்வில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் நியூஸிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், வியட்நாம், தாய்வான் மற்றும் தாய்லாந்துமேலும் படிக்க...
கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது!
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தின் புதுவகை வைரசையும்மேலும் படிக்க...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை!
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் விடுமுறை விடப்படுவதையொட்டி, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ரேஷன் கடைகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி கேரளமேலும் படிக்க...
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளை ஜனாதிபதி பொறுப்பேற்றார்
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 5 இலட்சம்மேலும் படிக்க...
மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப் படுகின்றது – முன்னாள் சபாநாயகர் கவலை
தற்போதைய ஆட்சியில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரிய மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
நீதிக்கான சர்வதேச உந்துதலுக்கு பிரித்தானியா தலைமை தாங்க வேண்டும்
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவை கூடும் போது ஒரு வலுவானமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி பரமேஸ்வரி குணரெத்தினம்
கொரோனா தடுப்பூசி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.அமிரா சதீஸ்
TRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..
TRT தமிழ் ஒலி வானொலி – INTERNET RADIO SETTING METHOD
DONATE – PAYPAL / CREDIT CARD
உலகத்தமிழ்
TRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்
ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)
சச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்
மாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்
TRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…
நாணய மாற்று
Address : 75 Rue Rateau, Appt C-7, 93120 La Courneuve
E-Mail : [email protected]
அலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75
நேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40
நேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93
© 2019: TRT Tamil Olli, All Rights Reserved | NewsPress Theme by: D5 Creation | Powered by: WordPress |
எல்லாம் ஒன்றே என்ற விஸ்தாரமான வேதாந்தத்தைக் கதைத்துக்கொண்டிருந்தாலும், நமது மனவரம்பை ஒட்டுத்திண்ணை எல்லைக்கு வெளியேவிட விருப்பமில்லாமல் இருப்பவர்களும், உலகத்தில் சொல்லவேண்டியதையெல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கங்கைக்கரையிலும் காவிரிக் … மேலும்
கார்ட்டில் சேர்க்க
நூலாசிரியர்: புதுமைப்பித்தன் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | முழுத்தொகுப்பு |
பகிர்:
About Detail
எல்லாம் ஒன்றே என்ற விஸ்தாரமான வேதாந்தத்தைக் கதைத்துக்கொண்டிருந்தாலும், நமது மனவரம்பை ஒட்டுத்திண்ணை எல்லைக்கு வெளியேவிட விருப்பமில்லாமல் இருப்பவர்களும், உலகத்தில் சொல்லவேண்டியதையெல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கங்கைக்கரையிலும் காவிரிக் கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகளும், தங்கள் மனோரதத்தைச் செலுத்தியாவது தேசயாத்திரை செய்து பார்க்கப் பிற நாட்டு இலக்கியப் பயிற்சியளிப்பதே இத்தொகுப்பின் நோக்கம். புதுமைப்பித்தன்
ISBN : 9788189359638
SIZE : 14.0 X 4.2 X 22.4 cm
WEIGHT : 1025.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
சிறகு முறைத்த பெண்
₹100.00
எழுதித் தீராப் பக்கங்கள்
₹275.00
நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்
₹200.00
கலாச்சாரக் கவனிப்புகள்
₹300.00
சமூகவியலும் இலக்கியமும்
₹240.00
சில ஆசிரியர்கள் சில நூல்கள்
₹175.00
படைப்புக்கலை
₹180.00
மெட்ராஸ் 1726
₹250.00
இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு
₹395.00
தருநிழல்
₹190.00
ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி
₹150.00
யாத்திரை
₹175.00
வீழ்ச்சி
₹140.00
அந்த நாளின் கசடுகள்
₹160.00
பேரீச்சை
₹160.00
×
சிறகு முறைத்த பெண்
₹100.00
சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
எழுதித் தீராப் பக்கங்கள்
₹275.00
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்
₹200.00
அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
கலாச்சாரக் கவனிப்புகள்
₹300.00
யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘இவ்விடத்தில் துப்பாதீர்கள்’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘எந்த மானமு மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
சமூகவியலும் இலக்கியமும்
₹240.00
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
சில ஆசிரியர்கள் சில நூல்கள்
₹175.00
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
படைப்புக்கலை
₹180.00
அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
மெட்ராஸ் 1726
₹250.00
காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு
₹395.00
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
தருநிழல்
₹190.00
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிர மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி
₹150.00
இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
யாத்திரை
₹175.00
கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்ட மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
வீழ்ச்சி
₹140.00
காம்யூ (கமுய்) உயிருடன் இருந்தபோதே வெளியான கடைசிப் படைப்பான இப்புதினம், மனிதர்கள் எதிர்கொள்ளும் வ மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
அந்த நாளின் கசடுகள்
₹160.00
துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான ப மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
×
பேரீச்சை
₹160.00
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற் மேலும்
பகிர்:
கார்ட்டில் சேர்க்க
தொடர்புக்கு
1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம். 1995இலிருந்து, தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன. உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது. இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. |
பாலகுமார் விஜயராமன் (பி. 1980) மதுரையைச் சேர்ந்தவர், ஓசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்புப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் - தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது சிறுகதைத் தொகுப்பு: ‘புறாக்காரர் வீடு’, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் ‘அஞ்சல் நிலையம்’, ஆலன் கின்ஸ்பெர்க்கின் ‘ஹௌல் மற்றும் சில கவிதைகள்’, சூழலியல் சார்ந்த ‘கடவுளின் பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகிய மொழியாக்கப் படைப்புகளையும் வெளியிட்டுள்ளார். ‘சேவல்களம்’ இவரது முதல் நாவல். பாலகுமார், தனது ‘தென்திசை’ (thendhisai.blogspot.in) வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சேவல்களம்
₹225.00
×
சேவல்களம்
₹225.00
தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயி மேலும்
கார்ட்டில் சேர்க்க
தொடர்புக்கு
1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம். 1995இலிருந்து, தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன. உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது. இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. |
The Bharat Gaurav scheme launched by Railways for private players - தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பாரத் கவுரவ் ரயில்களின் நோக்கம் என்ன?
Friday, Dec 03, 2021
English English
தமிழ் தமிழ்
বাংলা বাংলা
മലയാളം മലയാളം
हिंदी हिंदी
मराठी मराठी
Business Business
बिज़नेस बिज़नेस
Insurance Insurance
Indian Express Tamil
Facebook
Twitter
Linkedin
Instagram
Home
தமிழ்நாடு
இந்தியா
சிறப்பு செய்தி
சினிமா
விளையாட்டு
கல்வி- வேலை
புகைப்படம்
காணொளி
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
தொழில்நுட்பம்
வைரல்
வணிகம்
வெளிநாடு
Search
X
Home
Explained
தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பாரத் கவுரவ் ரயில்களின் நோக்கம் என்ன?
Also Read in
English
தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பாரத் கவுரவ் ரயில்களின் நோக்கம் என்ன?
இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட 3033 கன்வென்ஷனல் இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி-டிசைன் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க ரயில்வேயை யார் வேண்டுமானாலும் அணுகலாம்.
Written By WebDesk
Updated: November 25, 2021 11:54:42 am
Click to share on Twitter (Opens in new window)
Click to share on Facebook (Opens in new window)
Click to share on WhatsApp (Opens in new window)
Avishek G Dastidar
Bharat Gaurav scheme launched by Railways : சுற்றுலா வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை அன்று பாரத் கவுரவ் ரயில்களை அறிமுகம் செய்தது. இது தனியார் நிறுவனங்களால் தீம் அடிப்படையில் சுற்றுலா பயணங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ஆபரேட்டர்களுக்கு அதன் ரேக்குகள் மற்றும் உள்கட்டமைப்பின் “பயன்பாட்டு உரிமையை” வழங்கும் இந்தக் கொள்கையின் மூலம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் ஒரு பகுதியை ரயில்வே தாராளமயமாக்கி எளிமைப்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் உட்பட எந்த ஒரு நிறுவனமும் இந்த ரயில்களை இயக்க முடியும் என்றாலும், இந்தக் கொள்கையானது சுற்றுலா நடத்துபவர்களை இலக்காகக் கொண்டது என்று மறைமுகமாகச் சொல்லப்படுகிறது.
பாரத் கவுரவ் பாலிசி என்றால் என்ன?
பாரத் கவுரவ் பாலிசி என்பது எந்த ஒரு ஆப்பரேட்டரும், சேவை வழங்குநரும் (அதாவது யார் வேண்டுமானாலும்) ஒரு ரயிலை இந்திய ரயில்வேயிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து ஒரு சிறப்பு சுற்றுலாத் தொகுப்பாக ஒரு தீம் அடிப்படையிலான சர்க்யூட்டில் இயக்க முடியும். இதன் குறைந்தபட்ச குத்தகை காலம் 2 வருடங்கள். அதிகபட்சமாக பெட்டியின் கோடல் லைஃப் வரும் வரை இயக்க இயலும். வழிகள், தேவைப்படும் நிறுத்தங்கள், சேவைகள், கட்டணம் போன்றவற்றை தீர்மானிக்கும் சுதந்திரம் ஆப்பரேட்டர்களுக்கு உண்டு.
இது போன்று ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு ஐ.ஆர்.சி.டி.சியும் கூட ரயில்களை இயக்குகிறது. உதாரணம் ராமாயணா எக்ஸ்பிரஸ். ராமருடன் தொடர்புள்ள சில முக்கிய இடங்களை இணைத்து சுற்றுலா சேவைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இது போன்ற பயணங்களில் பயணிகள் ஒரு இடத்தில் இறங்கி ஹோட்டல்களில் தங்கி அங்கே இருக்கும் பகுதிகளை சுற்றிப்பார்த்து பல செயல்பாடுகளில் ஈடுபடுவார். இவை அனைத்தும் டூர் ஆப்பரேட்டர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பாரத் ஆப்பரேட்டர் இதே போன்ற ஒரு வணிக முன்மாதிரியை முன்மொழிய வேண்டும். ரயில்களை இயக்குவதுடன் உள்ளூர் போக்குவரத்து, சுற்றிப் பார்ப்பது, உணவு, உள்ளூர் தங்குமிடங்கள் போன்றவற்றைக் கவனித்துக்கொள்ளும். இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட 3033 கன்வென்ஷனல் இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி-டிசைன் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க ரயில்வேயை யார் வேண்டுமானாலும் அணுகலாம். உண்மையில், ஆபரேட்டர் அதைச் சாத்தியமானதாகக் கண்டால், அது இந்திய இரயில்வே உற்பத்திப் பிரிவுகளில் இருந்து ரேக்குகளை வாங்கி இயக்கலாம்.
ஒவ்வொரு ரயிலிலும் 14 முதல் 20 கோச்சுகள் ((இரண்டு காவலர் பெட்டிகள் அல்லது எஸ்எல்ஆர் உட்பட). இருப்பினும் ஹோட்டல்களில் தங்குதல் உள்ளூர் சுற்றுலா போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் ஆப்பரேட்டர் விரிவாக கவனித்துக் கொள்ள வேண்டும். பயணம் ஆரம்பமாகும் இடம் மற்றும் முடியும் இடம் என்று மற்ற ரயில் சேவைகளைப் போன்று இந்த ரயில் சேவையை பயன்படுத்த இயலாது.
இத்தகைய விண்ணப்பங்களை எப்படி ரயில்வே செயல்படுத்தும்?
ஒவ்வொரு மண்டல இரயில்வேயிலும் அத்தகைய விண்ணப்பங்களைச் செயல்படுத்தவும், விண்ணப்பதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும், ஆப்பரேட்டர்களுக்கான செயல்பாட்டு தேவைகள் என்னென்ன என்பதைக் காணவும் ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும். இந்த யூனிட்டுகள் , பயணத்திட்டங்களை உருவாக்குதல், பொதுமக்களை அணுகுதல், தேவையான அனுமதிகளை மேற்கொள்வது போன்றவற்றில் ஆபரேட்டர்களுக்கு உதவும். ஆபரேட்டர்கள் ரயில்வேயுடன் தொடர்பு கொள்ளும்போது அவர்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒற்றைச் சாளரம் போல செல்ல ஒரு இடத்தை இவை வழங்கும்.
ஒப்பந்தத்தில் ஆப்பரேட்டர்கள் என்ன செய்ய இயலும்?
ஆபரேட்டர், பாதுகாப்பு விதிமுறைகளுக்குள் விரும்பினால், ரயில்களின் உட்புறங்களில் அதன் சொந்த அலங்காரங்களை மேற்கொள்ளலாம். அது எந்த வகையான உட்புறங்கள் அல்லது பெர்த் நிறங்களை விரும்புகிறது என்பதை தீர்மானிக்க முடியும். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பெட்டிகளின் முக்கிய பகுதிகளை நீக்கவோ டிங்கரிங்க் செய்யவோ முடியாது.
ரயில் மற்றும் பயணத்திற்கான பெயரை ஆப்பரேட்டர்கள் தேர்வு செய்யலாம். மேலும் விளம்பரங்கள் செய்ய ஸ்பேஸ் தரலாம். இது ரயிலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பிராண்டிங் செய்ய முடியும். இது வணிக மேம்பாடு மற்றும் தளவாடங்கள் போன்றவற்றிற்காக ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்திருக்கலாம். பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை தர விரும்பும் பட்சத்தில் உணவு மற்றும் பொழுதுபோக்கினை இணைக்கலாம்.
ஆனால், ரயில்வே சட்டங்களால் தடை செய்யப்பட்ட பொருட்களை எக்காரணம் கொண்டும் ரயில்களில் கொண்டு செல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக ஆப்பரேட்டர் பயணிகளுக்கு மதுவை வழங்க முடியாது.
அசைவ உணவு அனுமதிக்கப்படுமா என்பது குறித்து கொள்கை மௌனமாக உள்ளது, ஆனால் இந்திய ரயில்வே ரயில்களில் அனுமதிக்கப்படுவதால் எந்த தடையும் இருக்கக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வணிகத்தை நடத்துவதற்கு ஆபரேட்டர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவதும், இந்திய ரயில்வே இரயில்களை மட்டுமே இயக்குவதும், அவற்றைப் பராமரித்தல் மற்றும் கட்டணம் வசூலிப்பது போன்ற வணிக மாதிரியை உருவாக்குவதும் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
எந்த வகையான கோச்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?
வழக்கமான ஏசி வகுப்புகள்-I, II, III மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்சுகள், ஏசி நாற்காலி கார்கள் மற்றும் பேண்ட்ரி கார்கள் இந்தக் கொள்கையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆபரேட்டருக்கு அது இலக்கு வைக்கும் வாடிக்கையாளர்களின் வகையைப் பொறுத்து ரயிலை உருவாக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 20 வருடங்கள் மற்றும் 20 முதல் 25 வருடங்களான கோச்கள் இந்த ரயில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 35 வருடங்களுக்கு மேற்பட்ட கோச்கள் வழங்கமாக ஓய்வு பெறுகின்றன. கோச் அல்லது ரேக்கின் கோடல் ஆயுட்காலம் எஞ்சியிருக்கும் போது ஒப்பந்தக் காலம் முடிவடைந்தால், பரஸ்பர ஒப்புதலின் பேரில் ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியும். எதிர்கால தேவை இருந்தால் Linke Hoffmann Busch கோச்கள் அல்லது வந்தே பாரத் அல்லது விஸ்டா டோம் கோச்களையும் சேர்க்கலாம், ஆனால் விலை வித்தியாசமாக இருக்கும்.
இந்திய ரயில்வே என்ன செய்யும்?
ரயில்களை இயக்க பணியாளர்களை வழங்கும். மேலும் கார்டுகள், பராமரிப்பு பணியாளர்கள் ஆகியோரையும் வழங்கும். ஆப்பரேட்டர்கள் ஹவுஸ்கீப்பிங் மற்றும் கேட்டரிங் சேவைகளுக்கு பணியாளார்களை நியமித்துக் கொள்ளலாம். அதன் நெட்வொர்க்கில் ரயிலை பாதுகாப்பாகவும் திறமையாகவும் ஹோஸ்ட் செய்ய அதன் முழு உள்கட்டமைப்பும் உள்ளதை உறுதி செய்யும். ராஜ்தானிகள் மற்றும் பிரீமியம் ரயில்கள் போன்ற அதன் பாதைகளில் இது முன்னுரிமை அளிக்கும், இதனால் வழக்கமான ரயில்களுக்கு வழி கொடுக்கும் வகையில் இந்த ரயில்கள் நிறுத்தப்படாமலோ அல்லது ஓரங்கட்டப்படாமலோ இருக்கும்.
ஆப்பரேட்டருக்கு எவ்வளவு செலவாகும்?
பதிவுக் கட்டணம், ரேக்கிற்கான பாதுகாப்பு வைப்புத் தொகை, “பயன்பாட்டு உரிமை” கட்டணங்கள், இழுத்துச் செல்வதற்கான கட்டணம் மற்றும் ஸ்டேபிளிங் கட்டணங்கள் என ஆபரேட்டர் ரயில்வேக்கு செலுத்த வேண்டிய தொகையாக இருப்பதால் இந்தப் பணம் கணிசமானதாக இருக்கும். எரிபொருள், மனிதவளம், தேய்மானம், பராமரிப்பு, குத்தகை, போன்ற இரயில்வே வளங்களின் பல்வேறு கூறுகளைப் பயன்படுத்துவதற்கு இந்தக் கட்டணங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.
தொடங்குவதற்கு, விண்ணப்பதாரரிடமிருந்து ஒரு முறை ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.1 லட்சத்தை ரயில்வே பெறும். சம்பந்தப்பட்ட மண்டல ரயில்வே விண்ணப்பத்தை 10 நாட்களுக்குள் பரிசீலித்த பிறகு மாற்றியமைக்கும். ரேக் ஒதுக்கப்பட்ட பிறகு, ரேக்கின் அளவைப் பொருட்படுத்தாமல், ஒரு ரேக்கிற்கு ரூ. 1 கோடி பாதுகாப்பு வைப்புத்தொகை ஆப்பரேட்டரிடம் இருந்து குத்தகை காலம் முழுவதற்கும் பெறப்படும்.
பயன்படுத்தும் உரிமை கட்டணம்
பெறப்பட்டுள்ள கோச் மற்றும் காலத்தின் அடிப்படையில் வருடாந்திர ரைட் ஆஃப் யூஸ் கட்டணங்கள் பெறப்படும். பாரத் கவுரவ் திட்டத்தில் முதல் ஆண்டில் இந்த கட்டணத்தை முன் கூட்டியே கட்ட வேண்டும். இரண்டாம் ஆண்டுக்கான கட்டணத்தை முதலாம் ஆண்டு கட்டணம் முடிவடைவதற்கு 15 நாட்களுக்கு முன்பு கட்ட வேண்டும். பணம் செலுத்த தாமதமானால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். வங்கியின் நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்திற்கு சமமான அபராதம் மற்றும் நிர்வாகக் கட்டணமாக 3 சதவீதம் விதிக்கப்படும். 30 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், பயன்பாட்டு உரிமை நிறுத்தப்படலாம்.
ஒரு ஏசி பெட்டிக்கான வருடாந்திர பயன்பாட்டு உரிமைக் கட்டணம் வகுப்பு மற்றும் வயதைப் பொறுத்து ரூ 3.5 முதல் 1.4 லட்சம் வரை மாறுபடும். ஒரு பேண்ட்ரி காரின் ரைட் ஆப் யூஸ் கட்டணம், வயது மற்றும் வகையைப் பொறுத்து ரூ.2 லட்சம் முதல் ரூ.65,000 வரை இருக்கும். ஏசி இல்லாத ஸ்லீப்பர் கோச்சின் விலை ரூ.1.8 லட்சம் முதல் ரூ.96,000 வரை. இந்தக் கட்டணங்கள் ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் அவை திருத்தப்படலாம். பெட்டிகள் ஆபரேட்டருக்கு சொந்தமானதாக இருந்தால் அல்லது ரயில்வே தொழிற்சாலைகளால் நேரடியாக வாங்கப்பட்டால், பயன்பாட்டு உரிமைக் கட்டணங்கள் பொருந்தாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.
More Stories on
Indian Railways
Web Title: The bharat gaurav scheme launched by railways for private players
Next Story
ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express
“மக்கள் பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இது ஒரு வாய்ப்பு” – நம் வீடு நம் ஊர் நம் கதை |
சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் 2022 பிப்ரவரி 4 வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதேநாளில் சிரஞ்சீவியின் ஆச்சார்யா திரைப்படமும் வெளியாகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். கிராமத்துப் பின்னணியில், குடும்ப உறவுகளின் கதைக்களத்தில் ஆக்ஷன் கலந்த படமாக இது தயாராகியுள்ளது. முக்கியமாக பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் இதில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. ஜெய் பீம் சூர்யாவுக்கு பெரும் ஆதரவையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் பல சாதனைகளை செய்யும் என்பது பலரது நம்பிக்கை. படம் பிப்ரவரி 4 வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்தது.
also read : சல்மான்கானை சந்தித்த ராஜமௌலி - பரபரக்கும் பாலிவுட்
அந்த தேதியில் இதுவரை எந்த தமிழ்ப் படமும் வெளியாவதாக அறிவிக்கவில்லை. பெரிய படங்கள் எதுவும் அந்தத் தேதியில் வெளியாகவும் வாய்ப்பில்லை. அதே நேரம் ஆந்திரா, தெலுங்கானாவில் சூர்யா படத்துக்கு போட்டியாக சிரஞ்சீவி படம் வெளியாகிறது. பொதுவாக தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழகத்தில் அதிகம் வசூலிப்பதில்லை. மேலும் தெலுங்கில் வெளியாகி பல வாரங்கள் கடந்தே தமிழில் வெளியாகும். ஆச்சார்யா படம் தமிழில் வெளியானாலும் அது சூர்யா படத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.
அதேநேரம் தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. தமிழில் படம் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் படம் வெளியாகும். தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த, எனிமி இரு படங்களும் அதே தேதியில் தெலுங்கில் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகின. சூர்யாவுக்கு இவ்விரு மாநிலங்களிலும் மார்க்கெட் உள்ளது. சிரஞ்சீவி படம் பிப்ரவரி 4 வெளியானால் எதற்கும் துணிந்தவனின் தெலுங்கு வெளியீடு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கொரட்டல சிவா இயக்கம். ராம் சரணே படத்தை தயாரித்துள்ளார். படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆகவே, தெலுங்கு மாநிலங்களில் எதற்கும் துணிந்தவன் கடும் போட்டியை சந்திப்பது உறுதியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
Published by:Tamilmalar Natarajan
First published: November 20, 2021, 17:00 IST
Actor Surya
புகைப்படம்
...
...
...
பிப்ரவரியில் சூர்யா, சிரஞ்சீவி படங்கள் மோதல்..
ராஜா ராணி சீரியல் நடிகையின் ஆபாசப் புகைப்படம் - சைபர் கிரைமில் புகார்!
Chiyaan 61: பா.ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Bigg Boss Tamil 5: மனதை புண்படுத்திய பிரியங்கா? - வருணிடம் அழும் தாமரை
சர்வைவர் சர்ச்சை: இனிகோ பிரபாகருக்கு ஆதரவு அளித்த லட்சுமி பிரியா
தாமரையின் உண்மையான குணத்தை காட்ட துடிக்கும் பிரியங்கா
விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா புகார்
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி...?
மாநாடு படத்துக்கு சோனிலிவ் போட்ட முக்கிய கண்டிஷன்!
Silk Smitha: ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிரம்பிய சில்க் ஸ்மிதா வாழ்க்கை
'நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ - வலிமை செகண்ட் சிங்கிள்!
Bigg Boss Tamil 5: சிபிக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வெடித்த சண்டை
Latest Story Links
Trending Tag
Latest Story
sabarimalai Ayyappan templePollutionMKStalinCoronaVirusADMKArchaeologyVirat KohliJunk foodADMKcovid-19cancerElectricitycovid-19Puducherry |
தொற்று பேரிடர் காரணமாக பெரும்பாலானோர் டிவி, மொபைல் ஃபோன் அல்லது லேப்டாப்பில் செலவிடும் நேரம் முன்பை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரங்கள் டிஜிட்டல் ஸ்கிரீன் டிஸ்பிளேவை பார்த்து நேரத்தை செலவழிக்கிறோம் என்பதை கணக்கிட்டால் அதிர்ச்சியே மிஞ்சும். ஃபோனை விட்டால் டிவி, டிவி-யை விட்டால் லேப்டாப் என்று மாறி மாறி டிஜிட்டல் டிவைஸோடு நேரத்தை செலவழிப்பதால் உங்கள் கண்கள் எவ்வளவு சிரமத்தை சந்திக்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இந்த கேட்ஜெட்களில் இருந்து வெளிப்படும் ஒளியை தொடர்ந்து பார்த்து கொண்டே இருப்பது நம் கண்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிக்கலான அதே சமயம் உலகை காண உதவும் அற்புத உறுப்பான கண்ணை சரியான முறையில் கவனித்து கொள்வது அவசியம். நம் கண்கள் ஆரோக்கியமாக இருக்க இயற்கை ஒளி மிகவும் முக்கியம். பார்வை திறனில் சிறியளவில் சிக்கலை உணர்ந்தால் கூட கண் மருத்துவரிடம் செல்வது பார்வை மோசமடைவதை தவிர்க்க உதவும். மேலும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் அவ்வப்போது கண்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவது நன்மை தரும்.
வேலை பளுவிற்கு இடையே டிஜிட்டல் ஸ்ட்ரெய்னிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க உதவும் சில எளிய வழிகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்..
* நல்ல கண் பார்வைக்கு வைட்டமின் ஏ அவசியம். எனவே வைட்டமின் ஏ நிறைந்த ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை டயட்டில் சேர்த்து கொள்வது நன்மையை தரும். இது ரோடாப்சின் என்ற புரதத்தின் ஒரு அங்கமாகும். மேலும் இது குறைந்த வெளிச்சத்தில் கண்களை பார்க்க உதவுகிறது.
* தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் / ஒளி, குறிப்பாக புற ஊதா கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ப்ளூ லைட்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
* அல்ட்ரா வைலட் மற்றும் லைட்டின் மிகப்பெரிய இயற்கை மூலம் சூரியன் ஆகும். ஆரோக்கியமான அளவு சூரிய கதிர்கள் கண்களுக்கு நல்லது என்றாலும் சூரிய ஒளியை அடிக்கடி நேரடியாக பார்ப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
* LED/LCD உட்பட பல செயற்கை ஒளி மூலங்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை சூரிய கதிர்களை போல சக்திவாய்ந்தவை இல்லை என்றாலும் கண்களுக்கு அருகில் வைத்து கொண்டு நீண்ட நேரம் டிவிக்கள், மொபைல்கள், லேப்டாப்கள், டெஸ்க்டாப்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது ஒட்டுமொத்தமாக கண்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதால் சில அடி தோராயத்தில் வைத்து பயன்படுத்துவதும், தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தாமல் இருக்க முயற்சிப்பதும் நன்மை தரும்.
also read : பொலிவான முகத்தை பெற குளிர்காலத்தில் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
* தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்க நல்ல தரமான போலரைஸ்டு லென்ஸ்கள்/ ஃபோட்டோக்ரோமிக் / ப்ளூ ஃபில்டர்ஸ்களை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
* வேலை காரணமாக நீண்ட நேரம் ஸ்கிரீனை பார்க்கும் நபராக இருப்பின் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 வினாடிகளுக்கு 20 அடி தூரத்தை பார்க்க வேண்டும். இந்த 20/20/20 ரூல் கண் தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது.
* சிகரெட் பழக்கம் பார்வை இழப்பதற்கான வாய்ப்புகளை இரட்டிப்பாக்குகிறது மற்றும் நீரிழிவு தொடர்பான பார்வை பிரச்சனைகளை அதிகரிக்க செய்யலாம் என்பதால் புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
* உங்கள் மற்றும் குழந்தைகளின் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் எடுக்க வேண்டிய மிக முக்கியமான படி, ஆண்டுதோறும் வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்வது. ஏனென்றால் கண்புரை அல்லது கிளௌகோமா போன்ற கண் நோய்களின் ஆரம்ப நிலை அறிகுறிகளை நீங்கள் உணரும் முன்பே மருத்துவரால் அவற்றை கண்டறிய முடியும்.
* கண்ணாடி அணிய நேர்ந்தால் நல்ல தரமான, நம்பகமான பிராண்ட்டின் கண்ணாடி லென்ஸ்களை தேர்வு செய்யுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
Published by:Tamilmalar Natarajan
First published: November 20, 2021, 13:49 IST
eyes
புகைப்படம்
...
...
...
கண்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் எளிய வழிகள்..
தேசிய மாசு தடுப்பு தினம்: பல்வேறு வகையான மாசுபாடுகளும் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளும்!
பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்
புகைப்பிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் வர வாய்ப்பு : காரணம் என்ன?
இந்த 3 பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் கொரோனோவால் அதிகமாக பாதிக்கப்படலாம் : ஆய்வில் தகவல்!
தேனீக்களின் நினைவாற்றலை மேம்படுத்துவது இதுதானா..? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பில் கிடைத்த ஆச்சரியம்
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு : நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்
உறவில் பொறாமை குணத்தை எப்படி நிறுத்துவது? உங்களுக்கான சில டிப்ஸ்
உங்கள் குழந்தைகள் உயரம் குறைவாக இருக்கிறார்களா? அவர்கள் வளர உதவும் பயிற்சிகள்!
உலக எய்ட்ஸ் தினம் 2021: எய்ட்ஸ் குறித்த கட்டுக்கதைகளும், உண்மை தகவல்களும்..!
ஒமைக்ரான் அச்சுறுத்தல் : யாரெல்லாம் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும்?
மட்டன் சுவையில் மீல் மேக்கர் கிரேவி!
Latest Story Links
Trending Tag
Latest Story
sabarimalai Ayyappan templePollutionMKStalinCoronaVirusADMKArchaeologyVirat KohliJunk foodADMKcovid-19cancerElectricitycovid-19Puducherry |
அஞ்சல் வாக்கு செலுத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் ஆசிரியர் கூட்டணி அறிவுறுத்தல் | சிவகங்கை - Dinakaran
SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்
படங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்
இந்தியா
கல்வி
தமிழகம்
அரசியல்
குற்றம்
உலகம்
அறிவியல்
சென்னை
வர்த்தகம்
விளையாட்டு
தொழில்நுட்பம்
சிவகங்கை
முகப்பு > மாவட்டம் > சிவகங்கை
அஞ்சல் வாக்கு செலுத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் ஆசிரியர் கூட்டணி அறிவுறுத்தல்
4/1/2021 6:15:49 AM
சிவகங்கை, ஏப்.1: தபால் வாக்குகள் செலுத்துவதில் அவசரம் காட்டுவதால் குளறுபடிகள் ஏற்பட்டு வாக்குகள் செல்லாதவையாக வாய்ப்புகள் உள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 7 ஆயிரத்து 312 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களிலேயே தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆசிரியர்கள் அவசரம் காட்டி வருகின்றனர். கடந்த 26ம் தேதி நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பில் அளிக்கப்பட்ட தபால் வாக்குகளை உடனடியாக செலுத்துவதில் ஆர்வம் காட்டியதால் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டது. தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் தபால் வாக்குகளை வாக்களிக்கும் தினத்திற்கு முன்னதாகவே விண்ணப்பித்து பெற வேண்டும். அதன் பின்னால் விண்ணப்பிக்க இயலாது. ஆனால் வாக்களிக்க மே 2ம் தேதி காலை 8 மணி வரை கால அவகாசம் உள்ளது.
தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்குச்சீட்டு உறையில் 13ஏ உறுதிமொழி படிவம், ‘ஏ’ குறியிட்ட 13பி உறை, ‘பி’ குறியிட்ட 13சி உறை, வழிகாட்டி குறிப்புகள் அடங்கிய 13டி படிவம், தொடர் எண் அச்சடிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் வாக்குச்சீட்டு ஆகியவை வழங்கப்பட்டிருக்கும். வழிகாட்டி குறிப்பு அறிந்துகொள்ள மட்டுமே. அதை திருப்பி அனுப்ப தேவையில்லை.
இதில் உறுதிமொழி படிவத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் தொடர் எண், பெயர் மற்றும் முகவரியை எழுதி கையொப்பம் இட வேண்டும். அதன்பின் அந்த படிவத்தில் உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அதன்பின் வாக்குச்சீட்டின் தொடர் எண்ணை ‘ஏ’ உறையின் மேல் எழுத வேண்டும். வாக்களித்த வாக்குச்சீட்டை ‘ஏ’ குறியிட்ட உறையினுள் வைத்து ஒட்டிவிட வேண்டும். அதன்பின் வாக்குச்சீட்டு உள்ள ‘ஏ’ குறியிட்ட உறையையும், உறுதிமொழி படிவத்தையும் ‘பி’ குறியிட்ட உறையினுள் வைத்து ஒட்டிவிட வேண்டும்.
‘பி’ உறையின் மீது கண்டிப்பாக கையொப்பம் இட வேண்டும். மேற்கண்ட பணிகளை நிறைவு செய்தவுடன் தங்களது வாக்கினை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்குப்பெட்டியிலோ, சம்பந்தப்பட்ட தொகுதியின் தாலுகா அலுவலகங்களிலோ அல்லது அஞ்சலகம் வழியாகவோ செலுத்தலாம். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாமல் அவசரமாக வாக்களிப்பதால் வாக்குகள் செல்லாதவையாக போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பதிவறை எழுத்தர் வீட்டில் திருட்டு
வாழ்வியல் திறன் விழிப்புணர்வு
பாசனநீரை தடுத்ததை கண்டித்து மூன்று கிராமமக்கள் போராட்டம்
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கண்மாய் கரைகளை பாதுகாக்க கூடுதல் மணல்மூட்டைகள் தயார் அதிகாரிகள் நடவடிக்கை
மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு
இலக்கை நிர்ணயம் செய்தால் வெற்றி சாத்தியமாகும் முன்னாள் துணைவேந்தர் பேச்சு
மருத்துவம்
வேர் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம் BMI மட்டுமே போதுமானதல்ல!
இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!
சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் |
CLICK HERE... Must Watch - Motivational Words - Inspirational Quotes *வாழ்வின் தன்னம்பிக்கைகான மந்திர வரிகள் Tamil
Showing posts with label துழாயின். Show all posts
Showing posts with label துழாயின். Show all posts
Friday, 3 January 2020
பாசுரம் (அர்த்தம்) - முழுசி வண்டாடிய தண் துழாயின் - திருமங்கை ஆழ்வார். காஞ்சியில் அஷ்டபுஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அனைத்து படைப்புக்கும், உயிர்களுக்கும் ஆதிமூலமாக (root) இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கஜேந்திரனை காக்க, எட்டு கைகளுடன், எட்டு ஆயுதங்கள் ஏந்தி வந்தார் காஞ்சிபுரத்தில்.
கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்ற ஒரு சக்கரமே போதும்!!
இருந்தாலும் 8 கைகளுடன் வந்து தரிசனம் கொடுத்தாரே பெருமாள்?!
உண்மையில், பெருமாள், தன் அஷ்ட மஹிஷிகளுடன் கஜேந்திரனுக்கு தரிசனம் தரவே 8 கைகளுடன் வந்தாராம்.
"அர்ச்ச அவதாரமே பெருமாள். அர்ச்ச அவதாரமே போதும்" என்று இருந்தவர் திருமங்கை ஆழ்வார்.
அவர் காஞ்சிபுரம் வந்து அஷ்ட புஜனாய் இருக்கும் பெருமாளை கண்டதும், தானே "பரகால நாயகி" என்ற பெண்ணாகி விட்டார்.
பெருமாள் தன் 8 மஹிஷிகளுடன், தன் எதிரே தரிசனம் கொடுக்க,
"அடடா.. யார் இவர்? இவர் போல நாம் யாரையுமே பார்த்ததில்லையே!! ஏற்கனவே 8 மஹிஷிகளுடன் இருக்கும் இந்த பெருமாள், மங்கையான தன்னையும் கரம் பிடிக்க பார்க்கிறாரே!!"
என்று தானும் ஒரு மங்கையாகவே ஆகி, பெருமாளை பார்த்து சொக்கி போய்விட்டார்.
"பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்?" என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் பாசுரமாக கொடுக்கிறார்.
பாசுரம் மிகவும் அழகானது..
முழுசி வண்டாடிய தண் துழாயின்
மொய்மலர் கண்ணியும்,
மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன்!! ஓவிநல்லார் எழுதிய தாமரை என்ன கண்ணும்
ஏந்தி எழில் ஆகமும்
தோளும் வாயும்,
அழகிய தாம் இவர் யார் கொல் என்ன
அட்ட புயகரத் தேன் என்றாரே
பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்? என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் கொடுக்கிறார்.
பெருமாள் கழுத்தில் துளசி மாலை இருப்பதை, முதலில் கவனித்த பரகால நாயகியாக இருக்கும் திருமங்கை ஆழ்வார், "தண் துழாய்" என்று வர்ணிக்கிறார்.
பெருமாள் அணிந்திருந்த துளசி மாலையிலிருந்து, நறுமணம் எங்கும் பரவி இருந்ததாம்.
பெருமாள் கழுத்தில் இருந்ததாலேயே துளசி துளியும் வாடாமல், பச்சைபசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியை தந்ததால், "துழாய்" என்று மட்டும் சொல்லாமல் "தண் துழாய்" என்ற பதத்தை சொல்லி, "நல்ல தன்மையுடன் கூடிய துளசி மாலையை பெருமாள் அணிந்து இருக்கிறார்" என்று கவனிக்கிறார் ஆழ்வார்.
துளசி மாலையுடன்,
5 விதமான பூக்களை கொண்டு, கண்டு கண்டாக கட்டிய (மொய் மலர் கண்ணி) ஒரு அழகான வைஜயந்தி மாலையும் அணிந்து இருந்தாராம் பெருமாள்.
பெருமாள் அணிந்து இருந்த துளசி மாலையின் நறுமணமும், 5 வித பூக்களால் கட்டப்பட்ட வைஜயந்தி மாலையையும் பார்த்து விட்டு, தேன் குடிக்கும் ஆவலில், அந்த பூக்களின் மகரந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டு ஆடிக்கொண்டு (முழுசி வண்டாடிய) இருப்பதை பார்த்து விட்டாளாம் இந்த பரகால நாயகி.
இந்த மாலையே இந்த நாயகியின் மனதை மயக்க,
அடுத்ததாக பெருமாள் மேனி எப்படி இருக்கிறது? என்று பார்த்தாளாம்.
கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது, சந்தனம் கொடுப்பார்கள்.
பொதுவாக நாம், சந்தனத்தை தொடுவோம், அதிகபட்சம் கொஞ்சம் நெற்றியில், கொஞ்சம் கைகளில், மார்பில் பூசி கொள்வோம்.
அஷ்ட புஜமாக இருக்கும் இந்த பெருமாளும் சந்தனம் பூசி கொண்டு இருந்தாராம்.. ஆனால் நம்மை போன்று, கொஞ்சம் நெற்றியில், கைகளில் மட்டும் பூசிக்கொண்டு இருக்க வில்லையாம்.
அங்கே இங்கே என்று நாகரீகமாக கை, நெற்றி என்று மட்டும் பூசி கொள்ளாமல், அவர் இஷ்டத்துக்கு முதுகு, கழுத்து என்று வேண்டிய இடத்திலெல்லாம் சந்தனத்தை இழுசி கொண்டு, சந்தன குழம்பு போல நறுமணத்துடன் நின்று கொண்டு, காட்சி கொடுக்க,
"மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்"
என்று வர்ணிக்கிறார்.
வெளி பொருட்களான துளசி மாலையும், வைஜயந்தி மாலையும், சந்தனமும் எப்படி இருந்தது? என்று கவனித்து வர்ணித்துக்கொண்டு இருந்த பரகால நாயகி, அவர் மேனி எப்படி இருக்கிறது? என்று சற்று கவனிக்க,
"அந்த திவ்யமான பெருமாளின் திருமேனி அழகை எப்படி சொல்வேன்?" என்று வியந்து,
"எங்ஙனஞ் சொல்லுகேன்?" என்ற சொக்கி நிற்கிறார்.
ப்ரம்மாவின் ஸ்ருஷ்டியில் படைக்கப்பட்ட நம்மையே நன்றாக கவனித்தால் ஏதாவது ஒரு சிறு குறையாவது தென்படும்.
முதுகு லேசாக கூனி இருக்கும்,
புருவங்கள் அழகாக இருக்காது,
ஒரு கண் இன்னொரு கண் போலவே இருக்காது.. இப்படி ஏதாவது ஒரு குறை ப்ரம்ம படைப்பில் இருக்குமாம்.
ஆனால், இந்த பரகால மங்கையின் முன் நின்று காட்சி கொடுக்கும் இவரை பார்த்தால், சாமுத்ரிகா லக்ஷணம் தெரிந்த ஒரு நல்ல ஓவியன் (ஓவிநல்லார் எழுதிய) இவ்வளவு நீளம் கை, இவ்வளவு நீளம் கால், விரல் என்று குறையே இல்லாமல் எழுதிய ஓவியம் போல, அமைப்பாக இருந்தாராம்.
சாமுத்ரிகா லக்ஷணம் இவரை பார்த்து தான் எழுதப்பட்டதோ என்று வியக்கும் அளவுக்கு, அப்படி ஒரு அழகுள்ள இவரின் மேனியை பார்த்து,
தாமரை போன்ற கண்களை, ஓவியத்தில் எழுதியது போல,
ஓவியத்தில் எழுதியது போல மார்பும்,
(என்ன கண்ணும், ஏந்தி எழில் ஆகமும், தோளும் வாயும்)
ஓவியத்தில் எழுதியது போல தோளும்,
ஓவியத்தில் எழுதியது போல வாயும், கொண்ட பெருமாளை கண்டு,
"இப்படி அழகாக ஒருத்தர் இருக்க முடியுமா? யார் இவர்?" என்று, பரகால நாயகி சொக்கி நின்று கேட்க,
(அழகிய தாம் இவர் யார் கொல் என்ன)
பெருமாளே தன்னை "அஷ்டபுஜன்" என்று அறிமுகப்படுத்தி கொண்டு,
(அட்ட புயகரத் தேன் என்றாரே) தன்னை ஆட்கொண்டார்
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.
காஞ்சிபுரம் சென்று அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் போது, திருமங்கை ஆழ்வார் பாடிய இந்த பாசுரத்தை அவசியம் சேவிக்க வேண்டும்.
மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "கதியேல் இல்லை நின் அருள் அல்லது"
Posted by Premkumar M at 22:28 1 comment:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: அஷ்டபுஜ, தண், திருமங்கை ஆழ்வார், துழாயின், பாசுரம், பெருமாள், முழுசி, வண்டாடிய
Older Posts Home
Subscribe to: Posts (Atom)
CLICK HERE To Revive Yourself with - Magical Thoughts
Magical Thoughts
Search here...
Read in your Language
TOPICS
▼ 2021 (61)
▼ November (9)
திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாளை தரிசிக்கலாம்......
What is Sanathana? Do we have an example for Sanat...
இரவு தூங்கும் முன் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்...
த்ரிவிக்ரம அவதாரம் நமக்கு நேராக நடப்பது போலவே, நமக...
மனிதனாக பிறந்த நாம் செய்ய வேண்டியது என்ன? என்று உப...
மாயவரம் என்ற மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள இந்தளூர்...
பல ரூபத்தில், பல வண்ணத்தில் பகவான் வந்தாலும், அவரை...
8 Interesting Question and Answer - One must know,...
ஒரே பரமாத்மா தான், உலகமாகவும், பல தேவதைகள், பல சம...
► October (8)
► September (9)
► August (2)
► July (5)
► June (4)
► May (9)
► April (2)
► March (2)
► February (4)
► January (7)
► 2020 (154)
► December (19)
► November (7)
► October (8)
► September (9)
► August (10)
► July (8)
► June (15)
► May (16)
► April (18)
► March (20)
► February (12)
► January (12)
► 2019 (95)
► December (5)
► November (7)
► October (6)
► September (10)
► August (9)
► July (12)
► June (13)
► May (7)
► April (6)
► March (8)
► February (6)
► January (6)
► 2018 (90)
► December (7)
► November (6)
► October (7)
► September (5)
► August (4)
► July (3)
► June (14)
► May (8)
► April (19)
► March (3)
► February (10)
► January (4)
► 2017 (67)
► December (27)
► November (10)
► October (15)
► September (3)
► April (6)
► March (3)
► February (1)
► January (2)
About Me
Premkumar M
View my complete profile
Total Pageviews
Labels
தமிழன் (60) english (57) பாசுரம் (44) வால்மீகி (35) அர்த்தம் (34) ராமாயணம் (29) ஹிந்துக்கள் (21) Mahabharata (19) என்ன (16) மஹாபாரத (16) Hindus (15) hindu (14) ஏன் (14) சந்தியா (14) ரிஷி (13) meaning (12) சிந்தனைக்கு (12) வேதம் (12) பெரியாழ்வார் (11) ராமபிரான் (11) வந்தனம் (11) பகவான் (10) சீதை (8) ஹிந்து (8) Why (7) dharma (7) krishna (7) எப்படி (7) பரமாத்மா (7) பெருமாள் (7) மதுரை (7) யார் (7) ராமானுஜர் (7) ஹனுமான் (7) Who (6) god (6) story (6) valmiki (6) கடவுள் (6) கோபம் (6) தமிழ் (6) தர்மம் (6) நம்மாழ்வார் (6) பரம்பரை (6) பெருமை (6) Rishi (5) Sita (5) sandhya vandanam (5) ஆழ்வார் (5) காரணம் (5) கிருஷ்ணர் (5) கேள்வி (5) சமயத்தில் (5) சோகம் (5) ஜாதி (5) ஞானி (5) திருமங்கையாழ்வார் (5) நாராயணன் (5) பக்தி (5) மந்திரம் (5) மனிதன் (5) ராவணன் (5) ஸ்லோகம் (5) Ramayan (4) difference (4) அன்பு (4) என்றால் என்ன (4) ஏசு (4) கர்ம யோகம் (4) கோத்திரம் (4) சரித்திரம் (4) திருமங்கை ஆழ்வார் (4) திருமலை (4) தெய்வம் (4) பொருள் (4) ப்ரம்மா (4) மொழி (4) மோக்ஷம் (4) ரங்கநாதர் (4) ராம (4) ராமர் (4) விளக்கம் (4) India (3) Lord (3) Period (3) indians (3) muslim (3) saranagati (3) understand (3) what (3) அக்னி பிரவேசம் (3) அத்வைதம் (3) அர்த்தத்துடன் (3) அறம் (3) அலசல் (3) அவதாரம் (3) இன்பம் (3) என்றால் (3) ஓம் (3) காயத்ரி (3) கிருஷ்ண (3) கூடலழகர் (3) கோவில் (3) சத்தியம் (3) சந்தியா வந்தனம் (3) சரணாகதி (3) தூக்கம் (3) த்வைதம் (3) நீர் (3) பற்றி (3) பாபம் (3) பிராணாயாமம் (3) பிராம்மணர்கள் (3) பூஜை (3) பொறுமை (3) ப்ருகு (3) மனைவி (3) ராமன் (3) வேண்டும் (3) BHARAT (2) Bangladesh (2) Boundary (2) JesusChrist (2) Luke (2) Matthew (2) Nepal (2) age (2) brahmam (2) brahmin (2) brammam (2) creation (2) explain (2) hanuman (2) history (2) jesus (2) madra (2) maya (2) means (2) narayana (2) pakistan (2) person (2) qualities (2) shri (2) sindhu (2) tamil (2) varna (2) veg (2) woman (2) அடிமை (2) அனந்தாழ்வார் (2) ஆண் (2) ஆதி சங்கரர் (2) ஆத்மா (2) ஆன்மீக பூமி (2) ஆயுள் (2) ஆழ்வார்கள் (2) இந்தியா (2) இருக்கிறார் (2) இறைவன் (2) இல்லை (2) உடல் (2) உண்டா (2) உபதேசம் (2) உறவு (2) எச்சில் (2) எதற்கு (2) எளிதான (2) ஏற்பட (2) கடவுளை (2) கணவன் (2) கண்ணன் (2) கதை (2) கர்மா (2) காலம் (2) கிருஷ்ணன் (2) குணங்கள் (2) குருவின் (2) குலதெய்வம் (2) குழந்தை (2) குழந்தைகள் (2) குழந்தையும் (2) கூடாது (2) கூரத்தாழ்வார் (2) கௌசல்யா (2) சந்தஸ் (2) சனாதன (2) சமஸ்கரித (2) சம்பவம் (2) சாஸ்திரம் (2) சிலை (2) செய்ய வேண்டும் (2) சேர்க்கை (2) சொல் (2) சொல்கிறது (2) ஞான யோகம் (2) தலை (2) தவறு (2) தியானம் (2) திருக்கண்ணமங்கை (2) திருப்பதி (2) திருமொழி (2) திருவாய்மொழி (2) திலகம் (2) துக்கம் (2) தெய்வ (2) தெய்வ சாந்நித்யம் (2) தெய்வத்திடம் (2) தெய்வபக்தி (2) நமோ (2) நாரதர் (2) நாராயணா (2) நிலம் (2) நெற்றியில் (2) பக்தி யோகம் (2) பரதன் (2) பரம் (2) பரிக்ஷித் (2) பல்லாண்டு (2) பாசம் (2) பாரத (2) பார்கவ (2) பிராம்மணன் (2) பீஷ்மர் (2) பூணூல் (2) பெண்ணுக்கு (2) பேயாழ்வார் (2) பொய் (2) மந்திரங்கள் (2) மனித (2) மனிதர்கள் (2) மரண (2) மரணம் (2) மரியாதை (2) மஹாலக்ஷ்மி (2) முன்னேற்றம் (2) முருகன் (2) யோகம் (2) லக்ஷ்மணன் (2) வயது (2) வள்ளுவர் (2) வழி (2) விரதம் (2) வீடு (2) வைகுண்டம் (2) ஸ்ரீ கிருஷ்ணர் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்ரீவத்ஸ கோத்திரம் (2) 100 (1) 100 years (1) 12 நாள் (1) 12 மாதங்கள் (1) 14 loga (1) 14 loka (1) 14 lokha (1) 14 மனு (1) 16 கலை (1) 1857 (1) 1947 (1) 4 kind (1) 4000 திவ்ய பிரபந்தத்தில் (1) 5 (1) 6 (1) 6 meaning (1) 64 கலைகள் (1) Abraham (1) AdiSesha (1) Aditi (1) Afghanistan (1) Assam (1) Bengal (1) Bhutan (1) Bible (1) Bihar (1) Bilva (1) CHANGE (1) Christ (1) Death (1) Gothra (1) Haryana (1) Homo-erectus (1) Indus Valley Civilization (1) Jambhavan (1) Jammu (1) Jamshedpur (1) Karnataka (1) Muruga (1) NAME (1) Namaskar (1) Nonveg (1) North (1) Pariseshanam (1) Portuguese (1) Rajasthan (1) Samyag (1) Seseshadri (1) Srivathsa (1) Srivatsa (1) TWISTED (1) Taimur (1) Take (1) Tatanagar (1) Tirumala (1) Tirupati (1) Tulasi (1) Uttar Pradesh (1) Vamsa (1) Vasco da gama (1) West Bengal (1) Which (1) Zamorin (1) anga (1) apaupa (1) association (1) bad (1) behaviour (1) best (1) bhaja govindam (1) bhargavi (1) bhava (1) bhrigu (1) brahma (1) brahman (1) brahmana (1) brahmins (1) caste (1) chalisa (1) chris (1) christian (1) christians (1) community (1) cruel (1) culture (1) current manu (1) decision (1) dependency (1) dependent (1) devo (1) dhandaka (1) dhivya (1) dithi (1) diti (1) doing (1) during (1) dynasty (1) earth (1) exclusive nature (1) exist (1) fake (1) ganga (1) gods (1) good (1) great (1) greece (1) greek (1) gujarat (1) gyani (1) himalaya (1) hindu gods (1) hospitality (1) inclusive nature (1) indian culture (1) indos (1) iran (1) islam (1) jews (1) jillika (1) joint family (1) joseph (1) kashmir (1) kekeya (1) kerala (1) king (1) kisina (1) know (1) krish (1) leader (1) length (1) luz church (1) madhya pradesh (1) maharastra (1) mahatma (1) man (1) manu (1) milk (1) mokka (1) namaskaram (1) neanderthal (1) new (1) no meat (1) non veg (1) outsider (1) outsiders (1) parampara (1) paundra (1) people (1) pisasa (1) pithru (1) pleasant (1) pooja (1) pralaya (1) prayer (1) pretha (1) proud (1) punjab (1) purascharana (1) purusha (1) ramayana (1) rare (1) real (1) right (1) rithagum (1) river (1) sanathana (1) sapiens (1) sarangapani (1) sastra (1) sathyam (1) seetha (1) self introduction (1) shudra (1) south (1) sprushya (1) sri (1) srimushnam (1) sudra (1) suhma (1) sukta (1) swamy (1) teacher (1) temple (1) thirupathi (1) to live (1) vahlika (1) vanga (1) varaha (1) view (1) vilva (1) vishnu (1) wasting (1) who is guru (1) wrong (1) yadav (1) yadava (1) yehudi (1) जाम्बवंत (1) जाम्बवन्त (1) भज गोविन्दं (1) शरणागति (1) அ உ ம (1) அகத்திய (1) அகலகில்லேன் (1) அங்க தேசம் (1) அசாம் (1) அடிப்படை (1) அடியேன் (1) அடைய வழி (1) அணிகிறார்கள் (1) அணிய (1) அணியாமல் (1) அணுகிரஹம் (1) அணையா விளக்கு (1) அதமன் (1) அதமாதமன் (1) அதர்ம (1) அதர்மமா (1) அதிதி (1) அத்தி (1) அத்தியூரான் (1) அத்திவரதர் (1) அத்வைத (1) அத்வைத உபதேசம் (1) அந்தர்யாமி (1) அன்னதானம் (1) அன்பே சிவம் (1) அப உப ஸ்புருஷ்ய (1) அபய ஹஸ்தம் (1) அபர காரியம் (1) அபானன் (1) அபிவாதயே (1) அபேதமாக (1) அமர்ந்து (1) அமைய (1) அயோக்கியன் (1) அரச மர இலை (1) அரசர்கள் (1) அருள் (1) அருள் இல்லார்க்கு (1) அர்க்கியம் (1) அர்க்யம் (1) அர்ச்ச (1) அர்ச்ச அவதாரத்தில் (1) அர்ச்சகர் (1) அர்ச்சனை (1) அர்த்தங்கள் (1) அர்த்தம் என்ன (1) அறநிலைய (1) அறிவியலில் (1) அறிவுரை (1) அறிவுரையும் (1) அறிவே சிவம் (1) அற்புதமான பிரார்த்தனை (1) அலகனந்தா (1) அலங்கெழு (1) அலர்மேல் மங்கை (1) அலாவுதீன் கில்ஜி (1) அல்லது (1) அளவிடமுடியாதவர் (1) அழகர் கோவில் (1) அழிந்தே (1) அழிவு (1) அவசியம் (1) அவதாரங்கள் (1) அவமானம் (1) அவிட்டம் (1) அஷ்டபுஜ (1) அஷ்டாங்க (1) அஸ்ரத்தை (1) ஆகாதேனினும் முயற்சி (1) ஆகாமி (1) ஆகாயம் (1) ஆங்கிலம் (1) ஆசைக்கு (1) ஆசைப்பட்டார் (1) ஆஞ்சநேயர் (1) ஆஞ்சனேயர் (1) ஆதிசேஷன் (1) ஆத்ம ஜோதி (1) ஆனந்தம் (1) ஆன்மீக (1) ஆபாசம் (1) ஆபிரகாம் (1) ஆப்கானிஸ்தான் (1) ஆய கலைகள் (1) ஆயன் (1) ஆயுளும் (1) ஆரோக்கியம் (1) ஆர்வம் (1) ஆறு (1) ஆழ்வார் நிலை (1) ஆவணி (1) ஆவி (1) ஆஸ்திக்கு (1) இசைந்த அரவமும் (1) இடத்திலே (1) இதயம் (1) இத்தாலி (1) இந்திய (1) இன்பத்தை (1) இன்றும் (1) இயங்க (1) இரு (1) இருப்பார் (1) இறந்தவர்கள் (1) இறை (1) இறை உணர்வு (1) இல்லற தர்மம் (1) இல்லையா (1) இழந்தது.என்ன (1) இஷ்டதெய்வம் (1) இஸ்லாம் (1) உடம்பில் (1) உணவில் (1) உண்மை என்ன (1) உண்மையான (1) உதானன் (1) உத்தமன் (1) உத்தமமான (1) உத்தமர்கள் (1) உத்தராயணம் (1) உத்திர பிரதேசம் (1) உபநிஷத் (1) உபாகர்மா (1) உயர்ந்தது (1) உருக்கம் (1) உருவம் (1) உருவான (1) உரையாடல் (1) உலக விஷய (1) உலகம் (1) உலகம் உண்ட பெருவாயா (1) உலகம் எப்படி இருக்கிறது (1) உலகம் எப்படி உருவானது (1) உலகளந்த (1) உலகில் (1) ஊர் (1) எதற்காக (1) எது (1) என்ன வழி? எளிதான (1) என்ன? (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரிசனம் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன்? (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது? ஏன்? (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணன் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம நாமம் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)
Search Here...
Read in your language
Featured post
Who was Jesus Christ? Who was Joseph? Look at what Matthew and Luke say...!! An Analysis...
தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும். Hindus can also read patiently. This analysis is based on historical period and Quotations fro...
Popular Posts
பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன?...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்?. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது? .....புரிந்து கொள்வோமே
பூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம்? பூணூல் இடது தோளில் அணிவதை " உபவீதம் " என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...
தெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ? காரணம் என்ன? தெரிந்து கொள்வோமே
ஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள்? ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...
100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...
அற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு? அர்த்தம் தெரிந்து...
Hanuman Chalisa with meaning (ஹனுமான் சாலிசா அர்த்தத்துடன்) - Tulasi Das (துளசி தாசர்) தெரிந்து கொள்வோம்...
ShreeGuru charana saroja-raja Nija manu mukuru sudhaari | Baranau ragubhara bimala jasu Jo dhaayaku phala chari || श्रीगुरु चरन सरोज...
"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இதன் 6 அர்த்தங்களை அறிந்து கொள்வோம்.
"புத்தி" உள்ளவனை " புத்திமான் " என்று சொல்கிறோம். "கல்வி" உடையவனை "கல்விமான்" என்று சொல்கிறோம்...
திதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமே
ஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - "திதி" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. "அதிதி" என்றால் கா...
ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 - நாராயண கவசம் (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம் (ஸ்ரீ சுக ப்ரம்மம் - பரீக்ஷித் மகாராஜனுக்கு சொன்ன நாராயண கவசம்)
நாராயண கவசம் ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு. ஒரு சமயம் இந்திரதேவனை பார்க்க சென்ற போது, இந்திரன் தன் சபையில...
ஏசு கிறிஸ்து யார்? ஜோசப் யார்? Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...
ஏசு ஜோசப் யார்? பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...
கோவில்கள் எதற்கு? கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..
"தியானம் செய்வது, ஜபம் செய்வது" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் "ஜபம்&...
தூக்கத்தில் என்ன நடக்கிறது? கனவை பற்றி ... ஒரு அலசல்
கனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது? என்று சாஸ்திரத்தை அற... |
ஓய்வூதியர் தினம் மற்றும் விழுப்புரம் பகுதிக்கூட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா 08-12-2014 அன்று காலை 9மணியளவில் ஆசான் திருமண்டபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.தோழர் K.முத்தியாலு அகில இந்திய அமைப்புச்செயலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.
தோழர் G.வேதாச்சலம் தலைமையில் கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.தோழர் D.ராமலிங்கம் பங்கேற்ற அனைவரையும் பேரு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
AIBSNLPWA கடலூர் மாவட்டம் தலைவர் தோழர் .K.வெங்கடரமணன், மாவட்ட செயலாளர் K.சந்திரமோகன், பொருளாளர் N.திருஞானம்,உதவித்தலைவர் P.ஜெயராமன் மாநில துணை தலைவர் K.இரவீந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினர். விழுப்புரம் பகுதியில் ஒவ்வொரு மாதத்தின்.5-ஆம் தேதி ஓய்வூதியர்கள் தவறாமல் சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளாய் பல பிரச்னைகளை தீர்த்து வைத்து மூன்றாம் ஆண்டு விடியலில் அடிஎடுத்து வைப்பது பற்றி எல்லோரும் பெரு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தோழர் சபாபதி தோழர் K.முத்தியாலு அகில இந்திய அமைப்புச்செயலர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தோழர் K.முத்தியாலு . 78.2, ஓய்வூதிய முரண்பாடுகள் நிலை மற்றும் ஓய்வூதியர் தினம் பற்றி சுமார் 90 நிமிடங்கள் பேருரை ஆற்றினார்.
தோழர் கலியபெருமாள் மூத்த ஆர்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் நமது செயல்பாடுகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து மற்றும் இறுதி வரை உற்சாகத்துடனும்,தோழமையுடன் பங்கேற்றார்.
பொருளாளர் N.திருஞானம் அவர்கள் நமது நிதி நிலைமை,320 ஆயுள் உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக பீடு நடை போடுவதைப் பற்றியும் நாம் இன்னும் செல்ல வேண்டிய பாதையையும் எடுத்துரைத்தார்.
தோழியர் செல்வரசுமேரி நமது கதைசொல்லி
நமது மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கதை சொல்லி விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதையும்,எல்லோரிடமும் திறைமைகள் இருக்கின்றது அதை வளர்க்க வேண்டும் என்று சொன்னது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
விழுப்புரம் கோட்டபொறியளர்கள் திரு இராமச்சந்திரன்,மதுரை இருவரும் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து ஓய்வுபெற்றதும் நம்மிடையேத்தான் சங்கமிக்க போகின்றோம் என்று பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அறிவித்தனர்.
NFTE விழுப்புரம் கிளைசெயலர் தோழர் கணேசன் , FNTO விழுப்புரம் கிளைசெயலர் தோழர் ராஜேந்திரன் அவர்கள் சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கி கௌரவித்தனர்.
தோழர் B.துரைபாபு மாவட்ட துணைச்செயலர் அவர்கள் விழுப்புரம் பகுதி கூட்டங்களுக்கு எவ்வாறு முன்முயற்சி எடுத்து 120 உறுப்பினர்களில் 75 ஆயுள் உறுப்பினர்களை உருவாக்கி பல பிரச்னைகளில் உறுப்பினர்களுக்கு உதவியாக இருப்பதையும்,உறுப்பினர்கள் அல்லாதவரை எப்படி செற்பதையும் எடுத்துக் கூறினார்.
தோழர் ஜோ.வெற்றி மாவட்டத்துணைத்தலைவர் அவர்கள் விழுப்புரம் பகுதியில் நமது வளர்ச்சியினையும்,நமது உறுப்பினர்களின் பங்கினையும் கூறினார்.
தோழர் சண்முகசுந்தரம் மாவட்ட தணிக்கையாளர் நமது உறுப்பினர்கள் ஜாயின்ட் கணக்கு தன்னுடைய துணையுடன் மாற்ற வேண்டிய அவசியத்தை பற்றியும்,வருமான வரி வராமல் தடுக்க சேமிக்க வேண்டியதையும் அறிவுறுத்தினார்.
120 உறுப்பினர்கள் பங்கேற்றனர் கடலூர், சிதம்பரம்,விருத்தாசலம், திண்டிவனம்.செஞ்சி, உளுந்தூர்பேட்டை,அறம்கண்டநல்லூர் மற்றும் கள்ளக்குறிச்சி- இலிருந்து நமது பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். |
Sort by: title issue date submit date In order: Ascending Descending Results/Page 5 10 15 20 25 30 35 40 45 50 55 60 65 70 75 80 85 90 95 100 Authors/Record: All 1 5 10 15 20 25 30 35 40 45 50
Showing results 1 to 1 of 1
Issue Date
Title
Author(s)
2014-03-24 1985க்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் மொத்த அரச செலவீனத்தில் நேரில் வரிகளின் பங்களிப்பு: பெறுமதி சேர் வரி அமுலாக்கமும் அதன் பங்களிப்பும் குறித்த ஓர் ஆய்வு Risla, M.S.F.; Nufile, A.A.M. |
Kuralamudham - A website for reading Thirukkural with its meanings as well as explanations in Tamil & English languages
Kuralamudham, Kural Amudham, kuralamudham.com, kuralamutham, Kural, Amudham, Thirukkural, Tirukkural, Tirukkural, Tirukural, Paal, Iyal, Adhigaram, 1330, Thiruvalluvar, Tiruvalluvar
Contact Us : [email protected]
முகப்பு
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்
எங்களைப்பற்றி
வினாடி வினா
அறத்துப்பால்
மக்கட்பேறு
இயல் : இல்லறவியல்
61 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
மு.வ : பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
சாலமன் பாப்பையா : அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.
Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.
62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
மு.வ : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
சாலமன் பாப்பையா : பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.
The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.
63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
மு.வ : தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
சாலமன் பாப்பையா : பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.
64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
மு.வ : தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா : தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
மு.வ : மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
66 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மு.வ : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children.
67 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
மு.வ : தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
சாலமன் பாப்பையா : தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.
68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
மு.வ : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
சாலமன் பாப்பையா : தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.
69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா : தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth.
70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
மு.வ : மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
சாலமன் பாப்பையா : தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.
(So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father.
133 அதிகாரங்கள்
கடவுள் வாழ்த்து வான் சிறப்பு நீத்தார் பெருமை அரண் வலியுறுத்தல் இல்வாழ்க்கை வாழ்க்கைத் துணைநலம் மக்கட்பேறு அன்புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் செய்ந்நன்றி அறிதல் நடுவு நிலைமை அடக்கமுடைமை ஒழுக்கமுடைமை பிறனில் விழையாமை பொறையுடைமை அழுக்காறாமை வெஃகாமை புறங்கூறாமை பயனில சொல்லாமை தீவினையச்சம் ஒப்புரவறிதல் ஈகை புகழ் அருளுடைமை புலால் மறுத்தல் தவம் கூடா ஒழுக்கம் கள்ளாமை வாய்மை வெகுளாமை இன்னா செய்யாமை கொல்லாமை நிலையாமை துறவு மெய்யுணர்தல் அவா அறுத்தல் ஊழ் இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினம் சேராமை தெரிந்து செயல்வகை வலியறிதல் காலம் அறிதல் இடன் அறிதல் தெரிந்து தெளிதல் தெரிந்து வினையாடல் சுற்றந் தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்த செய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கம் உடைமை மடி இன்மை ஆள்வினை உடைமை இடுக்கண் அழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுகல் குறிப்பறிதல் அவை அறிதல் அவை அஞ்சாமை நாடு அரண் பொருள் செயல் வகை படைமாட்சி படைச் செருக்கு நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு கூடா நட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல் பகைமாட்சி பகைத்திறம் தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை பெண்வழிச் சேரல் வரைவின் மகளிர் கள்ளுண்ணாமை சூது மருந்து குடிமை மானம் பெருமை சான்றாண்மை பண்புடைமை நன்றியில் செல்வம் நாணுடைமை குடிசெயல் வகை உழவு நல்குரவு இரவு இரவச்சம் கயமை தகையணங்குறுத்தல் குறிப்பறிதல் புணர்ச்சி மகிழ்தல் நலம் புனைந்துரைத்தல் காதற் சிறப்புரைத்தல் நாணுத் துறவுரைத்தல் அலர் அறிவுறுத்தல் பிரிவாற்றாமை படர்மெலிந் திரங்கல் கண்விதுப்பழிதல் பசப்புறு பருவரல் தனிப்படர் மிகுதி நினைந்தவர் புலம்பல் கனவுநிலை உரைத்தல் பொழுதுகண்டு இரங்கல் உறுப்புநலன் அழிதல் நெஞ்சோடு கிளத்தல் நிறையழிதல் அவர்வயின் விதும்பல் குறிப்பறிவுறுத்தல் புணர்ச்சி விதும்பல் நெஞ்சோடு புலத்தல் புலவி புலவி நுணுக்கம் ஊடலுவகை |
Kuralamudham - A website for reading Thirukkural with its meanings as well as explanations in Tamil & English languages
Kuralamudham, Kural Amudham, kuralamudham.com, kuralamutham, Kural, Amudham, Thirukkural, Tirukkural, Tirukkural, Tirukural, Paal, Iyal, Adhigaram, 1330, Thiruvalluvar, Tiruvalluvar
Contact Us : [email protected]
முகப்பு
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்
எங்களைப்பற்றி
வினாடி வினா
பொருட்பால்
நட்பாராய்தல்
இயல் : நட்பியல்
791 நாடாது நட் டலிற் கேடில்லை
நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.
மு.வ : நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.
சாலமன் பாப்பையா : விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.
As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.
792 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
மு.வ : ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.
சாலமன் பாப்பையா : ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.
The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
793 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
மு.வ : ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one’s relations.
794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
மு.வ : உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
சாலமன் பாப்பையா : நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.
795 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
மு.வ : நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.
You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.
796 கேட்டினும் உண்டோ ர் உறுதி
கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.
மு.வ : கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.
சாலமன் பாப்பையா : எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.
Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the afection of one’s) relations.
797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
மு.வ : ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
சாலமன் பாப்பையா : அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.
It is indead a gain for one to renounce the friendship of fools.
798 உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
மு.வ : ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.
Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
மு.வ : கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
சாலமன் பாப்பையா : கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one’s mind at the time of death.
800 மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
மு.வ : குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா : குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.
Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).
133 அதிகாரங்கள்
கடவுள் வாழ்த்து வான் சிறப்பு நீத்தார் பெருமை அரண் வலியுறுத்தல் இல்வாழ்க்கை வாழ்க்கைத் துணைநலம் மக்கட்பேறு அன்புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் செய்ந்நன்றி அறிதல் நடுவு நிலைமை அடக்கமுடைமை ஒழுக்கமுடைமை பிறனில் விழையாமை பொறையுடைமை அழுக்காறாமை வெஃகாமை புறங்கூறாமை பயனில சொல்லாமை தீவினையச்சம் ஒப்புரவறிதல் ஈகை புகழ் அருளுடைமை புலால் மறுத்தல் தவம் கூடா ஒழுக்கம் கள்ளாமை வாய்மை வெகுளாமை இன்னா செய்யாமை கொல்லாமை நிலையாமை துறவு மெய்யுணர்தல் அவா அறுத்தல் ஊழ் இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினம் சேராமை தெரிந்து செயல்வகை வலியறிதல் காலம் அறிதல் இடன் அறிதல் தெரிந்து தெளிதல் தெரிந்து வினையாடல் சுற்றந் தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்த செய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கம் உடைமை மடி இன்மை ஆள்வினை உடைமை இடுக்கண் அழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுகல் குறிப்பறிதல் அவை அறிதல் அவை அஞ்சாமை நாடு அரண் பொருள் செயல் வகை படைமாட்சி படைச் செருக்கு நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு கூடா நட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல் பகைமாட்சி பகைத்திறம் தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை பெண்வழிச் சேரல் வரைவின் மகளிர் கள்ளுண்ணாமை சூது மருந்து குடிமை மானம் பெருமை சான்றாண்மை பண்புடைமை நன்றியில் செல்வம் நாணுடைமை குடிசெயல் வகை உழவு நல்குரவு இரவு இரவச்சம் கயமை தகையணங்குறுத்தல் குறிப்பறிதல் புணர்ச்சி மகிழ்தல் நலம் புனைந்துரைத்தல் காதற் சிறப்புரைத்தல் நாணுத் துறவுரைத்தல் அலர் அறிவுறுத்தல் பிரிவாற்றாமை படர்மெலிந் திரங்கல் கண்விதுப்பழிதல் பசப்புறு பருவரல் தனிப்படர் மிகுதி நினைந்தவர் புலம்பல் கனவுநிலை உரைத்தல் பொழுதுகண்டு இரங்கல் உறுப்புநலன் அழிதல் நெஞ்சோடு கிளத்தல் நிறையழிதல் அவர்வயின் விதும்பல் குறிப்பறிவுறுத்தல் புணர்ச்சி விதும்பல் நெஞ்சோடு புலத்தல் புலவி புலவி நுணுக்கம் ஊடலுவகை |
மறுபடியும் ஏசையனோட இந்த ஸ்பெஷல் காஃபியை குடிக்க முடியுமான்னு ஒரு தடவை நெனைச்சுப் பார்த்தேன்! என்றபடி காஃபியை கையில் வாங்கிக் கொண்டான். எனது கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர் ஏசையன் புன்னகைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றார்.
2015-12-20T11:13:21+00:00By SKP Karuna|Stories, சிறுகதை|
கனவுகளின் நாயகன்
கனவுகளின் நாயகன் அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக
2015-09-18T23:20:56+00:00By SKP Karuna|Articles, ஆளுமை, நினைவு அஞ்சலி|
பாரம்பரிய நெல் திருவிழா 2015
பாரம்பரிய நெல் திருவிழா 2015 இரண்டு நாள் தேசிய மாநாடு ஆதிரங்கம், திருவாரூர் மாவட்டம். "ஐயாயிரம் கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்டாதவன் யாரும் இதுவரை தற்கொலை பண்ணிக்கிட்டதா தெரியலைங்க. ஆனா, ஐயாயிரம்
2015-06-27T20:58:06+00:00By SKP Karuna|Articles, கட்டுரை|
பெருமாள் முருகன் பெ.முருகனான கதை
ஒரு பனிக் காலத்தின் முன் இரவு. ஊரே ஓரிடத்தில் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு கூட்டம், அங்கிருக்கும் ஒரு மனிதனின் கையைப் பிடித்து முறுக்கி, கழுத்தை நெறித்துப் பிடித்திருக்கிறது.
2015-01-14T21:19:13+00:00By SKP Karuna|சிறுகதை|
ரெமிங்டன்
ரெமிங்டன் எங்கள் ஊர் அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரில் இருந்த மெட்ராஸ் டீக்கடையில் தான் அந்த விசாரணை நடந்தது. இளங்கோதான் அந்த பஞ்சாயத்துக்கு நாட்டாமை. அவன் எதிரில் நானும், கணேஷும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இரு
2014-10-13T10:09:51+00:00By SKP Karuna|Stories|
சன்மானம்
சன்மானம் எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த
2014-07-24T21:16:22+00:00By SKP Karuna|Articles, எண்ணங்கள், கட்டுரை|
வணக்கம் பிரதமர் அவர்களே
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையுடன் இருந்தேன். நான் சந்தித்த பல்வேறுத் தரப்பு மக்களும் கூட அதே மனநிலையில் இருந்ததையும் கண்டேன். காங்கிரஸ் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில்
2014-05-14T14:00:00+00:00By SKP Karuna|Articles|
தேர்தல் முடிவுகள்o
அன்று காலை யாரும் என்னை எழுப்பவில்லை. வழக்கத்துக்கும் மாறாக நீண்ட நேரம் தூங்கி விட்டேன் போலிருக்கு! எழுந்து அறையை விட்டு வெளியில் வரும்போது நேரம் மதியம் 11 மணி. அதிர்ந்து விட்டேன்! நேரமானதை விட,
2014-05-13T11:29:55+00:00By SKP Karuna|Articles|
கெட்ட குமாரன்
கெட்ட குமாரன் - சிறுகதை - ஆனந்த விகடன் - 2014-04-23 எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற
2014-04-28T13:41:12+00:00By SKP Karuna|Stories|
கோர்ட் படியேறிய அனுபவம்
வாழ்க்கையிலேயே முதல் முறை! என்ற வாக்கியத்தை நாம் வாழ்க்கை முழுவதுமாக சொல்லிக் கொண்டிருப்போம் போலிருக்கு! எனது 'வாழ்க்கையில் முதன் முறையாக' நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றேன்! சென்ற வாரத்தில் ஒரு நாள், திருவண்ணாமலை மாவட்ட
2014-04-12T15:53:23+00:00By SKP Karuna|Articles, எண்ணங்கள்|
கலர் மானிட்டர்
அன்னைக்கு சனிக்கிழமை! காலேஜ் லீவு. அப்படின்னா, பசங்க வரவேண்டாம். புரஃபஸர்கள் எல்லாம் அரை நாள் வந்து போவாங்க! மதியத்துக்கு மேல, கேம்பஸே வெறிச்சோடி இருக்கும். அப்படியான நாள் ஒன்றில், என்னோட புக்ஸை எல்லாம் ரிடர்ன்
2014-02-01T19:30:46+00:00By SKP Karuna|Articles|
பிரியாணி
ஒரு ஜனவரி மாதக் காலை வேளையில், கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கணேஷ் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நானும், அவனும் கணித வகுப்புத் தேர்வுக்காக பயிற்சி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த |
சொன்னால் புரிந்து கொள்ளாதவர்களை என்ன தான் செய்வது. இதற்காக கோபித்துக் கொண்டு நீங்கள் எனது வலைப்பதிவையே படிப்பதை நிறுத்தினாலும் சரி. எனக்கு அதில் எந்த சுவாரசியமோ, கவலையோ இல்லை. ஹிட்ஸ் வர வேண்டும் என்பதற்காக எழுதிய காலமெல்லாம் (பாரதிராஜாவுக்கு வாலிபமே வா வா மாதிரி) மலையேறி விட்டது. நான் வளர்ந்து விட்டேன் என்று சொல்லவில்லை. புகழ் மாதிரியான ஜிகினா சமாச்சாரங்களின் தேவை மற்றும் இடம் குறித்த புரிதலாக இதைக் கொள்ளலாம்.
இப்போது இது மாற்று சிந்தனைகளைப் பகிரும் ஒரு தளம் மட்டுமே.
ஆக, தயவு செய்து மூன்று விஷயங்களை என்னிடம் பேசாதீர்கள் / கேட்காதீர்கள் / செய்யாதீர்கள். ஒன்று "உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நல்ல படம் இல்லையென்றாகி விடுமா?" என்கிற அறிவுஜீவித்தனமான கேள்வியைக் கேட்பது. இரண்டாவது "அந்த படம் சூப்பர் ஹிட், அதைப் போய் மொக்கை என்று நிராகரிக்கிறீர்களே" என்று ஆதங்கப்படுவது. மற்றொன்று ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பரிந்து கொண்டு அவரது அருமை பெருமைகளை எனக்கு எடுத்துரைப்பது.
முதலாவது முதலில். அந்த அறிவுஜீவித்தனமான கேள்விக்கு எனது பதில் "ஆம்". எனக்கு பிடித்த படம் தான் என்னைப் பொறுத்தவரை சிறந்த படம். எனக்கு மட்டுமல்ல; எல்லோருக்குமே அப்படித்தான் இருக்கும் - இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, "அடுத்தவன் ஹே ராமை சிறந்த படம் என்கிறான்; அவன் சிறந்த திரை விமர்சகன் என்று வேறு பெயரெடுத்தவன். எனக்கு ஆனால் எப்படிப் பார்த்தாலும் வேட்டைக்காரன் தான் பிடிக்கிறது. அதனால் வே.கா.வை பிடித்த படம் என்றும், ஹே.ரா.வை சிறந்த படம் என்றும் சொல்லிக் கொள்வோம்" என்று முடிவு செய்தீர்களேயானால் அதற்கு மிகச்சுலபமாய் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது. "விபச்சாரம்".
பொதுவாய்ப் பார்த்தால், நீங்களோ நானோ யாருமே அதை செய்ய விரும்ப மாட்டோம். ஆனால் அறிந்தோ அறியாமலோ பலர் அதைத் தான் நேர்த்தியாக செய்து வருகிறார்கள். எனக்கு அப்படி நிலைப்பாடு எடுப்பதில் (அதாவது பிடித்த படம் வேறு; சிறந்த படம் வேறு என்று பிரித்துக் கொள்வது) நிறைய தர்க்க ரீதியான பிரச்சனைகள் இருக்கின்றன. அதனால் தெளிவாக, மிகத்தெளிவாக சொல்கிறேன் - "எனக்குப் பிடித்த படம் தான் என்னைப் பொறுத்த வரை சிறந்த படம்". ஒவ்வொரு படத்தைப் பற்றி எழுதுகையிலும் இதை நான் Disclaimer மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
நேர்மையாய்ச் செயல்படும் எல்லாப் பதிவர்களுமே / எழுத்தாளர்களுமே இதைத் தான் செய்து வருகிறார்கள் - அதாவது அவர்களுக்குப் பிடித்ததைத் தான் சிறந்தது என்று சொல்கிறார்கள்; பிடிக்காததைக் குப்பை என்றும். அவர்களுடன் என்னைக் கேள்வி கேட்பவர்களுக்கு ஒத்துப் போயிருக்கலாம்; அதனால் இந்தப் பிரச்சனை வரவில்லை போலும். தவிர, நான் நினைப்பதைத் தான் - அதை மட்டும் தான் - நான் எழுத முடியும். நீங்கள் நினைப்பதையோ, உங்களுக்குப் பிடித்ததையோ அல்ல.
இரண்டாவது விஷயத்திற்கு வருவோம். ஒரு திரைப்படத்தின் வணிகரீதியிலான வசூல் என்ன, எத்தனை நாள் ஹவுஸ்ஃபுல்லாய் ஓடியிருக்கிறது, பெரும்பான்மையோருக்கு எது பிடித்திருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து எழுத நான் சினிமா பி.ஆர்.ஓ.வோ, சர்வே எடுப்பவனோ அல்ல. அதனால் ஒரு ஹிட் படத்தோடு என்னுடைய விமர்சனம் ஒத்துப் போக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதே ஒரு விதமான அராஜகமாகப் படவில்லையா? (சாருவின் பாஷையில் ஃபாஸிசம்)
சந்திரமுகி வெற்றிப் படம் தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை, அதைப் போன்றதோர் ஆகச்சிறந்த குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே காண முடியாது. இதற்கு அர்த்தம் நான் வெற்றிபடங்களுக்கு அல்லது ரஜினிக்கு எதிரானவன் என்பதல்ல. தில்லுமுள்ளு, தளபதி முதல் பாட்ஷா, படையப்பா வரை பல ரஜினி படங்களை சிலபல விமர்சனங்களுடன் ரசித்தவன் தான். இன்றும் முதல் நாள் நாள் முதல் ஷோ படம் பார்க்கும் அதே ரஜினி ரசிகன் தான். ஆனால் அது வேறு விமர்சன நேர்மை வேறு. ஒரு படம் ஹிட்டா இல்லையா என்கிற கவலை என் விமர்சனப் பிராந்தியத்துக்குள் வருவதேயில்லை என்பது தான் நான் சொல்ல வருவதன் மையக்கருத்து.
கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மான். இப்படி அர்த்தமில்லாமல் கண்மூடித்தனமாகப் புகழப்படுவதில் ரஹ்மானுக்கே உடன்பாடு இருக்காது என நம்புகிறேன். இது தொடர்பாய் என்னைக் கேள்வி கேட்ட எந்த ஆசாமிகளை விடவும் நான் ரஹ்மானின் மிகச்சிறந்த ரசிகன் என்பேன். காரணம், கேள்வி கேட்டவர்களில் 99% பேர் ரஹ்மானின் ஆஸ்கர், கிராமி மற்றும் சர்வதேசத் தன்மைக்காக ஒரு முறை மட்டும் பாடல்களை மேம்போக்காகக் கேட்டு விட்டு அல்லது அதைக்கூட செய்யாமல் "இந்த வருடத்தின் சிறந்த ஆல்பம் வி.தா.வ." என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் புளுகுகின்றனர்.
அது நிஜமாகவே இருக்கும் பட்சத்தில் கூட அதை நேரடியாக ஆராய்ந்து ரசித்து உணராமல் ரஹ்மான் என்கிற ப்ராண்ட் நேமிற்காக ஜல்லியடிப்பது எத்தனை அயோக்கியத்தனமானது என யோசித்துப்பாருங்கள் (பீஸ்ஸா ஹட் அட்டைப் பெட்டிக்குள் பீயை உருட்டி வைத்து விற்றாலும் உண்டு மகிழும் உலகமிது என்று என் நண்பனொருவன் சொன்னது இங்கு நினைவுக்கு வருகிறது). "நான் ரஹ்மானைக் கேட்கிறவன். யூத். புத்திசாலி. சர்வதேச சங்கதிகளின் ஆசாமி" என்கிற அல்பத்தனமான பிரகடனம் தான் அதிலிருக்கிறது. பரிதாபமாக இருக்கிறது.
இசைப்பரப்பில் ரஹ்மானின் இடத்தை நான் என்றுமே நிராகரித்தவனில்லை. இளையராஜாவுக்கு அடுத்த நிலையில் அதிக ஆச்சரியங்களைத் தந்தவரும், அவரைத் தாண்டிச் செல்லும் அளவுக்கு இன்றைக்கு இந்தியாவிலேயே திராணியுள்ள ஒரே ஆளும் ரஹ்மான் தான் (ஆனால் ஸ்லம்டாக், வி.தா.வ. போன்ற தரங்களில் அவரது பயணம் தொடர்ந்தால் அது சாத்தியமேயில்லை என்பது வேறு விஷயம்). அவரது அத்தனை திறமைகளும் புரிந்து ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடனேயே முன்வைக்கிறேன் - அதுவும் எதிர்மறை விஷயமெனில் நன்கு யோசித்த பிறகே.
அதனால் புதிதாய் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி யாரும் எனக்கு வகுப்பெடுக்க வர வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். இன்னும் சொல்லப்போனால் அவரைப் பற்றி எழுதுங்கால், என் மொழி லேசாய் கடுமையடைவதற்குக் காரணம் கூட அவரோ அவரது இசையோ அல்ல. அளவுக்கு மீறி அவரைப் புகழும் ஆட்டு மந்தைக் கூட்டத்துக்கு அதைப் படித்தாவது சுரணை வரும் என்பதற்காகத் தான் (இவ்விஷயத்தில் பாலாஜி என்பவர் மட்டும் தான் தர்க்கம் நிரம்பிய ஒரு கூற்றை முன்வைத்திருந்தார்; மற்ற யாவரும் ரஹ்மானின் அடியாள் மாதிரி தான் பேசினார்கள்).
யாரும் என்னை எதிர்க்கக்கூடாது என்பதல்ல என் நிலைப்பாடு. ஒரு வகையில் பாராட்டுக்களைக் காட்டிலும் எதிர்ப்புகள் தான் என்னை யோசிக்க வைக்கின்றன. வழிப்படுத்துகின்றன. தவிர என் தனிதன்மையாக நான் எண்ணுவனபவற்றை இந்த எதிர்ப்புகள் தான் உறுதி செய்கின்றன. ஆனால் அடிப்படையில் எந்த எதிர்ப்பிலும் குறைந்தபட்ச நேர்மையும், தொடர்புடைய தர்க்கமும் இருக்க வேண்டும் என்கிறேன். இல்லாவிடில் அது வெறும் பொறாமை, பொச்சரிப்பு, வயிற்றெரிச்சல், வாயுத்தொல்லை சமாச்சாரம் தான். ஒரே வார்த்தையில் சொல்வதானால் அவதூறு.
சில சமயம் சினிமாவைப் பற்றி எழுதுவதையே நிறுத்தி விடலாமா எனத் தோன்றுகிறது.
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Comments
Anonymous said…
Dear CSK,
Again u r not getting my point or you dont want to get my point.. Anyway I dont reply to these blogs and I dont intend to do that again.. Its not about the merits of the movie.. Even I dont like 'Naan Kadavul' which is praised like anything by that **Enlightened** critics..
My point is not those 3 questions addressed by you.. It is 'How can you abuse people who dont agree with you in terms of movie taste?(which is just an entertainment)' You are entitled to like Vettaikaran and hate VTV and by all means u can write about it.. But abusing the **people** (not the movie)(especially that pannadai comment pulled the trigger)who dont agree with you is not right.. Just because you dont need the people, you need not abuse/demean them..
இப்போது இது மாற்று சிந்தனைகளைப் பகிரும் ஒரு தளம் மட்டுமே.
You said this.. So I am asking you to acknowledge the **mattru sindhanai** (if possible).. or atleast dont demean it..
I said it and I stand by it.. I wanted to point this thing out to you.. If you want to ignore/deny it, its not my business to argue against it or to get angry about that.. I am not going to stop coming to your page and all.. I will not punish myself for somebody else's faults.. But my regards for you will come down a bit, about which anyway you are not going to care.. This is my last comment regarding this issue.. Good luck to you.. *Sigh*..
Thursday, March 4, 2010 at 8:09:00 PM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@திரு.Anonymous
பன்னாடையாய் இருப்பதற்குத் தான் தன்னைத் தானே கோபித்துக் கொள்ள வேண்டும்; அதை அடுத்தவர் சொல்லும் போது அவரிடம் கோபித்துப் பயன் இல்லை.
கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு தானே!
Thursday, March 4, 2010 at 8:12:00 PM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@திரு.Anonymous
பிரச்சனை அப்படிச் சொன்னவர்கள் பன்னாடைகளா இல்லையா என்பதல்ல. அப்படிச் சொன்னது சரியா தவறா என்பது தான்.
Thursday, March 4, 2010 at 8:14:00 PM GMT+5:30
Anonymous said…
Yeah right. ennai porutha varuvaraikkum VTV kuppai nu sonnavan oru Pannadai.. :)
Thursday, March 4, 2010 at 8:19:00 PM GMT+5:30
senthilnathan sk said…
கோவமா இருக்க, அப்புறம் பேசுறேன்!
Thursday, March 4, 2010 at 11:08:00 PM GMT+5:30
Anonymous said…
உங்களுடைய கோபம் யார் மீது படம் எடுத்தவர் மீதா அல்ல படம் பார்பவர்கள் மீதா ?
"எனக்குப் பிடித்த படம் தான் என்னைப் பொறுத்த வரை சிறந்த படம்" - நீங்கள் சொல்லும் படத்தை பார்க்காதவர்கள் பன்னடைகளா ?
Friday, March 5, 2010 at 11:01:00 AM GMT+5:30
Dinesh said…
மிக சரியாக சொன்னாய் "CSK" . ஒரு நல்ல விமர்சகர் இவ்வித விமர்சனங்களை ஒரு மிக பெரியதாய் எதுத்துக் கொள்ள கூடாது! உங்கள் வேலையை நீங்கள் தொதர்ந்து செய்யுங்கள் . யாரை பற்றியும் கவலை படாதீர்கள்.
உங்களுடைய பணியை நீங்கள் சிறப்பாக தொடர எனது வாழ்த்துக்கள் :)
Friday, March 5, 2010 at 11:26:00 AM GMT+5:30
Keerthi said…
machi, idhukaaga ellam eluthuradha vidaadha. one correction, u forgot to mention 'Kuselan' in tht kuppai lot. If Chandramukhi is dump, Kuselan is a dump yard. Carry on ur gud work...
Friday, March 5, 2010 at 12:12:00 PM GMT+5:30
Anonymous said…
nee nalla padam illai nu sollu yaaru unna ketta... but dont abuse those who like it....
oru padaipu podhuvil vaikappathum athu pidippathum pidikkamal povadhum avar avar viruppam....
enaku pidithu innoruvaruku pidikkamal ponaal atharkaaga avar rasanai kettavar endru solla mudiyuma...
criticize the product no arguement about that but dont talk about the critics.
i saw the same tone in the Ayirathil oruvan criticism.....
thats none of our business whether someone like it or not... we dont 've to comment on those people...
lets give our thought and opinion on the product...
as simple as that...
its not an advice..... just a suggestion...
Friday, March 5, 2010 at 12:12:00 PM GMT+5:30
Keerthi said…
I feel, after Minnale and Kakka kakka, its kinda downward trend for Gowtham, so monotonous and predictable...Music was ok, 'maga kuppai'....haha...I think u'vent listened to the 'mega kuppai' of ARR in a movie called Parasuram. chk it out
Friday, March 5, 2010 at 12:20:00 PM GMT+5:30
Mohan said…
@ CSK!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும்.இப்போதும் கூட நான் 'பன்னாடை' என்ற வார்த்தையை உபயோகித்திருக்கத் தேவையில்லை என்று சொல்லாமல்,அவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னது சரியா என்று கேட்கிறீர்கள்.எதிர்காலத்தில் இந்த மாதிரி வார்த்தைப் பிரயோகங்களைத் தேவையில்லாமல் உபயோகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
Friday, March 5, 2010 at 12:38:00 PM GMT+5:30
Anonymous said…
yeanpa... oru book pottathum unaku yean ivlo aanavam.. nee sonna sari aduthavan sonna thavara....
unaku pudikkalai na pudikkalai nu sollitu po... athukkaaga pudichavan ellam pannadai nu solla koodathu.....
nee ye ivlo adamant-a nenaikira podhu... niraya vetri padangalai koduthu, sila pala dramas eluthina oru periya director avaruku pudichiruku nu solrathu ku avaruku urimai irukku ...athukkaaga avaru marai kalandu pochu nu sonna epdi ....
Friday, March 5, 2010 at 12:41:00 PM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@Anonymous
//oru book pottathum unaku yean ivlo aanavam//
ஆணவம் என்பதை ஏற்கிறேன். திமிர் அல்லது செருக்கு என்று கூட சொல்லலாம். யோசிக்கும் எவனுக்கும் அது இருக்கும்; இருக்க வேண்டும். ஆனால் அதற்கு காரணம் நிச்சயம் நீங்கள் நினைப்பது போல் எனது புத்தகம் அல்ல. புத்தகம் போடுவதெல்லாம் விஷயமே இல்லை, ஐயா (உங்களுக்கு வேண்டுமானால் அது பெரிய விஷயமாகத் தெரியலாம்).
பாராட்டுகளும் வசைகளும் என்னை வழி நடத்துமேயொழிய, உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்யாது. அது போல் தான் புத்த்கம் போஒடுவதும். அது ஓர் அங்கீகாரம். அவ்வளவு தான்.
புத்தகமே எழுதாதிருந்தால் கூட நான் இதே ஆணவத்துடன் இதே சொற்களைத் தான் சொல்லியிருப்பேன். நான் இறுதி வரை ஒரு புத்தகம் கூட போட முடியாமல் போயிருந்தாலும் கூட நான் எழுத்தாளன் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது புத்தகம் போட்டோ, யாரும் அங்கீகரித்தோ தான் நான் எழுத்தாளன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதைல்லை.
காலம் அதைப் பார்த்துக் கொள்ளும். நீங்களோ நானோ கவலைப்படத் தேவையில்லை.
Friday, March 5, 2010 at 6:50:00 PM GMT+5:30
Anonymous said…
aanavam irukurathellam sari .. first aduthavar meethu anbodum, avargalin karuthuku madhippum kondungal.....
irukka porathu 60 , 70 aandugal thaan.... athil ungal aanavaththai nilai nattuvathai vida nalla visayangal neraya irukku....
Monday, March 8, 2010 at 1:37:00 PM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@Mr.Anonymous
முட்டாள்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது தான் ஜனநாயகம் என்றால், நான் சர்வாதிகாரியாகவே இருக்க விரும்புகிறேன்.
Monday, March 8, 2010 at 2:22:00 PM GMT+5:30
Anonymous said…
marupadiyum parraa....
Monday, March 8, 2010 at 3:32:00 PM GMT+5:30
BalHanuman said…
>>பாராட்டுகளும் வசைகளும் என்னை வழி நடத்துமேயொழிய, உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்யாது.
மிகவும் அருமை, CSK. விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பணி தொடரட்டும்.
Tuesday, March 9, 2010 at 12:17:00 AM GMT+5:30
சாமி said…
திரு சரவணகார்த்திகேயன்,
பன்னாடை என்ற வார்த்தையை உபயோகபடுத்திஇருக்கத்தான் வேண்டுமா ?
சிந்தியுங்கள்..., பதில் தேவை இல்லை, நீங்கள் சிந்தியுங்கள் அது போதும்...
Tuesday, March 9, 2010 at 2:21:00 AM GMT+5:30
Anonymous said…
என்ன ஒரு கட்டுரை. என்ன ஒரு மொழி. இந்த சரவண கார்த்திகேயன் பிரபலமான எழுத்தாளராக இருக்க வேண்டும். இவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலையும், எங்கே கிடைக்கிறது என்பதையும் யாராவது எனக்கு தெரிவியுங்கள். [email protected]
Wednesday, March 10, 2010 at 3:43:00 PM GMT+5:30
வானம்பாடி said…
"இந்த வருடத்தின் சிறந்த ஆல்பம் வி.தா.வ." என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் புளுகுகின்றனர்."
உங்களுக்குப் பிடித்த படம்தான் சிறந்த படம் என்று சொல்லும் நீங்கள், அவர்கள் புளுகுகிறார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? அவர்களுக்கு பிடித்த இசை தான் இந்தாண்டின் சிறந்த இசை.
உங்கள் தர்க்கம் புரியவில்லை.
பாசிசத்தை பாசிசத்தால் எதிர்க்கிறீர்களோ?
Wednesday, March 10, 2010 at 4:36:00 PM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@சுதர்சன்
எனக்கு பிடிக்காத ஒன்றை பிராண்ட் நேமிற்காக பிடித்திருக்கிறது என நான் பொய் சொல்வதில்லை.. அவர்கள் சொல்கிறார்கள்.. அதைத் தான் எதிர்க்கிறேன். பிடிக்காததை சிறந்தது என்ற் சொல்வதைத் தான் புளுகுகிறார்கள் என்கிறேன்.
உதாரணத்திற்கு 'மன்மதராசா' பாடலை தங்களுக்குப் பிடித்தது என்று சொல்பவர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. அவர்களைப் பொறுத்த வரை அது தான் அந்த ஆண்டின் சிறந்த இசை என்று சொல்வதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. எனக்கு அப்பாடல் பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுடையது மாற்று ரசனை என்கிற அளவில் ஓர் ஓரத்தில் உட்கார்த்தி வைக்க முடிந்தது. ஆனால் வி.தா.வ. பாடல்களைப் பொறுத்த வரை மனசாட்சியை விற்று சொம்பு தூக்குகிறார்கள்.
ஏதாவது புரிகிறதா?
Wednesday, March 10, 2010 at 4:45:00 PM GMT+5:30
வானம்பாடி said…
"மனசாட்சியை விற்று சொம்பு தூக்குகிறார்கள்"
அப்படித்தான் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியும் பட்சத்தில், என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வ.தா.வ பாடல்கள் சிறந்தவை என்று சொல்பவர்கள் எல்லோரும் புளுகுகிறார்கள் என்ற அர்த்தமே எனக்கு தொனித்தது
பி.கு: வி.தா.வ பாடல்கள் எனக்கு உண்மையிலே மிகவும் பிடித்திருக்கின்றன
Wednesday, March 10, 2010 at 6:51:00 PM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@சுதர்சன்
ஆச்சரியம்!
Wednesday, March 10, 2010 at 6:56:00 PM GMT+5:30
Anonymous said…
Dear CSK,
You are a sophisticated "Vaalpaiyan"
LOL
Wednesday, March 10, 2010 at 10:34:00 PM GMT+5:30
senthilnathan sk said…
#ஹேராம் #வேட்டைக்காரன் #விபச்சாரம்
இது Katrina Kaif/deepika padukone/priyanka chopra வை ரசிப்பவர்களால் தங்கள் மனைவி/ காதலி/College Junior மனதார நேசிக்கவே முடியாது என்பதற்கு நிகர்!
எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் இவர்கள் எல்லோரையுமே நேசித்துக் கொண்டு (present/past/future) இருக்கிறான்!
என்னைப் பொருத்தவரையில் ரசனைக்கு தரமோ/ எல்லோரிடமும் (குறிப்பாக உன்னிடம்) ஒத்து போக வேண்டிய அவசியமோ இல்லை!
Thursday, March 11, 2010 at 12:31:00 AM GMT+5:30
senthilnathan sk said…
உன்னை ரசிப்பதற்கு உன்னுடன் ஒத்துப் போக வேண்டும் என்பதில்லை!
Thursday, March 11, 2010 at 1:16:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@senthilnathan sk
//இது Katrina Kaif/deepika padukone/priyanka chopra வை ரசிப்பவர்களால் தங்கள் மனைவி/ காதலி/College Junior மனதார நேசிக்கவே முடியாது என்பதற்கு நிகர்!//
Exactly! ஆனால் பிரச்சனை என்னவென்றால் சிலருக்கு நிஜமாலுமே தம் மனைவி/ காதலி/College Juniorஐ மட்டுமே பிடிக்கிறது; Katrina Kaif/deepika padukone/priyanka chopra போன்றவர்களைப் பிடிப்பதில்லை . ஆனால் உலகமே அவர்களை அழகிகள் என்று சொல்வதனால், கௌரவம் கருதி (எங்கே "இவர்களைப் பிடிக்கிறது, அவர்களைப் பிடிக்கவில்லை" என்று சோன்னால் பட்டிக்காட்டான் என்று சொல்லி விடுவார்களோ எனப்பயந்தும் கூட) நாமும் அவர்களை அழகிகள் என சொல்லி வைப்போம் என முடிவெடுக்கும் அபத்ததைத் தான் கண்டிக்கிறேன்.
மற்றபடி, எல்லோரும் என்னுடன் ஒத்துப் போய்த் தான் ஆக வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. இன்னும் சரியாய் சொன்னால் என்னைப் படிப்பவர்களில் ஒருவர் கூட என்னுடன் எல்லா விஷயங்களிலும் 100% ஒத்துப் போக முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
Thursday, March 11, 2010 at 7:32:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@senthilnathan sk
//உன்னை ரசிப்பதற்கு உன்னுடன் ஒத்துப் போக வேண்டும் என்பதில்லை!//
அதுவும் தெரியும். என்னை உளமார வெறுப்பவன் கூட என் எழுத்தை ரசித்தே தீர வேண்டும் ;)
Thursday, March 11, 2010 at 7:51:00 AM GMT+5:30
Balaji K said…
Hi CSK,
I think there is nothing so great about Monalisa painting (and) F1 Race (and) Heavy Metal Music.
There are so many people worldwide who like these things to the core after understanding the finer nuances.
I don't understand the nuances and hence to me those things are not good. And I will never say that they are good because so many people like it.
But, I appreciate the fact that they understand the nuances and like it. I don't blame the people who like it because of the fact they like something that I don't like.
There is a sharp difference between saying, "I don't like this. May be I didn't understand it" and saying "I don't like this. I am sure it is crap. And the people who like it are telling lies".
I can assure you. There is at least one person who likes it from the heart, forgetting the fact that it is from ARR.
(by the way, I am talking only about the music of VTV. I haven't seen the movie yet.)
Thursday, March 11, 2010 at 11:28:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@Balaji K
May be..
But definitely, I should feel it to accept, even if it is GOD. Simply, I cannot assume that there are some "finer nuances" which I didn't see but "few others" understood.
So, please please please, Let me feel it by myself. If it is true, I will surely accept it and apologize at that time. Till then, I cannot change my stand and I wish to be truthful to what I believe.
Even with atheism, I am taking the same stand.
Thursday, March 11, 2010 at 11:46:00 AM GMT+5:30
வலைஞன் said…
இந்த பின்னூட்டங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.இந்தியாவில் ஒருவர் பிரபல்யம் அடைய எல்லாரும் விரும்பி ரசிக்கும் ஒன்றை திட்டவேண்டும்.அல்லது எல்லாரும் வெறுத்து ஒதுக்கும் ஒன்றை புகழவேண்டும்.அவ்வளவுதான் அவர் கவனிக்கப்படுவார்.பேசப்படுவார்.
இதை நன்கு பயன்படுத்துபவர்கள் சாரு நிவேதிதா மற்றும் CSK
VTV CSK க்கு பிடிக்கவில்லை
(பல வருடங்களுக்கு முன் சுப்புடு இதைத்தான் செய்தார் )
இதனால் அவருக்கும் நஷ்டமில்லை VTVக்கும் நஷ்டமில்லை.
இது ஒரு கருத்து அவ்வளவுதான்.
Thursday, March 11, 2010 at 12:26:00 PM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
@வலைஞன்
உங்கள் தர்க்கம் சரியானதே. என்னையோ சாருவையோ தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நிச்சயம் அப்படித் தான் நினைக்கத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால், நிறைய விஷயங்களில் சாரு தன் உண்மையான கருத்தை மறைந்த்து ஷாக் வேல்யூவிற்காக பொய் சொல்கிறாரோ என்று தான் நானே நினைக்கிறேன். அது வேறு விஷயம். விவாதத்திற்குரியதும் கூட. உண்மையை அவரே சொன்னால் தான் உண்டு. இதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இப்போது என் விஷயத்திற்கு வருவோம். எல்லாரும் விரும்பி ரசிக்கும் ஒன்றை திட்டுவதும், எல்லாரும் வெறுத்து ஒதுக்கும் ஒன்றை புகழ்வதும் நான் திட்டமிட்டு செய்வதல்ல. அது ஒரு விபத்து. நான் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே நூறு சதவிகித விமர்சன நேர்மையுடன் முன்வைக்கிறேன். அதன் காரணமாக ரசனையற்றவன், முட்டாள், அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக பொய் சொல்கிறவன் என்கிற அவப்பெயர்களை சம்பாதிக்க நேரிடும் என்று முன்கூட்டியே உணர்ந்து தான் இதற்குத் தயாராகிறேன்.
உண்மையில், இது ஒரு வலி தான். நீங்கள் நினைப்பது போல் வித்தியாசமான ஆசாமி என்று சொல்கிறவர்கள் எல்லாம் மிகச்சொற்பமே. அதனால், அந்த அல்ப ஆசைக்காக, என் கருத்துக்களை மாற்றிப் பொய் சொல்கிறேன் என்று சொல்வது என் விமர்சன நேர்மையைக் கேலி செய்வதாகும்.
மன்னிகவும்! அப்படி கேலி செய்யப்படுவதை நான் தீவிரமாக வெறுக்கிறேன்.
Thursday, March 11, 2010 at 12:53:00 PM GMT+5:30
வலைஞன் said…
Dear CSK,
உங்களை கேலி செய்வது என் நோக்கமில்லை.அவ்வாறு தோன்றியிருந்தால் I am very sorry !
[நான் மிகவும் வெறுப்பது "கேலி செய்பவர்களை"]
உங்களுக்கு VTV பிடிக்கவில்லை.
யாருக்கெல்லாம் VTV பிடிக்கவில்லையோ அவர்கள் உங்கள் அலைவரிசையுடன் ஒத்துபோகிறார்கள் என்று அர்த்தம்.[மற்றவர்கள் நீங்கள் வெறுத்து ஒதுக்கும் திரைப்படத்தை உடனே சென்று பார்த்து மகிழ வேண்டும்
என்றும் அர்த்தம்.]
Thursday, March 11, 2010 at 2:10:00 PM GMT+5:30
Anonymous said…
Dear CSK,
A small request. If you are as serious as about your words and reviews, Kindly go ahead and execute what you have said...
//சில சமயம் சினிமாவைப் பற்றி எழுதுவதையே நிறுத்தி விடலாமா எனத் தோன்றுகிறது//.
Please stop writing the reviews and continue with "sahaa, sila kurippuhal".
Friday, March 12, 2010 at 11:21:00 PM GMT+5:30
ஆண்டாள் said…
எது எப்படியொ வி.தா.வா டிவிடியை(பாடல்கள்) காசு கொடுத்து வாங்கி வயிறெரிந்து கொண்டிருக்கிறேன் :(
Monday, March 15, 2010 at 7:35:00 PM GMT+5:30
Karthik said…
hi,
I dont see any single thing in this movie which you liked - actors, director, screenplay, music etc. - you dont seem to have liked just anything about this movie. So why waste your time in penning down such a big post in your blog?? Its understandable when you write about something you like. but when you dont like about something why write about it in the first place?? I just dont understand the logic.
Further, there are lot more things to write about other than the usual stuff you do -
1.movie reviews (which anyone can write)
2. padithathil pidithathu (again no special 'writer' qualities needed
3. saha sila kuripugal - dont know if there's really a person. If yes, then this also doesn't need a 'writer'. If not, then I would say its good imagination from your part.
4. top ten movies, songs, awards etc. - all tv channels do this.
So if you turn back at your posts so far, you haven't done anything out of your own analysis or imagination. hence it may not be a good option for you to decide not to write movie reviews hereafter (you dont know anything else to write about - accept the fact)
And you may also want to change your writing style which is heavily influenced by Charu. If you dont know to create a style, atleast dont copy others.
Also if your wife/mom likes VTV very much will you address them as you did in your post?
"உதாரணத்திற்கு 'மன்மதராசா' பாடலை தங்களுக்குப் பிடித்தது என்று சொல்பவர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. அவர்களைப் பொறுத்த வரை அது தான் அந்த ஆண்டின் சிறந்த இசை என்று சொல்வதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. எனக்கு அப்பாடல் பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுடையது மாற்று ரசனை என்கிற அளவில் ஓர் ஓரத்தில் உட்கார்த்தி வைக்க முடிந்தது"
Why cant you think the same about VTV songs? Its only because you're overly possessive about Ilayaraja that when ARR moved him from his unanimous throne back in 1992 you were unable to digest the truth. Even Ilayaraja seems to be jealous about ARR (listen to the song from azhagar malai where he sings something in the lines of 'some people go some places but I'm happy with my motherland) Its clearly trying to say that "ARR is getting golden globe, oscars, grammy etc. but even though I can't get it, I'm happy with what I have"
Accept this fact boss "Ilayaraja is history". I myself is a fan of Ilayaraja but not mad like you. I believe I have the 6th sense which makes me to listen to Harris, ARR, yuvan, michael jackson, akon, shakira, beyonce, viswanathan-ramamurthy with equal pleasure.
Ilayaraja 'was' a king during his period. may be it was because there was no competition to him those days ;-) but now ARR has taken that position comfortably, with ease, not just in TN but all over India - that too with loads of competition.
Ilayaraja's golden era ended during the early 90's - from 75. similarly there'll be a period for ARR, harris, yuvan - just everyone. True music lovers will move on to the next music director. but people like you will stick to their own tastes and will treat all others as worst composers. For this reason alone you dont fit to be a reviewer for any album. because if your thoughts are unbiased you would've written a full-fledged review of your favourite composers work in Paa - in which IR's music was not worth mentioning. I'm sure if VTV's songs were composed by somebody else other than ARR your comments wouldn't be the same. This I can tell for sure after reading all your posts regarding ARR and IR. You just hate ARR and his works - this is a undeniable fact.
so next time if at all you intend to write a review - start with a blank mind - forget that you're a great fan of IR or a great hater of ARR and all.
And for God's sake dont you use words like 'pannadai' for people who like something that you dont like. Be careful as these people might also inclue your dear wife, mom or your kid. It would be great fun at end of the day ;-)
Cheers.
Wednesday, March 17, 2010 at 1:33:00 AM GMT+5:30
valaignan said…
Hi Karthik,
I think all of us are spending too much of time on a non-issue
1.CSK is just one among us (1.1 billion)
2.He does not like VTV.To borrow from 'Nithyananda' "He has NOT done anything wrong legally!"
3.He records his views about VTV in his blog.To borrow from CSK himself "Any pannadai can start a blog"
4.Give him his space and lets mind our space
Thanks
Wednesday, March 17, 2010 at 9:36:00 AM GMT+5:30
senthilnathan sk said…
@karthik
[this how I prove myself as developer :)]
/*I dont see any single thing in this movie which you liked - actors, director, screenplay, music etc. - you dont seem to have liked just anything about this movie. So why waste your time in penning down such a big post in your blog?? Its understandable when you write about something you like. but when you dont like about something why write about it in the first place?? I just dont understand the logic. */
[my implementation/copy/rewrite :)]
I don’t see any single thing in his blog which you liked- movie reviews ,padithathil pidithathu ,saha sila kuripugal ,top ten movies, songs, awards etc. you dont seem to have liked just anything about his blog .So why waste your time in penning down such a big comment in his blog?? Its understandable when you write about something you like. but when you dont like about something why write about it in the first place?? Can you understand this logic?.
The thing which made you to post your comment (vent your anger) about something you don't might be the thing for his review .
-sk
Thursday, March 18, 2010 at 1:00:00 AM GMT+5:30
viki said…
நான் ஏற்கெனவே திருவாளர் மேதாவி ஷாஜிக்கு அனுப்பிய விஷயத்தை நீயும் உறுதி செய்ததற்கு நன்றி.2000 மாம் ஆண்டுவரை ரகுமானின் பாடல்களில்(தமிழை பொறுத்தவரை) இருந்த அந்த ரம்மியம் ஒருவித காந்த ஈர்ப்பு கேட்டவுடன் இது ரகுமான் இசை என சொல்லவைக்கும் ஒருவித மேதைத்தனம் நிரம்பிய பாடல்களை 2000 திற்கு பிறகு கேட்க முடியவில்லை.(உம,தெனாலியில் இருந்து ,ஸ்டார்,அல்லி அர்ஜுனா,பரசுராம்,கண்களால் கைது செய்,.etc etc...போன்ற மொக்கை இசையைதான் தமிழில் அவர் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.(இப்போது வந்திருக்கும் விண்ணை தாண்டி..அதாவது இன்று வரை ) .ச்லம்டாக் படத்திற்கு எட்டு ஆஸ்கார் வழங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் இரண்டாவது சிறந்த நகைச்சுவை(முதல் இடத்தை வல்லூறு ஒபாமா வாங்கிய அமைதிக்கான நோபெல் பரிசு.பெறுகிறது..ஹி..ஹி..
டெல்லி 6 ஜோதா அக்பர் ஆகிய இசையை ச்லம்டாக் உடன் ஒப்பிட்டால் புரியும்..(ஆனால் Blue இசை ஒரு குப்பை)
மற்றபடி pizza பொட்டலத்தில் பீ (உன் நண்பன் என்னை போல் இடது சார்பு சிந்தனையாளனாக இருக்கலாம்..hats off to him).
இந்த ரகுமான் வெறி பிடித்து அவரின் அணைத்து இரைச்சல்களையும் (சிலர் அவரை mozart of Madras என சொல்வது காதுகளை கூச செய்கிறது..மொசார்ட் எனகே ரகுமான் எங்கே?) ஏதோ (இல்லாத)கடவுளின் ஓசை போல்மிகைப்படுதுபவர்களை கண்டு கொல்லாதே(அந்த மேதாவி ஷாஜி , "நித்யா புகழ்"சாரு உட்பட )தொடர்ந்து இது போல் நேர்மையான இசை விமரிசனங்களை ஏழுது..
Friday, March 19, 2010 at 8:07:00 PM GMT+5:30
Post a Comment
Popular posts from this blog
தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்
January 08, 2009
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட
மேலும் வாசிக்க »
மீயழகி
August 21, 2020
கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு:
மேலும் வாசிக்க »
CSK Diet
October 03, 2020
இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய் |
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.
''நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக! தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக!''
திருப்பாடல்கள் 19: 14, 20: 1-2
நாம் மற்றவர்களுக்கு ஆற்றும் பணிகளே நம் வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றன. நம் திறமைகள் நல்ல கனி தரவும், நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கவும் உதவுவது, நாம் பிறருக்கு ஆற்றும் பணிகளே. பணிபுரிவதற்காக வாழாதவர்கள், இவ்வுலக வாழ்வை முழுமையாக வாழாதவர்கள்.
நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் இறைமகன் இயேசு, நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்த இத்திருவருகைக்காலம் உதவுவதாக. இக்காலத்தில் நாம் விழிப்புடனும், இறைவேண்டலில் உறுதியுடனும், நற்செய்திமீது ஆர்வத்துடனும் செயல்பட இயேசு அழைப்பு விடுக்கிறார்.
- திருத்தந்தை பிரான்சிஸ்
நவம்பர் 2 இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்
Print
Email
Details
Super bruker
புனிதர்கள்
02 November 2021
Hits: 60
† இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் † ( நவம்பர் 2 )
“வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை
நவம்பர் மாதம் என்றாலே கல்லறைத் தோட்டங்கள் எல்லாம் அழகு செய்யப்படுகின்றன. புதர் மண்டிப் போய் கிடந்த கல்லறைகள் எல்லாம் மீண்டும் புதுப் பொலிவுடன் தோற்றம் தருகின்றன. கல்லறைகளைச் சுத்தம் செய்து வெள்ளையடித்தல், கல்லறைகளை சந்தித்தல், இறந்தவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றல், இறந்தவர்களை நினைத்து சிறப்பு அன்னதானம் வழங்கல்.... இப்படியாக பல்வேறு நிகழ்ச்சிகளால் கார்த்திகை மாதம் முக்கியமானதாக அமைந்துவிடுகின்றது. அனைத்து ஆன்மாக்களின் நினைவு தினம் நமக்கு என்ன, எதைக் கற்றுத்தருகின்றது
முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது.
உரோமையருக்கு பவுலடியார் எழுதிய திருமுகத்திலிருந்து கூறுவார், “கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை ”
ஆகவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடுமுடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும்அத்தகைய நம்பிக்கை நிறைந்த.வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.
இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிப்புத் தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. “புனிதர்களின் சமூக உறவை விசுவாசிக்கிறோம்என்று” சொல்லும் நாம் துன்புறும் திருச்சபையில் உள்ளஉத்தரிப்புத் தலத்தில் உள்ள. ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் ) விண்ணகம்(சஎனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்
✠ வேண்டாம் மரணம் ✠
மரணம் நிகழாத நாளில்லை, மரணம் நிகழாத வீடில்லை என்றே சொல்ல வேண்டும். இயற்கையாக ஏற்படும் மரணம்முதல் தற்கொலைவரை ஏற்படும் மரணச் செய்திகள், பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் வராமல் இருந்ததில்லை. இதனால்தான் மரணம் என்பதுமே எல்லோருக்கும் இயல்பான ஒரு பயம் ஏற்படுகின்றது. மரணம் என்பது ஓர் எதார்த்தம். மரணத்தை இறப்பு என்றும், சாவு என்றும் செத்துப்போதல் என்றும் குறிப்பிடுவர். மரணமா? அது வேண்டாம் என்று எண்ணுவோரே அதிகம். காரணம் மரணம் வாழ்வின் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு உயிரும் இறப்பைச் சந்தித்தே ஆகவேண்டும். மரணம் எனக்கு வேண்டாம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மாறாக அனைத்து உயிர்களும், அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மனிதரும் சந்தித்தே ஆகவேண்டியது வாழ்வின் எதார்த்தம்.
ஆகவே நவம்பர் மாதம் 2ஆம் திகதி அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளாக, அதாவது இறந்தோர் தினமாக திருச்சபை சிறப்பித்து வருகின்றது. பாமர மக்கள் இதைக் கல்லறைத் திருநாள் என்று அழைக்கின்றனர். எவ்வாறு இவ்விழா வழக்கத்திற்கு வந்தது என்பதை சற்று பார்ப்போம்.
தொடக்க திருச்சபையின் வாழ்வு மிகவும் போராட்டம் நிறைந்த வாழ்வாக அமைந்திருந்தது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமையில் அவ்வப்போது ஏற்பட்ட வேதக்கலாபனையில் பலரும் இயேசுவுக்கு சாட்சியாக இறந்தனர். மிகக்குறிப்பாக திருச்சபையின் இரு தூண்கள் எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக மாறின. காலஞ்செல்லச் செல்ல மறைச் சாட்சிகளாக இறந்த இவர்களின் கல்லறைகளில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு திருச்சபை உரோமையில் வேரூண்ட ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சாட்சிய வாழ்வை நினைவு கூர்ந்து மக்கள் விழாக் கொண்டாடி அவர்களின் கல்லறைகளைச் சந்தித்து வந்தனர்.
வேதக்கலாபனைகளில் மறைசாட்சிகளாக இறந்தவர்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யும் பழக்கமும் இருந்தது. திருத்தூதர்களின் கல்லறைகள் போன்றே அவர்களின் கல்லறைத் தோட்டங்கள் காலப்போக்கில் மக்கள் விரும்பிச் சந்திக்கும் இடங்களாகவும் மாறின. இதற்கு சிறந்த உதாரணம் திருத்தொண்டராக இருந்து மறைசாட்சியாக மரித்த புனித லோரன்ஸ் என்பவரின் இடத்தில் இன்றும் அவரின் பெயரில் ஆலயம் உள்ளது. அதை ஒட்டிய மிகப் பெரிய கல்லறைத் தோட்டம் இன்றளவும் உள்ளது. மக்கள் ஒவ்வொரு ஆண்டும்,
சிறப்பான வகையில் இங்கு திருப்பலி நிறைவேற்றி மறைசாட்சிகளாக இறந்தவர்களை நினைவு கூறுகின்றனர். இருப்பினும் இக்கல்லறை விழா உலகத் திருச்சபை அளவில் கொண்டாடப்படும் விழாவாக இருக்கவில்லை.
கி. பி 998-ல் புனித ஓதிலோ என்பவர் தன்னுடைய குளுனி சபையினருக்கு இதனை அறிமுகப்படுத்தினார். இவர் குளுனி சபையின் முதல் மடாதிபதியாக இருந்தார். தன்னுடைய துறவற மடத்தில் வாழ்வோர் இறந்தவர்களுக்காக சிறப்பான செபங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக இவ்விழாவை அறிமுகப்படுத்தினார்.
11ஆம் நூற்றாண்டில் இறந்தவர்களுக்காக மன்றாடும் குளுனி சபையினரின் வழக்கம் ஐரோப்பிய நாடுகளிம், இலத்தீன் அமெரிக்கா நாடுகளும், மிக விரைவாகப் பரவியது. இறந்த ஆன்மாக்களுக்காக மன்றாடும் இவ்விழாவைத் தாய் திருச்சபை கி.பி 13ஆம் நூற்றாண்டில் அனைத்துலகின் விழாவாக கொண்டாட அனுமதி வழங்கியது.
✠ இறந்தவர்களுக்காக மன்றாடுதல் ✠
இறந்தவர்களுக்காக மன்றாடும் வழக்கம் விவிலிய வழக்கமாகும். இது மக்கபேயர் காலத்திலிருந்து வருகின்றது.(2மக் 12:43-45) யூதா, மக்கபே இறந்தவர்களுக்காகப் பாவப்பரிகாரப் பலி ஒப்புக் கொடுக்க எருசலேமிற்கு ஆள்களை அனுப்பினார். இந்த மரபு புனித பவுலின் காலத்தில் இயேசு வழியாக இறந்தவர்கள் மீட்பைப் பெறுவதற்காக வாழ்ந்து கொண்டிருந்தோர் அவர்கள் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டனர் (1கொரி 15:29). இதன் பின்னணியில்தான் காலப்போக்கில் இறந்தவர்களுக்காகச் செபிக்கும் பழக்கமும், கல்லறைத் தோட்டச் சந்திப்புக்களும், திருப்பலி ஒப்புக் கொடுக்கும் பழக்கமும் தாய் திருச்சபையின் மரபில் வளர்ந்தது.
பழைய ஏற்பாட்டு பலிகளைவிட இயேசுவின் ஒப்புயர்வற்ற கல்வாரிப்பலி அனைத்து பாவங்களையும் போக்குகின்றது. எனவேதான் நவம்பர் மாதம் இறந்தவர்களுக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. ஆகவே நவம்பர் மாதம் ஏன் நாம் இறந்த ஆன்மாக்களின் தினமாக கொண்டாடுகின்றோம் என்பது எமக்கு தெளிவாகின்றது. எனவே இறந்தவர்களை நினைத்து நாமும் திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்போம்.
உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக செபம் :
திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள்பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய இயேசுவே சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து உத்தரிக்கிற ஆத்துமங்களின்பேரில் இரக்கமாயிரும் சுவாமி. தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும் நேரம் பச்சாத்தாப கள்வனுக்கு கிருபை புரிந்ததுபோல இந்த ஆத்துமங்களின்பேரில் இரக்கமாயிருந்து அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும் அங்கே சகல அர்ச்சியஷ்டவர்களோடேயும் சம்மனசுகளோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்து ஸ்துதித்துக் கொண்டிருப்பார்கள். மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியக் கட்டளையிட்டருளும். – ஆமென். |
சென்னையில் பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இதுவரை வரலாறு காணாத விலையாக பெட்ரோல் லிட்டா் ரூ.103.01-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. இதே போல், டீசல் விலையும் லிட்டா் ரூ.99-ஐ நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் கிடங்கில் இருந்து பெட்ரோல், டீசல் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் நிலையங்களின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் கிடங்கில் இருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போது அதற்கான பயணச் செலவும் பெட்ரோல், டீசலிலேயே சோ்க்கப்படும். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு ஏற்படுகிறது.
சென்னையைப் பொருத்தவரை ஜூலை 17-ஆம் தேதி முதல் ஆக.13-ஆம் தேதி வரை உச்சபட்ச பெட்ரோல் விலை ரூ.102.49-ஆக இருந்தது.
கோரிக்கை: இதைக் குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த நாளே அமலுக்கு வந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைந்து, ஆக. 14-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 99.47-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ADVERTISEMENT
இதன் பின்னா் தொடா்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை, செப்.28-ஆம் தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை அதிகரித்து, லிட்டா் ரூ.103.01-க்கு விற்பனையானது.
டீசல் விலை: இதே போல், செப். 24-ஆம் தேதி முதல் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இதுவரை இல்லாத உச்சபட்ச விலையாக ஞாயிற்றுக்கிழமை லிட்டா் டீசல் ரூ.98.92-க்கு விற்பனையானது.
வாகன ஓட்டிகள் கவலை: பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Subscribe to Notifications
ADVERTISEMENT
MORE FROM THE SECTION
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 107: கே.ஆர்.கல்யாணராமய்யர்
நெல் சேமிப்புக் கிடங்கில் வெள்ளம்!
ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஜெயந்தி விழா
வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குற்றாலம் அருவிகளில் 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு
மீனாட்சி அம்மன் கோயிலில் சைவப் பயிற்சி
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் நிறைவு
பிளஸ் 1 துணைத் தோ்வு:விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்
TRENDING TODAY
மு.க.ஸ்டாலின்சென்னைசென்னைஒமைக்ரான்பள்ளி விடுமுறை
TRENDING THIS WEEK
பிரதமா் நரேந்திர மோடிதேசிய கல்விக் கொள்கைநோரோ தொற்றுநாட்டுப்பற்றுMettur Dam
LATEST NEWS
Railway Instructionருத்ர தாண்டவம்Coimbatore Coronaconsequencesயுவன் ஷங்கர் ராஜா
ADVERTISEMENT
Copyright - dinamani.com 2021
The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress |
மூங்கில்துறைப்பட்டு, : மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தில் உள்ளாட்சித் தேர்தல் தலைவர் பதவியை ஏலம் விட்டதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட சவரியார்பாளையம் கிராமம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஊராட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சவரியார்பாளையம் கிராமம் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள பகுதி மட்டுமின்றி, ஊர் கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சவரியார்பாளையத்தில் 1,200 ஓட்டுகள் உள்ளன. அனைவரும் தங்கள் ஓட்டுகளை ஒருவருக்கு போட்டால் அவர் வெற்றி பெறுவது உறுதி என அப்பகுதியிலுள்ள ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்களிடம் கருத்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் சவரியார் அதிதுாதர் ஆலய வளாகத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் பஞ்சாயத்து பேசினர்.
அப்போது, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களை வரவழைத்து தலைவர் பதவியை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏலம் விட்டனர்.இதில், தலைவருக்கு போட்டியிட வந்தவர்கள் ஏலத்தொகை அதிகபடியாக இருந்ததால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இன்று 15ம் தேதி காலை 10:00 மணியளவில் மீண்டும் ஏலம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.ஊராட்சித் தலைவர்பதவிக்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் என அறிந்த அப்பகுதி மக்கள் வியப்பிற்குள்ளாகினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் :
முக்கிய செய்திகள்
1. கல்வராயன் மலையில் சாலைகள் படு மோசம்
பொது
1. உத்தரவு பயிர் சேதம் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர்...நீர் நிலைகளையும் கண்காணிக்க அறிவுறுத்தல்
2. கோவில் கடைகள் ரூ.10.68 லட்சத்துக்கு ஏலம்
3. தரைப் பாலத்தில் மண் அரிப்பு சீரமைக்க நடவடிக்கை தேவை
4. குடியிருப்பு பகுதியில் மழைநீர் பொதுமக்கள் கடும் அவதி
5. வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் 6 நாள் முகாமில் 39,321 விண்ணப்பங்கள்
மேலும்...
சம்பவம்
1. சங்கராபுரத்தில் 650 வீடுகள் சேதம்
» கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
My Page
Login :
Log in
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.
இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
மேலும்
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Submit
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X
Prev Next
சினிமா →
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள் →
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
விளையாட்டு →
கிரிக்கெட்
ஹாக்கி
டென்னிஸ்
பாட்மிடன்
கால்பந்து
விளையாட்டு மலர்
பிற விளையாட்டு
உலக தமிழர் செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy. |
Home / தலைப்பு செய்திகள் / மண்ணெண்ணெய் மானியம், ஓய்வூதிய பயன்களை பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு.
மண்ணெண்ணெய் மானியம், ஓய்வூதிய பயன்களை பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு.
Unknown ஜூன் 04, 2017 0
அடல் ஓய்வூதிய திட்டப் பயன்கள் மற்றும் மண்ணெண்ணெய்க்கான அரசின் மானியத்தை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, ''மண்ணெண்ணெய் மானியம் அல்லது அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சமர்பிக்க வேண்டும். எனவே ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மண்ணெண்ணெய் மானியம் பெற முடியும். அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டுமெனில் ஜூன் 15-ம் தேதிக்குள் ஆதார் அடையாள அட்டையை பெற வேண்டும்'' என்றார்.
அதேசமயம் ஆதார் அடையாள அட்டை வரும்வரை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாய வங்கி கணக்கு புத்தகம், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வட்டாட்சியர் அல்லது அரசு உயரதிகாரியிடம் பெற்ற அடையாள சான்றிழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து மேற்கண்ட பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் மானியம் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என்பதற்காக ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:
தலைப்பு செய்திகள்
About Unknown
தலைப்பு செய்திகள்
கருத்துகள் இல்லை
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )
Author Details
Post Bottom Ad
ஆன்மிகம்
5/ஆன்மீகம்/post-per-tag
ஃபேஸ்புக்
டெலிகிராம்
புகைப்படங்கள்
5/புகைப்படங்கள்/feat-slider
பிரபலமான செய்திகள்
உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...
மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா?
பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...
சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.
உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...
தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.
கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...
புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...
இந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை?
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...
கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு?
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...
முகிலன்
'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...
புதிய மத்திய அமைச்சர்கள் யார்? உத்தேசப் பட்டியல்.
உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...
தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.
நாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த... |
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மிரட்டும் வகையில் முதலமைச்சர் நாராயணசாமி பேசுவதாக, காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரியில், அரசு அதிகாரம் யாருக்கு என்பதில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய அனுமதியில்லாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்க கூடாது என முதலமைச்சர் நாரயணசாமி அண்மையில் அதிகாரிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பியிருந்தார்.
இதனிடையே கலவரத்தையும் தூண்டும் வகையில் பேசி, ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியக்கடை காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
Tags:
பாண்டிச்சேரி
About Unknown
பாண்டிச்சேரி
கருத்துகள் இல்லை
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )
Author Details
Post Bottom Ad
ஆன்மிகம்
5/ஆன்மீகம்/post-per-tag
ஃபேஸ்புக்
டெலிகிராம்
புகைப்படங்கள்
5/புகைப்படங்கள்/feat-slider
பிரபலமான செய்திகள்
உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...
மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா?
பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...
சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.
உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...
தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.
கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...
புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...
இந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை?
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...
கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு?
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...
முகிலன்
'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...
புதிய மத்திய அமைச்சர்கள் யார்? உத்தேசப் பட்டியல்.
உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...
தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.
நாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த... |
“பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக் கூடாது’ என்றிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு ஒருவரும் இவ்வுலகில் அழைப்பு பணி செய்ய இயலாது!”
ஆம். நிதர்சனமான உண்மை!
அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களுக்கு கட்டுப்படுவதில் யாருமே தவறிழைக்காமல் இருக்க முடியாது. மறதியின் காரணமாகவோ அல்லது சோம்பலின் காரணமாகவோ அல்லது அலட்சியமாகவோ ஏதாவது ஒருவகையில் நாம் இறைவனின் கட்டளைகளை மீறியவர்களாகவே இருக்கிறோம். அனைவருக்கும் இந்த நிலை இருக்கிறது. குறைபாடு இல்லாமல் மனிதர்களில் யாரும் இருக்க இயலாது! ‘நான் எந்த பாவமும் செய்யாதவன்’ என எவரும் கூற முடியாது!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“ஆதமின் மகன் ஒவ்வொருவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் யாரெனில் பாவம் செய்ததை எண்ணி வருந்தி மன்னிப்புத் தேடுகிறவர்கள் ஆவர்.” (திர்மிதீ 2499)
எனவே, தவறுகள், பாவங்கள் செய்வது மனித இயல்பு! மனிதர்கள் தாம் செய்கின்ற பாவங்களுக்காக தன்னிடம் பாவமன்னிப்புக் கோருவதை அல்லாஹ் விரும்புகின்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை விட்டுவிட்டு வேறு மக்களைக் கொண்டு வருவான். அவர்கள் பாவம் செய்த நிலையில் அவனிடம் பிரார்த்திப்பார்கள், மன்னிப்புக் கேட்பார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம் 6621)
மேற்கண்ட ஹதீஸ்கள் விளங்குவது என்னவென்றால், பாவம் செய்பவனாக மனிதன் படைக்கப்பட்டிருக்கின்றான்! ஆயினும் அவர்கள் தாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அதிலிருந்து விடுபடும் போது அதை அல்லாஹ் விரும்பி மனிதர்களில் சிறந்தவர்களாக அவர்களை ஆக்குகின்றான் என்பதை அறியலாம்!
வரம்புமீறி பாவம் செய்தவர்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான்!
அல்லாஹ் கூறுகின்றான்:
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 39.53)
மானக்கேடான செயல்களைச் செய்தவர்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான்!
ஒருவரின் தவறுகளோ, பாவங்களோ, குற்றங்களோ மனிதர்களின் பார்வைக்கு பாரதூரமாகத் தோன்றி மன்னிக்கத் தகுதியற்றவையாகவும் தெரியலாம். ஆனால், அத்தகைய பாவம் செய்தவர்கள் கூட அளவற்ற அருளாளனின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனிடம் தவ்பா செய்து மீளும் போது அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னிக்கப் போதுமானவனாக இருக்கின்றான்!
அல்லாஹ் கூறுகின்றான்:
“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன் 6:54)
“தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.” (அல்-குர்ஆன் 3:135)
“வரம்பு மீறி பாவம் செய்த பாவிகளைக் கூட அல்லாஹ் மன்னிக்கிறான்” எனும் போது, நமது சகோதர முஸ்லிம்கள் பாவம் செய்ததாக கூறி, ‘அவர்கள் செய்ததாக கருதப்படும்’ பாவச்செயல்களை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தி அவர்களை இழிவுபடுத்திக் கேவலப்படுத்துவதை எப்படி சரிகாண முடியும்?
“ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும்!” (முஸ்லிம் 5010)
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்திருப்பபதை நாம் மறந்துவிட்டோமா?
கொலைக் குற்றவாளிகளைக் கூட இறைவன் மன்னிப்பான்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, “(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார்.
அந்தப் பாதிரியார், “கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், “(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.
அப்போது அல்லாஹ்வின் கருணையைப் பொழியும் வானவர்களும் அல்லாஹ்வின் தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, “நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, “நீ தூரப் போ!” என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான்.
பிறகு, “அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்ல விருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூ சயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரீ 3470)
ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில்,
“அம்மனிதர் நல்லோர்களின் ஊருக்கு ஒரு சாண் அளவு நெருக்கமாக இருந்தான். எனவே அவனை அந்த மக்களைச் சேர்ந்தவனாகக் கணக்கிடப்பட்டது” என்றும், அவனது நெஞ்சு அதை நோக்கியதாக இருந்தது என்றும் உள்ளது. (2716)
பாவங்களிலேயே மாபெரும் பாவமாகிய இணைவைத்தலையே அல்லாஹ் மன்னிக்கின்றான்!
“நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங் கருணையாளனாகவும் இருக்கிறான்.” (அல்-குர்ஆன் 5:73-74)
காஃபிர்களைவிட மோசமான, நரகத்தின் அடித்தட்டில் தண்டனைப் பெறக்கூடிய நயவஞ்சகர்களைக் கூட இறைவன் மன்னிப்பதாகக் கூறுகின்றான்!
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர். யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.” (அல்-குர்ஆன் 4:145-146)
நேற்றுவரை குஃப்ருகளில் உழன்றுக் கொண்டு காஃபிர்களாக இருந்தவர்கள் சத்திய இஸ்லாத்தை ஏற்று, இன்று இஸ்லாமிய அறிஞராகவும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாவர்களுக்கும் சிறந்த பயான் செய்கின்ற சிறந்த தாயீக்களாகவும் இருக்கவில்லையா?
ஏன்! சத்திய சஹாபாக்களில் பெரும்பாலானோர் கூட இணைவத்தவர்களாக இருந்து தானே இஸ்லாத்தை ஏற்று பிறருக்கும் இஸ்லாத்தை எத்தி வைத்தனர்! இந்நிலையில், முஸ்லிமாக இருக்கும் ஒருவர் பாவம் செய்துவிட்டார் என்பதற்காக அவரின் தஃவாவை முற்றிலுமாக ஒதுக்குவது என்பது எவ்வாறு ஏற்புடையதாகும் சகோதரர்களே? நாம் சிந்திக்க வேண்டும்!
எனவே, மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் விளங்குவது என்னவென்றால்,
oo ஆதமின் மக்களில், ‘பாவம் செய்யாதவர்கள்’ என யாரும் இல்லை! அவர்களின் பாவச்செயல்களில் வேண்டுமானால் அவைகள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம்!
oo செய்த பாவத்திற்கு மனம் வருந்தி, தவ்பா செய்தால் ‘வரம்பு மீறி பாவம் செய்தவர்களையும்’ மன்னிப்பவன் இறைவன்!
oo செய்த பாவத்திற்கு மனம் வருந்தி, தவ்பா செய்தால் மானக் கேடான செயல்களைச் செய்தவர்கள், இணை வைத்தவர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோர்களைக் கூட மன்னிக்க கூடியவன் அல்லாஹ்!
இயல்பாகவே பாவம் செய்யும் நம்மை நோக்கித் தான் ‘தஃவா செய்யுமாறு’ அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதை அறியலாம்!
அல்லாஹ் கூறுகின்றான்:
“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல்-குர்ஆன் 103:1-3)
‘முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர், அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள், தீயதை விட்டும் விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாக)க்கொடுத்து வருகிறார்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள், அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் -நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.” (அத்தவ்பா 9: 71).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் ‘நன்மையை ஏவி, தீயவைகளைத் தடுக்கும் பணியை’ அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களாகிய ‘நம் மீது’ விதித்திருக்கின்றான். நம்மில் பாவம் செய்யாதவர்கள் என யாருமே இருக்க முடியாது!
எனவே, இயல்பாகவே பாவம் செய்பவர்களாகிய நாம், இன்னொரு சகோதர முஸ்லிமைப் பார்த்து அவர் செய்ததாக தாம் கருதும் ஒரு பாவச்செயலைக் குறிப்பிட்டு, அப்படியே அவர் அந்தப் பாவத்தைச் செய்திருந்தாலும் கூட, அதற்காக அவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டாரா? இல்லையா? அந்தப் பாவத்தை அல்லாஹ் மன்னித்துவிட்டானா? இல்லையா? என்று உங்களுக்குத் தெரியாத நிலையில், அதை பகிரங்கப்படுத்தி, அவர்களைக் கேவலப்படுத்துவதும், அவர்கள் தஃவா செய்கின்ற போது அவர்களின் தஃவாக் களத்திற்குச் சென்று, (அவைகள், நேரடி பயானாகவோ அல்லது இணைய தளமாகவோ அல்லது சோசியல் மீடியாவாகவோ இருக்கலாம்) அவர்களின் பாவச் செயலைக் குறிப்பிட்டு, அவர்கள் செய்கின்ற தஃவாவுக்கு இடையூறு செய்வதும் மார்க்கத்திற்கு முரணானதும், அல்லாஹ் மன்னித்து விடுவதாக கூறியிருக்கின்ற பாவங்களை அல்லாஹ் மன்னிக்காத குற்றம் போல நாம் கருதி, அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு சமமாகும்!
இன்றைய காலக் கட்டத்தில், தஃவா களத்தில் இருக்கும் ஏகத்துவவாதிகள் அல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு சிறிதும் இல்லாதவர்களாக இத்தகைய தீய செயல்களை பகிரங்கமாக செய்வதைப் பார்க்கிறோம்.
அல்லாஹ் நம்மை இத்தகைய தீய செயல்களிலிருந்து பாதுகாப்பானாகவும்!
ஆயினும், தஃவா களத்தில் இருப்பவர்கள், பெரும்பாவங்களை விட்டும் தவிர்ந்தவர்களாகவும் வெளிப்படையான, மானக் கேடானவற்றையும் விட்டு தவிர்ந்திருப்பது மிகவும் அவசியம்! மக்களிடம் அவர்களின் தஃவா சென்றடைவதற்கு இது மிக முக்கிய காரணியாகவும் விளங்குகிறது!
தாம் ஒரு பாவத்தில் உழன்றுக் கொண்டே மற்றவர்களுக்கு ‘அதைச் செய்யாதே’ என்று அறிவுரை கூறுவதும், ‘தாம் செய்யாத நல்லவைகளை மற்றவர்களுக்கு செய்யுமாறு’ அறிவுரை வழங்குவதும் மற்றவர்களிடம் ஏற்புடையதாக இருக்காது! மாறாக ‘முதலில் நீ அதைப் பின்பற்று’ என்ற கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக நேரிடும்.
மேலும், தாம் செய்யாத ஒன்றை பிறருக்கு செய்யுமாறு கூறுவது, அல்லாஹ்விடம் வெறுப்பிற்குரியதாக இருக்கிறது என அல்லாஹ் திருமறையில் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.” (அல்-குர்ஆன் 61:2-3)
source: http://suvanathendral.com/portal/?p=11373
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Math Captcha
88 − = 82
Categories
Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (10) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,081) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,522) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (484) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)
Archives
Archives Select Month November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114) |
ennathu mugamoodi nalla padama... semma mookai comedynga ithu. Athuvum valakku yen 18/9, Kumki, Neerparavai posamana padankala. Cinema taste illathavara neenga...
Tuesday, January 1, 2013 at 12:11:00 AM GMT+5:30
King Viswa said…
Excellent.
Your Rating Just Mirrors Mine with a Mere 5% Deviation here and there.
அட்டகாஷ்
Tuesday, January 1, 2013 at 12:19:00 AM GMT+5:30
Jana Gopi said…
யோவ் முதல் உமக்கு தமிழ் தெரியுமா , நீர் குறிப்பிட்ட தமிழ் படம் பார்த்து இருக்குறீரா , போஸ்ட் வேண்டும் என்பதற்காக டுபாக்கூர் வேலை பார்க்காதீர் ... நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் சுமாரான படமா ?? கும்கி மோசமான படமா .... வாய்ல நல்லா வந்திர போகுது
Tuesday, January 1, 2013 at 1:53:00 AM GMT+5:30
Naren's said…
நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் அருமை அறியாதார் அறியாதாரே
Thursday, January 3, 2013 at 2:41:00 PM GMT+5:30
Anand said…
Neerellam oru amaichar ??
Monday, January 21, 2013 at 10:52:00 AM GMT+5:30
கொடுமுடி மணி said…
Nee oru rasanai kettavan...
Monday, January 21, 2013 at 10:57:00 PM GMT+5:30
Sathia G said…
முகமூடி - I think you have listed it for their attempt to localize a super hero. But no scene in the movie was unique or nerve wretching except one. The first time Jiiva chases a thief from a platform tent. Rest of the movie was too boring. Mysskins cliche single dialogues, foot shots, "hero looking down the floor while speaking" etc etc should stop immediately. Could have given "Average" for their hardwork.
தடையறத் தாக்க - Interesting/Worth Choice. Couldn't agree more.
நான் கழுகு ஆரோகணம் மதுபானக்கடை - All are average movies
மாற்றான் தாண்டவம் சகுனி - Bad Movies of all time.
துப்பாக்கி - I would say its average. But My mom really enjoyed watching it. So its fine with me that its above average.
வழக்கு எண் 18/9 - Its above average. It was highly irritating to witness Balaji's desperate attempt to throw the tragedy in audience faces in some places. He deliberately keeps unnecessary ugly close up shots to "show" reality, it irks me a lot. Music less songs to give "different experience" to viewers to bring them near reality. Ssssyeebbbaaa.. But still the true events behind the story were certainly shocking and true to the content.
கும்கி - Average definitely for the brave attempt, acting and music. It was sure irritating to see hero declares once in 15mins, "I will die without her". Sick.
3 - Average for Music and Dhanush. Dot.
நீர்ப்பறவை - Average. One more similar movie from Seenu will go down as Bad.
நண்பன் - Not bad. Below Average. Given that 3 idiots was already a mediacore movie.
நீதானே என் பொன்வசந்தம்
ஒரு கல் ஒரு கண்ணாடி
வேட்டை - Couldn't agree with you more. Even VTV was torturing for me apart from its own moments. NEPV was uffffffffff. OKOK was watchable only if it telecasted in Aditya Channel. Vettai - Mr.Lingu, podhum.
அரவான் - Biggest Disappointment of all. Had high hopes of that guy. Was happy that Vasanthabalan wasnt going the Balaji Shaktivel Route. Bad movie it was. Crew's Hardwork wasted a lot.
There were only 3 or 5 best movies in the year I guess.
Sunday, September 1, 2013 at 1:49:00 AM GMT+5:30
Post a Comment
Popular posts from this blog
தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்
January 08, 2009
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட
மேலும் வாசிக்க »
CSK Diet
October 03, 2020
இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
மேலும் வாசிக்க »
மீயழகி
August 21, 2020
கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு: |
"ஏனெனில் தேவனே தம்முடைய சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
(பிலிப்பியர் 2:13)"
இந்த வசனத்தின்படி இயேசு ஜீவிக்கிறார் சபையில் உள்ள ஒரு சகோதரனுக்கு தொலைக்காட்சி ஒன்று கர்த்தருக்காக ஆரம்பித்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் 2008 ம் ஆண்டில் உண்டானது. இதற்காக அன்றிலிருந்து பல வருடங்களாக அவர் ஜெபித்து வந்தார். அதே விருப்பத்தை இயேசு ஜீவிக்கிறார் சபையில் வேற வேற காலப்பகுதிகளில் வேற வேற சகோதரர்களுக்கும் தேவன் வைத்தார். அவர்களும் அதற்காக ஜெபம் பண்ணி வந்தார்கள்.
எல்லோருமாக ஒருமனப்பட்டு 2014 ம் ஆண்டு உபவாசித்து ஊக்கத்தோடு விண்ணப்பித்தார்கள். தேவனுடைய வார்த்தை இவ்வாறாக சொல்கிறது.
"அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:19)"
என்ற வசனத்தின்படி இந்த தொலைக்காட்சியை ஆரம்பிக்கத் தேவையான ஞானம் மற்றும் இதற்கு தேவையான பணவசதிகள் பொருட்கள் என சகல தேவைகளையும் அதிசய விதமாக 2014ம் ஆண்டில் கர்த்தர் சந்தித்தார்.
எங்கள் ஜனங்கள் தேவனை அறிகின்ற அறிவை அடையவும், சத்தியத்தின் வெளிச்சத்தை காணவும், பாவம், சாபம், வியாதி, கண்ணீர், சமாதானமின்மை என்ற சிறையிருப்பில் இருந்து வெளிவர, தேவனுடைய நாமத்திற்காக, அவர் மகிமைக்காக, கர்த்தர் இதை அற்புத விதமாக உருவாக்கி தந்தார். 01.01.2015 இலிருந்து இத் தொலைக்காட்சி இணைய தொலைக்காட்சியாக ஆரம்பிக்கப்பட்டது. |
தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்
பதிவுகளின் செய்தியோடை
மின்னஞ்சலில் பதிவுகளைப் பெற
Join 83 other followers
Email Address:
தொடரவும்
© Arunn Narasimhan | Disclaimer
பொறுப்பற்ற அறிவுஜீவி
Aside
இவை என் இன்றைய கருத்துகள். நாளையே மாறிவிடலாம். மாற்றிக்கொண்டதை நான் இங்கே தெரிவிக்காமலும் இருக்கலாம். மேலும், இன்றைய என் கருத்துகளும் தீர விசாரித்துச் சோதித்துச் சரிபார்த்து நான் கண்டடைந்த முடிவுகள் என்றும் கொள்ள இயலாது.
இன்றைக்குச் சரிபார்க்காமல் கூறியதால்தான் நாளையே அக்கருத்துகளை மாற்றிக்கொள்கிறாயா என்று நீங்கள் கேட்பதற்கு என்னிடம் பதில் இல்லை. அதற்குள் அடுத்த கருத்தைச் சொல்லவேண்டிய அவசியத்தில் அரும்பாடுபட்டு என்னை உருவாக்கி வைத்துள்ளேன். பொதுவாகவே என்னுள்ளே நிறைய கருத்துகள் மட்டுமே உள்ளது. என் கருத்துகளைப் பற்றி உங்களுக்குள் உருவாகும் கேள்விகளுக்கான பதில்கள் என்னுள்ளே என்றுமே உருவாவதேயில்லை என்று சொன்னபிறகும் நீங்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதற்கு நான் பொறுப்பல்ல.
உங்கள் சிந்தனைப்போக்கையும், செயல்களையும், வாழ்வின் முக்கியமான முடிவுகளையும் இக்கருத்துகளைக் கொண்டே தீர்மானிப்பீர்கள் என்று நான் கருதுவதை என் மனப்பிறழ்வு என்று நீங்கள் கொள்ளலாகாது என்பதும் என் கருத்தே என்பதை ஏற்காத அளவிலேயே நீங்கள் இருப்பதற்கும் நான் பொறுப்பல்ல.
மேலுள்ள வாக்கியத்தை வாசிக்கும் பயிற்சி பொறுமை வாசித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் இவற்றை உங்களிடம் வளர்த்துக்கொள்ளாமல் போனதற்கும் நான் பொறுப்பல்ல.
நான் இங்கு எழுதிவைக்கும் யாவற்றையும் பொறுப்பானவை என்று நீங்கள் கருதிக்கொள்வதற்கு நான் பொறுப்பல்ல.
இப்படி பொதுவெளியில் எழுதிவைத்துள்ள என் கருத்துகள் எதற்குமே நான் பொறுப்பேற்க மறுப்பதை வெளிப்படையாக எழுதிவைத்தப் பின்னரும் தொடர்ந்து என் கருத்துகளை நீங்கள் வாசிப்பதற்கும் நான் பொறுப்பல்ல.
— மேலே உள்ளவை, தாமாகவே ஒருநாள் தன்னை இன்னார் என்று அறிந்துகொண்டுவிட்ட ஒருவரின் வலைதள முகப்பில் வாசித்தவை. பிறகு அத்தளத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். |
இதன் மூலம் தரமான கவிதை படைப்புக்கு பரிசு காத்திருக்கிறது . தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த கவிதை தேர்வு நடைபெறும். வெற்றி பெரும் சிறந்த கவிதைக்கு பரிசு காத்திருக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் வருக. |
கட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை
Article
Go Back
Roar கலம்பகம்
#தமிழ்பாரம்பர்யமாதம்
12 of 29
ஆளுமை
வெள்ளையரை விரட்டியடித்த வேலு நாச்சியாரின் வரலாறு | #தமிழ்பாரம்பர்யமாதம்
Samathuva Sarathi N
26 Jan 2020
51.6K பார்வைகள்
51.6K பார்வைகள்
Share
Save for later
#தமிழ்பாரம்பர்யமாதம்
நம்மில் பலர் சுதந்திர போராட்ட வீரர்கள் என்றவுடன் முதலில் உச்சரிக்கும் பெயர் தமிழருடைய பெயராக இருக்கும் என்பதில் உறுதியில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் என்று மேற்கோளிட்டு கேள்வி கேட்கையில் தான், சுதந்திர போராட்ட வீரர்களில் நம் நினைவுகளில் புதைந்த தமிழர்களைத் தேடுவோம். நம்மில் சிலருக்கு, தன்னலமில்லாத சுதந்திரப் போராளிகளின் பெயர் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. இந்த கட்டுரையில் நாம் காணயிருப்பது, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியாரைப் பற்றி தான்.
வேலு நாச்சியார் 1730 ஆம் ஆண்டு சனவரி 3 ஆம் தேதி, இராமநாதபுரத்தில் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாக பிறந்தார். வேலு நாச்சியார், இராஜா செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தற்காப்புக்கலைகள் பயின்றவர். வால், சிலம்பம் சுற்றுதல், குதிரை ஏற்றம், வில்வித்தை அனைத்திலும் கை தேர்ந்தவர். வேலு நாச்சியாருக்கு தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் மற்றும் உருது போன்ற மொழிகள் தெரியும். இராஜா செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி தன் மகளை ஒரு ஆண் மகன் போல் தான் வளர்த்தார். சிறு வயது முதலே கல்வியறிவில் சிறந்து விளங்கிய வேலு நாச்சியாருக்கு 16 ஆவது வயதிலேயே முத்துவடுகநந்தர் உடையதேவருடன் திருமணம் நிகழ்தேறியது. அப்போது முத்துவடுகநந்தர் உடையதேவரின் தந்தை தான் சிவகங்கை சீமைக்கு அரசராக இருந்தார். அப்போது முக்துவடுகநந்தர் உடையதேவர் தான் அரசவையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். 1750 ஆம் ஆண்டு முத்துவடுகநந்தர் உடையதேவர் அதே சிவகங்கையின் அரசர் ஆனார். வேலு நாச்சியாரின் மகளின் பெயர் வெள்ளச்சி.
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கதை
முத்துவடுகநந்தர் உடையத்தேவர் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, தனது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, இராணி வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தனர். முத்துவடுகநந்தர் உடையத்தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேய காலனியர்களோடு நாவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்துவடுகநந்த உடையப்பதேவர் மீது போர் தொடுத்தனர். 1772 ல் நடந்த அந்தப் போரில் முத்துவடுகநந்தர் கொல்லப்பட்டார்.
இந்த செய்தி அறிந்த வேலு நாச்சியாருக்கு பேரதிர்ச்சி. உடனே காலம் தாழ்த்தாமல் இளவரசி வெள்ளச்சியையும் உடன் அழைத்து, பிரதானி தாண்டவராயனும், மருது சகோதரர்களும் சிவகங்கையை எப்படியும் மீட்போம் என்று உறுதி அளித்ததை நம்பி சிவகங்கையை விட்டு இடம்பெயர்ந்தார். அன்று நடந்த காளையார் கோயில் போரில், முத்துவடுகநாதரின் போர் வீரர்கள் மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள் என அப்பாவி மக்களும் ஆங்கிலேயர்களால்ன் கொல்லப்பட்டனர். தன் கணவனை இழந்த துயரத்தில் தன் உயிர் காக்க மட்டுமல்லாது, நேரம் வரும் பொழுது தன் நாட்டை உரிய விதத்தில் போரிட்டு மீட்டெடுக்க வேண்டும் என்ற சபதத்தோடு வெளியேறினார்.
கொல்லுங்குடியில் தங்கியிருந்த வேலு நாச்சியார், இளவரசி வெள்ளச்சியை கையில் சுமந்து பிரதானி தாண்டவராயன் மற்றும் மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கலுக்கருகிலுள்ள விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தஞ்சம் புகுந்தார். விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், உதவி கேட்டு வந்த வேலு நாச்சியார் பாதுகாப்பாக தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார். விருப்பாட்சிப்பாளைத்தில் வேலு நாச்சியார் தங்கியிருந்த காலத்தில் இவரின் நிலையை அறிந்த சுல்தான் மன்னன் மாதம் 400 பவுண்டு தங்கக் காசுகளை அனுப்பி வந்தார்.
British Warriors (Pic: navrangindia)
ஹைதர் அலியின் உதவி
மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி கேட்டு முறையிட்டார் வேலு நாச்சியார். வேலு நாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு கிடைத்த கடிதத்தில் ஐயாயிரம் குதிரை வீரர்களும், ஐயாயிரம் போர் வீரர்களும் தேவைப்படுவதாகவும், எதிர்பார்த்த அளவில் வீரர்கள் கிடைத்தால் சிவகங்கையை தான் மீட்டெடுக்க ஏதுவாக இருக்கும் என்றிருந்தது.
வேலு நாச்சியார், பிரதானி தண்டவராயன் மற்றும் மருது சகோதரர்களின் துணையுடன் தான், சிவகங்கையை கைப்பற்றிய நவாப் மற்றும் ஆங்கிலேயர் கூட்டுப்படையோடு போர் தொடுக்கச் செல்வதாக திட்டம். ஆனால் போருக்குத் தயாராவதற்குள் வயது முதிர்ந்த காரணத்தினால் உயிர் மாய்த்தார் பிரதானி தண்டவராயன். இப்போது மருது சகோதரர்கள் மட்டுமே துணை. தன் சிவகங்கை மண்ணை மீட்க தன் தலைமையில் ஒரு போர் குழுவையும், நள்ளியம்பலம் தலைமையில் ஒரு போர் குழுவையும், மருது சகோதரர்கள் தலைமையில் ஒரு போர் குழுவையும் அமைத்து தன் நிலத்தை மீட்க மும்முனைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்.
நிச்சயம் நவாபிடமிருந்து தன் நாட்டை மீட்டுவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தார் வேலு நாச்சியார். நவாப் தனது எதிரியாயினும், நவாபிற்கு துணை நிற்பது ஆங்கிலேயக் காலனிப் படைகள் தான். உண்மையில் நவாபுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது ஆங்கிலேயர்களின் காலனிப் படைகள் தான். 1857 ல் முதன் முதலில் இந்தியாவிற்குள் வந்து ஆட்சி செய்ய முற்பட்டனர் என்ற கதைகளை மட்டும் கவனத்தில் கொண்டால், அதற்கு முந்தைய காலத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆங்கிலேயர்களின் கதைகள் தெரியவருவது கடினம்.
Hyder Ali (Pic: columbia)
போர்
மருது சகோதரர்கள் தலைமையில் இருந்த குதிரைப்படை சிவகங்கை நோக்கி செல்லும்போது தடைகளை ஏற்படுத்தியது போல ஆங்கிலேய காலனியப் படைகள் மூலம் வேலு நாச்சியார் தலைமையில் சென்ற படை மதுரைக்கு அருகில் உள்ள கோச்சடையை கடக்கும் போதும் தடையை ஏற்படுத்தி வைத்தனர். அனைத்து தடைகளையும் சாமர்த்தியமாக தகர்த்தெரிந்து முன்னோறி சென்றது வீர மங்கையின் படைகள். வேலு நாச்சியாருக்கு மிக முக்கியாமான இந்த போரில் ஆங்கிலேயர்கள் வெடிப்பொருட்களை வைத்திருக்கும் கிடங்கினுள் மாட்டிக்கொண்ட பொழுது வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்ற படைப்பெண், வேலு நாச்சியாரைக் காக்க தன்னை தீயில் மாய்த்துக்கொண்டு, ஒட்டு மொத்த வெடிக்கிடங்கையும் அழித்தார். இது வேலு நாச்சியாரை காப்பதற்காக, குயிலி விருப்பத்துடன் செய்த செயல் என்றும் சில குறிப்புகள் கூறுகின்றன.
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் இந்தியப் பெண் வேலு நாச்சியார் தான் என்பது வரலாறு.
அந்த போரின் போது ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆங்கிலேயக் காலனிப் படைகள் ஓடி ஒளியும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக செய்திகள் உண்டு. இறுதியில் வேலு நாச்சியார் தனது அரண்மையை அடைந்த பொழுது சிவகங்கை மக்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியுடன் வேலு நாச்சியாரை வரவேற்றனர்.
சரியாக 8 ஆண்டுகள் கழித்து தன் சிவகங்கை நாட்டை கைப்பற்றியவுடன் மக்களின் விருப்பத்திற்கேற்ப, சிவகங்கையில் ஆட்சி புரிந்தார். 1780 வரையிலும் தான் அரசவையின் அரசியாக இருந்து சிவகங்கையை ஆண்டு வந்த வேலு நாச்சியார். தனக்குப்பின் வெள்ளச்சியை அரசியாக்கினார். 18 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நிலையாக ஆட்சியில் இருந்த ஒரே பெண் அரசர் வேலு நாச்சியாரகத்தான் இருக்கமுடியும்.
19 ஆம் நூற்றாண்டுகளில். கூட கைம்பெண்ணுக்கு பொது நிகழ்வுகளுக்குச் செல்லக்கூடாது, நெற்றியில் திலகம் இடக்கூடாது என்ற நிலை இருந்ததாக நாம் படித்திருக்கிறோம். சிவகங்கையை ஆண்ட அரசி வேலு நாச்சியார் கனவனை இழந்த கைம்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கைம்பெண் என்பதனால் அரச இயல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாமல் ஆட்சி புரிந்து வந்தாராம். அந்த காலத்தில் கைம்பெண்ணுக்கென்று இருந்த கட்டுப்பாடுகளையும் தாண்டி மக்கள் விரும்பும் வண்ணம் தனது ஆட்சி காலத்தில் கலங்கம் இல்லாமல் கண்ணியத்தோடு ஆட்சி புரிந்தது கூட புதுமைப் பெண் பாணியில் நாம் படிக்கும் கதைகளில் வரும் பெண்களின் சாதூர்யமும் துணிச்சலும் தான்.
Velu Nachiyar Statue (Pic: tamil.thehindu)
இராணி வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வால் போன்ற பொருட்கள் சிவகங்கை அருங்காட்சியகத்தில் இன்றும் மக்கள் பார்வைக்கு என வைக்கப்பட்டிருக்கின்றது. இராணி வேலு நாச்சியாருக்கு என இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 வெளியிடப்பட்டது.
இராணி வேலு நாச்சியாரின் ஆற்றலும், ஆளுமையும் மெய் சிலிர்க்கும் வண்ணம் இருக்க, அவரது வாழ்நாளின் இறுதி நாட்கள் கசப்பானதாக இருந்தது என்பதும் குறிப்புகள் கூறும் உண்மை. வெள்ளச்சி அரசியாக பதவியேற்கும்போது திருமணம் ஆகவில்லை என்றாலும் 1793ல் வெங்கம் உடையனத்தேவருக்கு மணம் முடித்து கொடுத்து, அதன் பின்னர் அரசராக அவரை அறிவித்தார், வேலு நாச்சியார். இங்கு தான் பிரச்சனையே தொடங்கியது. வெள்ளச்சியின் மறைவுக்குப்பின்னர் பெரிய மருது அவரின் மகளை அரசன் வெங்கம் உடையனத்தேவருக்கு மணமுடித்து வைத்தார். இதில் வேலு நாச்சியாருக்கு சிறிது கூட உடன்பாடில்லை. வேலு நாச்சியார் உடன்படவில்லை என்பதைத் தெரிந்தும், பெரிய மருது, தன் மகளை வெங்கம் உடையனத்தேவனுக்குத் தன் மகளை மணமுடித்தார். இதனால் மனம் ஒப்பாத வேலு நாச்சியார் அரண்மனையை விட்டு வெளியேறி, விருப்பாட்சிப்பாளையத்தில் உள்ள கோபால நாயக்கரின் விருந்தாளியாக தங்கச்சென்று. விருப்பாட்சிப்பாளையத்திலேயே உயிர் மாய்த்தார். |
கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. சுதந்திர இந்தியாவின் தேச நிர்மாணம் என்பது அவ்வளவு எளிதான காரியமா? எந்தவித முன்பயிற்சியுமற்ற தலைவர்கள் மாபெரும் இந்தியக் கூட்டரசை நிர்மாணிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்கள் என்று நமது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் அந்த … |
நமது பாரத பிரதமர் அவர்களை தலைவராக கொண்டு செயல்படும் இந்திய திட்டக் குழு மற்றும் அதன் துணை தலைவர் மண்டேக் சிங் அலுவாலியா அவர்களும் அவர்களது குழுவும் சேர்ந்து தயாரித்துள்ள அறிக்கையின் படி நகர் புறத்தில் 35 ரூபாயும் கிராம புறத்தில் 25 ரூபாயும் வருமானம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களாக கனகிடபட்டுள்ள மக்களின் தொகை சுமார் 4௦ கோடிக்கு மேல். இதற்கு கடுமையான் எதிர்ப்பு கிளம்பவே திட்டக் குழு பின் வாங்கி தனது அறிக்கையை திருத்தி அமைக்க முன்வந்துள்ளது. இப்படி அறிக்கை அளித்தின் … |
பழமைவாதம் மிக்க முஸ்லீம் தேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை குழுக்கள் எச்சரித்துள்ள நிலையில், பங்களாதேஷத்தில் காலை உணவில் தலை முடி இருந்ததைக் கண்டு மனைவிக்கு மொட்டையடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Thiraviaraj RM
Bangladesh, First Published Oct 8, 2019, 6:18 PM IST
இந்த சம்பவம் குறித்து கிராமவாசிகள் அதிகாரிகளிடம் கூறியதாவது, ஜாய்பூர் ஹாட்டின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தி 35 வயதான பாப்லு மொண்டலை கைது செய்தனர். அவர் தனது மனைவி தயாரித்த அரிசி மற்றும் பால் கலந்த உணவில் முடியைக் கண்டு கோபமடைந்தார் என்று காவல்துறைத் தலைவர் ஹாஹ்ரியார் கான் தெரிவித்துள்ளார்.
அவர் முடியைப் பார்த்து கோபமடைந்து மனைவியை குற்றம் சாட்டினார். பின்னர் அவர் ஒரு பிளேட்டை எடுத்து மனைவியின் தலையை வலுக்கட்டாயமாக ஷேவ் செய்தார் என்று கூறினார். காவல்துறை அதிகாரி இந்நபர் செய்த குற்றத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் பங்களாதேஷில் பெண்களை துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருந்தபோதிலும் அதிகரித்து வரும் அடக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது. உள்ளூர் பெண் உரிமை குழுவைச் சேர்ந்த சலிஷ்கேந்திரா ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று வன்புணர்வுகள் நடப்பதாக தெரிவித்தார். ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 630 பெண்கள் குறித்து 37 பேர் கொல்லப்பட்டனர். ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஏப்ரல் மாதத்தில், 19 வயது பள்ளி மாணவி தனது தலைமை ஆசிரியரின் உத்தரவின் பேரில் எரிக்கப்பட்ட பின்னர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.
Last Updated Oct 8, 2019, 6:18 PM IST
mondal shaves
hair
Bangladesh
Follow Us:
Download App:
RELATED STORIES
முதுகுளத்தூர் மாணவர் மரணம்.. மறுஉடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு..
Saravana Storeஅம்மாடியோவ்..! 80 கோடி ரூபாய்க்கு போலி ரசீதுகள்..! தில்லாலங்கடி செய்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி.!
நிலத்திற்காக கொலை செய்யப்பட்ட விவசாயி.. மது கொடுத்து கொன்ற சாராய வியாபாரி..அதிர்ச்சி வாக்குமூலம்..
DMK: ஆளுங்கட்சி பிரமுகர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!
சாதி மறுப்பு திருமணம் செய்த மகள்.. ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க தலையை துண்டித்து செல்ஃபி எடுத்த தாய், மகன்
Top Stories
Vicky Katrina Marriage: பட்டு புடவையில் குத்தாட்டம் போடும் கத்ரீனா... வைரலாகி வருவது மெஹந்தி புகைப்படங்களா?
இரு பெண்கள், நட்புடன் பழகி பின்னர் அது காதலாக மாறிய விவகாரம்.. நீதி மன்றம் போட்ட செம்ம உத்தரவு.
பணத்த கட்டிட்டு உடலை வாங்கிக்கோங்க… ஆத்திரமடைந்த உறவினர்கள்… ஓசூர் மருத்துவமனையில் பரபரப்பு!!
warning to Eps: சின்னம்மா கண்ணசைத்தால் உன் வண்டி எந்த பக்கமும் போகாது.. எடப்பாடியை எச்சரித்த தேனி கர்ணன்.
தீராத கலை தாகம்.. ஐசியூ-வில் படுத்த படுக்கையாக இருந்தபோதும் படத்துக்கு கதை எழுதினேன் - கலங்க வைத்த வசந்த பாலன் |
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு |
உடல் முழுவதுமாக போர்வைக்குள் புதைந்திருந்தது. கையை மட்டும் வெளியே நீட்டி மொபைலை தேடிக் கொண்டிருந்தேன். கடுமையான காய்ச்சல், ஆனால் அது காய்ச்சலா என்பதை எனது அம்மா தொட்டுப் பார்த்து சொன்னால் தான் அதற்குரிய மதிப்பு கிடைக்கும். சுத்தமாக முடியவில்லை, உடல் வலி, அசையக் கூட முடியவில்லை. வலது கை மொபைலை தேடிக் கொண்டிருந்த வேளையில் இடது பக்க மூளை என்னவெல்லாமோ சிந்தித்துக் கொண்டிருந்தது.
பத்தாவது முடிக்கும் வரை பெயில் என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை போன்றது. சிறைச் சாலை போன்ற பள்ளியில் இருந்து விடுதலை பெற்று அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய பொழுது பெயில் என்பது நாடி நரம்பு ரத்தம் சதை இன்னும் என்னென்ன அறிவியல் கூறுகள் உண்டோ அங்கெல்லாம் பரவி விரவி விட்டது. முதல் முறை பெயிலான பொழுது வலித்தது அப்புறம் பெயில் மட்டுமே பாஸ் மார்க் வாங்கிக் கொண்டிருந்தது.
எம்.சி.ஏ, நான்காவது செமஸ்டருக்கான மாதிரித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது, இன்று நான்காம் நாள் தேர்வு. இளநிலை பயிலும் பொழுதாவது கவுரவ மதிப்பெண்கள் பெற்று பெயிலாவேன், இங்கோ ஒற்றை இலக்கத்தை தாண்டினாலே எதோ ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்தது போல் திருஷ்டி போடுகிறார்கள் எனது ஆருயிர்த் தோழர்கள். என்ன தான் கேவலமாக பெயில் ஆனாலும் தேர்வுக்கு ஆப்சென்ட் ஆனதே கிடையாது. மாதிரித் தேர்வு என்றாலே அது பெயிலாகி பெயிலாகி விளையாடும் விளையாட்டு.அல்லது மூன்று மணி நேர ஆழ் நிலை தியானத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் தியானக் கூடம்.
தேர்வறையில் பேசக்கூடாது, என்னால் பேசாமல் இருக்க முடியாது. கண்களால் ஜாடை காட்டுவது, சைட் அடிப்பது, பென்சில் கடன் வாங்குவது, பதில் பரிமாறுவது என்று அந்த சூழலே ஏகாந்தமாக இருக்கும், கடவுள் போன்றது. அந்த உணர்வை அனுபவிக்க மட்டுமே முடியும், விளக்க முடியாது.
பொதுவாக தேர்வுக்கு பேனா மட்டும் தான் எடுத்துச் செல்வேன், ஸ்கேல் பென்சில் எல்லாமே கடன் தான், முதல் நாள் தேர்வில் அருகில் இருந்த பி.இ பையனிடம் ஸ்கேல் கடன் வாங்கும் பொழுதே சொல்லி விட்டான் "அண்ணா நா எல்லா எக்ஸாம்க்கும் வரமாட்டேன், நாளையில இருந்து ஸ்கேல் கொண்டு வந்த்ருங்க" என்று.
பார்பதற்கு மிகவும் அப்பாவியாக இருப்பான். பரிட்சையில் அவன் பேப்பரை தவிர வேறு எங்கும் பார்க்க மாட்டான். என்னிடம் ஸ்கேல் கொடுபதற்கு கூட பயப்படுவான். சமயங்களில் அவனை நினைத்து சிரித்துக் கொண்டிருப்பேன். அவனும் அவனது நண்பனும் பெயிலாகி விடக் கூடாது என்பதற்காக எக்ஸாமை கட் அடித்து விடுவார்கள் என்று கூறினான். காரணம் எங்கள் கல்லூரியில் ரேங்க் கார்ட் என்ற கொடுமையெல்லாம் உண்டு.
அவன் சொன்னது போலவே இரண்டாம் நாள் தேர்வுக்கு வரவில்லை. கையாலேயே ஸ்கேல் இல்லாமல் கோடு போட்டு தேர்வெழுதினேன். மூன்றாம் நாள் அவன் உற்சாகமாக தேர்வெழுதிக் கொண்டிருந்தான், நன்றாக படித்திருப்பான் போல. நானோ வழக்கம் போல் என் வகுப்புத் தோழர்களுடன் கண்களாலேயே பேசிக் கொண்டிருந்தேன்.
எக்ஸாம் ஹால் பற்றிய சிந்தனை கலைந்த பொழுது கை இன்னும் மொபைல் போனை தேடிக் கொண்டிருந்தது. தூங்கும் முன் மொபைலை எங்கே எந்தப் பக்கம் வைத்தேன் என்று நினைவில்லை. ஹெ ச் ஓடி யிடம் லீவ் கேட்க வேண்டும். எப்படி கேட்கப் போகின்றேன் என்று தெரியவில்லை, கண்டிப்பாக தர மாட்டார்கள். நான் படித்துக் கொண்டுள்ளது அந்தமான் சிறைக்கு ஒப்பான பொறியியல் கல்லூரி. நிர்வாகத்தைப் பொறுத்தவரை கண்டிப்பு என்பதன் மறுபெயர் அடக்குமுறை. அம்மாவை விட்டு லீவ் கேட்க வேண்டும். அதை நினைக்கும் பொழுது வலியைத் தாண்டி எரிச்சல் தான் மேலிட்டது.
போர்வைக்குள் இருந்து வெளிப்பட்டு நிமிரும் பொழுது நடு முதுகில் வலி கடுமையாய் இருந்தது. மழையில் ஆனந்த நடனம் இட்டது ஒரு குத்தமா, மொபைல் கையில் சிக்கியதும் மீண்டும் தொம் என்று பாயில் விழுந்தேன், திறக்க முடியாத கண்களை திறக்கும் பொழுது மொபைலின் வெளிச்சம் கண்களைக் குறுக்கியது. சுந்தர் மணி தினேஷ் நந்தா என்று பலரும் மெசேஜ் மற்றும் மிஸ்ட் கால்களால் என் தூக்கத்தைக் கலைக்க முற்பட்டு தோற்றுப் போயிருந்தனர். வழக்கமாக சுந்தர் மட்டும் ஆல் தி பெஸ்ட் மெஸேஜ் அனுப்புவான், வழக்கத்திற்கு மாறாக பல மெசேஜ்கள் குவிந்திருந்தன.
சுந்தர் அனுப்பிய மெசேஜை முதலில் ஓபன் செய்தேன் "ஸ்ரீனி டுடே காலேஜ் லீவா, ஐ தின்க் டுடே காலேஜ் இஸ் லீவ் டா". நான் லீவ் போடப் போவதை நானே சற்று முன்பு தான் முடிவு செய்தேன் அதற்குள் என்ன இவன் "டுடே காலேஜ் லீவா" என்று கேட்கிறான். அவசரமாக மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது தான் "ஐ தின்க் டுடே காலேஜ் இஸ் லீவ் டா" என்ற வார்த்தை அழுத்தமாக நெஞ்சில் பதிந்தது. காலேஜ் லீவ் என்றதும் மொத்த காய்ச்சலும் சரியாகி திடீர் உற்சாகம் நெஞ்சில் பரவியது போன்ற உணர்வு. மற்றவர்களின் மெசேஜும் அதையே சொல்லியது. மீண்டும் சுந்தரிடம் இருந்து மெசேஜ் " ஐ கன்பார்ம்ட் வித் ஹெ ச் ஓடி, டுடே காலேஜ் இஸ் லீவ்".
மழைகால லீவ் தவிர்த்து மற்ற நேரங்களில் திடீர் விடுமுறை அறிவிப்பு மரணத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக இருக்கப் போகிறது. ஏதோ ஒரு உற்சாகத்தில் சுந்தருக்கு போனே செய்தேன், ஒரு விஷயத்தை பற்றி சொல்வதில் அல்லது கேட்பதில் அவனுக்கு இருக்கும் ஆர்வம் எங்கள் வகுப்பில் வேறு யாருக்கும் கிடையாது. எந்த செய்தி சொல்ல வருகிறானோ அதை அதற்கே உரிய டெம்போவில் சொல்வான்.
"டேய் ஸ்ரீனி என்னடா இப்படி ஆய்ருச்சு" என்றைக்குமே சொல்ல வருவதை உடனே சொல்லிவிட்டால் அவனுக்கே உரிய தனித்துவம் என்னவாவது. முதலில் அவன் உணர்வுகளைக் கொட்டிவிட்டு பின்பு தான் விசயத்திற்கு வருவான்.
"ஏண்டா என்னாச்சு", முனகலுடன் கேட்டேன்.
"தெரியாத மாதிரியே கேக்காத, ஐயோ பாவம் டா அந்தப் பையன்", இதைக் கேட்டதும் தூக்கம் முழுவதுமாக தெளிந்துவிட்டது. நான் நார்மலாக இருந்திருந்தால் என்னிடம் இந்நேரம் அர்ச்சனை வாங்கியிருப்பான்.
"இல்லடா...நம்ம காலேஜ் பி இ பையன் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டானாம், காலேஜ் பஸ்ல போகும் போது ஆக்சிடெண்ட், காலேஜ்ல பெரிய பிரச்சனன்னு நினைக்றேன், அதான் இன்னிக்கு லீவ் விட்டுடாங்க, எக்ஸாம் கிடையாது", ஆக்சிடெண்ட் பற்றிய அதிகபடியான விபரம் அவனுக்கும் தெரியவில்லை. என்ன மனநிலைக்கு நான் செல்வது.
ஒரு உயிர், அந்த உயிர் சார்ந்த குடும்பம், அவர்களது நிலை, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கியவர்கள் மனநிலை, உடன் பிறந்தவர்கள் உண்டா?, ஒரே பிள்ளையா?, என்று பல சிந்தனைகள் நொடிப் பொழுதில் வந்து சென்றது. ஒரு நிமிடம் நானும் இறந்து பிறந்தது போல் இருந்தது. சுந்தருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பலரும் கால் வெயிட்டிங்கில் வந்து சென்றார்கள், மணி தினேஷ் நந்தா ராகுல் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பார்த்தேன், என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
என்னுடைய குரல் கேட்டு என்னருகில் வந்த அம்மா, குறிப்புணர்ந்து என் கழுத்தைத் தொட்டுப் பார்த்து " என்னல இப்டி தீயா கொதிக்கி, மழைல நனையாதண்ணா எங்க கேக்க, ப்போ இவனுங்க லீவு வேற கொடுத்துத் தொலைய மாட்டானுங்களே" என்று கத்திக் கொண்டே மீண்டும் அடுபாங்கரை நோக்கி நகர்ந்தார், ஆச்சரியம் நான் மனதில் நினைத்த அத்தனையையும் வார்த்தையாக்க அம்மாவால் மட்டுமே முடியும். இதே நேரத்தில் தன் மகனை இழந்த அந்தத் தாயின் நிலைமையையும் யோசித்துப் பார்த்தேன். நம்முடைய உயிர் நமக்கானதாக மட்டும் இருந்திருந்தால் ஆடுமாடாக இவ்வுலக வாழ்க்கையை கழித்திருப்போம். உறவுகள் சார்ந்த வாழ்கையில் உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அதிலும் வாழவேண்டிய வயதில் மரணம் என்பது எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.
மரணம் பற்றிய எனது வேதாந்தங்களை கலைத்தான் ஜோதி. போனை அட்டென் செய்தேன், அவன் குரலிலும் வருத்தம், ஆனாலும் விசயத்தை கண்டுபிடிப்பதில் நிபுணன் தான்.
"ரெட்ஹில்ல்ஸ் பக்கம் ட்ராபிக்ல ரொம்ப நேரமா பஸ் நின்னுன்னு இருந்ருக்கு, ஏன் நிக்குதுன்னு ஜன்னல் வழியா எட்டி பாத்ருக்கான், பின்னாடி வந்த லாரிகாரன் தலைய நசுக்கிட்டான்......................" இன்னும் ரொம்ப விளக்கமாக காட்சியை விளக்கினான் என்னால் இதற்கு மேல் விவரிப்பதற்கு மனதிடம் இல்லை காரணம் அவன் கூறிய நொடி என் தலையும் நசுங்கியது போல் உணர்ந்தேன். திடம் இருந்தால் அப்படியொரு காட்சியை நீங்களே உங்கள் கண்முன் விரித்துக் கொள்ளுங்கள்.
விபத்து நடந்ததும் காலேஜ் பஸ் டிரைவர் பயந்து ஓடியதால் என்ன செய்வதென்று தெரியமால் தவித்துள்ளனர். உதவிக்கு எவரும் வர மறுக்க துடித்துக் கொண்டிருந்த அந்த உயிரை பெரிய போராட்டத்திற்கு பின் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், விதி வலியது, வழியிலேயே அவனது விதியை முடித்துக் கொண்டு அழைத்துச் சென்று விட்டது.
"ஆக்சிடெண்ட்ல ஒரு பையன் இறந்துட்டான், இன்னிக்கு காலேஜ் லீவு" என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் படுத்துவிட்டேன். மதிய செய்தி மூலம் விபத்து குறித்து முழு விபரம் அறிந்து கொண்ட அம்மா வழக்கம் போல் புலம்பிக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக காய்ச்சல் அதிகரித்ததே தவிர குறையவில்லை. நடக்க முடியாமல் மருத்துவமனை நடந்து சென்றேன். ஒரு ஊசி போட்டதன் பின் தான் அம்மாவுக்கு மனதில் நிம்மதி வந்தது.
ஒரு மரணத்திற்குப் பின் நான்காவது நாள் தேர்வு தொடங்கிய பொழுது, என் அருகில் அமர வேண்டியவன் இல்லை, பின்னால் அவன் நண்பனைப் பார்த்தேன் அவனும் வரவில்லை. தேர்வறையே சோகமாய் இருந்தது, நானும் உற்சாகம் இழந்து காணப்பட்டேன். வழக்கமாய் எழுதும் இரண்டு பக்கம் கூட இம்முறை எழுதவில்லை. வழக்கம் போல் செல்வா குறிப்பிட்ட அந்தப் பெண்ணை ஜாடை காட்டி கிண்டல் அடித்துக் கொண்டிருந்தான். ஏனோ தெரியவில்லை அந்த மரணம் என்னை அறியாமலேயே என்னை வெகுவாய் பாதித்திருந்தது. தேர்விலும் தேர்வு முடிந்தும் அனைவரும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ஒருவேளை அது என்னருகில் இருப்பவனாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணி அவ்வாறெல்லாம் இருக்கக் கூடாது என்றெல்லாம் வேண்டிக்கொண்டேன்.
கடைசி தேர்வு, இன்றும் அவன் வரவில்லை, மாறாக பின்னால் அவன் நண்பன் இருந்தான்.
"எக்ஸாம்க்கு படிச்சிட்டியா" என்றேன், எந்தவித பாவனையும் இல்லாமல் தேமே என்று முகத்தை வைத்துக் கொண்டு படித்துவிட்டேன் என்று சொல்லும் விதமாக தலையை ஆட்டினேன். இப்படி யாரவது பேசினால் மீண்டும் அவர்களிடம் பேசப் பிடிக்காது. இருந்தும் தேர்வு முடிந்ததும் அவனிடம் சென்று என் அருகில் அமர்ந்திருப்பவன் ஏன் வரவில்லை என்று கேட்டேன்.
"அண்ணா அவன்தான்னா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்", எந்த வார்த்தைகளை நான் கேட்கக் கூடாது என்று நினைத்தேனோ அவற்றை கண்ணீரால் உதிர்த்துவிட்டு வேகமாய் நடக்கத் தொடங்கிவிட்டான்.
தொடர்புடைய பதிவுகள் : , ,
Tweet
Posted by சீனு at 12:15 am
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: எக்ஸாம் ஹால், சிறுகதை, சிறுகதைகள்
29 comments:
nanthagopal 18 February 2013 at 00:32
Marakka mudiyatha ninaivu...
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:11
நிச்சயமா நந்தா... மறக்க முடியாத நினைவு
Delete
Replies
Reply
Reply
அப்பாதுரை 18 February 2013 at 01:11
கலங்க வைத்தக் கதை.
நடை மிக சரளமாக இருக்கிறது. உங்கள் பிற கதைகளையும் படிக்கத் தோன்றுகிறது.
விபத்து ஏற்பட்டால் தேர்வை நிறுத்துவாங்களா என்ன?
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:12
யுனிவெர்சிட்டி தேர்வென்றால் விடுமுறை தர மாட்டார்கள் சார், மாதிரித் தேர்வு தானே, அதான் விடுமுறை கொடுத்துவிட்டார்கள். மிக்க நன்றி சார் தங்கள் வருகைக்கு
Delete
Replies
Reply
Reply
Seeni 18 February 2013 at 03:35
sako..!
kathaithaane....
unmaiyillaiye....
kalanga seythathu sako.....
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:13
கதை என்று சொல்லி பொய் சொல்ல விரும்பவில்லை சகோ
Delete
Replies
Reply
Reply
கவியாழி 18 February 2013 at 04:29
அற்புதமாக வாழ வேண்டிய ஆன்மா அற்பமாய் முடிந்துபோனது வருத்தமாய் உள்ளது.
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:13
வாழ வேண்டிய / வாழ்ந்திருக்க வேண்டிய ஆன்மா
Delete
Replies
Reply
Reply
ஸ்ரீராம். 18 February 2013 at 05:50
மரணம் ஏற்படுத்தும் மனவலிகளை, எண்ணச்சிதறல்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சீனு. நிஜமாக நடந்த சம்பவமென்று மட்டும் சொல்லி விடாதீர்கள். இன்னும் வருத்தமாகி விடும்.
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:14
மூன்று வருடத்திற்கு முன் நடந்த சம்பவம் ஸ்ரீராம் சார்...
Delete
Replies
Reply
Reply
திண்டுக்கல் தனபாலன் 18 February 2013 at 06:40
கதையாகவே இருக்கட்டும்...
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:15
கதையாக மட்டுமே மனதில் கொள்ளுங்கள் DD சார்
Delete
Replies
Reply
Reply
கார்த்திக் சரவணன் 18 February 2013 at 07:31
உருக்கமான கதை....
//நிர்வாகத்தைப் பொறுத்தவரை கண்டிப்பு என்பதன் மறுபெயர் அடக்குமுறை.//
"நிர்வாகத்தைப் பொறுத்தவரை கண்டிப்பு என்பது அடக்குமுறையின் மறுபெயர்" என்றிருந்தால் நன்றாக இருக்கும்.
நன்றி...
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:15
மிக்க நன்றி நண்பா, நீங்கள் குறிப்பிட்ட வாக்கிய மாற்றம் கூட இன்னும் தெளிவாக உள்ளது
Delete
Replies
Reply
Reply
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 February 2013 at 07:38
கலக்கிட்டீங்க சீனு. கதைன்னு நம்ப முடியல.
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:16
மிக்க நன்றி முரளி சார், அது கதையல்ல நிஜம் தான் சார்
Delete
Replies
Reply
Reply
வல்லிசிம்ஹன் 18 February 2013 at 08:43
கதையாகவே இருக்கட்டும்.கடவுளே மாணவர்களையும் மற்ற உயிர்களையும் விபத்திலிருந்து காப்பாற்று.
ReplyDelete
Replies
சீனு 18 February 2013 at 09:16
கதையாகவே இருந்துவிட்டால் பிரச்னை இல்லை தான் அம்மா
Delete
Replies
Reply
Reply
ஜீவன் சுப்பு 18 February 2013 at 11:21
This comment has been removed by the author.
ReplyDelete
Replies
Reply
ஜீவன் சுப்பு 18 February 2013 at 11:22
//முதல் முறைபெயிலான பொழுது வலித்தது அப்புறம் பெயில் மட்டுமே
பாஸ் மார்க் வாங்கிக்கொண்டிருந்தது. // வலி பழகிடும் ..
//அவனும் அவனது நண்பனும் பெயிலாகி விடக் கூடாதுஎன்பதற்காக எக்ஸாமை கட் அடித்து விடுவார்கள் என்று கூறினான். // நானும் ....
//காலேஜ் லீவ் என்றதும் மொத்த காய்ச்சலும் சரியாகி திடீர்உற்சாகம் நெஞ்சில் பரவியது போன்ற உணர்வு.// சமயத்துல ஆபிஸ் லீவுனா கூட ...
//மழைகால லீவ் தவிர்த்து மற்ற நேரங்களில் திடீர் விடுமுறை அறிவிப்பு மரணத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக இருக்கப் போகிறது// கண்டிப்பா
// உறவுகள் சார்ந்த வாழ்கையில் உயிரிழப்புஎன்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. // மொத்த பதிவின் உச்சம் .சபாஷ்.
ReplyDelete
Replies
Reply
Ranjani Narayanan 18 February 2013 at 11:49
//ஒரு உயிர், அந்த உயிர் சார்ந்த குடும்பம், அவர்களது நிலை, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கியவர்கள் மனநிலை, உடன் பிறந்தவர்கள் உண்டா?, ஒரே பிள்ளையா?, என்று பல சிந்தனைகள் நொடிப் பொழுதில் வந்து சென்றது. ஒரு நிமிடம் நானும் இறந்து பிறந்தது போல் இருந்தது.//
எனக்கும் இப்படியெல்லாம் தோன்றும் சீனு. மனதை நெகிழ வைத்துவிட்டது இந்தப் பதிவு. நீண்ட நாட்கள் மனதை அலைகழிக்கும் போல இருக்கிறது. எத்தனை சமதானம் சொன்னாலும் ஏற்க முடியாத இழப்பு.
ReplyDelete
Replies
Reply
Ranjani Narayanan 18 February 2013 at 11:56
//ஒரு உயிர், அந்த உயிர் சார்ந்த குடும்பம், அவர்களது நிலை, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கியவர்கள் மனநிலை, உடன் பிறந்தவர்கள் உண்டா?, ஒரே பிள்ளையா?, என்று பல சிந்தனைகள் நொடிப் பொழுதில் வந்து சென்றது. ஒரு நிமிடம் நானும் இறந்து பிறந்தது போல் இருந்தது.//
எனக்கும் இப்படியெல்லாம் தோன்றும் சீனு. மனதை நெகிழ வைத்துவிட்டது இந்தப் பதிவு. நீண்ட நாட்கள் மனதை அலைகழிக்கும் போல இருக்கிறது. எத்தனை சமதானம் சொன்னாலும் ஏற்க முடியாத இழப்பு.
ReplyDelete
Replies
Reply
Unknown 18 February 2013 at 12:42
//நம்முடைய உயிர் நமக்கானதாக மட்டும் இருந்திருந்தால் ஆடுமாடாக இவ்வுலக வாழ்க்கையை கழித்திருப்போம். உறவுகள் சார்ந்த வாழ்கையில் உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. // சத்தியமான வார்த்தை.. நல்ல நடை & நல்ல கதை.. அம்மாவின் பேச்சுத்தமிழ் மற்ற இடங்களிலும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. வாழ்த்துக்கள் நண்பா..
விபத்து/ஆக்ஸிடண்ட் - நாம் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு போகும் இந்த சொல், சொல்லாக இல்லாமல் செயலாக ஒரு வாழ்க்கையில் நடந்தால்? அதை நினைக்கவே மனம் கலங்குகிறது.. தினமும், ஒவ்வொரு நிமிடமும் என்னை பயமுறுத்தும் ஒரே விசயம் விபத்து.. சாலையை நம்மோடு பகிர்ந்துகொள்பவன் நம் உயிரின் பாதுகாப்பிலும் சரி பங்கு வகிக்கிறான்.. நாம் மட்டும் சரியாக இருந்தால் போதாது, எதிரில் வருபவனும் ஒழுங்காக வர வேண்டும்.. அதே தான் நமக்கும்.. நாம் ஒழுங்காய் சாலையில் போவது, நமக்கு மட்டும் அல்ல, சாலையில் செல்லும் பிறரின் பாதுகாப்புக்கும் தான். சாலையை முறையாக பயன்படுத்துவோம், சாலை விதிகளை மதிப்போம்.. விபத்துக்கள் இல்லாத உலகம் அமைய இறைவனை வேண்டுவோம்..
ReplyDelete
Replies
Reply
இராஜராஜேஸ்வரி 18 February 2013 at 15:19
உறவுகள் சார்ந்த வாழ்கையில் உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அதிலும் வாழவேண்டிய வயதில் மரணம் வேண்டாமே ..! கதையிலும் கற்பனைகளிலும் மட்டுமே இருக்கட்டும் ... நொந்து போக வைத்த எக்ஸாம் ஹால் - சிறுகதை ..
ReplyDelete
Replies
Reply
”தளிர் சுரேஷ்” 18 February 2013 at 16:53
கலங்க வைத்த கதை! சிறப்பான படைப்பு! நன்றி!
ReplyDelete
Replies
Reply
ராஜ் 18 February 2013 at 23:26
டச்சிங் கதை பாஸ்.
ReplyDelete
Replies
Reply
Unknown 19 February 2013 at 10:50
மீண்டும் பள்ளி காலத்திற்கு சென்று வந்தது போல இருந்தது நண்பரே....நல்ல பதிவு, தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete
Replies
Reply
Manimaran 20 February 2013 at 17:00
நெஞ்சு கனக்கிறது சீனு.கதையை ஒரே டெம்போவில் கடைசி வரை எழுதுவது அசாத்தியமான ஓன்று.ஆனால் இதில் ஆரம்பம் முதல் முடிவுவரை கலங்கிய நெஞ்சோடு படிக்க வைத்து விட்டாய்.கடைசி பத்தி நெகிழ்வு |
வீட்டிலிருந்து பழைய ஆஸ்பத்திரி லாலா கடை நோக்கி கால்கள் வேகமாக நடக்கும் அல்லது ஓடும். கடையை அடைந்தது மூச்சு வாங்கிக் கொண்டே...
"அல்வா சூடா இருக்கா, நேத்து செஞ்ச அல்வான்னா வேணாம்ன்னே "
"அந்த அல்வா நேத்தே காலியாயிட்டுடே, இத இப்ப தான் அடுப்புல இருந்து இறக்கியிருக்கேன், சுட சுட இருக்கு, பாரு எப்படி ஆவி பறக்குன்னு"
"அப்டியே அம்பது மிச்சரும் குடுங்க, அல்வா நாலு மிச்சர் நாலு"
வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும்.
வீட்டிற்கு வந்து சூடாக இருக்கும் அந்த அல்வா பார்சலை பிரிக்கும் பொழுதே கை கொதிக்கும். தினமலரையோ தினத்தந்தியையோ கொண்டு சுருட்டப்பட்ட அல்வா பொட்டலம், அதனுள் சுருட்டபட்ட வாழை இலை, அதனுள் வழுவழு அல்வா. கொஞ்சம் வேகமாக வாழை இலையைப் பிரித்தால் அவ்வளவு தான் ஆசையாக வாங்கிய அல்வா நழுவி தரையில் உருளத் தொடங்கி விடும்.
ஒருவேளை நழுவாமல் கையில் சிக்கிய அல்வாவை எடுத்த வேகத்தில் வாயில் வைத்தாலும் அவ்வளவு தான், அல்வாவின் சூடு மொத்தமாக நாக்கைப் பதம் பார்த்துவிடும். ஐந்து நிமிடத்திற்கு வாயைத் திறந்து காத்தாட நின்றால் மட்டுமே சூடு குறையும்.
அல்வாவின் சூடு தாங்காமல் வாழை இலையின் நிறமே மாறி இருக்கும். அல்வாவின் மணமும், சுடசுட கட்டியதால் ஏற்பட்ட வாழை இலையின் மணமும் மனதை என்னவோ செய்யும். அல்வாவின் சுவை வாழை இலையிலும், வாழை இலையின் சுவை அல்வாவிலும் ஒட்டிக் கொண்டு விடும். இப்போதெல்லாம் எந்தக் கடையிலுமே வாழையில் அல்வா தருவதில்லை. பிளாஸ்டிக் தாளில் தான் தருகிறார்கள். வாழை இலை அல்வா சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அதன் சுவை மட்டும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
அல்வாவை சைடிஷ் இல்லமால் சாப்பிட்டால் சுவை நன்றாய் இருக்காது. அல்வாவைப் பிரிப்பதற்கு முன், வாங்கிவந்த மிச்சரை முதலில் பிரிக்க வேண்டும். கொஞ்சம் அல்வாவைப் பிய்த்து மிச்சரில் நன்கு புரட்டி, மிச்சரில் இருக்கும் சகலவிதமான வஸ்துகளும் அல்வாவின் முதுகில் ஏறிக் கொண்டபின் மொருமொருமென்று அந்த அல்வாவை சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான்.
அம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம் திகட்டவே திகட்டாது. அல்வா திகட்டக்கூடது என்பதற்காகவே வந்த ஆபத்பாந்தவன் தான் மிச்சர்.
கொஞ்சம் பெரியவனாகி மேல்நிலைப் வகுப்பு சென்ற பொழுது வீட்டில் அனுமதி வாங்கி அல்வா சாப்பிடும் நாட்களும் மலையேறிவிட்டது. அல்வா சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலே எதாவது ஒரு லாலா கடைக்கு சென்று விடுவோம். டீ கடையில் வடை பஜ்ஜி சாப்பிடுவது போல் தான் லாலா கடையில் அல்வா சாப்பிடுவது, வீட்டிற்கு வாங்கி வந்து தான் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, சுட சுட கடை வாசலிலேயே நின்று சாப்பிடலாம். இன்றும் கூட நெல்லையில் பல கடைகளின் வாசலில் அல்வா சாப்பிடுபவர்களைப் பார்க்கலாம்.
முன்பெல்லாம் அல்வா சாப்பிட்டு முடித்தவுடன், கை நிறைய ஒரு கொத்து மிச்சரையும் தருவார்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நாமே கேட்டால் மட்டுமே முகம் சுளித்துக் கொண்டு தருவார்கள், இன்றோ காசு கொடுத்தால் மட்டுமே ஒரு கொத்து மிச்சர் கிடைக்கிறது.
பஜாருக்கு சென்றால் பெரும்பாலும் பெரிய லாலா கடைக்கு சென்று அல்வா சாப்பிடாமல் திரும்பியது இல்லை. தென்காசி பெரிய லாலா கடை அல்வாவை விரும்பி வாங்கி செல்பவர்கள் அதிகம். எப்போதுமே பெரிய லாலா கடையில் கூட்டம் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூட அல்வா ஏற்றுமதி செய்வதாக சொன்னார்கள், அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை.
இருட்டுக்கடை அல்வாவோ அல்லது நெல்லையில் இருந்து வாங்கி வந்த அல்வாவோ அவற்றை நள்ளிரவில் அரை தூக்கத்தில் சாப்பிட்ட நாட்களே அதிகம். வீட்டில் இருந்து யாராவது நெல்லை சென்றாலே அன்று வீட்டிற்கு அல்வா வரப்போவது நிச்சயம். அல்வாவின் சூடு தணியும் முன் சாப்பிட வேண்டும் என்பதற்காக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட எழுப்பி அல்வா ஊட்டிவிட சாப்பிட்ட நியாபகங்கள் இருக்கிறது.
சத்யா அண்ணனுடன் ஒருமுறை குற்றாலம் சென்றிருந்த பொழுது குற்றாலநாதர் கோவிலுக்குப் அருகே இருக்கும் முதல் சந்தில் இரண்டாவதாக இருக்கும் வெங்கடேஸ்வரா அல்வா கடைக்கு அழைத்துச் சென்றார். குற்றால சீசனில் குளித்துவிட்டு சூடாக நெய் அல்வா சாப்பிட்டால் எவ்வவளவு அருமையாக இருக்கும். இன்றுவரை குற்றாலம் சென்றால் வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடையில் சாப்பிடாமல் திரும்புவது கிடையாது. மெயின் பால்ஸ் அருகே பல வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடை உள்ளது, நான் கூறிய கடையில் மட்டுமே சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அல்வாவை கையில் கொடுக்கும் பொழுதே குற்றால அருவி போல் நெய் வழிந்தோடும்.
நெல்லை அல்வா என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது இருட்டுக்கடை அல்வா மட்டுமே, ஆனால் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் நெல்லையில் எங்கு அல்வா வாங்கினாலும் அதன் சுவை கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். வெளி மாவட்டத்தவர்களால் இருட்டு கடை அல்வாவையும் மற்ற கடைகளின் அல்வா சுவையையும் எளிதில் பிரித்தறிந்து விட முடியாது.
இருட்டுக்கடை அல்வாவை விட பலருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பிடிக்கும், சிலருக்கு லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா மட்டுமே பிடிக்கும்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தாலே மிகவும் காமெடியாக இருக்கும், பத்தடி நடப்பதற்குள் பத்து சாந்தி ஸ்வீட்ஸ் பார்த்து விடலாம். ஓம் சாந்தி, ஸ்ரீ சாந்தி, நியூ சாந்தி, ஹாய் சாந்தி, ஒரிஜினல் சாந்தி, புராதன சாந்தி என்று புதிய பேருந்து நிலையம் முழுவதுமே சாந்தி மயமாகத் தான் இருக்கும், பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் சென்றால் யார் கண்ணிலும் படமால் அழுக்குப் படிந்து ஒரு போர்ட் தொங்கிக் கொண்டிருக்கும் "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, நம்பி ஏமாற வேண்டாம்" என்று. சாந்தி ஸ்வீட்ஸில் அல்வாவை விட அவர்கள் தயாரிக்கும் மைசூர்பாகு மிக நன்றாக இருக்கும்.
அல்வாவை மருத்துவ குணத்துடனும் பார்ப்பது உண்டு, வயிறு சரியில்லாமல் நான்ஸ்டாப் என்றால் மருத்துவர்கள் கூட பரிசீலிப்பது அம்பது கிராம் அல்வா.
அல்வா இருபது நாட்களுக்குக் கூட கெடாமல் இருக்கும். டால்டாவில் செய்து இருந்தால் மூன்று நாட்களுக்குள் மேலே வெள்ளை நிற கோட்டிங் வந்துவிடும், தோசைக் கல்லில் போட்டு சுட வைத்து சாப்பிட்டால் அதுவும் வித்தியாசமான சுவை தான்.
சென்னை கல்லூரியில் சேர்ந்த பின் எப்போது ஊருக்கு சென்றாலும் தவறாது அல்வா வாங்கி வர வேண்டி இருக்கும். சில முறை பதினைந்து கிலோ வரை அல்வாவை சுமந்து வந்திருக்கிறேன். ஊரில் இருந்து யார் வீட்டிற்கு வந்தாலும் அல்வா இல்லமால் படியேறுவதில்லை என்பதால் பெரும்பாலும் வீட்டில் அல்வா ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்.
ஆவடியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வாவைப் பார்த்தேன், முகவரி கூட பழைய பேருந்து நிலையம், நெல்லை என்று தான் போட்டிருந்தது. பேக்கிங் ஆகி இருநாட்கள் என்றுகூறியது. அல்வா சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்றதால் கால் கிலோ வாங்கி சென்றேன், ஆசையாக அந்த அல்வாவைப் பிரித்தவுடன் கண்டு பிடித்து மனம் வெறுத்தேன் அது லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா இல்லை போலி என்று.
பெரும்பாலும் அல்வா கருஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் இதுவோ நல்ல ரோஸ் கலரில் இருந்தது, இருந்தும் அல்வா ஆசை தணியாததால் லேசாக பிய்த்து வாயில் வைத்தேன், ஷப்ப்ப்பா வாந்தி வராத குறை. வாழ்கையில் முதன் முறையாக ஊசிப்போன அல்வாவை வாயில் வைத்தது அன்று தான். வாழ்க சென்னை!
பின்குறிப்பு :
மோகன் குமார் எழுதியிருந்த இந்தப் பதிவை படித்ததும் அல்வா நியாபகங்கள் தொற்றிக் கொண்டதால் வந்த விளைவே இந்தப் பதிவு.
தொடர்புடைய பதிவுகள் : , , ,
Tweet
Posted by சீனு at 1:23 pm
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: அல்வா, இருட்டுக்கடை, தென்காசி, நெல்லை
27 comments:
திண்டுக்கல் தனபாலன் 24 April 2013 at 13:42
இப்படியா அல்வாவைப் பற்றி கிளப்பிவிடுறது... சாமீ... முடியலே...
மதுரை டவுன்ஹால் கடையிலும் இப்படித்தான்... கூட்டமும் + சுவையும்...
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:03
மதுரை டவுன் ஹால் சாப்பிட்டது இல்ல சார், என்னிகாது வாய்ப்பு கிடைக்குமான்னு பாப்போம்
Delete
Replies
Reply
Reply
ஸ்ரீராம். 24 April 2013 at 14:00
ஒரே அல்வா நினைவுகளாக இருக்கு. மதுரை தங்க ரீகல் தியேட்டர் எதிரேயும் இப்படிச் சுடச்சுட அல்வா வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனக்குத்தான் அல்வா பிடிப்பதில்லை. மதுரையின் 'ஹேப்பி மேன்' முந்திரி அல்வா ரொம்பப் பிரபலம். முந்திரியில் கொஞ்சம் அல்வா இருக்கும்! சாப்பிட்டதில்லை இதுவரை என்றால் கட்டாயம் ஒருமுறை முயற்சிக்கலாம்! காஸ்ட்லி. அது கூட இப்போது அலுத்து விட்டது! தஞ்சையில் சாந்தி ஸ்வீட் பார்த்திருக்கிறேன்...70 களில்!
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:04
ரொம்ப நாளா எழுதணும்ன்னு நினைத்த நினைவுகள் சார், இன்னிக்கு ரொம்பவே நியாபகம் வந்தது அதனால் வந்த விளைவு :-)
Delete
Replies
Reply
Reply
CS. Mohan Kumar 24 April 2013 at 14:45
Chooo Sweet !!!!!
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:04
மிக்க நன்றி சார்
Delete
Replies
Reply
Reply
கௌதமன் 24 April 2013 at 15:28
நாகையில், கடைத் தெருவில், ஜெ மு சாமி ஜவுளிக் கடை வாசலில், சாயந்தர நேரங்களில், ஒருவர் அல்வா செய்து கொண்டு வந்து விற்பார். வந்து அமர்ந்தவுடனேயே ஹாட் சேல்ஸ். முழுப் பாத்திரம் அல்வாவும் விற்றுத் தீர்ந்துவிடும், சுவையான, சூடான அல்வா. இது அறுபதுகளில் நடந்த வியாபாரம்.
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:05
நாகையில் கூட அல்வா சூப்பரா இருக்குமா, புதிய தகவல் சார்...
Delete
Replies
Reply
Reply
உணவு உலகம் 24 April 2013 at 16:19
நல்லா அல்வா கொடுத்திருக்கீங்க சீனு. :)
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:06
ஹா ஹா ஹா அல்வா கொடுக்க வேண்டிய நேரத்துல கொடுக்காட்டா தப்பாயிருமே சார்
Delete
Replies
Reply
Reply
ஜீவன் சுப்பு 24 April 2013 at 17:35
அல்வாவிற்கு இணையான சுவையுடன் அழகான எழுத்து நடையில் கலக்கிட்ட சீனு . வாழை இலையில் அல்வாவை ஒரு முறை சுவைத்திருக்கிறேன் அது அமிர்தம் . சூப்பர் ....! படிக்க படிக்க நாக்கில் எச்சில் ஊருகிறது .
//வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும். //
சபாஷ் ...! அட்டகாசமான நடை ...! தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அழகு ...!
நடையை விட்டுவிடாதே சீனு ....!
ReplyDelete
Replies
Reply
வே.நடனசபாபதி 24 April 2013 at 17:36
உங்கள் பதிவைப் படித்ததும் திருநெல்வேலிக்கே போய் அல்வா சாப்பிட்டது போல் இருந்தது. வாழ்த்துக்கள்!
ReplyDelete
Replies
Reply
aavee 24 April 2013 at 20:11
"சுவை" யான பதிவு!!
ReplyDelete
Replies
Reply
பால கணேஷ் 24 April 2013 at 20:21
நெல்லையி்ல் நான் வாழ்ந்த காலங்களில் சுடச்சுட அல்வா சாப்பிட்டு விட்டு, ‘‘கொஞ்சம் காரம் தாங்கண்ணா’’ என்றால் முகம் சுளிக்காமல் கை நிறைய மிக்ஸர் அல்லது காராசேவைத் திணிப்பார்கள். இப்ப திருநவேலிக்காரங்க மனசும் மாறிட்டுதா என்ன...? போய்த்தான் பாக்கோணும்! என்னையும் கொஞ்சம் ப்ளாஷ்பேக்குக்குள்ள இழுத்துட்டுப் போய் நாவில் நீர் ஊற வெச்சுட்டே சீனு!
ReplyDelete
Replies
Reply
ரூபக் ராம் 24 April 2013 at 20:27
மோகன் குமார் பதிவ பகிர, ஒரு பதிவே எழுதி கலக்கிட்டிங்க.
ReplyDelete
Replies
Reply
arasan 24 April 2013 at 20:27
தம்பி அல்வா பற்றிய பதிவு அருமை ...
அப்படியே அல்வா கொடுத்த மேட்டரையும் போட்டிருந்தா சுவையா இருந்திருக்கும் .. விரைவில் வருமென்று நம்புகிறேன் ...
ReplyDelete
Replies
Reply
கார்த்திக் சரவணன் 24 April 2013 at 20:28
யோவ், நான் உமக்கு அசைவப் பசியைக் கிளப்பியது போல நீர் எனக்கு அல்வா பசியைக் கிளப்பிவிட்டீரே... அசைவம்னாலும் பக்கத்துல போய் சாப்பிட்டுக்கலாம். அல்வாக்கு எங்க போறது?
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்துக்கு வெளியே சாந்தி ஸ்வீட்ஸ் இருக்கிறது. நான் சொல்வது பதினைந்து வருஷத்துக்கு முன்பு, இப்போ இருக்கிறதா தெரியவில்லை. 1997_98 களில் நான் ஊருக்குச் செல்ல்லும்போது வாரா வாரம் ஒரு கிலோ வாங்கிச்செல்வேன். என்னவோ இந்தப்பதிவைப் படித்ததும் அந்த ஞாபகம் வந்துவிட்டது...
ReplyDelete
Replies
Reply
Unknown 25 April 2013 at 00:44
நல்ல ஞாபகங்கள்.. எங்கள் ஊரில் வேலாயுத நாடார் கடையில் அல்வா சூப்பராக இருக்கும்.. நான் சிவகாசியில் இருந்தவரை தினமும் அந்தக்கடை பக்கோடாவும் அல்வாவும் உண்டு.. இப்போதும் வீட்டிற்கு செல்லும் போது நிச்சயம் உண்டு.. திண்டுக்கல் தன்பாலன் அண்ணன் சொன்னது போல், மதுரை டவுன் ஹால் ரோட்டின் ஆரம்பத்தில் இருக்கும் கடையில் எப்போதும் கூட்டம் உண்டு..
ஐயோ அல்வா ஞாபகத்த கொண்டு வந்துட்டீங்களே.. நான் இப்ப ஒடனே சாப்பிடணுமே.. எதாவது வழி சொல்லுங்க நண்பா..
ReplyDelete
Replies
Reply
ப.கந்தசாமி 25 April 2013 at 04:54
வயசான எங்களை இப்படி கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கலாமா?
ReplyDelete
Replies
Reply
Avargal Unmaigal 25 April 2013 at 06:40
ஏம்ல அல்வா பத்தி பதிவை மட்டும் போட்டு எங்களுக்கு "அல்வா' கொடுக்கும் பதிவாளர்களுக்கு கடும் கண்டனம். ஏம்ல அல்வா பத்தி மட்டும் எழுதினா போதாதா அதை சூடா அப்படியே வாங்கி சாப்பிட்டுவிட்டு மிக்ஸரையும் கொஞ்சம் அள்ளி போட்டுவிட்டு என்று வர்ணிக்கவும் வேண்டுமா? ஏம்ல எங்க வைத்தெரிச்சலை கிளப்புறீங்க..
மோகன் குமார் நேற்று அல்வா பத்தி சொல்லி ஆசையை தூண்டி விட்டார் அதனால் இன்று கடைக்கு போய் அல்வா வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தால் நீங்கள் இப்படி ஒரு பதிவை போட்டு இந்தியாவிற்கு வரும் ஆசையை தூண்டி இருக்கிறீர்கள் இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்,
ReplyDelete
Replies
Reply
வெங்கட் நாகராஜ் 25 April 2013 at 09:13
//அம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம்//
அரை கிலோ அல்வாவை தயங்காது, கலங்காது சாப்பிட்ட நான் சாட்சி! :) நெல்லை சென்று அல்வா வாங்க நண்பருடன் கடைக்குச் சென்றபோது, ருசி பார்க்க ஆரம்பித்து அரை கிலோ அல்வா நானும், அரை கிலோ அல்வா அவரும் அங்கேயே சாப்பிட்டு வீட்டிற்கு இரண்டு கிலோ பார்சல் வாங்கிக் கொண்டு வந்தது மனதில் வந்து “இப்பவே அல்வா வேணும்”னு கேட்க ஆரம்பித்து விட்டது. தில்லியில் நெல்லை அல்வாவுக்கு எங்கே போவது!
ReplyDelete
Replies
Reply
குட்டன்ஜி 25 April 2013 at 16:20
அல்வா!!
இது போலவே திருவையாறில் பேமஸ் அசோகா அல்வா!
ReplyDelete
Replies
Reply
அப்பாதுரை 26 April 2013 at 09:13
என்ன திடீர்னு திருநெல்வேலி அல்வா இப்படி அல்லாடுதுனு பார்த்தேன்..
நீங்க சொல்றதைப் பார்த்தா இருட்டுக்கடையை விட பேமஸ் அல்வாக்களும் இருக்காப்புல தெரியுதே?
திருவையாறு அசோகா அல்வா தேடிப்போயும் கிடைக்கவில்லை குட்டன்..
ReplyDelete
Replies
Reply
unknown 15 May 2013 at 13:56
போலி சாந்தி லாலா கடை பத்தி சொன்னீங்க , ஜங்ஷன்-ல இருட்டுக்கடை அப்டின்னு பெரிய போர்டு வச்சு ஒரு போலி கடை கூட வந்துட்டு .
ReplyDelete
Replies
Reply
திண்டுக்கல் தனபாலன் 21 June 2013 at 06:37
வணக்கம்...
அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி... |
வீட்டிலிருந்து பழைய ஆஸ்பத்திரி லாலா கடை நோக்கி கால்கள் வேகமாக நடக்கும் அல்லது ஓடும். கடையை அடைந்தது மூச்சு வாங்கிக் கொண்டே...
"அல்வா சூடா இருக்கா, நேத்து செஞ்ச அல்வான்னா வேணாம்ன்னே "
"அந்த அல்வா நேத்தே காலியாயிட்டுடே, இத இப்ப தான் அடுப்புல இருந்து இறக்கியிருக்கேன், சுட சுட இருக்கு, பாரு எப்படி ஆவி பறக்குன்னு"
"அப்டியே அம்பது மிச்சரும் குடுங்க, அல்வா நாலு மிச்சர் நாலு"
வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும்.
வீட்டிற்கு வந்து சூடாக இருக்கும் அந்த அல்வா பார்சலை பிரிக்கும் பொழுதே கை கொதிக்கும். தினமலரையோ தினத்தந்தியையோ கொண்டு சுருட்டப்பட்ட அல்வா பொட்டலம், அதனுள் சுருட்டபட்ட வாழை இலை, அதனுள் வழுவழு அல்வா. கொஞ்சம் வேகமாக வாழை இலையைப் பிரித்தால் அவ்வளவு தான் ஆசையாக வாங்கிய அல்வா நழுவி தரையில் உருளத் தொடங்கி விடும்.
ஒருவேளை நழுவாமல் கையில் சிக்கிய அல்வாவை எடுத்த வேகத்தில் வாயில் வைத்தாலும் அவ்வளவு தான், அல்வாவின் சூடு மொத்தமாக நாக்கைப் பதம் பார்த்துவிடும். ஐந்து நிமிடத்திற்கு வாயைத் திறந்து காத்தாட நின்றால் மட்டுமே சூடு குறையும்.
அல்வாவின் சூடு தாங்காமல் வாழை இலையின் நிறமே மாறி இருக்கும். அல்வாவின் மணமும், சுடசுட கட்டியதால் ஏற்பட்ட வாழை இலையின் மணமும் மனதை என்னவோ செய்யும். அல்வாவின் சுவை வாழை இலையிலும், வாழை இலையின் சுவை அல்வாவிலும் ஒட்டிக் கொண்டு விடும். இப்போதெல்லாம் எந்தக் கடையிலுமே வாழையில் அல்வா தருவதில்லை. பிளாஸ்டிக் தாளில் தான் தருகிறார்கள். வாழை இலை அல்வா சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அதன் சுவை மட்டும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
அல்வாவை சைடிஷ் இல்லமால் சாப்பிட்டால் சுவை நன்றாய் இருக்காது. அல்வாவைப் பிரிப்பதற்கு முன், வாங்கிவந்த மிச்சரை முதலில் பிரிக்க வேண்டும். கொஞ்சம் அல்வாவைப் பிய்த்து மிச்சரில் நன்கு புரட்டி, மிச்சரில் இருக்கும் சகலவிதமான வஸ்துகளும் அல்வாவின் முதுகில் ஏறிக் கொண்டபின் மொருமொருமென்று அந்த அல்வாவை சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான்.
அம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம் திகட்டவே திகட்டாது. அல்வா திகட்டக்கூடது என்பதற்காகவே வந்த ஆபத்பாந்தவன் தான் மிச்சர்.
கொஞ்சம் பெரியவனாகி மேல்நிலைப் வகுப்பு சென்ற பொழுது வீட்டில் அனுமதி வாங்கி அல்வா சாப்பிடும் நாட்களும் மலையேறிவிட்டது. அல்வா சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலே எதாவது ஒரு லாலா கடைக்கு சென்று விடுவோம். டீ கடையில் வடை பஜ்ஜி சாப்பிடுவது போல் தான் லாலா கடையில் அல்வா சாப்பிடுவது, வீட்டிற்கு வாங்கி வந்து தான் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, சுட சுட கடை வாசலிலேயே நின்று சாப்பிடலாம். இன்றும் கூட நெல்லையில் பல கடைகளின் வாசலில் அல்வா சாப்பிடுபவர்களைப் பார்க்கலாம்.
முன்பெல்லாம் அல்வா சாப்பிட்டு முடித்தவுடன், கை நிறைய ஒரு கொத்து மிச்சரையும் தருவார்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நாமே கேட்டால் மட்டுமே முகம் சுளித்துக் கொண்டு தருவார்கள், இன்றோ காசு கொடுத்தால் மட்டுமே ஒரு கொத்து மிச்சர் கிடைக்கிறது.
பஜாருக்கு சென்றால் பெரும்பாலும் பெரிய லாலா கடைக்கு சென்று அல்வா சாப்பிடாமல் திரும்பியது இல்லை. தென்காசி பெரிய லாலா கடை அல்வாவை விரும்பி வாங்கி செல்பவர்கள் அதிகம். எப்போதுமே பெரிய லாலா கடையில் கூட்டம் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூட அல்வா ஏற்றுமதி செய்வதாக சொன்னார்கள், அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை.
இருட்டுக்கடை அல்வாவோ அல்லது நெல்லையில் இருந்து வாங்கி வந்த அல்வாவோ அவற்றை நள்ளிரவில் அரை தூக்கத்தில் சாப்பிட்ட நாட்களே அதிகம். வீட்டில் இருந்து யாராவது நெல்லை சென்றாலே அன்று வீட்டிற்கு அல்வா வரப்போவது நிச்சயம். அல்வாவின் சூடு தணியும் முன் சாப்பிட வேண்டும் என்பதற்காக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட எழுப்பி அல்வா ஊட்டிவிட சாப்பிட்ட நியாபகங்கள் இருக்கிறது.
சத்யா அண்ணனுடன் ஒருமுறை குற்றாலம் சென்றிருந்த பொழுது குற்றாலநாதர் கோவிலுக்குப் அருகே இருக்கும் முதல் சந்தில் இரண்டாவதாக இருக்கும் வெங்கடேஸ்வரா அல்வா கடைக்கு அழைத்துச் சென்றார். குற்றால சீசனில் குளித்துவிட்டு சூடாக நெய் அல்வா சாப்பிட்டால் எவ்வவளவு அருமையாக இருக்கும். இன்றுவரை குற்றாலம் சென்றால் வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடையில் சாப்பிடாமல் திரும்புவது கிடையாது. மெயின் பால்ஸ் அருகே பல வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடை உள்ளது, நான் கூறிய கடையில் மட்டுமே சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அல்வாவை கையில் கொடுக்கும் பொழுதே குற்றால அருவி போல் நெய் வழிந்தோடும்.
நெல்லை அல்வா என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது இருட்டுக்கடை அல்வா மட்டுமே, ஆனால் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் நெல்லையில் எங்கு அல்வா வாங்கினாலும் அதன் சுவை கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். வெளி மாவட்டத்தவர்களால் இருட்டு கடை அல்வாவையும் மற்ற கடைகளின் அல்வா சுவையையும் எளிதில் பிரித்தறிந்து விட முடியாது.
இருட்டுக்கடை அல்வாவை விட பலருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பிடிக்கும், சிலருக்கு லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா மட்டுமே பிடிக்கும்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தாலே மிகவும் காமெடியாக இருக்கும், பத்தடி நடப்பதற்குள் பத்து சாந்தி ஸ்வீட்ஸ் பார்த்து விடலாம். ஓம் சாந்தி, ஸ்ரீ சாந்தி, நியூ சாந்தி, ஹாய் சாந்தி, ஒரிஜினல் சாந்தி, புராதன சாந்தி என்று புதிய பேருந்து நிலையம் முழுவதுமே சாந்தி மயமாகத் தான் இருக்கும், பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் சென்றால் யார் கண்ணிலும் படமால் அழுக்குப் படிந்து ஒரு போர்ட் தொங்கிக் கொண்டிருக்கும் "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, நம்பி ஏமாற வேண்டாம்" என்று. சாந்தி ஸ்வீட்ஸில் அல்வாவை விட அவர்கள் தயாரிக்கும் மைசூர்பாகு மிக நன்றாக இருக்கும்.
அல்வாவை மருத்துவ குணத்துடனும் பார்ப்பது உண்டு, வயிறு சரியில்லாமல் நான்ஸ்டாப் என்றால் மருத்துவர்கள் கூட பரிசீலிப்பது அம்பது கிராம் அல்வா.
அல்வா இருபது நாட்களுக்குக் கூட கெடாமல் இருக்கும். டால்டாவில் செய்து இருந்தால் மூன்று நாட்களுக்குள் மேலே வெள்ளை நிற கோட்டிங் வந்துவிடும், தோசைக் கல்லில் போட்டு சுட வைத்து சாப்பிட்டால் அதுவும் வித்தியாசமான சுவை தான்.
சென்னை கல்லூரியில் சேர்ந்த பின் எப்போது ஊருக்கு சென்றாலும் தவறாது அல்வா வாங்கி வர வேண்டி இருக்கும். சில முறை பதினைந்து கிலோ வரை அல்வாவை சுமந்து வந்திருக்கிறேன். ஊரில் இருந்து யார் வீட்டிற்கு வந்தாலும் அல்வா இல்லமால் படியேறுவதில்லை என்பதால் பெரும்பாலும் வீட்டில் அல்வா ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்.
ஆவடியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வாவைப் பார்த்தேன், முகவரி கூட பழைய பேருந்து நிலையம், நெல்லை என்று தான் போட்டிருந்தது. பேக்கிங் ஆகி இருநாட்கள் என்றுகூறியது. அல்வா சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்றதால் கால் கிலோ வாங்கி சென்றேன், ஆசையாக அந்த அல்வாவைப் பிரித்தவுடன் கண்டு பிடித்து மனம் வெறுத்தேன் அது லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா இல்லை போலி என்று.
பெரும்பாலும் அல்வா கருஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் இதுவோ நல்ல ரோஸ் கலரில் இருந்தது, இருந்தும் அல்வா ஆசை தணியாததால் லேசாக பிய்த்து வாயில் வைத்தேன், ஷப்ப்ப்பா வாந்தி வராத குறை. வாழ்கையில் முதன் முறையாக ஊசிப்போன அல்வாவை வாயில் வைத்தது அன்று தான். வாழ்க சென்னை!
பின்குறிப்பு :
மோகன் குமார் எழுதியிருந்த இந்தப் பதிவை படித்ததும் அல்வா நியாபகங்கள் தொற்றிக் கொண்டதால் வந்த விளைவே இந்தப் பதிவு.
தொடர்புடைய பதிவுகள் : , , ,
Tweet
Posted by சீனு at 1:23 pm
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: அல்வா, இருட்டுக்கடை, தென்காசி, நெல்லை
27 comments:
திண்டுக்கல் தனபாலன் 24 April 2013 at 13:42
இப்படியா அல்வாவைப் பற்றி கிளப்பிவிடுறது... சாமீ... முடியலே...
மதுரை டவுன்ஹால் கடையிலும் இப்படித்தான்... கூட்டமும் + சுவையும்...
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:03
மதுரை டவுன் ஹால் சாப்பிட்டது இல்ல சார், என்னிகாது வாய்ப்பு கிடைக்குமான்னு பாப்போம்
Delete
Replies
Reply
Reply
ஸ்ரீராம். 24 April 2013 at 14:00
ஒரே அல்வா நினைவுகளாக இருக்கு. மதுரை தங்க ரீகல் தியேட்டர் எதிரேயும் இப்படிச் சுடச்சுட அல்வா வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனக்குத்தான் அல்வா பிடிப்பதில்லை. மதுரையின் 'ஹேப்பி மேன்' முந்திரி அல்வா ரொம்பப் பிரபலம். முந்திரியில் கொஞ்சம் அல்வா இருக்கும்! சாப்பிட்டதில்லை இதுவரை என்றால் கட்டாயம் ஒருமுறை முயற்சிக்கலாம்! காஸ்ட்லி. அது கூட இப்போது அலுத்து விட்டது! தஞ்சையில் சாந்தி ஸ்வீட் பார்த்திருக்கிறேன்...70 களில்!
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:04
ரொம்ப நாளா எழுதணும்ன்னு நினைத்த நினைவுகள் சார், இன்னிக்கு ரொம்பவே நியாபகம் வந்தது அதனால் வந்த விளைவு :-)
Delete
Replies
Reply
Reply
CS. Mohan Kumar 24 April 2013 at 14:45
Chooo Sweet !!!!!
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:04
மிக்க நன்றி சார்
Delete
Replies
Reply
Reply
கௌதமன் 24 April 2013 at 15:28
நாகையில், கடைத் தெருவில், ஜெ மு சாமி ஜவுளிக் கடை வாசலில், சாயந்தர நேரங்களில், ஒருவர் அல்வா செய்து கொண்டு வந்து விற்பார். வந்து அமர்ந்தவுடனேயே ஹாட் சேல்ஸ். முழுப் பாத்திரம் அல்வாவும் விற்றுத் தீர்ந்துவிடும், சுவையான, சூடான அல்வா. இது அறுபதுகளில் நடந்த வியாபாரம்.
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:05
நாகையில் கூட அல்வா சூப்பரா இருக்குமா, புதிய தகவல் சார்...
Delete
Replies
Reply
Reply
உணவு உலகம் 24 April 2013 at 16:19
நல்லா அல்வா கொடுத்திருக்கீங்க சீனு. :)
ReplyDelete
Replies
சீனு 25 April 2013 at 11:06
ஹா ஹா ஹா அல்வா கொடுக்க வேண்டிய நேரத்துல கொடுக்காட்டா தப்பாயிருமே சார்
Delete
Replies
Reply
Reply
ஜீவன் சுப்பு 24 April 2013 at 17:35
அல்வாவிற்கு இணையான சுவையுடன் அழகான எழுத்து நடையில் கலக்கிட்ட சீனு . வாழை இலையில் அல்வாவை ஒரு முறை சுவைத்திருக்கிறேன் அது அமிர்தம் . சூப்பர் ....! படிக்க படிக்க நாக்கில் எச்சில் ஊருகிறது .
//வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும். //
சபாஷ் ...! அட்டகாசமான நடை ...! தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அழகு ...!
நடையை விட்டுவிடாதே சீனு ....!
ReplyDelete
Replies
Reply
வே.நடனசபாபதி 24 April 2013 at 17:36
உங்கள் பதிவைப் படித்ததும் திருநெல்வேலிக்கே போய் அல்வா சாப்பிட்டது போல் இருந்தது. வாழ்த்துக்கள்!
ReplyDelete
Replies
Reply
aavee 24 April 2013 at 20:11
"சுவை" யான பதிவு!!
ReplyDelete
Replies
Reply
பால கணேஷ் 24 April 2013 at 20:21
நெல்லையி்ல் நான் வாழ்ந்த காலங்களில் சுடச்சுட அல்வா சாப்பிட்டு விட்டு, ‘‘கொஞ்சம் காரம் தாங்கண்ணா’’ என்றால் முகம் சுளிக்காமல் கை நிறைய மிக்ஸர் அல்லது காராசேவைத் திணிப்பார்கள். இப்ப திருநவேலிக்காரங்க மனசும் மாறிட்டுதா என்ன...? போய்த்தான் பாக்கோணும்! என்னையும் கொஞ்சம் ப்ளாஷ்பேக்குக்குள்ள இழுத்துட்டுப் போய் நாவில் நீர் ஊற வெச்சுட்டே சீனு!
ReplyDelete
Replies
Reply
ரூபக் ராம் 24 April 2013 at 20:27
மோகன் குமார் பதிவ பகிர, ஒரு பதிவே எழுதி கலக்கிட்டிங்க.
ReplyDelete
Replies
Reply
arasan 24 April 2013 at 20:27
தம்பி அல்வா பற்றிய பதிவு அருமை ...
அப்படியே அல்வா கொடுத்த மேட்டரையும் போட்டிருந்தா சுவையா இருந்திருக்கும் .. விரைவில் வருமென்று நம்புகிறேன் ...
ReplyDelete
Replies
Reply
கார்த்திக் சரவணன் 24 April 2013 at 20:28
யோவ், நான் உமக்கு அசைவப் பசியைக் கிளப்பியது போல நீர் எனக்கு அல்வா பசியைக் கிளப்பிவிட்டீரே... அசைவம்னாலும் பக்கத்துல போய் சாப்பிட்டுக்கலாம். அல்வாக்கு எங்க போறது?
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்துக்கு வெளியே சாந்தி ஸ்வீட்ஸ் இருக்கிறது. நான் சொல்வது பதினைந்து வருஷத்துக்கு முன்பு, இப்போ இருக்கிறதா தெரியவில்லை. 1997_98 களில் நான் ஊருக்குச் செல்ல்லும்போது வாரா வாரம் ஒரு கிலோ வாங்கிச்செல்வேன். என்னவோ இந்தப்பதிவைப் படித்ததும் அந்த ஞாபகம் வந்துவிட்டது...
ReplyDelete
Replies
Reply
Unknown 25 April 2013 at 00:44
நல்ல ஞாபகங்கள்.. எங்கள் ஊரில் வேலாயுத நாடார் கடையில் அல்வா சூப்பராக இருக்கும்.. நான் சிவகாசியில் இருந்தவரை தினமும் அந்தக்கடை பக்கோடாவும் அல்வாவும் உண்டு.. இப்போதும் வீட்டிற்கு செல்லும் போது நிச்சயம் உண்டு.. திண்டுக்கல் தன்பாலன் அண்ணன் சொன்னது போல், மதுரை டவுன் ஹால் ரோட்டின் ஆரம்பத்தில் இருக்கும் கடையில் எப்போதும் கூட்டம் உண்டு..
ஐயோ அல்வா ஞாபகத்த கொண்டு வந்துட்டீங்களே.. நான் இப்ப ஒடனே சாப்பிடணுமே.. எதாவது வழி சொல்லுங்க நண்பா..
ReplyDelete
Replies
Reply
ப.கந்தசாமி 25 April 2013 at 04:54
வயசான எங்களை இப்படி கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கலாமா?
ReplyDelete
Replies
Reply
Avargal Unmaigal 25 April 2013 at 06:40
ஏம்ல அல்வா பத்தி பதிவை மட்டும் போட்டு எங்களுக்கு "அல்வா' கொடுக்கும் பதிவாளர்களுக்கு கடும் கண்டனம். ஏம்ல அல்வா பத்தி மட்டும் எழுதினா போதாதா அதை சூடா அப்படியே வாங்கி சாப்பிட்டுவிட்டு மிக்ஸரையும் கொஞ்சம் அள்ளி போட்டுவிட்டு என்று வர்ணிக்கவும் வேண்டுமா? ஏம்ல எங்க வைத்தெரிச்சலை கிளப்புறீங்க..
மோகன் குமார் நேற்று அல்வா பத்தி சொல்லி ஆசையை தூண்டி விட்டார் அதனால் இன்று கடைக்கு போய் அல்வா வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தால் நீங்கள் இப்படி ஒரு பதிவை போட்டு இந்தியாவிற்கு வரும் ஆசையை தூண்டி இருக்கிறீர்கள் இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்,
ReplyDelete
Replies
Reply
வெங்கட் நாகராஜ் 25 April 2013 at 09:13
//அம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம்//
அரை கிலோ அல்வாவை தயங்காது, கலங்காது சாப்பிட்ட நான் சாட்சி! :) நெல்லை சென்று அல்வா வாங்க நண்பருடன் கடைக்குச் சென்றபோது, ருசி பார்க்க ஆரம்பித்து அரை கிலோ அல்வா நானும், அரை கிலோ அல்வா அவரும் அங்கேயே சாப்பிட்டு வீட்டிற்கு இரண்டு கிலோ பார்சல் வாங்கிக் கொண்டு வந்தது மனதில் வந்து “இப்பவே அல்வா வேணும்”னு கேட்க ஆரம்பித்து விட்டது. தில்லியில் நெல்லை அல்வாவுக்கு எங்கே போவது!
ReplyDelete
Replies
Reply
குட்டன்ஜி 25 April 2013 at 16:20
அல்வா!!
இது போலவே திருவையாறில் பேமஸ் அசோகா அல்வா!
ReplyDelete
Replies
Reply
அப்பாதுரை 26 April 2013 at 09:13
என்ன திடீர்னு திருநெல்வேலி அல்வா இப்படி அல்லாடுதுனு பார்த்தேன்..
நீங்க சொல்றதைப் பார்த்தா இருட்டுக்கடையை விட பேமஸ் அல்வாக்களும் இருக்காப்புல தெரியுதே?
திருவையாறு அசோகா அல்வா தேடிப்போயும் கிடைக்கவில்லை குட்டன்..
ReplyDelete
Replies
Reply
unknown 15 May 2013 at 13:56
போலி சாந்தி லாலா கடை பத்தி சொன்னீங்க , ஜங்ஷன்-ல இருட்டுக்கடை அப்டின்னு பெரிய போர்டு வச்சு ஒரு போலி கடை கூட வந்துட்டு .
ReplyDelete
Replies
Reply
திண்டுக்கல் தனபாலன் 21 June 2013 at 06:37
வணக்கம்...
அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி... |
இந்தியச் சமூக அமைப்பில் பாரம்பரியமாக மூன்று வகையான ஆதிக்கங்கள் நிலை பெற்றுள்ளன. அவை, அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம். இந்த மூன்று வகை ஆதிக்கங்களுள் மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ஆதிக்கம், சாதி வேறுபாடுகளை ஆழமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது.
இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்கும்போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் குறித்தும் – அவர்கள் வருவாய் ஈட்டிய முறை குறித்தும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின்மீது திணிக்கப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தையும் ஒடுக்கு முறைகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அவற்றை மிக எளிதாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், உண்மையான சமூக வரலாறு என்பது, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் – அவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கிய தாகும். எனவே, இத்தகைய போராட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தமிழர்களுக்கும் ஆரியர்களுக்குமான முதல் பகையும் முரணும் வேளாண்மைத் தொழில் விரிவாக்கத்திலிருந்தே தொடங்கி இருக்கின்றது. வேளாண்மைச் சமூகத்திற்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்குமான தொழில் பகையே இனப்பகைமையாகப் பரிணமித்திருக்கிறது. குறிப்பாக, வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான மோதலே தொழில் பகையாக – பண்பாட்டுப் பகையாக – இனப் பகையாக – சமயப் பகையாக நீடித்து வந்திருக்கிறது. |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. |
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்
தினம் தினம்
Back
தினம் தினம்
அறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை
வாராவாரம்
Back
வாராவாரம்
நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்
ஆன்மிகம்
Back
ஆன்மிகம்
செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்
போட்டோ
Back
போட்டோ
தமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்! சினிமா NRI ஆல்பம்
வீடியோ
Back
வீடியோ
Live அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி
மற்றவை
Back
மற்றவை
தமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் நேதாஜி வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்
சினிமா
Back
சினிமா
செய்திகள் விமர்சனம் திரை மேதைகள்
உலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff
Advertisement
Home
சிறப்பு பகுதிகள்
Prev Next
கோபம் வரத் தானே செய்யும்!
பதிவு செய்த நாள்: அக் 21,2021 20:23
2
Share
'கோபம் வரத் தானே செய்யும்!'
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'விஜய் போன்றோர் பொதுவாழ்க்கைக்கு வரும்போது, 'நடிகர்' என்ற முத்திரையோடு வராமல், அரசியல் கொள்கைகளை
முன்னிறுத்தி வர வேண்டும்...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'அரசியல்வாதியின் வாரிசாக இருந்தால் தான் அரசியலுக்கு வரலாம் என்பது தானே, காங்., கொள்கை! ராகுல் முதல் கார்த்தி சிதம்பரம் வரை, 'வாரிசு' என்பது தானே அரசியலுக்கு வர தகுதியாக இருக்கிறது... நடிகர், மருத்துவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால், அவங்களுக்கு கோபம் வரத் தானே செய்யும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'கோபம் வரத் தானே செய்யும்!'சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், நிருபர்களை சமீபத்தில்
ஊடக தர்மம்
உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி.
தினமலர்
For technical contact :[email protected]
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். |
வரமளிப்பதில் வள்ளலான ஈசனுக்கு அன்றைக்கும் ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. பஸ்மாசுரனின் தவத்தில் மகிழ்ந்து, அதை மெச்சிய சிவபெருமான், அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்று வரமளித்த கையோடு, வரத்தைச் சோதிக்க வரமளித்த சிவனையே முதலாவதாகத் தேர்ந்தெடுத்தான் பஸ்மாசுரன்.
ஆலகாலமுண்ட சிவனுக்கே அவன் செயலைக் கண்டு அச்சம் வர, அரவணைப் பெருமானைத் துணைக்கழைத்தார் சிவபெருமான். செய்வது என்னவென்றறியாது சினம் கொண்டு சிவனைத் தேடிய பஸ்மாசுரன் முன் அழகேயுருவான மோகினியாய்த் தோன்றினார் மேகவண்ணன்.
மின்னலிடை மோகினியின், கண்ணசைவில் மயங்கினான் அசுரன்.
தங்க நிற மங்கையவள் தன் தளிருடல் அசைத்து ஆடத்தொடங்க, மோகத்தில் அசுரனும் மகுடிக்கு மயங்கிய அரவம்போல ஆட ஆரம்பித்தான். ஆடலின் நடுவில் தலைமேல் கைவைத்து அபிநயித்த மோகினியைக் கண்டு, தானும் அதுபோல அபிநயிக்க, பேராசையால் பெற்ற வரத்தினால் தானே புகைந்து சாம்பலானான் பஸ்மாசுரன்.
அசுரனை மயக்கி அழிக்க, அச்சுதன் கொண்ட மோகினியின் உருவத்தில் அரவம் அணிந்த ஈசனும் மயங்கி அவள் கரமலர் பிடிக்க, அங்கே உருவானார் அரிகரபுத்திரனான ஐயப்பன்.
அழகே உருவான அக்குழந்தையைக் கண்டத்தில்(கழுத்தில்) ஒரு மணிமாலையுடன், காட்டில் ஒரு மரத்தடியில் வைத்து, அங்கே வேட்டையாடவந்த பந்தளமன்னனின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்கச்செய்தனர் கடவுளர் இருவரும்.
அதுவரை பிள்ளைப்பேறில்லாதிருந்த பந்தள மன்னனும், பசித்திருந்தவன் முன் அமுதமே கிடைத்தாற்போல, பெறற்கரிய அப்பிள்ளையை எடுத்துக்கொண்டு அரண்மனை சென்றான். மணிகண்டன் எனப் பெயரிட்டு மகிமையோடு அப்பிள்ளையை வளர்த்துவந்தான் மன்னன் ராஜசேகரன்.
அப்போது, மன்னனின் மனைவியும் கருவுற்று மகனொருவனை ஈன்றெடுக்க, சொந்த மகனின் அரியணையை வந்த மகன் பறித்துவிடுவானோ என்ற அச்சம் எழுந்தது மன்னனின் மனைவிக்கு. அரண்மனை வைத்தியனின் உதவியுடன், ஆறாத வயிற்றுவலி வந்ததாய் நடித்த மன்னனின் மனைவி, வலிக்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவரும்படி அரிகர புத்திரனை ஆரண்யம் அனுப்பினாள்.
தாயின் நோய் தீர்க்க, தந்தை தடுத்தும் கேளாமல் கானகம் சென்ற ஐயப்பன், காட்டில் மகிஷி எனும் அரக்கியை வதம் செய்துவிட்டு, தேவர்களின் தலைவனான இந்திரனே புலியாகவும், தேவர்களே புலிக்கூட்டமாகவும் மாற, புலியின்மேல் அமர்ந்தபடி அரண்மனைக்கு வந்தாராம் மணிகண்டன்.
புலியின்மேல் அமர்ந்துவந்த தன் புத்திரனை நோக்கி வியப்புக்கொண்ட பந்தளமன்னன்,
"என் மகனாய் வளர்ந்து என்னை மகிமை செய்த நீ யார்?"
என்று வினவினாராம்.
அதற்கு மணிகண்டன்,
"தந்தையே, தேவர்களை வதைத்துவந்த மகிஷி எனும் அரக்கி, சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறக்கும் மகனால்மட்டுமே தனக்கு அழிவு நேரிடவேண்டும் என்று படைப்புக்கடவுளாகிய பிரம்மாவிடம் பெருவரம் பெற்றிருந்தாள். வரம் பெற்ற கர்வத்தினால், அவள் செய்த இம்சை தாளாமல் தேவர்கள் சிவனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, அவ்விருவர் அருளால் படைக்கப்பட்டவன் நான்"
என்னும் உண்மையை மன்னனுக்குச் சொன்னாராம்.
ஐயனின் பிறவிப்பெருமையை உணர்ந்த மன்னனும் மக்களும், பந்தளநாட்டின் அரியணையேற்கத் திருவுளம் கொள்ளுமாறு வேண்ட, பந்தள மன்னனிடம் தன் பிறவியின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும்,தான் கானகம் சென்று தவம் செய்யப்போவதாகவும் சொன்னாராம் மணிகண்டன்.
பிள்ளைப்பாசத்தினால் வருந்திய பந்தளமன்னன்,
"அன்போடு வளர்த்த நான் இனி எவ்வாறு உன்னைவந்து காண்பது?"
என்று ஐயனாகிய மகனை வினவினாராம்.
"கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, நாற்பத்தொரு நாட்கள் நேர்த்தியாய் விரதமிருந்து என்னைக்காணவேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்துடன் வரும் யாரும், காடுமலை தாண்டிவந்து என்னைத் தரிசிக்கலாம்"
என்று மன்னனாகிய தந்தையிடம் சொன்னாராம் மணிகண்டன்.
பந்தள மன்னனும், ஆண்டுக்கொருமுறை மகனைக் காண, அவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தலைச்சுமையாகச் சுமந்து, கல்லும் முள்ளும் காலிலே தைக்க, "ஐயோ, அப்பா" எனப் புலம்பியபடியே கானகம் தாண்டி, கடும் மலையேறிச் செல்வாராம். அதனாலேயே சபரிமலை வாசனுக்கு ஐயப்பன் என்று பெயர் வந்தது என்றும் செவிவழிக் கதையாகக் கூறுவர் மக்கள்.
நெய்த் தேங்காய் சுமந்து, ஐயனைக் காண, ஆண்டுதோறும் மக்கள் மாலையிடும் இப்புனிதமான கார்த்திகை மாதத்தில், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, எங்களைக் காத்து ரட்சிக்க வேணுமென்று நாமும் அரிகரசுதனாகிய ஐயன் ஐயப்பனை வேண்டி வணங்குவோமாக.
***********
at நவம்பர் 17, 2008 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: ஆன்மீகம், இலக்கியம் கதைகள், ஐயப்பன் அய்யப்பன், சபரிமலை
புதன், 12 நவம்பர், 2008
பாரதம் படிக்கலாம் வாங்க...(5)
சத்தியவதியின் புத்திரர் இருவர்
சாந்தனு மன்னனுக்கும், மீனவப்பெண் சத்தியவதிக்கும் சித்திராங்கதன்,விசித்திரவீர்யன் என்று புத்திரர் இருவர் பிறந்தனர். மகன்கள் இருவர் பிறந்த சில வருடங்களிலேயே மன்னன் சாந்தனு மரணமடைய, இளவரசர்கள் இருவரும் சிறியவர்களாக இருந்த காரணத்தால் பீஷ்மரே நாட்டின் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தார். சிலவருடங்களில் மன்னனின் மூத்தமகன் சித்திராங்கதன் அஸ்தினாபுரத்து அரியணையில் அமர்ந்தான்.
மிகுந்த பராக்கிரமத்துடன் ஆட்சிபுரிந்த சித்திராங்கதனைப் பற்றிக் கேள்விப்பட்ட அதே பெயருடைய கந்தர்வ மன்னன் ஒருவன் போட்டியினால் எழுந்த பகையின் காரணமாய், தன் பெயரைக்கொண்ட அரசனுடன் போரிட்டு அவனைக் கொன்றான். தனக்கு வாரிசெதுவும் இல்லாமல் மன்னன் சித்திராங்கதன் மரணமடைய அவனுடைய சகோதரனான விசித்திரவீர்யன் அரியணையேறினான்.
அரியணையிலமர்ந்தாலும் வயதில் இளையவனாயிருந்த காரணத்தால், பீஷ்மரின் ஆலோசனைப்படியே விசித்திரவீர்யன் நாட்டைக் கவனித்துவந்தான். அரசனாயிருந்த தம்பிக்கு மணமுடித்துவைக்க ஆசைப்பட்டார் பீஷ்மர்.
காசி நாட்டு மன்னன், அழகில் சிறந்த தன் மகள்கள் மூவருக்கு சுயம்வரம் நடத்துவதை அறிந்து அங்கு சென்றார் பீஷ்மர். பீஷ்மரின் பிரம்மச்சரிய சபதத்தை அறிந்த அனைவரும்,
"மகா பிரம்மச்சாரியான இவர், தானும் ஒரு மணமகன் போல இங்கு வந்திருக்கிறாரே..."
என்று ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டார்கள்.
அப்போது பீஷ்மர்,
"காசி மன்னா, நான் என் சகோதரனான விசித்திரவீர்யனுக்காகவே இச்சுயம்வரத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். வழிவழியாக,காசி நாட்டு இளவரசிகளை அஸ்தினாபுர அரச குடும்பத்தினருக்குத்தான் இதுவரை மணமுடித்துக்கொடுப்பது வழக்கம். இந்த நெறிமுறையை மாற்றி நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த சுயம்வரத்தை நான் அனுமதிக்கமாட்டேன்"
என்றுகூறி,
அங்கே குழுமியிருந்த மன்னர் அனைவரையும் போரிட்டு வென்று இளவரசிகள் மூவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டுவந்தார்.
அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற அப்பெண்கள் மூவரில், மூத்தவளான இளவரசி அம்பா, தான் சௌபலநாட்டு மன்னன் சால்வனை சுயம்வரத்தில் கண்டு,மனப்பூர்வமாக அவனுக்கு மாலையிட விரும்பியதாகக் கூற, அவளை உரிய பாதுகப்புடன் சால்வனின் நாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு, அம்பிகாவையும், அம்பாலிகாவையும் தன் சகோதரன் விசித்திரவீர்யனுக்கு மணமுடித்துவைத்தார் பீஷ்மர்.
ஆனால், துரதிருஷ்டவசமாக, திருமணம் முடிந்த சிறிதுகாலத்திலேயே மன்னன் விசித்திரவீர்யனும் கொடிய காசநோயினால் மக்கட்செல்வம் இன்றி இறந்துபோனான். அன்னை சத்தியவதியோ வாரிசின்றிப்போன தன் வம்சத்தை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தாள்.
at நவம்பர் 12, 2008 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: இதிகாசம், கதைகள், மஹாபாரதம்
செவ்வாய், 11 நவம்பர், 2008
பாரதம் படிக்கலாம் வாங்க...(4)
தந்தைக்கு மணமுடித்த தனயன்!
அன்றும் வழக்கம்போல் காட்டில் வேட்டையாடச் சென்றான் மன்னன் சாந்தனு. நீண்டநேரம் வேட்டையாடிக் களைத்தவன் யமுனையாற்றின் கரைக்கு வந்தான். அப்போது அங்கே படகோட்டிக்கொண்டிருந்த கண்ணிற்கினிய மங்கை ஒருத்தியைக் கண்டான். கண்டதும் காதலுற்றான்.
மீனவப்பெண்ணான அவள்பெயர் சத்தியவதி என்பதை அறிந்துகொண்ட மன்னன், அவளின் தந்தையைச் சந்தித்துப்பேச ஆவல்கொண்டான். மங்கை அவளுடன் மன்னனும் வந்ததுகண்டு அப்பெண்ணின் தந்தையான மீனவர் தலைவன், மன்னனுக்கு பழங்களும் பாலும் தந்து பக்குவமாய் உபசரித்தான்.
உபசரிப்பில் மகிழ்ந்தமன்னன், மீனவன் மகளை மனைவியாக்கிக்கொள்ள நினைக்கும் தன் ஆசையைத் தெரிவித்தான். அது கேட்ட அப்பெண்ணின் தந்தையும் மனம் மகிழ்ந்தான். மன்னனை மருமகனாக அடைய மனம் கசக்குமா என்ன? தன் சம்மதத்தைத் தெரிவித்த பெண்ணின் தந்தையனவன், மன்னனிடம் ,
"மன்னா, என் மகளை உங்களுக்கு மணமுடித்துத்தர எனக்கு சம்மதமே. ஆனால், என் மகளுக்குப் பிறக்கும் மைந்தர்களே உங்களுக்குப்பின் அரியணை ஏறவேண்டும். இதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் என் மகளை மணமுடித்துத் தருவேன்" என்று கூற,
மணிமுடிக்குக் காத்திருக்கும் மகன் தேவவிரதனை நினைத்து உள்ளம் வருந்தியவனாக அரண்மனை திரும்பினான் மன்னன்.
மன்னனின் மனவருத்தத்திற்கும் முகவாட்டத்திற்கும் காரணம் புரியாத மைந்தன் தேவவிரதன், ஒற்றர்கள்மூலம் நடந்ததை அறிந்தான். தந்தையின் துயரம்போக்க, தானே மீனவர் தலைவனைச் சென்று சந்தித்தான். தந்தைக்கு அவர் மகளைத்தருமாறு தேவவிரதன் கூற, தன் விண்ணப்பத்தைத் தெரிவித்தான் மீனவர் தலைவன்.
தந்தையின் மகிழ்ச்சிக்காகத் தன் அரியணையை விட்டுத்தருவதாக உறுதியளித்த தேவவிரதனை நம்பாத மீனவர் தலைவன்,
" அரியணைப்பதவியை இளவரசனாகிய நீங்கள் விட்டுத் தந்தாலும், உங்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் விட்டுத் தருவார்களா?"
என்று வினா எழுப்ப, தந்தையின் விருப்பத்திற்காக, தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்வேன் என்றும் விண்ணையும் மண்ணையும், வானகத்து தேவர்களையும் சாட்சியாகக்கொண்டு சபதம் செய்தான். செயற்கரிய சபதம் செய்த தேவவிரதனை மலர்மாரி பொழிந்து வாழ்த்தினர் தேவர்கள். "இன்றுமுதல் நீ பீஷ்மன் என்று அழைக்கப்படுவாய்" என்று அசரீரி எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. பீஷ்மன் என்ற பெயருக்கு 'பிறரால் செயற்கரிய செயல்களைச்(சபதம்) செய்து முடிப்பவன்' என்பது பொருளாகும்.
மகனின் சபதம் கேட்டு மனம் நெகிழ்ந்தான் சாந்தனு மன்னன். தன்னலம் துறந்த மகனைச் சிறப்பிக்க,
"நீ விரும்பி உயிர் நீத்தாலன்றி உன் உயிரை யாராலும் பறிக்க இயலாது"
என்ற மாபெரும் வரத்தை மகனுக்கு அளித்தான்.
பின்னர்,மகன் பீஷ்மரின் விருப்பப்படியே சத்தியவதியை மணந்துகொண்டு மனநிறைவோடு வாழ்ந்தான் மன்னன் சாந்தனு.
at நவம்பர் 11, 2008 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: இதிகாசம், கதைகள், மஹாபாரதம்
திங்கள், 10 நவம்பர், 2008
பாரதம் படிக்கலாம் வாங்க...(3)
தேவவிரதன் வந்தான்...
மன்னன் சாந்தனு அன்றும் வழக்கம்போல் கங்கைக்கரைக் காட்டில் வேட்டையாடச் சென்றிருந்தான். அப்போது கங்கையின் வெள்ளத்தைத் தன் அம்புகளால் அணைகட்டித் தடுத்திருந்த இளைஞனொருவனைக் கண்டான்.
"என்ன அற்புதமான திறமை" என்று அதிசயித்திருந்தவேளையில்,
கங்காதேவி மன்னன் முன் தோன்றினாள்.
"மன்னா, தங்களை அதிசயிக்கச்செய்தவன் வேறுயாருமல்ல... உங்கள் மகன் காங்கேயன் தான். கலைகளிற் சிறந்த இவன் தேவகுரு பிரஹஸ்பதியிடம் அரசியலையும், வசிஷ்டரிடம், வேதங்களையும், பரசுராமரிடம் வில்வித்தையையும் கற்றவன். இவனை வெல்ல யாருமிலாத அளவுக்கு நிகரில்லாதவனாக இவனை வளர்த்துள்ளேன்"
என்றுகூறித் தன் மகனை மன்னன் சாந்தனுவிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தாள் கங்காதேவி.
மகனைக் கண்டு மகிழ்ந்தான் சாந்தனு மன்னன். பேருவகையுடன் தன் மகனை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்தான். அருமை மகனுக்கு ஆளும் வழிவகைகளைக் கற்றுக்கொடுத்து அவனை நீதியும் நேர்மையும் உடையவனாக வளர்த்தான் மன்னன் சாந்தனு.
அன்னையைக் காணாத குறையைத் தவிர வேறெந்தக் குறையுமின்றி வளர்ந்தான் தேவவிரதன். அவனுடைய நற்பண்புகளால் மக்கள் மனதில் இடம்பெற்றான். உரிய பருவத்தில் தன் மகனை நாட்டின் இளவரசனாக அறிவித்தான் மன்னன் சாந்தனு.
at நவம்பர் 10, 2008 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: இதிகாசம், கதைகள், மஹாபாரதம்
சனி, 8 நவம்பர், 2008
பாரதம் படிக்கலாம் வாங்க...(2)
அஷ்ட வசுக்களின் சாபவிமோசனம்
தேவர்களின் தலைவனான இந்திரனின் உதவியாளர்களாக அஷ்டவசுக்கள் எனப்பட்ட எண்மர் இருந்தனர். தாரா, துருவன்,சோமன், ஆகாஷ்,அனலன், அனிலன்,பிரத்யுசன், பிரபாசன் என்ற அவர்கள் அனைவரும் ஒருமுறை மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்தனர். அங்கே கேட்டதெல்லாம்தரும் காமதேனுவின் மகவான நந்தினி எனும் பசுவைக் கண்டு வியந்தனர்.
வசுக்களில் இளையவரான பிரபாசன் என்பவர்,
"துறவியான வசிஷ்ட முனிவருக்கு இந்த வரம்தரும் பசு எதற்கு?"
என்றுகூற, அதனை மற்றவர்களும் ஆமோதித்து, நந்தினிப்பசுவை தேவலோகத்திற்குக் கொண்டுசெல்ல முடிவுசெய்து அதனை ஆசிரமத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுவிட்டனர்.
வந்தார் வசிஷ்டர்... கொண்டார் கோபம்...
"அஷ்டவசுக்களும் பூவுலகில் மனிதர்களாகப் பிறக்கட்டும்"
என்று சாபமிட்டார்.
சாபமுற்றதை அறிந்து வசுக்கள் கலங்கி,
" மாதவ முனிவரே, எங்களை மன்னியுங்கள். அறியாமையால் பிழை செய்தோம். அதைப் பொறுத்தருளி, விமோசனம் தரவேண்டும்"
என்று அவர் பாதத்தில் விழுந்து வேண்டினார்கள்.
மனம் இரங்கிய முனிவர்,
"இந்தக் குற்றத்தைச் செய்யத்தூண்டிய காரணத்தால் பிரபாசனே இதற்குப் பொறுப்பாளனாகிறான். அதனால் அவன் பூவுலகில் நீண்டநாள் மனிதனாய் வாழவேண்டும். மற்ற எழுவரும் அவனுக்குத் துணை நின்றதால் பூவுலகில் பிறந்தவுடன் சாப விமோசனமடைவீர்கள்"
என்று அருள்புரிந்தார்.
சாபம் பெற்ற எண்மரும் கங்காதேவியிடம் வந்து, சாபமடைந்த எங்களுக்குத் தாயாகித் தயைபுரியவேண்டும் என்று வேண்டிட, கங்கையும் தாயாகி, மன்னன் சாந்தனுவின் குழந்தைகளாய்ப் பிறந்த எழுவரை நீரில் வீசிக்கொன்று, எட்டாம் குழந்தையாய்ப் பிறந்த பிரபாசனை இளைஞனாகும்வரை தானே வளர்க்கத் தன்னோடு அழைத்துச் சென்றாள்.
அஷ்ட வசுக்களின் ஆசை அவர்களை மனித உயிராகப் பிறக்கவைத்தது. கங்கையின் அருளால் அஷ்டவசுக்கள் சாபவிமோசனம் பெற்று மீண்டனர்.
at நவம்பர் 08, 2008 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: இதிகாசம், கதைகள், மஹாபாரதம்
புதன், 5 நவம்பர், 2008
பாரதம் படிக்கலாம் வாங்க...(1)
1.கங்கை கொண்டான் சாந்தனு
***************************************
விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த மகளும், கண்வ முனிவரின் வளர்ப்பு மகளுமான சகுந்தலைக்கும் மன்னன் துஷ்யந்தனுக்கும்,பிறந்தவன் மாமன்னன் பரதன்.
அவனுடைய மாட்சிமை தாங்கிய பரதவம்சத்தில், பின்னர் வந்த மன்னன் பிரதீபனுக்கும் அவன் மனைவி சுனந்தாவுக்கும் மகனாகப் பிறந்தவன் மன்னன் சாந்தனு. அஸ்தினாபுர அரியணையிலமர்ந்து ஆட்சிசெய்துவந்த அவன் மிகுந்த அழகும், சிறந்த வீரமும், மேன்மையான குணங்களும் உடையவனாக விளங்கினான்.
மன்னன் சாந்தனு ஒருநாள் வேட்டைக்குச் செல்கையில், தாகம் அதிகரிக்கவே அருகிலிருந்த கங்கை நதியில் சென்று நீரருந்துகையில் அங்கே அழகே உருவான கன்னியொருத்தியைக்கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.
"கண்ணிறைந்த பெண்ணழகியே, நீ யார்? எங்கிருந்து வந்தாய்?
என்று வினவிய அவன்,
"அஸ்தினாபுரத்தின் அரசனான என்னை மணம் செய்துகொள்ள சம்மதமா?"
என்று வினவினான்.
அதற்கு அந்தப்பெண்,
"அரசே, நான் யார் என்று கேட்காமலும், நான் செய்யும் செயல்களை ஏனென்று கேட்டுத் தடைசெய்யாமலும் இருக்க சம்மதமென்றால் நான் உங்களை மணப்பேன். தாங்கள் என் செயல்களைத் தடுத்தால் நான் அப்பொழுதே உங்களைவிட்டு விலகிவிடுவேன்"
என்றும் கூறினாள். மன்னன் சாந்தனுவும் அதற்கு மனப்பூர்வமாய் சம்மதித்து அவளை கந்தர்வ விவாகம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துவந்தான்.
மணவாழ்க்கை மகிழ்ச்சியோடு செல்ல,மன்னனின் மனைவிக்கு ஆண் மகவொன்று பிறந்தது. குழந்தை பிறந்த குதூகலச் செய்தி கேட்டு, தன் மனைவியைக் காணவந்த சாந்தனு, பிறந்த குழந்தையைத் தன் மனைவி கங்கையாற்றில் வீசிக் கொன்றதைக் கண்டான். கண்ட காட்சியினால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மன்னன் தான் தன் மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்குவர, அவளிடம் ஏதும் கேளாமல் அமைதி காத்தான்.
இந்நிலையில் மன்னன் மனைவி மறுபடியும் தாய்மையுற்றாள். சென்றமுறைபோல் இனியும் செய்யமாட்டாள் என எண்ணி மன்னன் மகிழ்ந்திருந்தவேளையில், தான் பெற்ற இரண்டாவது குழந்தையையும் ஆற்றில் வீசிக் கொன்றாள் அவள். துயரத்தின் பிடியில் சிக்கித்தவித்தான் மன்னன் சாந்தனு. ஆனாலும், கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது என்பதற்காக வாய்மூடி மௌனித்திருந்தான்.
தொடர்ச்சியாய்ப் பிறந்த ஏழு குழந்தைகளையும் நீரில் வீசிக் கொன்றதைக் கண்டு சோகத்தில் ஆழ்ந்த அஸ்தினாபுரத்து அரசன், எட்டாவது குழந்தை பிறந்ததும் அதனை எடுத்துக்கொண்டு அவள் ஆற்றிற்குச் செல்கையில், குழந்தையில் அழகிலும், பிள்ளைப் பாசத்திலும், தனக்கொரு வாரிசு வேண்டுமே என்ற பரிதவிப்பிலும் துவண்டவனாய்,
" இரக்கமே இல்லாமல் பெற்ற குழந்தைகளைக் கொல்கிறாயே, நீ யார்? ஏன் இப்படிச் செய்கிறாய்?"
என்று மனம் பொறுக்காமல் அவளிடம் வினவினான்.
தான் கொடுத்த வாக்குறுதியை மன்னன் மீறி மன்னன் கேள்வியெழுப்பவே,
"மன்னா,நான் யாரென்று சொல்கிறேன், ஆனால் உங்கள் வாக்குறுதியை மீறியதால் இனியும் என்னால் உங்களுடன் வாழ இயலாது"
என்று கூறிய அப்பெண்,
"நான் தேவலோகத்திலிருந்து சாபம் தீர வந்த கங்காதேவி"
என்று கூறி, தன் முற்பிறப்புப்பற்றி மன்னனுக்குச் சொல்ல ஆரம்பித்தாள்.
"முன்னொரு பிறவியில், தேவர் சபையில் கங்காதேவியாகிய நான் நடனமாடுகையில் என் ஆடை சற்றே விலகியதைக் கண்டு அனைவரும் நிலம்நோக்க,அப்போது மகாபிஷக் எனும் பெயரில் மன்னனாய்ப் பிறந்திருந்த நீங்கள் என் அழகில் மயங்கி எனைப் பார்த்து ரசிக்க, பிரம்மதேவன் இட்ட சாபத்தின் பலனாகத்தான் நாமிருவரும் கணவன் மனைவியாக இப்பிறவியடைந்தோம்"
என்று கூறினாள்.
"நமக்குப் பிறந்த இக் குழந்தைகள் எண்மரும் சாப விமோசனத்துக்காக என் வயிற்றில் பிறந்த அஷ்ட வசுக்கள் ஆவர். நமக்குப் பிறந்த இந்த எட்டாவது குழந்தையை நான் சிலகாலம் வளர்த்து பின்னர் உங்களிடம் ஒப்படைப்பேன்"
என்றும் கூறி, மன்னன் சாந்தனுவை விட்டு விலகி தேவலோகம் சென்றாள் கங்காதேவி.
at நவம்பர் 05, 2008 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: இதிகாசம், கதைகள், மஹாபாரதம்
பாரதம் படிக்கலாம் வாங்க...
மகாபாரதம் என் பார்வையில்...
************************************
பாரத நாட்டின் பெருமைமிகு இதிகாசங்கள் இரண்டினுள் மகாபாரதமும் ஒன்று. வியாச முனிவர் வாய்மொழியாய் உரைக்க, விநாயகப்பெருமானே தன் தந்தத்தை எழுதுகோலாக்கி இந்நூலை எழுதியதாகக் கூறப்படும் புராணக்கதை இந்நூலின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகும்.
பாரத நாட்டிற்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த மன்னன் பரதனின் வம்சத்தில் எழுந்த போட்டியும் பொறாமையும், சூழ்ச்சியும் அதை வென்ற தர்மமும் ஆகிய அனைத்தையும் விளங்கக்கூறும் வாழ்க்கைக் காப்பியம் இது.
இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்களாலும் போற்றப்படும் இந்த இதிகாசம், வாழ்க்கைக்கான அறவழியை எடுத்துரைப்பதுடன், பார்த்தனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மாவின் வாயிலாக பகவத்கீதையையும் நமக்குப் போதிக்கிறது.
நாளைய பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகிய குழந்தைகளுக்கும், கதையின் சாராம்சம் தெரிந்தும், ஏனைய விஷயங்கள் தெரியாத என்னைப் போன்ற சில பெரியவர்களுக்கும் நம் பண்டைய பாரதத்தின் பாரம்பரியத்தை அறிய வைக்கும் நோக்குடன், நான் படித்ததைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுந்த சிறு முயற்சியே இந்த மகாபாரத நெடுங்கதையின் எளிமையான வடிவம்.
பாரதக்கதையின் பெருமைகள்
**************************************
பழம்பெருமைகள் நிறைந்த நம் பாரதநாடு முனிவரும் அறிஞர்களும் பிறந்த புண்ணியபூமி. வேதங்களும் வித்தைகளும் புரிந்த சித்தர்கள் வாழ்ந்த பூமி. பாரத மக்கள் அனைவரும் போற்றும் நால்வேதங்களாகிய ரிக், யஜூர், சாம,அதர்வண வேதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாம் வேதம் எனப்படுமளவுக்கு பெருமைபெற்றது மகாபாரதக்காப்பியம்.
மகாபாரதக்கதை எண்ணிலாத கிளைக்கதைகளைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலில் கூறப்படாத நீதிக்கருத்துக்கள் எதுவுமே இல்லையெனுமளவுக்கு கதையின் தொடக்கமுதல் இறுதிவரை மனிதவாழ்விற்கான நியதிகள் நிறைந்துகாணப்படுகிறது. முழுக்கமுழுக்க இறை உபதேசமான பகவத்கீதை பாரதக்கதையின் மகுடம் எனலாம். பாரதக்கதையில் சொல்லப்படாத மனித குணங்களே இல்லையெனுமளவுக்கு இன்றைய வாழ்க்கையிலும் எந்த ஒரு மனிதனையும் சித்தரிக்கக்கூடிய கதைமாந்தர்களை நாம் பாரதக்கதையில் காணமுடியும்.
தந்தைக்காகவே தன்னலம் துறந்த பீஷ்மரையும், நட்புக்காக உயிரையும் கொடுத்த கர்ணனையும், பொறாமைக் குணத்தினால் பெருமையை இழந்த துரியோதனையும், தருமமே தன்னுருவாக வாழ்ந்த தர்மனையும், போர்முனையில் பாசத்தால் கலங்கி நின்ற அருச்சுனனையும், பதிபக்தியினால் கணவனுக்கு இல்லாத பார்வை தனக்கும் வேண்டாமென, கண்ணைக் கட்டிக்கொண்டே வாழ்ந்த காந்தாரியையும் இந்தக்காப்பியத்தில் காணலாம்.
பராசர முனிவரின் புதல்வனான வியாசரால் சொல்லப்பட்ட பாரதம், தும்பிக்கையோனால் கம்பீரமாக தேவமொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, அக்கதை வியாசரால் அவரது புத்திரர் சுகருக்கு சொல்லப்பட்டு, தேவலோக சஞ்சாரியான நாரதமுனிவர் அந்நூலைக்கற்று தேவர்களுக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறுவர். தேவர்களின் காப்பியம் மனிதர்களை அடைந்து, பிற்காலத்தில் வில்லிப்புத்தூர் ஆழ்வாரால் வில்லிபாரதமாகவும், ராஜாஜி அவர்களால் வியாசர் விருந்தாகவும் படைக்கப்பட்டது. எட்டையபுரத்துக் கவிஞன் இந்நூலின் ஒருபகுதியைப் பாஞ்சாலியின் சபதம் என்றபெயரில் மக்களுக்குக் கொடுத்தார்.
இத்தனை பெருமைகள் நிறைந்த, கடவுளும் மனிதனாகிக் கலந்து வாழ்ந்த காப்பியத்தின் பெருமைகள் உலகுள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.
at நவம்பர் 05, 2008 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: இதிகாசம், கதைகள், மஹாபாரதம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
பதிவுகள்
► 2021 (1)
► மார்ச் (1)
► 2020 (5)
► செப்டம்பர் (2)
► ஆகஸ்ட் (1)
► ஏப்ரல் (1)
► மார்ச் (1)
► 2019 (4)
► நவம்பர் (2)
► அக்டோபர் (1)
► பிப்ரவரி (1)
► 2018 (8)
► டிசம்பர் (6)
► அக்டோபர் (1)
► செப்டம்பர் (1)
► 2017 (1)
► ஜனவரி (1)
► 2016 (1)
► ஜூன் (1)
► 2015 (4)
► டிசம்பர் (1)
► செப்டம்பர் (2)
► ஜனவரி (1)
► 2014 (13)
► ஆகஸ்ட் (2)
► மார்ச் (3)
► பிப்ரவரி (8)
► 2011 (11)
► நவம்பர் (1)
► அக்டோபர் (1)
► செப்டம்பர் (1)
► ஜூன் (1)
► மார்ச் (3)
► பிப்ரவரி (1)
► ஜனவரி (3)
► 2010 (35)
► டிசம்பர் (6)
► நவம்பர் (4)
► அக்டோபர் (7)
► செப்டம்பர் (8)
► ஜூன் (1)
► மே (3)
► மார்ச் (1)
► பிப்ரவரி (1)
► ஜனவரி (4)
► 2009 (29)
► டிசம்பர் (2)
► நவம்பர் (4)
► அக்டோபர் (3)
► செப்டம்பர் (4)
► ஜூலை (2)
► ஜூன் (10)
► பிப்ரவரி (3)
► ஜனவரி (1)
▼ 2008 (15)
► டிசம்பர் (3)
▼ நவம்பர் (7)
ஐயோ...அப்பா...ஐயப்பா!
பாரதம் படிக்கலாம் வாங்க...(5)
பாரதம் படிக்கலாம் வாங்க...(4)
பாரதம் படிக்கலாம் வாங்க...(3)
பாரதம் படிக்கலாம் வாங்க...(2)
பாரதம் படிக்கலாம் வாங்க...(1)
பாரதம் படிக்கலாம் வாங்க...
► அக்டோபர் (1)
► மே (4)
Popular Posts
குடைமிளகாய் பொரியல்
குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்...
பிறவிக்குணங்கள் எவை எவை? | ஔவையார் தனிப்பாடல் திரட்டு
பிறவிக்குணங்கள் எவை எவையென்று ஔவை மூதாட்டி ஒரு அழகான பாடலில் சொல்லியிருக்கிறார். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றிருக்க...
பாசக்காரி சிறுகதை
நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தான...
சிக்கிலிங்கிராமம்
திருச்செந்தூர் பாஸஞ்சர் நெல்லை சந்திப்பில் வந்து நின்றது. விலுக்கென்று ஆடி நின்றதில் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த பெரியவர் கண...
தேவாரம் - கூற்றாயினவாறு விலக்ககலீர் | திருநாவுக்கரசர் தேவாரம்
வயிற்று நோய்களைத் தீர்க்கும் அப்பரின் (திருநாவுக்கரசரின்) தேவாரப்பாடலும் அதன் விளக்கமும். இளம் வயதில் தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தைச் ... |
தட்டிலிருந்த கடைசிக் கவளத்தை மனைவியின் வாயில் ஊட்டியவன், "உனக்கு ஒண்ணும் பயமில்லையே மீரா? என்று சோகமாய்க் கேட்க, வாய் நிறைய சாதத்துடன் சிரித்தபடி, குறுக்கும் நெடுக்குமாகத் தலையசைத்தாள் மீரா. தண்ணீரைக் குடித்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தவள், "தைரியத்துல நானெல்லாம் திருநெல்வேலிலயே நம்பர் ஒன் தெரியுமா? ஹாஸ்டல்ல இருந்தப்ப என்னோட தோழிங்க எல்லாரும், நைட்ல பாத்ரூம் போணும்னாகூட பாடிகார்டா என்னைத்தான் கூப்பிடுவாங்க. நீங்க எதுக்கு சின்னப்பிள்ளை மாதிரி கவலைப்படுறீங்க? என்று கணவனைத் தேற்றினாள் அவள்.
கல்யாணம் முடிந்து ஒருமாசம் ஆன பிறகு சரவணனுக்கு இன்றைக்குத்தான் முதலாவதாக நைட் ஷிஃப்ட். இரவு பத்திலிருந்து காலை ஆறுவரைக்கும். சுற்றிலும் வீடுகள், குடும்பங்கள் இருக்கிற பகுதியாய்ப் பார்த்துத்தான் வீடு எடுத்திருந்தான் என்றாலும் மனசுக்குள் மனைவியைத் தனியாக விடுவதற்குத் தைரியம் வரவில்லை அவனுக்கு.
"நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க...நான் என்னோட சின்ன அரண்மனையை 'சிக்'குன்னு பூட்டிக்கிட்டு செல்ஃபோன்ல பாட்டுக் கேட்டுக்கிட்டே தூங்கிருவேன் என்றவளை, அருகணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான் சரவணன்.
வாசலில் நின்றவன், " நீ உள்ள போயி பூட்டிக்கோ... அப்புறம் நான் கிளம்பறேன்" என்று சொல்ல, "அடடா... இது ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு" என்றவள், கணவனின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். வெளியே சரவணனின் பைக் புறப்படும் சத்தம் கேட்டது.
மெல்லிய முறுவலுடன் அடுக்களைப் பாத்திரங்களை ஒதுக்கி, சமையலறையைச் சுத்தம்செய்துவிட்டுத் திரும்புகையில், பின்னால் எதுவோ விழுந்து பாத்திரம் அதிர்ந்த சத்தம் கேட்டது. பதறிப்போய்த் திரும்பினாள் அவள். சுவரோரத்தில், குடத்தின் மூடியின் மேல் தலையை உயர்த்தியபடி உட்கார்ந்திருந்தது பல்லி ஒன்று. அவள் அருகில் செல்லவும், குதித்து மேடைக்கு அடியில் ஓடியது. மேலே ட்யூப் லைட்டுக்குப் பின்னாலிருந்து விழுந்திருக்கும் போல... அதுதான் சத்தம் என்று நினைத்தவள், தண்ணீர்ப் பாத்திரங்களை நாளைக்கு வேறு இடத்தில் வைக்கணும் என்று நினைத்தபடி அடுக்களை விளக்கை அணைத்தாள்.
செல்போனைக் கையிலெடுத்து பாட்டுக்கேட்கலாம் என்று நினைத்த தருணத்தில் சட்டென்று அது சிணுங்கியது. சரவணனாய்த்தான் இருக்கும் என்று சந்தோஷத்துடன் எடுத்தவளை ஏதோ ராங் நம்பர் ஒன்று வெறுப்பேற்ற, அணைத்துவிட்டுப் படுக்கையில் உட்கார்ந்தாள். அருகிலிருந்த ஸ்டூலில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கண்ணில் படவே அந்த வாரத்துப் பெண்கள் இதழைக் கையில் எடுத்தாள்.
முன்னெல்லாம் புத்தகம் வாங்கினால் வாங்கிய கையோடு அதை முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பாள். இப்போ, பதினைந்துநாள் முன்னால் வாங்கிய புத்தகம் பாதிகூடப் படிக்கப்படாமல் இருந்தது. நான்குபேராயிருந்த பிறந்த வீட்டிலிருந்து விலகிக் கணவனும் அவளுமாய் இரண்டுபேரே இருக்கிற குடும்பத்துக்கு வந்தாலும் எந்த நேரமும் ஏதாவது செய்வதற்கு இருந்தது அவளுக்கு. உறக்கம் வருவதற்குள் எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடவேண்டுமென்ற உத்வேகத்துடன் பக்கங்களைப் புரட்டுகையில் வாசல் பக்கம் ஏதோ கதவைப் பிறாண்டுகிற சத்தம் கேட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்ட அந்தச் சத்தம் ஏதோ சமிக்ஞை போல் தோன்றியது அவளுக்கு. இதயத்தின் துடிப்பு எகிறத் தொடங்கியது அவளுக்கு.
வாசலுக்குப் பக்கத்தில் சிறிய சன்னல் ஒன்றிருந்தது. வாசலில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருந்தது. எட்டிப்பார்க்கலாம் என்று நினத்தவளை ஏதோ உணர்வு பின்னுக்கு இழுத்தது. பூனையோ நாயாகவோ இருக்கும் அல்லது கீரிப்பிள்ளையாக இருக்குமோ என்று நினைத்தவள், என்ன சத்தம் வந்தாலும் கதவைமட்டும் திறக்கக்கூடாது என்று சரவணன் சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தச் சத்தம் நின்றுவிட, மறுபடியும் படுக்கையில் வந்து உட்காந்தாள்.
முள்காடாகவும் விளைநிலமாகவும் இருந்த பகுதியை அழித்து உருவான குடியிருப்புப் பகுதி அது. இப்போது குடியிருப்புப் பகுதியாய் மாறியிருந்தாலும், முன்னாளைய இப்பகுதி வாசிகளான பாம்பு, ஓணான், கீரிப்பிள்ளை ஆகியவை இன்றைக்கும் அவ்வப்போது வந்துபோவதுண்டு என்று வீடு பார்க்கவந்த அன்றைக்கே பக்கத்துவீட்டு வான்மதியின் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது.
மனுஷங்களோட ஆக்ரமிப்புல உலகத்துல உள்ள உயிரினங்கள் ஒண்ணொண்ணா அழிஞ்சுகிட்டு வருது. அதுங்களும்தான் எங்க போகும் பாவம் என்று எண்ணியபடியே புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள்.
நான்கைந்து பக்கம்தான் புரட்டியிருப்பாள் அதற்குள் எரிந்துகொண்டிருந்த ட்யூப்லைட்டும் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் பட்டென்று நின்றுபோனது, "ஆஹா, கரண்ட் கட்...ஆனா, இன்வெர்டர் ஏன் வேலை செய்யலை? என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் உரைத்தது. இந்த மாசத்துல இருந்து ராத்திரி பத்து டூ பன்னிரண்டு கரண்ட் கட் என்று.
சரவணன் புறப்பட்டப்பவே கரண்ட் போயி, இவ்ளோ நேரம் இன்வெர்டர்லதான் ஓடியிருக்கும்போல என்று நினைத்தவள், கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அடுக்களைக்கு நடந்தாள்.
அடுக்களை அலமாரியில் மெழுகுவர்த்தியைத் தேடுவதற்குள் வெளிச்சம் அணைந்துவிட, கைகளால் தடவிக் கண்டுபிடித்தவள் மறுபடியும் செல்போனை உயிர்ப்பிக்காமல் தீப்பெட்டியை எடுக்க விளக்கு மாடத்தை நோக்கி நடந்தாள். சட்டென்று யார் மேலேயோ மோதியதுபோலிருந்தது அவளுக்கு. அவளையுமறியாமல் 'வீல்' என்று சத்தமிட்டவள், நடுங்குகிற கரங்களால் செல்ஃபோனை மறுபடியும் உயிர்ப்பித்தாள். சுற்றிலும் வெளிச்சம் பரவ அங்கே எதுவும் தென்படவில்லை.
பின்பக்கமாகவே நடந்து, மாடத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆறுக்கு எட்டு அடுப்படியும் பத்துக்குப் பத்து படுக்கையறையும், சின்னதொரு குளியலறையும் உள்ள அந்த வீட்டில் அவளைத்தவிர யாரும் இல்லை. ஆனால், அவள்மீது மோதியது யார்? அது நிச்சயம் பிரமையில்லை, நிஜம்தான் என்று அவள் உள்ளுணர்வு உறுத்த, அதற்குள் கரண்ட் வந்துவிட்டது.
அடுக்களை லைட்டையும் எரியவிட்டாள். வீடு பளிச்சென்றிருந்தது. கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்காமலே தெரிந்தது. அங்கே அவளைத் தவிர யாருமில்லை. குளியலறைக் கதவு வெளிப்பக்கம் தாளிடப்பட்டிருந்தது ஆனாலும் விளக்கைப் போட்டுவிட்டுத் திறந்துபார்த்தாள். அதுவும் காலியாக இருந்தது. வாசல்கதவும் பூட்டித் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. முதல்முறையாக மனசிலிருந்த தைரியம் போக, பயம் வந்து ஒட்டிக்கொண்டதை உணர்ந்தாள்.
இனிமேல் நிச்சயம் உறங்கமுடியாது என்று தோன்றவே, செல்போனை உயிர்ப்பித்து, சரவணனின் எண்ணை அழுத்தினாள். நடந்ததைச் சொன்னால் அவனும் பயப்படுவானா அல்லது பகடி பண்ணுவானா என்ற எண்ணம் வர, அதை நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள்.
அலைபேசியில், "என்னடா, இன்னுமா நீ தூங்கல? என்றான் சரவணன். "என்னமோ தெரியலங்க...தூக்கமே வரல. இனிமே, நானும் ராத்திரி பூரா முழிச்சிருந்துட்டு, பகல்ல நீங்க வந்ததும் தூங்கலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "அசட்டுக் கழுத...விளையாடாம சீக்கிரம் தூங்கு. எனக்கு வேலை இருக்கு என்று சிரித்தபடி இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.
மனதில் பயம் பிறாண்ட,அம்மா சொல்வதுபோல சஷ்டிக் கவசத்தின் வரிகளை உச்சரித்தபடியே கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள்.
தனக்குத் தோன்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு கூகிளில் தேட ஆரம்பித்தாள். அவளைப் போலவே இன்னும் பலர் எழுதியிருக்க, அதை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியம் பற்றிக்கொண்டது. சிலரின் அனுபவங்கள் சிரிக்கவைப்பதாயும் சில அனுபவங்கள் சில்லிடவைப்பதாயும் இருந்தது. அடுத்ததாய், தனிமையின் பயத்தை விரட்டுவது எப்படி என்று இன்னொரு தலைப்பைத் தேட ஆரம்பித்தாள். பக்கம்பக்கமாய் விரிந்தது பலரின் அனுபவங்களும் அறிவுரைகளும். சுற்றியிருந்த அத்தனையும் மறந்துபோக புதுப்புது விஷயங்களை வாசித்து அதிலேயே ஆழ்ந்துபோனாள். ஆக, அன்றைக்கு கூகிளின் துணையுடன் தொலைந்துபோனது அவளது தூக்கமும் தனிமையும்.
at அக்டோபர் 23, 2018 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: அனுபவம், இணையம், கணினி, கதைகள், கூகிள், கூகுள், தனிமை, தேடல், நிகழ்வுகள், பயம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
பதிவுகள்
► 2021 (1)
► மார்ச் (1)
► 2020 (5)
► செப்டம்பர் (2)
► ஆகஸ்ட் (1)
► ஏப்ரல் (1)
► மார்ச் (1)
► 2019 (4)
► நவம்பர் (2)
► அக்டோபர் (1)
► பிப்ரவரி (1)
▼ 2018 (8)
► டிசம்பர் (6)
▼ அக்டோபர் (1)
உறக்கமில்லாத இரவு
► செப்டம்பர் (1)
► 2017 (1)
► ஜனவரி (1)
► 2016 (1)
► ஜூன் (1)
► 2015 (4)
► டிசம்பர் (1)
► செப்டம்பர் (2)
► ஜனவரி (1)
► 2014 (13)
► ஆகஸ்ட் (2)
► மார்ச் (3)
► பிப்ரவரி (8)
► 2011 (11)
► நவம்பர் (1)
► அக்டோபர் (1)
► செப்டம்பர் (1)
► ஜூன் (1)
► மார்ச் (3)
► பிப்ரவரி (1)
► ஜனவரி (3)
► 2010 (35)
► டிசம்பர் (6)
► நவம்பர் (4)
► அக்டோபர் (7)
► செப்டம்பர் (8)
► ஜூன் (1)
► மே (3)
► மார்ச் (1)
► பிப்ரவரி (1)
► ஜனவரி (4)
► 2009 (29)
► டிசம்பர் (2)
► நவம்பர் (4)
► அக்டோபர் (3)
► செப்டம்பர் (4)
► ஜூலை (2)
► ஜூன் (10)
► பிப்ரவரி (3)
► ஜனவரி (1)
► 2008 (15)
► டிசம்பர் (3)
► நவம்பர் (7)
► அக்டோபர் (1)
► மே (4)
Popular Posts
குடைமிளகாய் பொரியல்
குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்...
பிறவிக்குணங்கள் எவை எவை? | ஔவையார் தனிப்பாடல் திரட்டு
பிறவிக்குணங்கள் எவை எவையென்று ஔவை மூதாட்டி ஒரு அழகான பாடலில் சொல்லியிருக்கிறார். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றிருக்க...
பாசக்காரி சிறுகதை
நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தான...
சிக்கிலிங்கிராமம்
திருச்செந்தூர் பாஸஞ்சர் நெல்லை சந்திப்பில் வந்து நின்றது. விலுக்கென்று ஆடி நின்றதில் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த பெரியவர் கண...
தேவாரம் - கூற்றாயினவாறு விலக்ககலீர் | திருநாவுக்கரசர் தேவாரம்
வயிற்று நோய்களைத் தீர்க்கும் அப்பரின் (திருநாவுக்கரசரின்) தேவாரப்பாடலும் அதன் விளக்கமும். இளம் வயதில் தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தைச் ... |
82 திட்டங்கள் மூலம் 92,420 பேருக்கு வேலை: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு
Metro People - November 23, 2021
Chennai
ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் 25% வரை உயர்வு: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு அதிகம்?
Metro People - November 22, 2021
Chennai
கால்நடை கழிவிலிருந்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்குகளை ஒளிர செய்யும் வரதராஜபுரம் ஊராட்சி.
Metro People - October 21, 2021
Chennai
என்றும் பலன் தரும் வேளாண் படிப்புகள்
Metro People - October 12, 2021
Coronavirus
ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோகம்: பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்
Metro People - October 5, 2021
india
4 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டம் விரைவில் தொடக்கம்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
Metro People - September 12, 2021 0
``தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டம் விரைவில் தொடங்கப்படும்” என்று, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சி...
Read more
Chennai
ஆன்லைனால் உருவான புதிய பொருளாதாரம்
Metro People - August 31, 2021 0
பல பதிற்றாண்டுகளாக அச்சு ஊடகங்கள்தாம் செய்திகளை, பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கிவந்தன. தொலைக்காட்சி வந்த பிறகும் அதே பெரிய ஊடகங்கள்தாம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, செய்திகளை வழங்கிவந்தன. சினிமாப் பாட்டுகளைப் பார்க்க வெள்ளிக்கிழமை...
Read more
india
இந்தியாவுக்கான புதிய ட்ரோன் விதிகள் – எளிமையாக்கிய மத்திய அரசு
Metro People - August 27, 2021 0
நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாங்கும் ட்ரோன்களுக்கு தனித்துவமான குறியீட்டு எண் ஆன்லைனிலேயே வழங்கப்படும். ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகளில் பல்வேறு...
Read more
india
தமிழக பட்ஜெட் 2021: 12,525 கிராமத்துக்கு இணைய வசதி
Metro People - August 14, 2021 0
மின்னாளுகை பயன்பாட்டில் ஏனைய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கிவிட்டது. மக்கள் நேரடியாக அணுகும் முக்கியத் துறைகளில் மின்னாளுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55...
Read more
india
பழைய வாகனங்களை நீக்கும் கொள்கை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
Metro People - August 14, 2021 0
பழைய வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்கும் கொள்கையை பிரதமர்நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். தானியங்கி அடிப்படையிலான இந்த கொள்கை முடிவு நேற்று குஜராத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில்...
Read more
Chennai
மின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை
Metro People - July 29, 2021 0
மின்சார வாகனங்களை வாங்க மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் தினசரிப் போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர்,...
Read more
india
மின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை
Metro People - July 29, 2021 0
மின்சார வாகனங்களை வாங்க மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் தினசரிப் போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர்,...
Read more
News
திருவாரூரில் 9-ம் வகுப்பு மாணவன் தயாரிப்பு: 200 கிராமில் கையடக்க கணினி
Metro People - July 28, 2021 0
திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராசன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களது மூத்த மகன் மாதவ்(14), திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில்...
Read more
india
ஜியோவுடன் இணைந்து 5ஜி நெட்வொர்க் உருவாக்கும் இன்டெல்
Metro People - June 23, 2021 0
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட இன்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்துள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்கிங் தொழில்நுட்பத்தை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன்...
Read more
Science
471 மில்லியன் கிலோ மீட்டர் பயணம்; செவ்வாயில் தரையிறங்கியது ‘இன்ஜெனுயிட்டி’ ஹெலிகாப்டர்
Metro People - April 5, 2021 0
செவ்வாய்க் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தரையிறங்கியது. இந்நிலையில் அந்த விண்கலத்தோடு பொறுத்...
Read more
- Advertisment -
Most Read
உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்
Breaking News Metro People - November 27, 2021 0
சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
Read more
நவ.30-ல் சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் ஒரு நாள் மின்தடை?- மின்வாரியம் விளக்கம்
Chennai Metro People - November 27, 2021 0
சென்னையில் நவ.30-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாள் மின் தடையைத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "சென்னையில் 30.11.2021 அன்று...
Read more
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும்:மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் கோரிக்கை
Chennai Metro People - November 27, 2021 0
தொழிலாளர்கள் நலன் கருதி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
Read more
பாலியல் துன்புறுத்தல்; புகார் தெரிவிக்க அவசர எண்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு
Chennai Metro People - November 27, 2021 0
சென்னையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க அவசர எண்ணை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று...
Read more
Follow us on Instagram @
Metro People is the fortnightly Magazine Newspaper. It was Started on 2019. Mrs. Sudha Sukumar is the Publisher of Newspaper. Metro People is the best selling general interest English-Tamil news magazine. The magazine covers politics, entertainment, social issues, trends, technology, lifestyle and everything else you should be knowing. Over 20 lakhs Copies Sold per Edition. Mainly its covered like metro cities Chennai, Coimbatore, Trichy, Madurai, Etc.. |
கடந்த 1950களில் மும்பை நகரில் அறிமுகமான மிகவும் புகழ்பெற்ற ஃபியட் டாக்ஸி, இந்த 2020ம் ஆண்டில் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது.
வடிவமைப்பு, செயல்திறன் உள்ளிட்ட விஷயங்களில், டிரைவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களின் அபிமானத்தையும் பெரியளவில் பெற்றிருந்தது இந்த டாக்ஸி. தற்போது, இதன் பயன்பாடு முடிவுக்கு வருகிறது.
இந்த டாக்ஸிக்கு ‘பத்மினி டாக்ஸி’ மற்றும் இந்தியில் ‘காலி பீலி’ என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இந்த டாக்ஸியின் தேவை மிகவும் விரும்பப்பட்டது.
இந்த 21ம் நூற்றாண்டிலும்கூட, இந்தியா போன்ற நாட்டில், 1000 மக்களுக்கு 22 கார்கள் என்ற நிலையே உள்ளது. இதனால், பொதுப் போக்குவரத்தின் தேவை நாட்டில் மிக அதிகமாக உள்ளது. அந்தப் பொதுப் போக்குவரத்து என்பதில் டாக்ஸியும் அடக்கம்.
மும்பையின் எல்லைகள் தொடர்ந்து விரிவடையும் சூழலில், அந்தப் போக்குவரத்தில் பல்வேறு டாக்ஸிகளும் இணைகின்றன. இந்நிலையில், இந்த கொரோனா சூழலுக்கு மத்தியில் ‘பத்மினி டாக்ஸி’ யும் தனது பயணத்தை நிறைவு செய்கிறது.
Share
Facebook
Twitter
WhatsApp
Telegram
Previous articleஆந்திராவில் இன்று 10820 பேருக்கு கொரோனா பாதிப்பு
Next articleரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி…! நதியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
More articles
காங்கிரஸ் கட்சிக்கு ‘குழி’ பறிக்கும் மம்தா…!
November 27, 2021
துணை சபாநாயகர் தேர்தல் பணியை தொடங்குங்கள்! மக்களவை சபாநாயகர் ஓம்பில்லாவுக்கு ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கடிதம்… |
கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community
இதழ்:835 நீ உன் குடும்பத்தைத் தெரிந்து கொள்ளவில்லை!
January 24, 2020 January 18, 2020 Prema Sunder Raj
யோவான்:13: 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்.
அன்பின் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள்!
கடந்த 2009 லிருந்து, 2019 வரை 42 நாடுகளிலிருந்து உங்களில் அநேகர் ஒவ்வொரு நாளும் இந்த தோட்டத்துக்கு வருகை தருவதைப் பார்த்து கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை மலர்களாக செலுத்தினேன். இது உங்கள் ஒவ்வொருவரிலும் உள்ள வேதத்தைக் குறித்த தாகத்தைத் தான் எனக்கு வெளிப்படுத்தியது.
நான் இந்த தின தியானத்தை மொத்தமாக எழுதி வைத்து பதிவிடுவது இல்லை. உங்களைப் போலவே நானும் என்னுடைய ஆத்தும நன்மைக்காக ஒவ்வொருநாளும் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்து கற்றுக் கொள்பவைகளை பதிவிடுவேன். இதை வாசிக்கும் ஒவ்வொரு அன்பின் சகோதர சகோதரிக்காகவும் ஜெபித்த பின்னரே பதிவிடுவதும் என்னுடைய வழக்கம். உங்களில் அநேகர் என்னைப் பாராட்டி எழுதுகிறீர்கள்! என் மேல் நம்பிக்கை வைத்து ஜெபக் குறிப்புகளும் அனுப்புகிறீர்கள்! உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன். தயவு செய்து http://www.rajavinmalargal.com என்ற link ஐ உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் அனுப்பி வையுங்கள்! உங்கள் கருத்துகளைத் தவறாமல் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்! கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
நாம் எபிரேயக் குழந்தைகளை சிசுகொலையினின்று காத்த சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளை சந்தித்தோம்! பார்வோன் குமாரத்தியைப் பற்றியும், மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றியும் அறிந்து கொண்டோம். சில நாட்களாக மோசேயின் சகோதரி மிரியாமை சந்தித்து, தேவனால் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட, இஸ்ரவேல் மக்களுக்கு துதி ஆராதனை நடத்திய பெண்ணைப் பற்றி பல காரியங்களை கற்றுக்கொண்டோம்.
இன்று முதல் மோசேயின் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த, அவன் மனைவியாகிய சிப்போராள் என்ற பெண்ணைப் பற்றி படிக்கலாம்.
நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றி படிக்கும்போது அவள் பிள்ளைகளுக்கு கர்த்தராகிய தேவனைப் பற்றி கற்றுக் கொடுத்ததால் அவளுடைய மூன்று பிள்ளைகளும் இஸ்ரவேலின் தலைவர்களானார்கள், அவள் குடும்பம் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று பார்த்தோம். அதனால் குடும்பத்தில் எல்லாமே வெண்ணெயும், சர்க்கரையும் போல இருந்தது என்று எண்ணிவிடாதீர்கள்!
நாம் விசுவாசிகளாய் இருந்தால் நம் குடும்பத்தில் எல்லாமே சந்தோஷமாக அமையவேண்டும் என்று எண்ணுகிறோம்! கிறிஸ்தவர்களாக இருப்பதால் நம் குடும்பத்தில் உள்ள எல்லோரின் எண்ணங்களும் ஒன்று பட்டு விடுமா? எல்லோரும் எல்லா காரியத்திலும் ஒன்று பட்டு செயல்படுவார்களா? புதிய ஏற்பாட்டின் இரு பெருந்தலைவர்கள் பவுலும், பர்னபாவும், மாற்கு என்றழைக்கப்பட்ட யோவானை தங்களுடன் ஊழியத்துக்கு அழைத்து செல்லும் விஷயத்தில் கருத்து வேறு படவில்லையா? அதனால் அவர்கள் பிரிந்து வேறு வேறு திசைக்கு சென்றனர் என்று வேதத்தில் வாசிக்கிறோமே!
நம் குடும்பங்களிலும் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமே!
வீட்டில் உள்ள பெரியவர்கள் மறைந்து போவதும், புதிய நபர்கள் திருமணத்தின் மூலம் குடும்பத்தில் இணைக்கப்படுவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிற சம்பவம் தான்! சில நேரங்களில் வேறே கலாச்சாரத்தில் உள்ள பெண்களோ அல்லது ஆண்களோ நம் குடும்ப உறுப்பினராகும்போது நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்! அவர்களை நாம் கிறிஸ்துவின் அன்போடு ஏற்றுக் கொள்கிறோமா?
அனுபவம் இல்லாமல் பேசாதீர்கள், வேறு கலாச்சாரத்திலிருந்து ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் என்ன குழப்படிகள் நடக்கும் தெரியுமா? என்று யாரோ என்னைப் பார்த்துக் கூறுவது போல உள்ளது.
அனுபவத்துடன் தான் பேசுகிறேன்! எங்கள் குடும்பத்தில், கிறிஸ்தவ குடும்பம், இந்து குடும்பம், தமிழ் நாட்டு கலாச்சாரம், வட நாட்டு கலாச்சாரம் , மேலை நாட்டு கலாச்சாரம் என்று எல்லாம் ஒன்றாகி உருகி ஒரு குடும்பம் என்ற பாத்திரமாகியிருக்கிறோம்!
நாம் கிறிஸ்துவைப் போல அன்பினாலும் அரவணைப்பினாலும் குடும்பத்தைக் கட்டும்போது நம் குடும்பத்தில் அமைதி காணப்படும், கலாச்சாரங்களும், ஜாதி, மத வேறுபாடுகளும் பிரிவினையைக் கொண்டு வர முடியாது.
அடுத்த வாரம் சில நாட்கள் நாம், மீதியான் தேசத்து வனாந்தரத்தில் வளர்ந்த சிப்போராள் என்ற பெண்ணுக்கும், எகிப்திய நாட்டில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் அரண்மனை சுகத்தில் வாழ்ந்த மோசேக்கும், இடையில் வளர்ந்த காதல் திருமணத்தையும், பின்னர் பெண்களாகிய நாம் கர்த்தருடைய கிருபையால் நம்முடைய குடும்ப நலனுக்காக வளர்க்க வேண்டிய குணாதிசயங்களையும் பற்றி படிக்கப் போகிறோம்.
2009 ம் வருடம் நாங்கள், கென்யா தேசத்தில் உள்ள நைரோபிக்கு சென்றிருந்தபோது ‘பிஷப் டெஸ்மண்ட் டுடு விருந்தினர் விடுதியில்’ தங்கினோம். அங்கே கண்ட “ நீ உன் குடும்பத்தை தெரிந்துகொள்ளவில்லை, உன் குடும்பத்தார் கர்த்தர் உனக்கு கொடுத்த பரிசு , நீ அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு ” என்ற அவருடைய வாசகம் உள்ளத்தில் நிலைத்தது.
நாம் குடும்ப உறவுகளைப் பற்றி படிக்கப் போகிற இந்த நாட்களில் தேவன் நமக்கு பரிசாக அளித்திருக்கிற நம் குடும்பத்துக்காக தேவனுக்கு நற்றி செலுத்துவோம்!
ஜெபம்: நல்ல ஆண்டவரே! என்னுடைய குடும்பத்துக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் குடும்பத்தில் என்றும் சந்தோஷமும் சமாதானமும் நிலைத்திருக்கட்டும். ஆமென்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
Rate this:
Share this:
Email
Facebook
Print
Like this:
Like Loading...
Tagged கருத்து வேறுபாடு, குடும்ப உறவு, குடும்பம், பரிசு, ய்ப்ப்வான் 13:34
Published by Prema Sunder Raj
Dear Brothers and Sisters! All glory and Praise to the Lord almighty who has chosen me for eternity and loves me with an unconditional love. This is my humble writing of what I learn personally from the Lord every day to glorify His Name. I went to a Biblical Seminary in 1978 and from there began a long journey of Christian Ministry among the students and young people and later to the rural and poor. I began this Rajavinmalargal in 2009 keeping women in mind as I began to study on the women mentioned in the Bible. But the feedback from brothers around the world made me to change it as Family Devotional. Thank all of you around the world who visit the site. God bless you and reveal His very presence to you as you study the Word of God! View all posts by Prema Sunder Raj
Post navigation
Previous postஇதழ்: 834 துதியும் ஸ்தோத்திரமும் மருந்தாகுமா?
Next postஇதழ்:836 உன் திருமண வாழ்க்கையின் கனவுகள் நனவாயிற்றா?
Leave a Reply Cancel reply
Enter your comment here...
Fill in your details below or click an icon to log in:
Email (required) (Address never made public)
Name (required)
Website
You are commenting using your WordPress.com account. ( Log Out / Change )
You are commenting using your Google account. ( Log Out / Change )
You are commenting using your Twitter account. ( Log Out / Change )
You are commenting using your Facebook account. ( Log Out / Change )
Cancel
Connecting to %s
Notify me of new comments via email.
Notify me of new posts via email.
Δ
Posts Calendar
January 2020
M
T
W
T
F
S
S
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
« Dec Feb »
Rajavinmalargal on Facebook
Rajavinmalargal on Facebook
Categories
கிறிஸ்தவ குடும்பங்களுக்கு
குடும்ப தியானம்
தினசரி வேத தியானம்
தேவனுடைய அனுதின வார்த்தை
வேதாகம தியானம்
வேதாகமப் பாடம்
Bible Study
Call of Prayer
Family Devotion
Tamil Bible study
Tamil Christian Families
The word of God
Thought for today
To the Tamil Christian community
Top Posts
இதழ்: 1309 என்ன அருமையான யோசனை!
மலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா?
இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
இதழ்: 792 விசுவாசத்தின் பலன் !
இதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா?
இதழ்: 785 எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கும் வரம்!
இதழ்: 760 ருசித்து பாருங்கள்!
மலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்!
பொருளாசை என்னும் புளித்தமாவு!
மலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்!
Top Rated
Email Subscription
Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.
Join 363 other followers
Email Address:
Sign me up!
Follow Rajavinmalargal on Facebook
Follow Rajavinmalargal on Facebook
Create a free website or blog at WordPress.com.
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. |
"தங்கத்தின் தேவை குறைந்தாலும், நகைகளின் தேவை குறையவில்லை" - Jewellery demand sees North, while Total demand is headed south
Saturday, Nov 27, 2021
English English
தமிழ் தமிழ்
বাংলা বাংলা
മലയാളം മലയാളം
हिंदी हिंदी
मराठी मराठी
Business Business
बिज़नेस बिज़नेस
Insurance Insurance
Indian Express Tamil
Facebook
Twitter
Linkedin
Instagram
Home
தமிழ்நாடு
இந்தியா
சிறப்பு செய்தி
சினிமா
விளையாட்டு
கல்வி- வேலை
புகைப்படம்
காணொளி
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
தொழில்நுட்பம்
வைரல்
வணிகம்
வெளிநாடு
Search
X
Bitcoin (BTC)
Last Price
4,322,000.00 INR
Ethereum (ETH)
Last Price
327,499.00 INR
Dogecoin (DOGE)
Last Price
16.30 INR
Cardano (ADA)
Last Price
121.25 INR
Ripple (XRP)
Last Price
74.51 INR
Powered by
Home
வணிகம்
"தங்கத்தின் தேவை குறைந்தாலும், நகைகளின் தேவை குறையவில்லை"
“தங்கத்தின் தேவை குறைந்தாலும், நகைகளின் தேவை குறையவில்லை”
அண்மையில் வெளியான இந்த அறிக்கையின்படி, 2016ம் ஆண்டு, 4362 டன் என இருந்த உலக தங்கத்தின் தேவை, 2017ல் 4072 டன்னாக, அதாவது 7 சதவீதம் குறைந்துள்ளது.
Written By WebDesk
February 12, 2018 7:57:38 pm
Click to share on Twitter (Opens in new window)
Click to share on Facebook (Opens in new window)
Click to share on WhatsApp (Opens in new window)
ஆர்.சந்திரன்
உலக அளவில் தங்கத்தின் தேவை, கடந்த 2017ம் ஆண்டில் குறைந்திருந்தாலும், நகைகளின் தேவை அதிகரித்திருந்ததாக உலக தங்கக் கவுன்சில் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது
அண்மையில் வெளியான இந்த அறிக்கையின்படி, 2016ம் ஆண்டு, 4362 டன் என இருந்த உலக தங்கத்தின் தேவை, 2017ல் 4072 டன்னாக, அதாவது 7 சதவீதம் குறைந்துள்ளது. கோல்ட் ஈடிஎப் எனப்படும், தங்கம் சார்ந்த மறைமுக முதலீட்டு வாய்ப்புகளில் மக்களது கவனம் குறைந்ததே இதற்கு காரணம் எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பல்வேறு நாடுகளின் மைய வங்கிகள் தங்கம் வாங்குவதும் கடந்த ஆண்டு குறைந்துள்ளதாம். துருக்கி, ரஷ்யா, கஸகிஸ்தான் போன்ற நாடுகள்தான் கடந்த ஆண்டின் முக்கிய வாடிக்கையாளர்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆபரணத் தேவையைப் பொறுத்தவரை வழக்கம் போல, சீனாவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளன.
அந்த நாடுகளின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதற்கு ஒரு காரணம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் உலக அளவில் 2136 டன் அளவுக்கு தங்க நகைத் தேவை இருந்தது என்றும், முழு ஆண்டில் 82 டன் அளவுக்கு தேவை அதிகரிக்க, அதில் 75 டன் கூடுதல் தேவை இந்தியா, சீனாவில் இருந்து வந்தது எனவும் உலக தங்க கவுன்சில் தெரிவிக்கிறது.
Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram. |
World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » நடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் (15.06.2017)!
Home
Tamil News
Tamils History
Forum News
RSS
Email
Twitter
Facebook
முகப்பு
தமிழர் செய்தி
தமிழகம்
ஈழம்
இந்தியா
ஆசியா
ஐரோப்பா
அமெரிக்கா
வரலாற்று சுவடுகள்
English Section
புகைப்பட தொகுப்பு
இதழ்
தமிழ் இணையம்
தமிழ் உலகம்
வெளியீடுகள்
பேரவை
பேரவை செய்திகள்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தீர்மானங்கள்
கொள்கைகள்
நிர்வாகம்
நிறுவனர்
செயலகம்
பன்னாட்டு நிர்வாகிகள்
பங்களிப்பாளர்
தன்னார்வலர்
நன்கொடையாளர்
அவசர விண்ணப்பம்
உறுப்பினர்
இந்திய உறுப்பினர்
வெளிநாட்டு உறுப்பினர்
வாழ்நாள் உறுப்பினர்
SHOP
தொடர்பு
You are here:Home வரலாற்று சுவடுகள் நடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் (15.06.2017)!
நடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் (15.06.2017)!
Posted by vasuki on 06/16/2017 in வரலாற்று சுவடுகள் | 0 Comment
நடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் (15.06.2017)!
இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றினார். விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும், தமிழீழத்தை ஆதரிப்பதிலும் முன்னணியிலிருந்தார். தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்தார். உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கி முடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர். அத்தகைய சிறப்புமிக்க இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன்.
மணிவன்னான் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :
மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
திரையுலகப் பிரவேசம் :
பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.
திரையுலக வாழ்க்கை :
1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும். அதைத் தொடர்ந்து,
1) ‘ஜோதி’ (1983),
2) ‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’ (1983),
3) ‘இளமைக் காலங்கள்’ (1983),
4) ‘குவாகுவா வாத்துக்கள்’ (1984),
5) ‘ஜனவரி ஒன்னு’ (1984),
6) ‘இங்கேயும் ஒரு கங்கை’ (1984),
7) ‘இருபத்தி நாலு மணிநேரம்’ (1984),
8) ‘நூறாவது நாள்’ (1984),
9) ‘அன்பின் முகவரி’ (1985),
10) ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986),
11) ‘பாலைவன ரோஜாக்கள்’ (1986),
12) ‘முதல் வசந்தம்’ (1986),
13) ‘இனி ஒரு சுதந்திரம்’ (1987),
14) ‘தீர்த்தக் கரையினிலே’ (1987),
15) ‘புயல் படும் பாட்டு’ (1987),
16) ‘கல்யான் கச்சேரி’ (1987),
17) ‘ஜல்லிக்கட்டு’ (1987),
18) ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987),
19) ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ (1988),
20) ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (1988),
21) ‘மனிதன் மாறிவிட்டான்’, (1989),
22) ‘வாழ்க்கை சக்கரம்’ (1990),
23) ‘சந்தனக்காற்று’ (1990),
24) ‘புது மனிதன்’ (1991),
25) ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992),
26) ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’ (1992),
27) ‘மூன்றாவது கண்’ (1993),
28) ‘அமைதிப்படை’ (1994),
29) ‘வீரப்பதக்கம்’ (1994),
30) ‘ராசாமகன்’ (1994),
31) ‘தோழர் பாண்டியன்’ (1994),
32) ‘கங்கை கரை பாட்டு’ (1995),
33) ‘ஆண்டான் அடிமை’ (2001),
34) ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (2013) – என ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கி முடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார்.
நடிகராக மணிவண்ணன் :
ஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் ‘கோகுலத்தில் சீதை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஜீன்ஸ்’, ‘பொற்காலம்’, ‘சங்கமம்’, ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘முகவரி’, ‘ரிதம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘டும் டும் டும்’, ‘காசி’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசீகரா’, ‘மஜா’, ‘சம்திங் சம்திங்… உனக்கும் எனக்கும்’, ‘ஆதி’, ‘சீனா தானா’, ‘சிவாஜி’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ போன்ற பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.
இல்லற வாழ்க்கை :
மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வாழ்க்கை :
மணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
இறப்பு :
இயக்குனராகத் தனது 50-வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58-வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.
காலவரிசை :
1954: தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1979: பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கம் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
1989: ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.
1982: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.
1994: அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
2006: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில்,அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
பல இயக்குநர்களையும், நடிகர்களையும் உருவாக்கியவர். கட்சி பேதங்களை தாண்டி தன் நடிப்பாலும், இயக்கத்தாலும், அரசியற்செயற்பாட்டாலும் அனைவராலும் மதிக்கப்பட்ட தமிழ் உணர்வாளரான திரு.மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்.
Share this with your Friends:
Tweet
WhatsApp
Telegram
Email
Print
Related
Tags: manivannan 15062017
Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply
Popular
“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments
தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்! 9 Comments
திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி! 6 Comments
தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!!! 5 Comments
Latest
தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! November 27, 2021
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் November 27, 2021
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம் November 27, 2021
இன்று தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!! November 26, 2021 |
World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்!
Home
Tamil News
Tamils History
Forum News
RSS
Email
Twitter
Facebook
முகப்பு
தமிழர் செய்தி
தமிழகம்
ஈழம்
இந்தியா
ஆசியா
ஐரோப்பா
அமெரிக்கா
வரலாற்று சுவடுகள்
English Section
புகைப்பட தொகுப்பு
இதழ்
தமிழ் இணையம்
தமிழ் உலகம்
வெளியீடுகள்
பேரவை
பேரவை செய்திகள்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தீர்மானங்கள்
கொள்கைகள்
நிர்வாகம்
நிறுவனர்
செயலகம்
பன்னாட்டு நிர்வாகிகள்
பங்களிப்பாளர்
தன்னார்வலர்
நன்கொடையாளர்
அவசர விண்ணப்பம்
உறுப்பினர்
இந்திய உறுப்பினர்
வெளிநாட்டு உறுப்பினர்
வாழ்நாள் உறுப்பினர்
SHOP
தொடர்பு
You are here:Home இந்தியா 22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்!
22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்!
Posted by vasuki on 07/08/2017 in இந்தியா | 0 Comment
22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்!
ஆசிய தடகளத்தின், 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டுள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 800 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில், பந்தய துாரத்தை 14 நிமிடம், 54.48 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்த தமிழக வீரர் லட்சுமணன், தங்கம் வென்றார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
முதல் வீரர்:
இதையடுத்து கடந்த 1983க்குப் பின், உலக தடகள சாம்பியன்ஷிப் 5000 மீ., போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். கடந்த 2015ல் உகானில் நடந்த ஆசிய தடகளத்தில், இப்பிரிவில் வெண்கலம், 10,000 மீ.,ல் வெள்ளி வென்ற, லட்சுமணன் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக உள்ளார். புதுக்கோட்டையை சொக்கூரணியை சேர்ந்தவர் இவர், கோவிந்தன், ஜெயலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகன். இரு அண்ணன்கள் உள்ளனர். சிறு வயதில் தந்தையை இழக்க, தாய் ஜெயலட்சுமி தான் மகன்களை வளர்த்துள்ளார். இருப்பினும், ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் என்ற கனவில் இருந்த லட்சுமணன், 17 வயதில் இங்குள்ள நெடுஞ்சாலைகளில், வெறும் காலில் ஓடி பயிற்சி செய்தார். சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும், கண்டு கொள்ள மாட்டாராம்.
இம்முறை தங்கம் வென்ற உற்சாகத்தில் உள்ள லட்சுமணன் கூறியது :
ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற இந்த நாள் மறக்க முடியாதது. இதற்காக கடந்த நவம்பர் மாதம் முதல் தயாராகி வந்தேன். சக ஓட்டப்பந்தய வீரர்களுடன் ஊட்டியில் தங்கி கடினமாக பயிற்சியில் ஈடுபட்டேன். இங்குள்ள ஈரப்பதமான சூழ்நிலை காரணமாக சில நேரங்களில் மதிய வேளையில் பயிற்சிகள் செய்து வந்தேன். இந்த பயிற்சி தான், புவனேஸ்வரில் கடைசி நேரத்தில் மற்ற வீரர்களை முந்தி முன்னிலை பெற கை கொடுத்தது. லண்டனில் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் சிறப்பாக செயல்படுவதே அடுத்த லட்சியம். இவ்வாறு லட்சுமணன் கூறினார்.
விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு :
லட்சுமணனின் விளையாட்டு ஆர்வத்தை புரிந்து கொண்ட, புதுக்கோட்டை கவிநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் லோகநாதன், லட்சுமணனை, தங்களது கிளப்பில் சேர்த்து, தடகள பயிற்சி அளித்தார். சிறந்த தடகள வீரராக பயிற்சி பெற்ற லட்சமணன், இந்திய அளவிலும், மாநில அளவிலும், பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2010ல், விளையாட்டு ஒதுக்கீட்டில், லட்சுமணன், இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தொடர்ந்து கடும் பயிற்சிகள் மேற்கொண்ட அவர், தேசிய அளவில் பல வெற்றிகளை பெற்று, இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போது, ஒடிசாவில் நடந்து வரும் ஆசிய தடகள போட்டியில், இந்தியாவின் சார்பில், லட்சுமணன், 5,000 மீட்டர் தடகள போட்டியில், தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனால், அவரது தாயார் ஜெயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பயிற்சி அளித்த லோகநாதன், லட்சுமணணின் வெற்றி, அவரது விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு என, தெரிவித்துள்ளார்.
Share this with your Friends:
Tweet
WhatsApp
Telegram
Email
Print
Related
Tags: Asian_Athletics_Championship_G_Lakshmanan
Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply
Popular
“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments
தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்! 9 Comments
திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி! 6 Comments
தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!!! 5 Comments
Latest
தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! November 27, 2021
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் November 27, 2021
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம் November 27, 2021
இன்று தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!! November 26, 2021 |
ஒரு காலத்தில் இத்தலம் ஸப்த பிரகாரங்களோடு (ஏழு திருவீதிகளுடன்) விளங்கியதாம். பின்னர் போர்த்துக்கேயர் அத்தலத்தை அழித்தனராம்.
வரதராஜனாக பேரருளாளனாக திகழும் இத்தல பெருமாளுக்கு ஓராண்டில் இரண்டு மஹோத்ஸவங்கள் நிகழ்கின்றன.
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஒன்றும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஒன்றுமாக இரண்டு முறை கொடியேற்றத்தோடும் தேர்த்திருவிழாவுடன் பெருவிழா நடக்கிறது.
இதனால் இது திருவரங்கத்திற்கு இணையாக ஸ்ரீ வைகுண்டமாக யாழ்ப்பாணத்தில் திகழ்கிறதெனலாம்.
வைகுண்ட வ்ரஜை நதி காவேரியாக ஓடுவது போல இங்கும் வங்க கடலாக பொன்னாலயத்தை தழுவுகிறது. பிரணவாகாரமாக புண்ணியகோடி விமானம் உயர்ந்து நிற்கிறது. வாசுதேவனே வரதராஜனாக திகழ்கிறான்.
தவிர இத்தல குருமார்கள் மிக சிரத்தையோடு திருமாலை அர்ச்சித்து மகிழ்கிறார்கள். தற்போது பிரதான குருவாக திகழும் வேதாகம அறிஞரான சோமாஸ்கந்தக்குருக்களும் அவரது புதல்வர்களும் வரதனுக்கு வேதாகமோக்தமாகச் செய்யும் ஆராதனை மிக சிறப்பானது.
ஸ்ரீராமர், கிருஷ்ணர், தசாவதார மூர்த்திகள், ஆஞ்சநேயர், தன்வந்திரி, கருடாழ்வார், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்கிரீவர், மஹா லக்ஷ்மி, ஆண்டாள், ஆழ்வார்கள், குருவாயூரப்பன், ரங்கநாதர் என விஷ்ணு மூர்த்தங்களுக்கெல்லாம் இங்கு தனித்தனிச்சந்நதிகள் உள்ளன.
பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப்
பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக்கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னை சிறப்புடைமறையோர் நாங்கை நன்னடுவுள்
செம்பொன்செய் கோவிலினுள்ளே மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
- திருமங்கையாழ்வார்
செம்பொன் செய் கோயிலான் பொன்னாலை ஹேமரங்கப் பெருமாள் அருள் பெருகட்டும்.
பெருமாள் பள்ளி கொண்டருளும் ரங்கங்களில் மத்ய ரங்கம், ஆதி ரங்கம், ஸ்ரீ ரங்கம் என்பன சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அவ்வகையில் இது பொன்னரங்கம் (ஹேமரங்கம்) என கொண்டாடப்படத்தக்கதாகும்.
தியாக. மயூரகிரிக்குருக்கள்
SHARE:
COMMENTS
FACEBOOK:
DISQUS
அண்மைய பதிவுகள்$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=6$va=0
Bakthi
/fa-clock-o/ அதிகம் பார்க்கப்பட்டவை$type=list
இந்த ஆண்டு (2020) கேதார கௌரி விரதத்தை நிறைவு செய்வது எவ்வாறு?
இலங்கையில் தற்போது உலகளாவிய பெருந்தொற்றை தடுக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் காரணமாக ஆலயங்களில் அர்ச்சகர்கள் தவிர்...
வேதங்களும் ஆகமங்களும்!
வேதமும் ஆகமமும் இறை உண்மையை எடுத்துரைக்கும் நூல்களாகும்.இவை இரண்டும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை. இவற்றுள் வேதம், ‘பொதுநூல்’ என்றும் ஆகமம...
© 2015 Bakthi.net
All rights reserved.
Home
Name
Email
Message
Bakthi,12,
ltr
item
Bakthi.net: ஆமை வடிவமாக (கூர்மாவதாரமாக) திருமால் தோன்றிய பொன்னாலை பெருங்கோயில்!
ஆமை வடிவமாக (கூர்மாவதாரமாக) திருமால் தோன்றிய பொன்னாலை பெருங்கோயில்!
https://1.bp.blogspot.com/-6GspbRF9f2E/XhH99x9vn5I/AAAAAAAABLE/B9eM_tEA3qwJn26Cqocfg_U7rV4NwzDLQCNcBGAsYHQ/s640/%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25281%2529.jpg
https://1.bp.blogspot.com/-6GspbRF9f2E/XhH99x9vn5I/AAAAAAAABLE/B9eM_tEA3qwJn26Cqocfg_U7rV4NwzDLQCNcBGAsYHQ/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25281%2529.jpg
Bakthi.net
https://www.bakthi.net/2020/01/blog-post_53.html
https://www.bakthi.net/
https://www.bakthi.net/
https://www.bakthi.net/2020/01/blog-post_53.html
true
6253798714521946289
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy |
ஈரோடு ஆ.சரவணன் August 2, 2011 17 Comments Cost of ConflictSIMISudheep Waslekarஅங்கீகாரம் பெறாத மதரஸாக்கள்இந்திய எதிர்ப்புஇந்திய் இறையாண்மைஇஸ்லாமியப் பயங்கரவாதம்இஸ்லாம்ஈரான்உத்திரப்பிரதேசம்ஐ எஸ் ஐஐஎஸ்ஐகாசியாபாத்குவைத்கோத்ராசட்டவிரோத மதரஸாக்கள்சவுதி அரேபியாசிமிசிலீப்பர் செல்சுதீப் வாஸ்லேகர்ஜமாத்ஜமாத் உத் தவாஜிகாத்தொடர் குண்டு வெடிப்புநேபாளம்பயங்கரவாதிகள்பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுபாக்கிஸ்தான்பாலித் தீவு குண்டு வெடிப்புபிரச்சாரம்பீகார்மசூதிகள்மதரஸாமதரஸா போர்டுமுகமது அஸ்லம் சர்தானாலஷ்கர் இ தொய்பாவக்ஃப்வெள்ளை அறிக்கைஹவாலஹவாலாஹிமாலயன்
முந்தைய பகுதிகள்:
பகுதி 1 || பகுதி 2 || பகுதி 3 || பகுதி 4 || பகுதி 5 || பகுதி 6 || பகுதி 7
சட்டவிரோத மதரஸாக்கள்
நாட்டின் தலைநகரங்களில் மட்டும் தாக்குதல் நடத்தியதில்லாமல், பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களிலும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் பல அப்பாவிகள் கொல்லப்படுவதும், உடமைகள் சேதமடைவதும் வாடிக்கையாகிவிட்டது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரா உட்பட்ட மாநிலக் கடற்கரைப் பகுதிகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளன. பிற மாநிலங்களில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களையும், கள்ளத்தனமான வளர்ச்சியையும் பார்ப்பதற்கு முன் இன்னும் சில இயக்கங்களின் பங்குகளையும் காண வேண்டும். கேரளா, தமிழகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்பாடுகளை விரிவாகப் பார்த்தது போல் உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம் , பீகார், கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இவர்களின் பங்கு குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்பாடுகளில் மதரஸாக்களின் பங்கு
பாரத நாடு முழுவதும் 35,000 மதரஸாக்கள் உள்ளன. இந்த மதரஸாக்களுக்கு மாநில அரசும், அந்தந்த மாநிலத்தில் உள்ள வக்ஃப் (Waqf) வாரியங்களும் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களை விட சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட மதரஸாக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக உளவுத் துறையினரின் அறிக்கை தெரிவிக்கின்றது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இது சம்பந்தமாக நடத்திய ஆய்வில் 2003-ம் ஆண்டில் மட்டும் சுமார் 9,000க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான மதரஸாக்கள் இயங்குவதாகத் தெரிவித்தார்கள். சட்ட விரோதமாக இயங்குகின்ற மதரஸாக்கள் மூலமாகத் தான் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. சட்ட விரோத மதரஸாக்களும் ஜமாத் உத் துவா (Jammat-ud-Duwa) முறையில் நடைபெறுவதால் சட்ட விரோத மதரஸாக்கள் எவை எனக் கண்டுபிடிப்பது இயலாத செயலாகும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
2003-ம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த தேசீய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாரத தேசத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகள் பற்றிய வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பின் அந்த வெள்ளை அறிக்கை மறைக்கப்பட்டது. ஆனாலும் கூட சுதீப் வாஸ்லேகர் (Sudheep Waslekar) என்பவர் மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட வெள்ளை அறிக்கையின் சில பகுதிகளை தனது Cost of Conflict between India and Pakistan என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் 2003-ல் ஐ.எஸ்.ஐ தனது பயங்கரவாதத் தன்மையை விரிவு படுத்த ஒன்பது மாநிலங்களைத் தேர்வு செய்தது. அதில் உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகியவை முக்கியமானவை. இந்த மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்களை ஏற்படுத்துவது என்பது முக்கியக் குறிக்கோளாகும். இந்தச் செயல்பாட்டில் அதிக அளவில் மதரஸாக்கள் ஏற்படுத்திய மாநிலம் கேரளாவிற்கு அடுத்தப்படியாக மத்தியப் பிரதேசம் தான். கேரளத்தில் புதிதாகச் சட்ட விரோதமாக 10,000 மதரஸாக்களும், 6,000 மதரஸாக்கள் மத்திய பிரதேசத்திலும் துவக்கப்பட்டன. இவ்வாறு சட்ட விரோதமாகத் துவக்கப்பட்ட மதரஸாக்களுக்கு ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர் ஹவாலா மூலமாக அனுப்பப்பட்டது. இது பற்றி பாகிஸ்தானின் கல்வியாளர் கூறிய கருத்து மிகவும் முக்கியமானதாகும், “ ஐ.எஸ்.ஐ. யின் மூலம் உருவாக்கப்பட்ட மதரஸாக்கள் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் கையில் ஆயுதம் தாங்கி ஜிகாத் புரிவார்கள் என்றால், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் நாம் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடியும்.” என்ற வாக்கியம் முக்கியமானதாகும்.
மேலும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல் காஷ்மீரில் மட்டுமே குடி கொண்டிருந்த இஸ்லாமியப் பயங்கரவாதம் பாரத நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. சட்ட விரோதமான முறையில் ஏற்படுத்தப்பட்ட மதரஸாக்களினால்தான் கோத்ரா கலவரம் மூண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் 78வது பக்கத்தில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பைச் சீர் குலைக்கும் வழி முறைகளும் அப்பட்டமாக வரையப்பட்டுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பைப் பலவீனப்படுத்த மதரஸாக்கள் செயல்படும் விதமும், இந்த மதரஸாக்கள் மூலமாக லஷ்கர்–இ–தொய்பா, ஜிகாத்–இ–காஷ்மீரி போன்ற இயக்கங்கள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விரிவான கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சில தொண்டு நிறுவன அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, தற்போது 9,000க்கு மேற்பட்ட சட்ட விரோத மதரஸாக்கள் இயங்குகின்றன. இதில் 3,000 மகாராஷ்ட்ராவிலும், 2,800 கேரளத்திலும் உள்ளதாக மத்திய மாநில உளவுத் துறையினர் தெரிவித்தாலும் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் உள்ளதாக இந்த தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிலிருந்து ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் நிதி இந்த சட்ட விரோத மதரஸாக்களுக்கு வருகின்றன. நிதி வருவது மட்டுமில்லாமல் மதரஸாக்களின் பாடத்திட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தான் வகுக்கும் பாடத்திட்டம் போல் அமைத்திருக்கிறார்கள். போதிக்கும் பாடத் திட்டங்களுடன் 44 வகையான ஜிகாத் சம்பந்தமான பயிற்சிகளும் பாடத் திட்டத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள பல் வேறு மாநிலங்களில் உள்ள சட்ட விரோத மதரஸாக்களில் இந்திய எதிர்ப்பு சம்பந்தமான பாடங்கள் அதிக அளவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இம் மாதிரியான மதரஸாக்களில் பயிலுவதற்காகவே ஆட்களை கொண்டு வருவதற்கு என சிலீப்பர் செல் மற்றும் புதிதாகச் சேர்பவர்கள் செல் என தனிப் பிரிவு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயில் உள்ளது. சட்ட விரோதமாகச் செயல்படும் மதரஸாக்கள் அடிக்கடி தங்களது இடங்களையும், பயிற்சிகளையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்; குறிப்பாகப் பாகிஸ்தானிலிருந்து வரும் கட்டளைகளுக்கு ஏற்பச் செயல்பாடுகளும் அமையும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத செயல்களில் எவ்வாறு பயங்கரவாத அமைப்புகளுக்கு முக்கியப் பங்கு உள்ளதோ அதே போல் மதரஸாக்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. பாரத தேசத்தின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடனும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட வேண்டும் என்பதற்காகவும் திட்டம் தீட்டும் பாகிஸ்தானின் ஐஎஸ்.ஐக்கு உதவிகரமாக இருக்கும் அமைப்புகள் தான் மதரஸாக்கள். இந்தியாவில் உள்ள 9 மாநிலங்களில் ஐஎஸ்ஐ யின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த செயல்பாடுகளுக்காக 60 சென்டர்களும், 10,000க்கும் மேற்பட்ட உளவாளிகளும் இருக்கிறார்கள். 2000-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி “ஐஎஸ்ஐ கள்ளத்தனமான மதரஸாக்களை” ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கள்ளத்தனமாக ஏற்படுத்தப்பட்ட மதரஸாக்கள் உத்திர பிரதேசம், மத்தியப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மகராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் இயங்குவதாகவும், இதில் கேரளத்தில் மட்டும் 10,000க்கு மேற்பட்ட மதரஸாக்கள் உள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது. கேரளத்திற்கு அடுத்தப்படியாக மத்திய பிரதேசத்தில் 6,000க்கு அதிகமான மதரஸாக்கள் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள அமெரிக்கன் சென்டர் மீது குண்டு வீசித் தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்காக அன்றைய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மதரஸாக்கள் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரமும், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பயிற்சியும் கொடுப்பதாக இதழ்களுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்தார். இத்துடன் தனது சக அமைச்சர்களிடம் மேற்கு வங்கத்தில் Prevention of Organised Crime Ordinance எனும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் வாதிட்டார். 24.1.2002ந் தேதி எக்கானமிக் டைம்ஸ் இதழில் வந்த கட்டுரையில் உள்ள முக்கியமான செய்தி “ நாட்டின் வளர்ச்சி பாதையில் தங்களை இணைத்துக் கொள்ள மேற்கு வங்கத்தில் உள்ள பல மதரஸாக்கள், மதரஸா போர்டில்(Madarasa Board) தங்களைப் பதிவு செய்து கொள்வதில்லை. இதன் காரணமாக தேச விரோத சக்திகள் இம்மாதிரியான மதரஸாக்களிலிருந்து செய்படுகின்றன”.
மேற்கு வங்க மாநிலம் பங்களா தேஷ் எல்லைப் புறங்களில் 208 மதரஸாக்கள் இயங்குகின்றன. இந்த எண்ணிக்கையில் 125 மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக தங்களது பாடத் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள. இளம் வயதில் படிக்க வரும் இஸ்லாமிய மாணவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுவது போல் இந்திய எதிர்ப்பையும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதின் அவசியத்தையும் போதிக்கிறார்கள். இந்த பாடத் திட்டங்களை போதிக்கும் மதரஸாக்கள் Cooch Behar, Jaipaiguri, North Dinajpur, South dinajpur, Malda, Mushidabad, Nadia, North 24 Parganas & South 23 Parganas போன்ற எல்லைப் புற மாவட்டங்களில் அமைந்துள்ளன.
1998 முதல் 2003ம் ஆண்டு வரை எல்லைப் புற பகுதிகளில் 73 புதிய மசூதிகளும், 89 புதிய மதரஸாக்களும் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு புதிதாகத் துவக்கப்பட்ட இடங்கள் சித்தார்த் நகர்(Siddarth Nagar), மகா சம்பரான்(Maha Champaran), சீத்தாமாரி(Stiramarhi), மதுபானி(Madhubani), ஆராரியா(Araria) ஆகிய மாவட்டங்கள் ஆகும். இதன் காரணமாக பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹஜி எனும் பயங்கரவாத அமைப்பினர் ஊடுருவது எளிதாக அமைகிறது.
இந்தியா நேபாள எல்லைப் புறங்களில் கூட சட்ட விரோத மதராஸக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தேராய்(Terai ) பகுதியில் சட்ட விரோத மதரஸாக்களின் எண்ணிக்கை உயர்வின் காரணமாக சிறுபான்மையினரின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியப் பகுதியில் 10 கிலோ மீட்டர் எல்லையில் 343 மசூதிகளும், 300 மதரஸாக்களும், 17 மசூதியுடன் கூடிய மதரஸாக்களும் செயல்படுகின்றன. இதே தூரம் உள்ள நேபாளப் பகுதியில் 282 மசூதிகளும், 181 மதரஸாக்களும், எட்டு மசூதிகளுடன் கூடிய மதரஸாக்களும் செயல்படுகின்றன. நேபாளத்தை விட இந்தியாவில் அதிக அளவில் மதரஸாக்கள் செயல்படுகின்றன. இந்திய நேபாள எல்லையில் உள்ள மதரஸாக்களுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், குவைத், பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாடுகளிலிருந்து நிதி வருகிறது.
இந்திய எல்லையில் உள்ள மதரஸாக்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் நேபாளத்தின் காட்மாண்டில் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளின் தூதரங்களின் தொடர்பில் உள்ளார்கள். இவர்களுக்கு வரும் நிதி Jedda வில் உள்ள இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் மூலமாகவும், பாகிஸ்தானில் உள்ள ஹபீப் பேங்கின் மூலமாகவும் பெறப்படுகின்றது. அரபு நாடுகளிலிருந்து வரும் நிதி நேபாளத்தில் உள்ள ஹிமாலயன் பேங்க் மூலமாக இந்திய நாணயமாக மாற்றப்படுகிறது. ஹிமாலயன் வங்கி பாகிஸ்தானில் உள்ள ஹபீப் வங்கியின் துணை நிறுவனமாகும். நேபாளத்தில் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களைப் போதிக்கும் மதரஸாக்களில் முக்கியமானது Madrasa Zia-ul-Uloom in Noorpur, Narsingh in Sunsari மாவட்டமாகும்.
ராஜஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் சட்ட விரோத மதரஸாக்கள் முளைத்துள்ளன. இப் பகுதிகளில் 129 மதரஸாக்கள் வக்ப் வாரியத்தின் அனுமதி பெற்று நடைபெறுகின்றன, இதே பகுதிகளில் அங்கீகாரம் பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை பல மடங்காக உள்ளது. எல்லைப் புறங்களில் இருப்பது போலவே மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் சட்ட விரோத மதரஸாக்கள் செயல்படுவதாக மத்திய உளவுப் பிரிவு தெரிவிக்கின்றது. பொக்கரானில் உள்ள Madrasa Ilamia, Madrasa Anwarul Uloom Jaisalmer and Madrasa Ahle Sunnat Rizvia எனும் மதரஸாக்கள் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி கொடுக்கும் இடமாகவும், பாதுகாப்பாகத் தங்குகிற இடமாகவும் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் இயங்குகின்ற தாலிபா ஜமாத் என்கிற மதரஸா ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்தில் உள்ளது. இதே மாவட்டத்தில் புதிதாக 14 Deen-e-Talim மதரசாக்கள் தோன்றியுள்ளன.
பாரத தேசத்தின் எல்லைப் புற மாநிலங்களில் குறிப்பாக எல்லைப் பகுதிகளில் மதரஸாக்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குஜராத் மாநிலத்தின் எல்லையில் பாகிஸ்தான் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை கூடுதலாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் குஜராத் எல்லையில் உள்ள Kachcheeha மாவட்டத்தில் 34 மதரஸாக்கள் 1991லிருந்து இருக்கின்றன. அதைபோல் Banaskantha மாவட்டத்தில் 28 மதரஸாக்கள் அங்கீகாரம் பெற்று இருந்தன. இந்த இரு மாவட்டங்களிலும் 1995ல் ஆய்வு செய்த போது மதரஸாக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதும், அவ்வாறு அதிகரித்த மதரஸாக்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த எல்லைப் புற மதரஸாக்களுக்கு உள்ளுர் இஸ்லாமியர்கள் மூலமாகவும், அரபு நாடுகளின் மூலமாகவும் நிதி உதவிகள் குவிகின்றன.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது.
இது சம்பந்தமாக மத்திய அரசு நியமித்த அதிரடிப் பிரிவு பல்வேறு உண்மைகளை மத்திய அரசுக்கு தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. மிகவும் முக்கியமாக குறிப்பிட்டுள்ள அம்சம், இந்தியா பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில் உள்ள மதரஸாக்களின் எண்ணிக்கையாகும். இந்திய எல்லையில் உள்ள மதரஸாக்களின் எண்ணிக்கை 905 மசூதிகள், 439 மதரஸாக்கள், இதே அளவுள்ள பங்களா தேஷ் எல்லையில் உள்ள மசூதிகளின் எண்ணிக்கை 960ஆகவும் , 469 மதரஸாகள் ஆகவும் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்தியில் அகமதாபாத் நகரில் காவல் துறையினரால், புகழ் பெற்ற மதரஸாக்களை சார்ந்த நால்வர் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணை மூலமாக மதரஸாக்களின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. குஜராத்தில் உள்ள பல மதராஸாக்கள் இஸ்லாமியர்களுக்கு கல்வி புகட்டுவதுடன் தீவிரவாத்தையும் கலந்து புகட்டுகிறார்கள். பல மதரஸாக்கள் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது என்பதும் உலகறிந்த உண்மையாகும். 2006ல் கைது செய்யப்பட்ட காலித் சர்தாணா (Khalid Sardana ) உட்பட்ட இலியாஸ் மேமன் (Illyas Memon) சிராஸ் அன்சாரி ( Siraj Ansari ), குவாரி முப்துல் (Qari Mufidul) என்பவர்கள் தார்–உல்–உல்லூம் இஸ்லாமிய அரேபிய மதரஸா என்கிற அங்கீகாரம் பெறாத மதராஸவைச் சார்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. காவல் துறையினர் கைது செய்த போது இவர்களிடம் ஆயுதங்களும், அதைவிட ஆபத்தான வகுப்புக் கலவரத்தைத் தூண்டக் கூடிய இஸ்லாமியத் துண்டுப் பிரசுரங்களும், விடியோக்களும் இருந்தன.
2007ம் ஆண்டில் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான முகமது அஸ்லம் சர்தானா , மும்பை குண்டு வெடிப்பிற்காக லஷ்கர் இ தொய்பாவாவில் பயிற்சி பெற்ற 20 பேர்களில் முக்கியமானவன். 2006ம் ஆண்டு மே மாதம் அவுரங்காபாத்தில் கைது செய்யப்பட்ட முகமது அமீர் ஷகீல் அகமது ஷேக் என்பவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். இவர்கள் இருவரும் 2001ல் அவுரங்காபாத்தில் உள்ள சிமி இயக்கத்தினருடன் சேர்ந்து மும்பை குண்டு வெடிப்பிற்காகப் புதிய அமைப்பை ஏற்படுத்தினார்கள் அந்த அமைப்பிற்கு ஜமாத் அகில் இ ஹதீஸ் (Jamaat-Ahil-e-Hadis) என பெயர் வைக்கப்பட்டது. ஆகவே இந்தியாவில் உள்ள பல மதரஸாக்கள் பயங்கரவாதிகளை உருவாக்கும் கேந்திரங்களாக விளங்குகின்றன.
மதரஸாக்களில் படித்த பல இளைஞர்கள் தற்போது பின்லேடனின் அல்–கயிதா இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். ஜெயிஷ்–இ–முகமது(Jaish-e-Muhammad) இயக்கத்தின் நிறுவனர் மௌலான முகமது அஸார் கராச்சியில் உள்ள பினோரி நகரில்(Binori) உள்ள மதரஸாவில் பயின்றவன். இந்தோனேசியாவில் உள்ள பாலித் தீவில் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் லஷ்கர்–இ–ஜிகாத் அமைப்பபை சார்ந்தவர்கள் இவர்கள் இந்தோனேசியாவில் உள்ள சலாப்பி(Salafi) மதரஸாவில் பயின்றவர்கள்.
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதிக்கு பின் சட்ட விரோத மதரஸாக்கள் அதிக அளவில் ஏற்பட்டன என பலர் கூறுகின்ற கருத்து நகைப்பிற்கு இடமளிக்கிறது. 1980லிருந்து இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் நாடு முழுவதும் தலையெடுக்க துவங்கியது என்பதை மறந்து விட்டுச் சுமத்துகின்ற குற்றச்சாட்டாகும். 1970ம் ஆண்டு மத்தியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தாரூல் உலாமம் தண்டிபோரா (Darul Uloom Dandipora) என்கிற மதரஸா ஏற்பட்டது என்பதும், இந்த மதரஸா காஷ்மீர் மாநிலத்தில் நடத்தும் பயங்கரவாதச் செயல்களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சியும் பெற்றவர்களை அனுப்பும் இடமாகவும் உள்ளதாகப் பல்வேறு கால கட்டங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாத சம்பவங்களுக்கு ஏற்பக் கைது செய்யப்பட்ட பலர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஏற்பச் சட்ட விரோத மதரஸாக்களும் சம அளவில் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.
இந்தியாவில் இயங்கும் சட்ட விரோத மதரஸாக்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொடுப்பதற்காகவே பாகிஸ்தான் மதரஸாக்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ந் தேதி வெளியான செய்தி இதை உறுதிப்படுத்துகிறது. பாக்கிஸ்தானில் உள்ள Madrassa-e-Arania Faizanul Quran மதரஸாவில் வெடி மருந்து பொருட்கள் பயங்கரமான ஆயுதங்கள், வெடி குண்டுகள், துப்பாக்கிகள் கண்டுபிடித்தாக வந்த செய்தியாகும். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள் என்பது வேறு விஷயமாகும். ஆனால் இன்னும் பெயர் குறிப்பிடாத சில மதரஸாக்களில் சோதனை செய்த போது லைட் மிஷின் கன், 7 எம்.எம். துப்பாக்கி, 1,000 துப்பாக்கி குண்டுகள், ஐந்து பெட்டி நிறைய வெடி மருந்துப் பொருட்கள், எட்டு பெட்டிகள் நிறைய இந்துக்களுக்கு விரோதமான வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், இந்திய நாட்டை விமர்சித்து எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டன.
கள்ளத் தனமான ஆயுதத் தொழிற்சாலை உத்திரப்பிரதேசம் காஸியாபாத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. 14.12.2010ந் தேதி உத்திரப் பிரதேசக் காவல் துறையினர் காஸியாபாத்தில் நடத்திய சோதனையில் தெரிய வந்தது, இதன் காரணமாக முகமது அப்துல் கலாம், மூர்ஸிலீன், ஷாகீர்உதீன், என்பவர்கள் கைது செய்ப்பட்டார்கள். இவர்களிடம் நடத்திய விசாரனையில் எல்லைப் புறங்களில் உள்ள மதரஸாக்கள் மூலம் வெடிப் பொருட்கள் வந்ததாக ஒப்புக் கொண்டார்கள்.
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் கூட பயங்கரவாதிகளும், அண்டைநாடான பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷிலிருந்து கள்ளத்தனமாக ஊடுருவியவர்களும் தங்கும் இடமாக மாறியுள்ளன. இம்மாதிரியான நிகழ்வுகள் இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா பங்களா தேஷ் எல்லைப் புறங்களில் நடக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட்(Jorhat) மாவட்டத்தில் Titabor பகுதியில் உள்ள மதரஸாவில் 150 மாணவர்கள் பயிலுவதாக தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அங்கு சோதனை நடத்திய போது 87 மாணவர்கள் மட்டுமே இருப்பதாகவும், அவர்களுக்குறிய அடையாள அட்டைகள் வைத்திருந்ததாகவும் ஆய்வு சென்றவர்கள் அரசுக்கு கொடுத்த அறிக்கையாகும். ஆனால் இந்த மதரஸாவின் பொறுப்பாளர் பரூக் அகமது முறையான தகவல்களை அரசுக்கு சமர்பிக்காமல் 150 பேர்களுக்குறிய மானியமும் , உணவு உடைகளுக்குரிய மானியத்தையும் தொடர்ந்து பெற்று வந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது. ஆகவே இப்படிப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஆகவே அனைத்து மதரஸாக்களிலும் நடக்கும் சட்ட விரோதச் செயல்பாடுகளும் இதிலும் நடக்கிறது.
சிமியின் மறு அவதாரம்
தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் ஐம்பது மாறுபட்ட பெயர்களில் பயங்கரவாத செயல்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறது. துவக்கத்தில் Tahreek-e-Ehyaa-e-Ummat(TEU) , Tehrik Tahaffuz-e-Shaaire Islam (TTSI), Wahada-e-Islami என்கிற பெயர்களில் சிமி இயக்கத்தினர் மாநிலத்திற்கு தகுந்தார் போல் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தில் மேற் கூறிய எந்த பெயரும் அவர்களுடைய பட்டியலில் கிடையாது. ஐம்பது பிரிவுக்குப் பதில் 34 அமைப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எட்டு மாநிலங்களில் 46 புதிய பெயர்களில் சிமி இயக்கத்தினர் தங்களது பயங்கரவாதச் செயல்பாடுகளுக்குரிய திட்டங்களை தீட்டிக் கொண்டும், திரைமறைவு செயல்பாடுகளைச் செய்து கொண்டும் இருந்தார்கள்.
மும்பை குண்டு வெடிப்பில் கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியதற்கு பின் மத்திய மாநில அரசுகள் இந்திய கடற்கரையின் பாதுகாப்பு சம்பந்தமாக ஒரு ஆய்வு நடத்தினார்கள். ஆய்வுகள் நடத்தியும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 974 கி.மீ. தூரம் கொண்ட கடற்கரை ஆந்திராவில் உள்ளது. முக்கியமான நகரங்களும் இதில் அடங்கியுள்ளன. குறிப்பாக விசாகப்பட்டிணமும் , காக்கிநாடாவும் இதில் அடங்கும். கப்பல் கட்டும் தளம், இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நகரம், முக்கிய தொழில்களான ஆயில், காஸ், பெட்ரோ கெமிக்கல் தொழில் உள்ள நகரமாகும் விசாகப்பட்டிணம். ஆகவே தொடர்ந்து ஏற்படும் ஆபத்துகளால் இந்த நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கக் கூடிய அபாயம் உள்ளது. 2003ல் விசாகப்பட்டிணத்தில் மனித வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடைபெற்றது. ஆனால் இந்தச் சம்பவத்தில் எவரும் பாதிக்கப்பட வில்லை என்றாலும், மனித வெடி குண்டு மூலம் இறந்தவன் பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்தவன் என்பதில் பாகிஸ்தானின் குள்ள நரித்தனம் வெளிப்படுகிறது.
(தொடரும்…)
Share this:
WhatsApp
Tweet
Print
Email
தொடர்புடைய பதிவுகள்
பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல்…
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் - 10
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் - 9
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் - 17
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் - 16
17 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8”
Raja says:
August 2, 2011 at 12:54 pm
நமது கையாலாகாத அரசு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் பற்றி எவ்வளவுதான் தகவல்கள் கிடைத்தாலும் அவைகளுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பது இக்கட்டுரையின் மூலம் தெரிகிறது. மதரசாக்களின் செயல்பாடுகளை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். அங்குள்ள பாடமுறைகள் நம் நாட்டிற்கெதிராக இருக்கும்பட்சத்தில் அவர்களை தேச விரோத சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும். உரிய அதிகாரிகளை நியமித்து எப்போது வேண்டுமானாலும் மதரசாக்களுக்குள் சென்று தணிக்கை செய்ய வேண்டும்.
சரவணன் அவர்கள் இவ்விவரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்கு நன்றிகள்.
saravana kumar says:
August 2, 2011 at 5:19 pm
சரவணன் அவர்களே…..நீங்கள் என்ன கதறியும் பலனில்லை……இதோ வாடிகனின் பினாமி சோனியாவின் அரசு மத கலவர தடுப்பு சட்டம் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிரான மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளது. ……நம் மக்களுக்கு [ ஹிந்துக்களுக்கு ] கொஞ்சமாவது சூடு, சொரணை வரும் வரை இதையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்…[ அதுவரை எந்த குண்டு வெடிப்பிலும் சிக்காமல் பிழைத்துக் கிடந்தால்……]
vedamgopal says:
August 2, 2011 at 5:25 pm
Recent statement from Mr.Subramaniam Swamy
The terrorist blast in Mumbai on July 13, 2011, requires decisive soul-searching by the Hindus of India. Hindus cannot accept to be killed in this halal fashion, continuously bleeding every day till the nation finally collapses. Terrorism I define here as the illegal use of force to overawe the civilian population to make it do or not do an act against its will and well-being.
It is also a ridiculous idea that terrorists cannot be deterred because they are irrational and willing to die. Terrorist masterminds have political goals and a method in their madness. An effective strategy to deter terrorism is to defeat those political goals and to rubbish them by counter-terrorist action. Thus, I advocate the following strategy to negate the political goals of Islamic terrorism in India.
Goal 1: Overawe India on Kashmir.
Strategy: Remove Article 370 and resettle ex-servicemen in the valley. Create Panun Kashmir for the Hindu Pandit community. Look for or create an opportunity to take over PoK. If Pakistan continues to back terrorists, assist the Baluchis and Sindhis to get their independence.
Goal 2: Blast temples, kill Hindu devotees.
Strategy: Remove the masjid in Kashi Vishwanath temple and the 300 masjids at other temple sites.
Goal 3: Turn India into Darul Islam.
Strategy: Implement the uniform civil code, make learning of Sanskrit and singing of Vande Mataram mandatory, and declare India a Hindu Rashtra in which non-Hindus can vote only if they proudly acknowledge that their ancestors were Hindus. Rename India Hindustan as a nation of Hindus and those whose ancestors were Hindus.
Goal 4: Change India’s demography by illegal immigration, conversion, and refusal to adopt family planning.
Strategy: Enact a national law prohibiting conversion from Hinduism to any other religion. Re-conversion will not be banned. Declare that caste is not based on birth but on code or discipline. Welcome non-Hindus to re-convert to the caste of their choice provided they adhere to the code of discipline. Annex land from Bangladesh in proportion to the illegal migrants from that country staying in India. At present, the northern third from Sylhet to Khulna can be annexed to re-settle illegal migrants.
Goal 5: Denigrate Hinduism through vulgar writings and preaching in mosques, madrassas, and churches to create loss of self-respect amongst Hindus and make them fit for capitulation.
Strategy: Propagate the development of a Hindu mindset.
Kayal Nanban says:
August 3, 2011 at 10:48 am
நண்பரே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் பற்றி இங்கே சொல்லப்படும் அணைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானது.
மதரசாக்களின் செயல்பாடுகளை அரசாங்கம் கண்காணிக்காமல் இல்லை.
அங்குள்ள பாடமுறைகள் நம் நாட்டிற்கெதிராக இல்லை.
இஸ்லாம் சகோதரத்துவம் பேனும் மார்க்கம். இதனை தவறாக புரியும் பட்சத்தில் அதன் செயல்பாடுகள் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம்…..
Sarang says:
August 3, 2011 at 1:30 pm
//
இஸ்லாம் சகோதரத்துவம் பேனும் மார்க்கம். இதனை தவறாக புரியும் பட்சத்தில் அதன் செயல்பாடுகள் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம்…..
//
அப்படியா சகோதரத்துவம் எல்லாம் அன்யன் ஒரு இஸ்லாமியனாக இருந்தால் தான். இஸ்லாமியனாக இல்லை என்றால் சகோதரனின் ரத்தம் பார்க்கும் மூர்க்கம்.
ஏன் குருடன் போலவே நடிக்கிறீங்க (நீங்க பண்றத நீங்கலாவே தானே வீடியோ வேற அடுத்து யுடுப்ள காட்றீங்க, அப்புறம் எதை இல்லைன்னு சொல்றீங்க ) – மதரசாக்களில் என்ன நடக்குதுன்னு மக்களுக்கு தெரியாதா என்ன. காயல்பட்னம், கீழக்கரை விஷயமெல்லாம் எங்களுக்கும் தெரியும்.
க்ருஷ்ணகுமார் says:
August 3, 2011 at 4:44 pm
\\\\\\\\\காயல்பட்னம், கீழக்கரை விஷயமெல்லாம் எங்களுக்கும் தெரியும்.\\\\\\
கூடவே மேல்விஷாரம் அரபு நாட்டின் நகலாக மாறி வரும் விஷயம்
Murugan says:
August 5, 2011 at 9:53 pm
அன்புள்ள கயல் நண்பன் அவர்களுக்கு,
என்ன சொல்ல வரீங்க? மதர்சால இந்தியாவுக்கு எதிரா ஒண்ணும் நடக்கலியா? உள்ள போற நீங்களே இப்படி சொன்ன நாங்க என்ன சொல்ல? எங்களுக்கு ஒரு முஸ்லிம் தெருல போறதுக்கே முடியாதே, இதுல நாங்க எங்க கல்படினம், மேலப்பாளையம், பத்தி பேச? உங்களுக்கு ரதம் போர் அடிகலிய?
Kayal Nanban says:
August 7, 2011 at 12:11 pm
நண்பர்களே (காயல்பட்னம், கீழக்கரை விஷயமெல்லாம்) சும்மா யுஹங்களை வைத்து பேச வேண்டாம்….
மேலும் இந்த நாட்டுல யாருக்கும் எந்த முஸ்லிம் தெருவுலயும் போக முடியும், ஆனா போறவன் சும்மா மூடிக்கிட்டு போனா எல்லோருக்கும் நல்லது….
Pingback: Indli.com
Subramanian says:
August 15, 2011 at 12:19 pm
கயல் நண்பனே உன் இயற்பெயர் என்ன? முகமூடியை நீக்கி விட்டு வெளியே வா. அசல் முகம் காட்டு. கோபத்தை உன் வார்த்தைகளில் காட்டுவதிலேயே மதரசாக்களில் நடப்பதை கோடி காட்டுகிறதே!!!
kayal Anaban says:
August 17, 2011 at 1:02 pm
SUBRAMANIAN அண்ணா……
நீங்க உங்க மனசாட்சி என்ற மூடியை திறந்து பாருங்கள் அப்போதான் இஸ்லாம் எவ்வளவு சிறந்த மார்க்கம் என்று தெரியும்…..!!!!!!!!!!!!
Varatharaajan. R says:
August 19, 2011 at 6:24 am
இந்த இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் மதரஸாக்களின் சதி திட்டங்களிலிருந்து சாமானிய மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் நமது உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு இருக்குமா? சுவிஸ் வங்கியில், காங்கிரஸ் காரர்கள் மற்றும் ஹசன் அலி, அப்துல் கரீம் தெல்கி, தாவூத் இப்ராஹீம் போன்ற தேச துரோகிகள் மூலம் கொள்ளையடித்த பணத்தை எவ்வாறு பதுக்குவது, காவி பயங்கரவாதம் என்று ஆர். எஸ். எஸ். ஐ யும் ஹிந்து இயக்கங்களையும் எதிர்த்து எவ்வாறு அவதூறுகளை கிளப்புவது, அமைதியான வழியில் சத்யாக்கிரகம் செய்யும் பாபா ராம்தேவ் மற்றும் அண்ணா ஹசாரே குழுக்களை ஒடுக்க எப்படி நள்ளிரவில் போலீஸ் நடவடிக்கை எடுப்பது போன்ற அதி முக்கியமான வேளைகளில் இரவு பகல் பாராமல் வேலை செய்தால்தான் உள்துறை அமைச்சர் பதவியில் ப. சிதம்பரம் (சோனியா அம்மையாருக்கு நெருக்கமாக) தொடர்ந்து இருக்க முடியும்! UPA – II அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே முடிவடைந்துள்ள நிலையில் மிகவும் நீண்ட இருண்டகாலம் இருக்குமோ என்ற கவலை நம்மை நிலை குலையச்செய்கிறது.
Thalaivar says:
September 4, 2011 at 2:31 pm
Nan intha thalathirkku puthithaha vanthullen innum sila natkalil ennudaya vatham thotarum
muthumani says:
September 23, 2011 at 2:15 am
http://www.tamilhindu.com/2011/08/islamic_terrorism_in_india_08/
Islamiyan says:
October 12, 2011 at 12:46 pm
அன்பு நண்பர்களே,
ஏன் இப்படி சண்டைப்போட்டு கொள்கிறிர்கள்,நம்புங்கள் ஒரு இஸ்லாமியனாய் சொல்கின்றேன். மூன்று வருடங்களுக்கு முன்பு படித்துவிட்டு ஒரு பெரிய பதவிக்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன், பிராமிணர்கள் ஆதிக்கம் செய்த அந்த அரசு அலுவலகத்தில் என்னை விட தரம் குறைந்தவர்களை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள், காரணம் நான் ஒரு இஸ்லாமியன் என்பதே காரணம். நான் எல்லோரையும் குறை கூறவில்லை, ஆனால் அதிகபட்சம் இதுதான் நடக்கின்றது. ஆறு முறை முயற்சி செய்தேன் ஆனாலும் எனக்கு அந்த வேலை கிடைக்க வில்லை. அந்த வேலை இரண்டு முறை அரியர் வைத்து பாசான ஒரு ஹிந்துவுக்கு தான் கிடைத்தது. இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு, நீங்கள் தான் ஆட்சி செய்கிறிர்கள் , நீங்கள் தான் பெரிய பதவிகளில் இருகிறிர்கள், நீங்க எடுத்துக் கொண்ட மீதியைத்தான் எங்களுக்கு கொடுகின்றிர்கள்,எங்கயும் உங்களுக்கு தான் முதலிடம், நாங்கள் சிறுபான்மையினர் என்பதால் எங்களை முடக்கியே வைக்கின்றிர்கள், சிறிலங்காவில் சிறுபான்மையினரான உங்கள் தமிழ் மக்கள் தன் உரிமைககாக போராடினால் அது நியாயமான போராட்டம் அதை ஆதரிகின்றிர்கள் அதுவே உங்கள் வீட்டில் நடந்தால் அது அந்நியாயமா? என்ன நியாயம்டா சாமி! ஏன் இஸ்லாமில் மட்டும் தான் தீவிரவாதம் உண்டா…. இந்துத்துவ தீவிர வாதிகள் இல்லையா? நீங்கள் கண்ணை கட்டிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா? மனிதனை இருங்கள் மாக்களாகி விடாதிர்கள். முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் அதுதானே உங்கள் கொள்கை?உங்கள் ஆசை நிறைவேற நானும் இறைவனை வேண்டிகொள்கிறேன். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான்….வேற்று நாட்டிலிருந்து வந்தவர்களில்லை, எங்களுக்கு சரி என்றுப்படும் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றுகின்றோம் அவ்வளவுதான். உங்களை ஆட்டி வைக்கும் ஆரியர்கள் வருவதற்கு முன்பிலிருந்தே எங்கள் முன்னோர்களும் இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்தவர்கள் தான், மீண்டும் சொல்கிறேன் ” நாங்கள் எங்கிருந்தும் வரவில்லை, கொள்கைகளை மாற்றிக்கொண்டோம்” புரிந்து கொள்ளுங்கள்.
Uthaman V.Rao says:
July 13, 2014 at 6:34 pm
Tipu Sultanum Aurangazebum ethanai kovilgalai idithu thallinargal endru sarithirathai padithu parungal. Ethanai lakashakkanakkana hindukkalai kondrum valukkattaayamaga madham matriyum akriamam seithu irukkirargal theriyuma Muslim nanbargale!! Ungaludaya kolgaippadi Islam mattum than indha ulagathil irukkavendum, matra madhangal, nambikkaigal, kadavulogal, kovilgal, charchgal endru edhuvume irukka koodathu… adharku peyar than jihad. indraikkum bangladeshilum, pakistanilum innum pala muslim naadukalilum indhukkalum islam alladha pira madhathinarum evvalavu per kollappattirukkirargal ungalukku theriyuma?? Matravargalai ellam azhithuvittu neengal mattume vazhavendum enbathaithan Islam bodhikkirathu… idhai neengal marukka mudiyuma… Indru indha nattil ungalukku ulla sudhanthiram, oru islamiya naddaga marinal hindukkalukku kidaikkuma… nichayamaga kidaikkadhu. Mothathil indha nattaiyum hindukkalaiyum kalacharathaiyum azhikka thudithu kondiruppathu yaar??? Sindhithu badhil sollungal.
Uthaman V.Rao says:
July 13, 2014 at 6:47 pm
Ellorum amaithiyaaga vazhavendum… elloraiyum adimaippaduthi, kattayappaduthi, thinippadhu endha madhamaga irundhalum adhu manidhargalukku virodhamanathuthan. Neengal indha mannil pirandhavargal, ungal munnorgal indha mannil pirandhavargal than.. sari… aanaal indha nadum ungal sagodharargalaana hindukkalum ungal madhathukku maravendumendru ninaikireergale.. adhuthaan thavaru… neengal uruvamilladha kadavulai vanangungal…nangal thadukkavillai… anaal neengal engal makkalai pala vazhikalilum madham matrukireergale adhu thavaruthane… ungal kolgaikal nalladhaga irunthaal makkal thanagave marattum.. adhaiyum hindukkal edhirkkavillai.. aanaal ungal islam madhathilirundhu oruvar madham maarinaal neengal avanukku marana dhandanai allava kodukireergal… sahipputhanmaiyum sindhikkum thanmaiyum illamal ‘brainwash’ seiyappattiruppadhu yaar??? sindhithu badhil sollungal
Indha nadu appadi ungal ennapadiye pachaiyaga maarinalum kooda nichayamaga endha oru nanmaiyum erapttu vidathu… innum innum makkal thunbam adainthu kadasiyil avargal seitha thavarai unarndhu sarithiram matrappadum… oru naal vizhithu kolvargal.
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Δ
Post navigation
Previous Previous post: [பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்
Next Next post: தெய்வத் திருமகள் – திரைப்பார்வை
தேடல்
Search …
பதிவுகளை மின்னஞ்சலில் பெற
Name
Email
சமூகசேவை
முந்தைய பதிவுகள்
முந்தைய பதிவுகள் Select Month November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 September 2018 August 2018 July 2018 June 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 November 2017 October 2017 September 2017 August 2017 July 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 January 2017 December 2016 November 2016 October 2016 September 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 November 2015 October 2015 September 2015 August 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 December 2014 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 December 2013 November 2013 October 2013 September 2013 August 2013 July 2013 June 2013 May 2013 April 2013 March 2013 February 2013 January 2013 December 2012 November 2012 October 2012 September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 January 2012 December 2011 November 2011 October 2011 September 2011 August 2011 July 2011 June 2011 May 2011 April 2011 March 2011 February 2011 January 2011 December 2010 November 2010 October 2010 September 2010 August 2010 July 2010 June 2010 May 2010 April 2010 March 2010 February 2010 January 2010 December 2009 November 2009 October 2009 September 2009 August 2009 July 2009 June 2009 May 2009 April 2009 March 2009 February 2009 January 2009 December 2008 November 2008 October 2008 September 2008 August 2008 July 2008 June 2008 May 2008 April 2008 February 2008 |
-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005
பங்குச்சந்தை ஒரு பார்வை : பரஸ்பர நிதி - ஒரு பார்வை
- சசிகுமார்
| |
இந்த வாரம் பரஸ்பர நிதிகளைப் பற்றி கொஞ்சம் கவனிக்கலாம்.
அடுத்த மாதம் ஒரு புதிய நிதி ஆண்டு தொடங்குகிறது. நம்முடைய சேமிப்புகளும், வருமான வரி விகிதங்களிலும் இந்த பட்ஜெட் மூலமாக நிறைய மாற்றங்களை எதிர்நோக்கி இருப்பதை அறிந்திருப்பீர்கள். சம்பளம் வாங்குபவர்களின் கைகளில் கணிசமான பணத்தை ப.சிதம்பரம் விட்டுவைத்துள்ளார். இது தவிர நமது சேமிப்பு முறைகளிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இதில் முக்கியமானது பரஸ்பர நிதியில் செய்யும் முதலீடுகளுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கும் முறை.
இது வரை வரி விலக்குகளுக்காக மட்டுமே சேமித்து கொண்டிருந்த நாம் இப்பொழுது நமது முதலீடுகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு கொள்வதோடு மட்டுமில்லாமல் பணத்தையும் பெருக்கி கொள்ள முடியும்.
நம்முடைய முதலீடு எப்படி அமைய வேண்டும் ?
பரஸ்பர நிதியுடன், வீட்டுக் கடன், காப்பீடு போன்றவற்றிலும் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டுமென்று தான் நான் நினைக்கிறேன்.
வீடு ஒரு அற்புதமான முதலீடு. சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சாதாரண வீட்டிற்கு கூட இன்று சுமாராக 3000 ரூபாயை வாடகையாக கொடுக்க வேண்டும். இது தவிர சம்பளத்திலும் ஒரு கணிசமான தொகை வருமான வரியில் சென்று விடுகிறது. ஆனால் வீட்டுகடன் எடுத்து சொந்தமாக வீடு வாங்கும் பொழுது வீட்டு வாடகை மற்றும் வருமான வரியில் மிச்சப்படுத்தப்படும் தொகை போன்றவற்றுடன் மேலும் ஒரு தொகையை கொண்டு நம் வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
தற்பொழுதுள்ள சேமிப்பிற்கான 1லட்சம் உச்சவரம்பில் வீட்டுக்கடனுக்கான நமது முதலீடையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது வீட்டுக்கடனுக்கான முதலீட்டு தொகையை இந்த 1 லட்சம் விலக்குகளில் கொண்டு வரலாம். அதே நேரத்தில் அதற்கான வட்டி தொகையையும் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தும் அனைத்துப் பணமும் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்று விடுகிறது.
பட்ஜெட்டை பார்த்து விட்டு வீடு வாங்கலாம் என்று நினைத்தவர்கள் இனி மேல் இந்த முதலீடுகளில் கவனம் செலுத்தலாம்.
அடுத்த நல்ல முதலீடு காப்பீடு. இப்பொழுது பல காப்பீடுகள் உள்ளன. ஆயுள் காப்பீட்டுடன், ஓய்வுதியம் போன்றவையும் நல்ல முதலீடு தான். ஆனால் நமக்கு எந்தளவுக்கு காப்பீடு வேண்டும் என்பதைக் கொண்டு முதலீடு செய்யலாம். வரி விலக்குகளுக்காக தேவையில்லாத காப்பீடுகளை எடுக்கும் நிலை இனி இல்லை.
இந்தப் பட்ஜெட்டின் முக்கியமான ஒன்று - பங்குச்சந்தையில் பரஸ்பர நிதி மூலமாக முதலீடு செய்யும் தொகைக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்பதே.
உதாரணமாக மற்ற முதலீடுகள் தவிர சுமார் 50,000 ரூபாயை பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த தொகை முழுமைக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது. இது தவிர பரஸ்பர நிதியில் சாதாரணமாக 15 - 20% வரை லாபம் கிடைக்கும். இதற்கும் வரி கிடையாது. ஆக பணமும் பெருகிறது. நல்ல விஷயம் தானே ?
ஆனால் எந்த வகையான பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது ?
பங்குச்சந்தையில் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது என்பதை தேர்ந்தெடுப்பது போலவே பரஸ்பர நிதியில் எந்த நிதியை தேர்ந்தெடுப்பது என்பதிலும் கவனம் தேவைப்படுகிறது.
நான் வைத்திருக்கும் பரஸ்பர நிதியில் 50-60% வரை லாபம் கொடுக்கும் பரஸ்பர நிதிகளும் உண்டு. 30, 20, 15 என்று வெவ்வெறான எண்களில் லாபம் கொடுக்கும் பரஸ்பர நிதிகளும் உண்டு.
ஒரு பரஸ்பர நிதியின் வெற்றியை எவ்வாறு கண்டு கொள்வது.
உதாரணமாக இந்த ஆண்டு நமது பங்குச்சந்தை 15% லாபம் அடைந்திருக்கிறது என்றால் நமது பரஸ்பர நிதிகள் அதை விட அதிகம் லாபம் அடைய வேண்டும். அதைத்தான் ஒவ்வொரு பண்ட் மேனேஜரும் செய்ய முயலுகிறார்கள். தங்கள் நிதி, குறியீடுகளை மிஞ்ச வேண்டும் என்றே நினைக்கிறார்கள். சில பண்ட்கள் குறியீட்டுடன் ஒட்டி 15% லாபம் கொடுக்கும். சில நிதிகள் 30% கொடுக்கும். மிக நன்றாக நிர்வாகிப்பட்ட நிதி 50% கூட கொடுக்கும்.
பரஸ்பர நிதிகள் பங்குச்சந்தையில் நுழைவதற்கு ஒரு சுலபமான வழி என்றே அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் பங்குகளை தேர்ந்தெடுப்பது போலவே பரஸ்பர நிதிகளை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். கண்காணிக்கவும் வேண்டும்.
ஒரு பரஸ்பர நிதியின் கடந்த கால செயல்பாடுகள், அதனுடைய NAV அதிகரிக்கும் விதம் போன்றவையை கணக்கில் எடுத்துக் கொண்டு மற்ற பரஸ்பர நிதிகளுடன் ஒப்பிட வேண்டும். ரிலயன்ஸ், டெம்புள்டன், HDFC போன்ற பரஸ்பர நிதிகள் நல்ல லாபம் கொடுக்கும் பரஸ்பர நிதிகள்.
இது போலவே பரஸ்பர நிதிகளின் IPO விலும் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பங்குகளின் IPO தரும் லாபம் போல பரஸ்பர நிதிகளின் IPO வை ஒப்பிட முடியாது. பங்குகளின் IPO எல்லா நிலையிலும் ஓரளவிற்கு நல்ல லாபங்களை "தற்பொழுது" கொடுக்கிறது. ஆனால் பரஸ்பர நிதியின் IPO வேறு விதமானது.
எந்த பரஸ்பர நிதியும் அது எந்தளவிற்கு சிறப்பாக நிர்வாகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே உயர்வை பெற முடியும். தற்பொழுது குறியீடுகள் சில நேரங்களில் உயர்வதும் பிறகு சரிவதுமாக இருக்கிறது. பரஸ்பர நிதியின் IPO மூலம் திரட்டப்படும் பணம் பங்குகள் உயர்வான நிலையில் இருக்கும் பொழுது முதலீடு செய்யப்பட்டால் பரஸ்பர நிதியின் NAV ம் சரிவையே அடையும். இது கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது.
இவ்வாறான முதலீட்டை விட தற்பொழுது சந்தையில் இருக்கும் நல்ல பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதே சிறந்தது.
இது போல சிறுக சிறுக முதலீடு செய்யும் முறையான - Systematic Investment Plan போன்றவை மூலமும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இந்த முறை மூலம் மாதந்தோறும் ஒரு தொகையை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யும் பொழுது குறியீடு சரிந்திருக்கும் நேரங்களில் நிறைய யூனிட்களை (Units) பெற முடியும். குறியீடு உயர் நிலையில் இருக்கும் பொழுது குறைவான யூனிட்கள் தான் கிடைக்கும் என்றாலும் சரிந்திருக்கும் பொழுது வாங்கிய யூனிட்களின் விலை எகிறும். தற்பொழுது பங்குச்சந்தை
சரிவதும், உயர்வதுமாக இருக்கும் நிலையில் இந்த வகை முதலீடு நல்ல பலன் கொடுக்கும். தற்பொழுது வாங்கும் யூனிட்களின் விலை குறியீடு 7000 ஐ எட்டும் பொழுது உயர் நிலையில் தானே இருக்கும்.
தற்பொழுது பரஸ்பர நிதிகளில் ஹாட்டான விஷயம் உலகின் நம்பர் 1 பரஸ்பர நிதி நிறுவனமான பிடிலிட்டி (Fidelity) நிறுவனம் தான். இப்பொழுது இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வந்துள்ளது. தனது பரஸ்பர நிதியின் IPO வையும் வெளியிட்டுள்ளது. இந் நிறுவனம் குறிப்பிட்ட துறையிலோ, குறிப்பிட்ட சந்தை மதிப்பு உள்ள நிறுவனங்களிலோ முதலீடு செய்யாது. மாறாக 75 சிறந்த பங்குகளில் நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய இருக்கிறது. இந்த பரஸ்பர நிதி IPO வில் முக்கிய அம்சம், இந்த பங்குகளை தற்பொழுது
விண்ணபிக்கும் பொழுதே SIPக்கும் (Systematic Investment Plan) விண்ணப்பிக்கலாம் என்பதே. இது வரை ஒரு பரஸ்பர நிதியில் சில யூனிட்களாவது கைவசம் இருந்தால் தான் SIP மூலம் முதலீடு செய்ய முடியும். முதலீட்டாளர்கள் இதற்கு விண்ணபிக்கும் பொழுதே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது போலவே பங்குச்சந்தையை சார்ந்த Equity Diversified பங்குகளில் முதலீடு செய்வதே தற்போதைய சூழ்நிலையில் பணம் பெருகும் வழி. பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பணத்தைப்
பெருக்குங்கள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above. |
இன்றிரவிலிருந்து இல்-து-பிரான்சிற்குள் கடுமையான பனிவீழ்ச்சி எச்சரிக்கையில் Yvelines இலும் கடும் பனிப்பொழிவு அறிவிக்கப்பட்டள்ளது.
இதனைத் தொடர்ந்து, Yvelines இலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை மூடப்பட்டுள்ளது என தற்போது மாவட்ட ஆணையகம் (Préfet des Yvelines) அறிவித்துள்ளது.
கட்டாயம் வேலைக்குச் செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக, மிகவும் குறைந்தபட்ச சேவைகள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. |
இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க |
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துவந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக பல ஆறுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வெள்ள அனர்த்தம் பற்றிய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நேற்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைய களனி கங்கை, களுகங்கை ஜிங் கங்கை மகாவலி கங்கை ஆகிய ஆறுகளினதும், மகா ஓயா, அத்தனகல்ல ஓயா ஆகியவற்றினதும் நீர்மட்டம் சாதாரண மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 6 மாகாணங்களில் 9,096 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒருவர் காணாமல் போயுள்ளார். 215 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 13 தற்காப்பு நிலையங்களில் 76 குடும்பங்கள் தங்கியுள்ளனர்.
எனினும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் 6 மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை இன்று மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
ரிசார்ட் எம் பியை பிடியாணை இன்றியே கைது செய்யலாமென கோட்டை நீதவான் பணித்திருப்பதாகவும் ,அதனால் சட்டத்தின்படி அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாரை பணித்திருப்பதாகவும் சட்டமா அதிபர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார். |
சீன அரசின் அனுசரணையோடு எம் இனத்தை அழித்த அரசு நாட்டையும் சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA
facebook
Contact us
செய்திகள் News
எமது பகுதிச் செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
English News
நிகழ்வுகள்
பாடசாலை நிகழ்வுகள்
ஆலய நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
பல்சுவை
விளையாட்டு
விநோதம்
அறிவுரைகள்
கட்டுரைகள்
மருத்துவம்.
தொழிநுட்பம்
சினிமா
சோதிடம்
எம்சமூகம்
அறிமுகம்
ரெம்போ இசைக்குழு
More
Themes
Tutorial
Resource
Advertise
Javascript
WWW.kurunews.com
Batticaloa
Sri lanka
E-mail [email protected]
Facebook
WWW.kurunews.com
skip to main | skip to sidebar
Home » எமது பகுதிச் செய்திகள் » சீன அரசின் அனுசரணையோடு எம் இனத்தை அழித்த அரசு நாட்டையும் சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது!
சீன அரசின் அனுசரணையோடு எம் இனத்தை அழித்த அரசு நாட்டையும் சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது!
சீன அரசின் அனுசரணையோடு எம்மை அழித்த அரசு நாட்டை சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி குறித்து என்னிடம் வாய்மொழி மூல முறைப்பாட்டினை பெற்று சென்றுள்ளனர். இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழ் சமூகத்தின் கலை கலாசார விடயங்களிலும் சிவில் அமைப்புக்களினாலும் பெரும்பான்மை சமூகத்தினதும், தாக்கம் அதிகரித்ததன் காரணமாகவே மக்களின் உணர்வு, உரிமை ரீதியான பேரெழுச்சியாகவே பார்க்கின்றது.
இதில் அரசாங்கத்திற்கு ஒரு விடயத்தை மக்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். தங்களுடைய பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ விட வேண்டும் என்பதையே உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மை துன்புறுத்தும் வேலையை அரசு மேற்கொள்கின்றது. அவ்வாறு தொடர்ந்தும் இருக்க முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகம் , சுதந்திரம் குறித்து பேசுகின்றனர். ஆனால் சிறுபான்மை சமூகமாகவுள்ள எங்களுக்கு நீதி, சுதந்திரம் கிடைக்கப்பெறுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
எங்கு சென்றாலும் தமிழர்கள் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் இந்த அரசுகளால் நசுக்கப்படுகின்ற சூழல்தான் இருக்கின்றது. இந்நிலை மாற வேண்டும். இந்த நாட்டின் தலைவர் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதனை மறந்து பௌத்த மக்களுக்கு தான் தலைவர் என்ற வகையில் பௌத்த தேரர்களின் சொற்படியே ஆட்சி செய்வேன் என்ற வகையில் கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதனை நோக்கும் போது ஜனாதிபதியால் சிறுபான்மை சமூகம் வேறாகத்தான் பார்க்கப்படுகிறது. இங்கு நிலையான சமாதானமும் இல்லை சமத்துவமும் இல்லை என்பதனை ஒவ்வொரு விடயத்திலும் சுட்டிக்காட்ட முடியும். அரசியல் அபிவிருத்தி , தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களில் வேறுபட்ட சிந்தனையுடன் தான் செயற்படுகின்றனர்.
தொடரான சமாதானத்தை ஏற்படுத்த இந்த அரசாங்கம் எந்த முன்னெடுப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்பதனை அவர்களது கடந்த கால செயற்பாடுகள் காட்டிக்கொண்டு இருக்கின்றன. தமிழர்களின் நீண்ட கால பிரச்சினைகளில் அரசாங்கம் எந்தவொரு தீர்வை நோக்கியும் நகரவில்லை என்பதனை இந்தியா அடிக்கடி ஸ்ரீலங்காஅரசினை கண்டிப்பதன் காரணமாக இன்று அரசு இந்தியாவை கூட வஞ்சித்துள்ளது.
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, யாழ் தீவக பகுதிகளை கூட சீன அரசுக்கு தாரை வார்த்திருக்கும் விடயம் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு செல்லும். ஏனென்றால் இந்தியா நேச நாடு.
யுத்த காலத்தில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியிருந்தாலும் சீனா மிக மோசமான ஆயுதங்களை வழங்கியதால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று சீன மொழி பொறிக்கப்பட்ட விளம்பர பலகைகள் கூட காட்சிப்படுத்தப்படுகின்றன.
சீன ஆதிக்கத்திற்கு உட்பட்ட காலணித்துவ நாடாக மாறிவருகின்றது. இது பாரிய ஆபத்தினை இலங்கைக்கு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்
Share this article :
Posted by Kurunews Kurunews 8:14 PM
Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Labels: எமது பகுதிச் செய்திகள்
0 comments:
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
eNews & Updates
Sign up to receive breaking news
as well as receive other site updates!
செய்திகளை அனுப்ப: [email protected]
Facebook
"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்".
Popular Posts
கல்லடி சிவாநந்த வித் . தேசிய பாடசாலைக்கு முன்பு இன்று காலை ஒரு சில பெற்றோர்களும் சில பழைய மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை கண்டித்து ஆசிரியர்கள் கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் முன்னெடுப்பு
கல்லடி சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலைக்கு முன் இன்று காலை ஒரு சில பெற்றோர்களும் சில பழைய மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பா...
மட்டக்களப்பு பாடசாலை ஒன்றின்முன் திரண்ட மக்கள் - ஏற்பட்டுள்ள பதற்றம்
ஒருவரை மாற்றக்கோரி பழைய மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியரான ...
மீண்டும் நாடு மூடப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று நாட்டில் பரவாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார தரப்பினர் மேற்கொண்டுள்ளதாக கொவிட் ...
ஆபிரிக்காவின் கொடிய விஷம் கொண்ட நாகம் இலங்கையில்
கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய ஊர்...
மின்- பாவனையாளர்களுக்கு கல்முனை பிரதேச பிரதான மின் பொறியியலாளர் தரும் அறிவித்தல்)
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் பராமரிப்பு வேலைகள் காரணமாக தற்காலிக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை ...
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர் - வெளிவந்த மேலதிக தகவல்கள்
இலங்கையில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் கொவிட் தொற்றாளர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறு தொற்றாளர்களாக அடையாள... |
சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும்- எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA
facebook
Contact us
செய்திகள் News
எமது பகுதிச் செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
English News
நிகழ்வுகள்
பாடசாலை நிகழ்வுகள்
ஆலய நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
பல்சுவை
விளையாட்டு
விநோதம்
அறிவுரைகள்
கட்டுரைகள்
மருத்துவம்.
தொழிநுட்பம்
சினிமா
சோதிடம்
எம்சமூகம்
அறிமுகம்
ரெம்போ இசைக்குழு
More
Themes
Tutorial
Resource
Advertise
Javascript
WWW.kurunews.com
Batticaloa
Sri lanka
E-mail [email protected]
Facebook
WWW.kurunews.com
skip to main | skip to sidebar
Home » எமது பகுதிச் செய்திகள் » சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும்- எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்!
சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும்- எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்!
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை நேற்று சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.
சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை கதைக்கின்றார். எங்களுக்காக பேசுகின்றார் என. எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.
அதிலே இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை பாராட்டுவதனை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது.
எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று. அது உண்மைதான். என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Posted by Kurunews Kurunews 8:31 PM
Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Labels: எமது பகுதிச் செய்திகள்
0 comments:
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
eNews & Updates
Sign up to receive breaking news
as well as receive other site updates!
செய்திகளை அனுப்ப: [email protected]
Facebook
"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்".
Popular Posts
கல்லடி சிவாநந்த வித் . தேசிய பாடசாலைக்கு முன்பு இன்று காலை ஒரு சில பெற்றோர்களும் சில பழைய மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை கண்டித்து ஆசிரியர்கள் கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் முன்னெடுப்பு
கல்லடி சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலைக்கு முன் இன்று காலை ஒரு சில பெற்றோர்களும் சில பழைய மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பா...
மட்டக்களப்பு பாடசாலை ஒன்றின்முன் திரண்ட மக்கள் - ஏற்பட்டுள்ள பதற்றம்
ஒருவரை மாற்றக்கோரி பழைய மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியரான ...
மீண்டும் நாடு மூடப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று நாட்டில் பரவாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார தரப்பினர் மேற்கொண்டுள்ளதாக கொவிட் ...
ஆபிரிக்காவின் கொடிய விஷம் கொண்ட நாகம் இலங்கையில்
கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய ஊர்...
மின்- பாவனையாளர்களுக்கு கல்முனை பிரதேச பிரதான மின் பொறியியலாளர் தரும் அறிவித்தல்)
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் பராமரிப்பு வேலைகள் காரணமாக தற்காலிக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை ...
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர் - வெளிவந்த மேலதிக தகவல்கள்
இலங்கையில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் கொவிட் தொற்றாளர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறு தொற்றாளர்களாக அடையாள... |
முதுகலை பட்டதாரி ஆசிரியர் வயது வரம்பை உயர்த்த வேண்டும், என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு தெரிவித்தார்.
ஆசிரியர்கான வயது வரம்பு:
தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான வேலையில்லா முதுகலைப் பட்டதாரிகள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க!!
இந்த அறிவிப்பில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் முதுநிலைப் பட்டதாரிகளின் வயது வரம்பு 40 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் 59 வயது வரை உள்ள முதுகலை பட்டதாரிகள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். |
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், இந்த ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்தது.
ஏற்கெனவே ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பல புகைப்படங்களை நாசா வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது, முன்பு எப்போதும் கண்டிராத புதிய படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் நாசாவிற்கு அனுப்பியுள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தினை முதன் முறையாக படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்த படத்தினை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
நாசாவானது 1970-ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக பல விண்கலன்களை அனுப்பி வருகிறது. தற்போது அந்த ஆராய்ச்சியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததா இல்லையா என்பதையும், இந்த கிரகம் ஒரு நாள் மனிதர்கள் வாழக்கூடியதாக மாறுமா என்பதையும் ஆய்வின் முடிவிகள் ஒரு நாள் வெளிச்சம் போட்டுக் காட்டலாம். |
திணை அரிசி பயன்கள் | Thinai Arisi Benefits in Tamil திணை அரிசி நம் முன்னோர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய சிறுதானிய உணவுகளில் ஒன்று திணை. […]
Read More
Search for:
Categories
Categories Select Category Daily Foods (66) Fruits Medical Benifits (15) Uncategorized (29) Vegetables (6) காய்கறிகள் / பழவகைகள் (80) எண்ணெய் வகைகள் (7) காய்கறிகள் (33) கீரைகள் (14) பழங்கள் (22) பூக்கள் (3) மருத்துவ குறிப்புகள் (5) மூலிகை மருத்துவம் (70) |
திணை அரிசி பயன்கள் | Thinai Arisi Benefits in Tamil திணை அரிசி நம் முன்னோர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய சிறுதானிய உணவுகளில் ஒன்று திணை. […]
Read More
Search for:
Categories
Categories Select Category Daily Foods (66) Fruits Medical Benifits (15) Uncategorized (29) Vegetables (6) காய்கறிகள் / பழவகைகள் (80) எண்ணெய் வகைகள் (7) காய்கறிகள் (33) கீரைகள் (14) பழங்கள் (22) பூக்கள் (3) மருத்துவ குறிப்புகள் (5) மூலிகை மருத்துவம் (70) |
பெங்களூரு : பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.பெங்களூரு நகரின் ராஜாஜிநகர், ஹெப்பால், எலஹங்கா, சிவாஜிநகர், கெங்கேரி, கே.ஆர்.மார்க்கெட், இந்திராநகர், கே.ஆர்.புரம், பனசங்கரி, சில்க்போர்ட், கோரமங்களா, எலக்ட்ரானிக் சிட்டி உட்பட வெவ்வேறு பகுதிகளில் நேற்று மதியம்
முழு செய்தியை படிக்க Login செய்யவும்
பெங்களூரு : பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு நகரின் ராஜாஜிநகர், ஹெப்பால், எலஹங்கா, சிவாஜிநகர், கெங்கேரி, கே.ஆர்.மார்க்கெட், இந்திராநகர், கே.ஆர்.புரம், பனசங்கரி, சில்க்போர்ட், கோரமங்களா, எலக்ட்ரானிக் சிட்டி உட்பட வெவ்வேறு பகுதிகளில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது.பைக் சவாரிகள் பஸ் நிறுத்தம், மரத்தடி, கட்டடங்களில் தஞ்சம் புகுந்தனர்.தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர பகுதிகளிலும், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, ஷிவமொகா ஆகிய மலை பிரதேசங்களிலும் நல்ல மழை பெய்தது.கலபுரகியில் பெய்த மழையால், காகிணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், கலபுரகி - சேடம் இடையே உள்ள மலகேடா பகுதியில் ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சித்தாபூர் வழியாக கலபுரகி செல்கின்றனர்.சேடத்தில் உள்ள கமலாவதி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சிஞ்சோலியின் நாகராளா அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.ஆற்றங்கரை பகுதியில், தாசில்தார் பசவராஜ் பெண்ணெசிரூர் சென்று, அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்.இது போன்று சித்ரதுர்கா மாவட்டம், ெஹாசதுர்காவின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வாழை, பாக்கு, தென்னை தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.ஆழ்துளை கிணறுகளில் திடீரென தண்ணீர் பொங்கி வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.விஜயபுராவிலும் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகன சவாரிகள் கஷ்டப்பட்டு ஓட்டுகின்றனர்.ரெகுலர் 128.09.2021 / செய்தி: அர்வின்குமார்: 4:01 / எடிட்: ராமசுப்பிரமணியன், 4:05MD: 9:55*29_DMR_0002 நாகராளா அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர். இடம்: சிஞ்சோலி, கலபுரகி.29_DMR_0003 கலபுரகி - சேடம் இடையே உள்ள மலகேடா பகுதியில் ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 29_DMR_0004மழையால் நீர் நிலைகள் நிரம்பியது. இடம்: ெஹாசதுர்கா, சித்ரதுர்கா.29_DMR_0005சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கஷ்டப்பட்டு ஓட்டினர். இடம்: விஜயபுரா.
பெங்களூரு : பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.பெங்களூரு நகரின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : [email protected]
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
Allow ads on Dinamalar
Back
AdBlock
Adblock Plus
uBlock Origin
Other
1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner.
2. Select Don't run on pages on this site.
3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image.
1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button so that it slides left.
3. Click the Refresh button.
1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked.
3. Click the “Refresh” button
1. Click the icon of the ad blocker extension installed on your browser.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing.
You may have to select a menu option or click a button.
3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button.
Refresh page
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
Advertisement
ஹிந்து வாலிபரின் காரில் முஸ்லிம் மாணவி சென்றதால் தாக்குதல்
முந்தய
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
அடுத்து
» சம்பவம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
Close X
சினிமா →
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள் →
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
விளையாட்டு →
கிரிக்கெட்
ஹாக்கி
டென்னிஸ்
பாட்மிடன்
கால்பந்து
விளையாட்டு மலர்
பிற விளையாட்டு
உலக தமிழர் செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy. |
மனித உள்ளத்தின் அதிபயங்கர சூழ்ச்சிகளில் முதன்மையானது அல்லாஹ்வைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகும். இதன்படி பலரின் உள்ளங்களில் அவர்கள் சார்ந்துள்ள மதம், கொள்கை, சமூகச் சூழல் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா? எனும் சந்தேகம் எழுகிறது.
இக்கேள்விக்கு பலர் விடை தேடாமலும், மற்றும் பலர் தவறான விடைகளை ஒப்புக்கொண்டும் கடவுள் இருப்பதை மறுக்கின்றனர். நியாயமான கோணங்களில் சிந்திப்பவர்களே உண்மையான கடவுளை மிகச்சரியாக அடையாளம் கண்டு, அதனை தமது வாழ்கையின் அடிப்படைக் கொள்கையாக பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் யாதெனில் பரம்பரை முஸ்லிம்களிலும் கூட பலர் தங்களுக்கு சோதனைகள் ஏற்படுகின்றபோது, தான் நினைத்தவை நடக்காத போது அல்லது அவர்களுக்கு முன் தென்படுகின்ற அநியாயக்காரர்கள் சொகுசாக வாழ்வதைக் காணும் போது, அல்லாஹ்வுக்கு முடிந்த வரைக் கட்டுப்பட்டு வாழும் ஓர் ஏழை மென்மேலும் சிரமங்களை சந்திக்கும் போது அவர்களின் உள்ளத்திலும் அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கிறானா? அப்படி இருந்திருந்தால் அவன் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள நம்மை அவன் ஏன் சிரமப்படுத்த வேண்டும்? அல்லது நமது கோரிக்கைகளை அவன் ஏன் நிறைவேற்றித்தராமல் இருக்க வேண்டும்? மேலும் அல்லாஹ் அநியாயங்கள் செய்யக் கூடியவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்காமல் ஏன் அதிகமான செல்வத்தை வழங்க வேண்டும்? அவனையே முழுக்க முழுக்க நம்பியுள்ள ஏழைகளை அவன் ஏன் மேலும் மேலும் சிரமப்படுத்த வேண்டும்? என்ற பலதரப்பட்ட சந்தேக எண்ணங்கள் அவர்களின் உள்ளங்களில் அலைகளைப் போல் மோதிக் கொண்டே இருக்கின்றன.
இச்சூழலில் அல்லாஹ் உறுதியிலும் உறுதியாக இருக்கிறான் என்பதை அதற்குரிய காரண காரியங்களுடன் முதலில் முஸ்லிம்களும், மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு கொள்கையை அறிந்து கொள்வதற்கு ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. ஆதாரங்கள் இல்லையேல் நம்மால் அக்கொள்கையை ஏற்க இயலாது. இதன்படி முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களின் மூலஆதாரம் இரண்டாகும். ஒன்று திருக்குர்ஆன் மற்றொன்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகளாகும். இதன்படி கடவுள் பற்றி இவை இரண்டும் என்ன சொல்கின்றன என்பதை அறிந்து விட்டு, பின்னர் அறிவியல் ஆதாரங்களை அறிந்து கொள்ள விழையவேண்டும். இதுதான் ஒரு முஸ்லிமின் ஏற்கத்தக்க நிலையாகும்.
இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கடவுள் இருக்கிறான் என்பதை முன்னிறுத்த நிறுவப்படும் சான்றுகளில் இரு நிபந்தனைகள் முழுமைப் பெற்றிருக்கவேண்டும்.
முதலாவது : அவை மார்க்கத்தின் ஆதாரமாக அமைந்திருக்க வேண்டும். அதாவது அல்லாஹ் அதனை தான் இருப்பதற்கான ஆதாரமாகக் கூறுவதுடன், மற்றவர்களையும் அவைகளை ஆதாரங்களாக எடுத்துரைக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.
இரண்டாவது : அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க அறிவியல் ஆதாரங்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் மார்க்கத்தின் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்றிருந்தாலும், இயற்கையின் கோணத்தில் சிந்திக்கத் தவறும் பலர் அறிவியல் ஆதாரங்களையே தேடுகின்றனர். எனவே இவ்விரு ஆதாரங்களையும் முறையே தங்களின் கவனத்திற்கு கொணர்கிறேன்.
திருக்குர்ஆனின் ஆதாரங்கள்
முதலாவது : இஸ்லாம் இயற்கையான மார்க்கமாகும். இயற்கை என்பதன் பொருள் மனிதனாகப் பிறக்கிற அனைவரின் உள்ளத்திலும் நம்மைப் படைத்த ஒருவன் இருக்கிறான் எனும் எண்ணம் தோன்றுவதாகும். இந்த எண்ணம் உலகில் பிறக்கிற அனைவரின் உள்ளத்திலும் ஏற்படத்தான் செய்யும்.
இன்று உலகளாவிய அளவில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் இருக்கிறான் எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதே இதற்கான சான்றாகும். அல்லாஹ் கூறுகிறான். நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்;. (அல்குர்ஆன் 30 : 30)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் (பெற்றெடுக்கிறதோ அது போல) எல்லாக் குழந்தைகளும் இயற்கையான மார்க்கத்தி)லேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைகளுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிருஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். (புகாரி : 1385)
மேற்சென்ற திருக்குர்ஆன் வசனத்தின்படியும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸின்படியும் உலகில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் பிறக்கின்றன. எனினும் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் அவர்களுக்குள் தங்களின் கொள்கைகளைத் திணித்து விடுகின்றனர். இதனால் அவர்கள் இயற்கைக்குப் புறம்பாக கடவுள் இல்லை என்றோ, அல்லது பலகடவுள்கள் உள்ளனர் என்றோ நம்பி விடுகின்றனர். ஆனாலும் பருவ வயதை அடைந்த பின்னர் கடவுள் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும் போது அவர்கள் பூசாரியின் வீட்டில் பிறந்திருந்தாலும் அவர்களால் பொய்யான கடவுளை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாவார்கள். அவர்களும் ஒரு இணைவைப்பாளருக்கு மகனாகத்தான் பிறந்தார்கள். எனினும் கற்சிலைகளுக்கு முன் பகுத்தறிவு பெற்றுள்ள ஒரு மனிதன் நின்று மண்டியிடுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை, ஏற்க முடியவில்லை. அதனால் உண்மையான கடவுளைக் கண்டறிந்து, அவனையே வழிபட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பின்னர் கடவுளை அறிய முற்பட்டு, வானங்களையும் அதிலுள்ள பிரம்மாண்ட படைப்புகளான நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் என்று அல்லாஹ்வின் படைப்புகளைப் பார்த்து, இவைகள் என் இறைவனாக இருக்குமோ என்று ஆராய்ந்தார்கள். எனினும் அவைகள் மறைவதைக் கண்டதும் கடவுள் மறைபவனாக இருக்கக்கூடாது. அவன் எப்போது இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனும் முடிவின்படி, அவர்கள் பார்த்த அத்துனைப் படைப்புகளும் மறையக்கூடியவைகளாக இருப்பதால் இவைகள் கடவுளாக இருக்க முடியாது எனும் முடிவுக்கு வந்தார்கள்.
அவர்களின் இந்த ஆய்வைப் பார்த்துக் கொண்டிருந்த அல்லாஹ் அவர்களுக்கு உண்மையான மார்க்கத்தை அறிவித்துக் கொடுத்தான். இது குறித்து அல்லாஹ் கூறுகிறான். சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், ”இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், ”என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது ”இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர்என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.
”வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்காக – (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்). (அல்குர்ஆன். 77 – 79)
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய இவ்வரலாறு மனிதன் நேர்மையாக சிந்தித்தால் அவனால் இயற்கையான மார்க்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதை அறிய முடிகிறது. எனினும் உலகில் வாழும் பலரும் அவர்களுக்குள் இருக்கின்ற உள்ளம் எனும் எதிரிக்கு சரணடைந்து, நேர்மையாக சிந்திக்காது, கடவுளைப் பற்றி தவறான எண்ணங்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர்…..
source: http://www.samooganeethi.org/
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Math Captcha
48 + = 49
Categories
Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (11) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,082) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,523) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (485) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)
Archives
Archives Select Month December 2021 (2) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114) |
1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.
புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர்.
அதுவே கைது செய்தலாக முடீவுற்றது. செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
செல்வி வவுனியாவில் உள்ள சேம மடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி. அத்தோடு இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். ‘தோழி’ இதழின் ஆசிரியரும் கூட. செல்வி தன் நாடகங்களினாலும் கவிதைகளினாலும் குறுகிய காலத்திலேயே மதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து சுயெற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கு பல்கலைக்கழக சக மாணவர்களை செல்வி ஊக்குவித்தார்.
இதனை அடுத்து செல்வி அரசுக்கு சார்பானவர் என்ற ஒரு கருத்தை விதைப்பதற்கு புலிகள் முனைந்தார்கள். மாறாக செல்வி அரசுக்கோ ஏனை அமைப்புகளுக்கோ ஆதரவாக இல்லாது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக செயல்படுவது எனும் முடிவில் உறுதியாக இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் அல்லல்படும் தாய்மார்களுடன் முன்னின்று செயல்பட்டதினால் அவர் சமூகத்திற்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளிலும் செல்வி ஈடுபட்டிருந்தார். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கிய பங்கை வகித்தார்.
ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன அத்தோடு செல்வியின் கவிதைகளும் சிவரமணியின் கவிதைகளும் சேர்ந்த தொகுப்பொன்றை தாமரைச் செல்வி பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டிமிருந்தது. செல்வியின் கவிதைகள் தமிழகத்திலுள்ள சிறு பத்திரிகைகளான மனஓசை, மண் அரங்கேற்றம் இவை தவிர ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றுள்ளன.
செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு வழங்கப்பட்டது.
International PEN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பு கார்ல்ஸ் வொர்த்தியால் தொடங்கப்பட்டதாகும். இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத்திற்காகவும் எழுத்துத்தளத்திலும் கலைத் தளத்திலும் படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
செல்விக்கு விருதினை வழங்கிய அமைப்பானது தனது வெளியீட்டு பிரசுரமொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: ‘மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள்.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது’.
இந்த பிரசுரத்தின் இறுதிவரிகள் இவ்வாறு நிறைவுபெறுகின்றன.
‘மனித உயிருக்கும் உடலுக்கும் மரியாதை குன்றிப்போதல் மேலோங்கிவரும் இவ் உலகில் பலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில் இந்த வருடத்திற்கான விருதினை தமிழ் கவிஞையான செல்விக்கு வழங்குவதற்கு இவ் அமைப்பின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது.’
செல்வியின் கவிதையொன்று…
அர்த்தமற்ற நாள்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
அவலத்திலும் அச்சத்திலும்
உறைந்து போன நாள்கள்…..
காலைப் பொழுதுகளில்
பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட
பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்
தொட்டாற் சிணுங்கி|யில்
கண்கள் மொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன்
இதனைக் காணாது போனான்?
கேள்வியில் கனக்கும் மனது
விரிவுரைக்காய் வகுப்பறைக்குப் போனால்
அவிழ்க்கப்படும் பொய்கள்
விசிறிகளில் தொங்கிச் சுழல்கின்றன
அவை என் மீது விழுந்து விடும் பயத்தில்
அடிக்கடி மேலே பார்த்துக் கொள்கின்றேன்
மின்சாரம் அடிக்கடி நின்று போவதும்
நன்மைக்குத் தான்
செவிப்பறைமென் சவ்வுகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கின்றன.
திட்டங்களில் புதைந்து போன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன…
மூச்சுத் திணறும் இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாதது
நான் களைத்துப் போனேன்
புகை படிந்த முகத்துடன்
வாழும் நாள்கள் இது.
இறுதிக் கவிதை
—————————-
இராமனே இராவணனாய்
நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.
என்னை யாரும் கேள்வி கேட்டுத்
தொந்தரவு செய்யாதீர்கள்
றூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது எனது இதயம்.
எந்த நேரமும்
விழுந்து வெடித்து விடக்கூடும்.
அசோகவனங்கள் அழிந்து போய்விடவில்லை.
இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.
ஆனால்
சிறைப்பிடித்தது இராவணனல்ல, இராமனே தான்.
இராமனே இராவணனாய்
தனது அரசிருக்கையின் முதுகுப்புறமாய்
முக மூடிகளை மாற்றிக் கொண்டதை
பார்க்க நேர்ந்த கணங்கள்..
இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.
இந்தச் சீதையைச் சிறை மீள வருவது யார்?
அசோக வனங்கள்
இன்னும்
எத்தனை காலத்திற்கு?
(படம்: தமிழகத்தில் நாட்டுக்கூத்து கலைஞர் முத்துசாமி அவர்களோடு ஈழத்தில் கலப்படம் இல்லாத கலை வளர்க்க உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருக்கும் செல்வி)
Author ஆசிரியர்Posted on November 15, 2017 November 16, 2017 Categories அரசியல் சமூக ஆய்வு
Post navigation
Previous Previous post: புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்
Next Next post: த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்
Search for:
Search
Categories
Announcements
Uncategorised
கட்டுரைகள்
அரசியல் சமூக ஆய்வு
அரசியல் தீர்வு
இலங்கைத் தமிழர் போராட்டம்
இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்
சர்வ தேச அரசியல்
பொதுவிடயம்
கவிதைகள்
சமூக விழிப்பு
பொது விடயம்
போராட்டம்
செய்திகள்
இணையத்தளங்கள்
நடேசன் இணையம்
பூந்தளிர்
தூ
தேனி
தமிழ் நியூஸ் வெப்
பத்மநாபா
மலையகம்
அதிரடி
அதிரடி மீடியா
ஈ.பி.ஆர்.எல்.எவ்.
ரெலோ நியூஸ்
விடிவெள்ளி
எங்கள் பூமி
சலசலப்பு
இடதுசாரிகள்
Recent Comments
NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்
ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….
NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….
SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. |
சர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார். மேலும் ஏழு முஸ்லீம் நாடுகளுக்கான விசாவை இரத்துச் செய்து கட்டளை பிறப்பித்தார்.
தற்போது தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர உத்தரவிட்டுள்ளார்.
இனி, அமெரிக்கா விசாவுக்கான விண்ணப்பத்தில் விண்ணப்பதாரிகள் தாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்திவரும் பேஸ்புக், டிவிட்டர், இ-மெயில், தொலைபேசி எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் விசா விண்ணப்பதாரர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என அறிய முடியும் என அமெரிக்க குடியுரிமை துறை அதிகாரிகள் நம்புவதாகத் தெரிகிறது.
தீவிரவாதிகளென்ன சொந்த ஐடியிலேயா பேஸ்புக், ட்வீட்டர் கணக்கு வைத்திருக்கிறார்கள்…? என்று பலரும் கேட்பது ட்ரம்பின் காதுகளில் விழுமோ, தெரியவில்லை.
Author ஆசிரியர்Posted on May 5, 2017 May 5, 2017 Categories செய்திகள்
Post navigation
Previous Previous post: கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
Next Next post: மண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை
Search for:
Search
Categories
Announcements
Uncategorised
கட்டுரைகள்
அரசியல் சமூக ஆய்வு
அரசியல் தீர்வு
இலங்கைத் தமிழர் போராட்டம்
இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்
சர்வ தேச அரசியல்
பொதுவிடயம்
கவிதைகள்
சமூக விழிப்பு
பொது விடயம்
போராட்டம்
செய்திகள்
இணையத்தளங்கள்
நடேசன் இணையம்
பூந்தளிர்
தூ
தேனி
தமிழ் நியூஸ் வெப்
பத்மநாபா
மலையகம்
அதிரடி
அதிரடி மீடியா
ஈ.பி.ஆர்.எல்.எவ்.
ரெலோ நியூஸ்
விடிவெள்ளி
எங்கள் பூமி
சலசலப்பு
இடதுசாரிகள்
Recent Comments
NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்
ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….
NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….
SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. |
Aval Vikatan - 20 March 2018 - பிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்! | Birdal flowers Business good profit - Aval Vikatan - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
அவள் விகடன்
அவள் விருதுகள்
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
தலையங்கம்
நமக்குள்ளே!
தன்னம்பிக்கை
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?
பிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்!
14 நாள்கள்
“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்
இந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்
“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்!”
தொடர்கள்
ராசி பலன்கள்
ஆபத்துக்குள் குதிக்க அனுமதிக்காதீர்கள்!
டைனிங் டேபிள்... ஃப்ரிட்ஜ்... ஸ்டோர் ரூம்... - சரியாகப் பராமரிப்பது எப்படி..?
பணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி?
நீலி
லைஃப்ஸ்டைல்
எந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி
“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்!”
24 மணி நேரம்
பிபி க்ரீம் & சிசி க்ரீம்
கறுப்பு வெள்ளை
என்டர்டெயின்மென்ட்
மூடுபனி
சமையல்
மறந்த உணவுகள்... மறக்காத சுவை!
நலம் வாழ எந்நாளும்!
காலிஃப்ளவர் கோரிஸன்ட்ஸ்
டிப்ஸ்
டிப்ஸ்... டிப்ஸ்...
அறிவிப்புகள்
பியூட்டி பேசிக்ஸ்!
ஹலோ வாசகிகளே...
Published: 06 Mar 2018 5 AM Updated: 06 Mar 2018 5 AM
பிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்!
வள்ளிதாசன்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
பிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்!
நீங்களும் செய்யலாம்சாஹா - படம் : பா.காளிமுத்து
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிகா கல்யாணத்துக்குக் கட்டியிருந்த அதே பிங்க் கலர் சேலைதான் வேண்டும் எனத் தேடித் தேடிப் பார்த்து வாங்கி அணிந்த மணமகள் ட்ரெண்டு இன்றில்லை. ஐஸ்வர்யா ராயே அணிந்திருந்தாலும் அதே கலரிலும் டிசைனிலும் தனக்கு வேண்டாம் என்பதே இந்தத் தலைமுறை மணப்பெண்களின் மனப்பான்மை. சேலை, நகைகளில் மட்டுமல்ல; தலைக்கு வைத்துக்கொள்கிற பூ அலங்காரத்திலும் அப்படியே தனித்தன்மையை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் மோகனா, மணப்பெண்களுக்கான பிரத்யேக பூ அலங்காரம் மற்றும் பூக்களி லேயே செய்யக்கூடிய நகைகளில் நிபுணர்.
‘`பதினெட்டு வருஷங்களா பியூட்டிஷியனா இருக்கேன். இந்தத் துறையில் புதுசு புதுசா அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். இன்னிக்கு லேட்டஸ்ட் ட்ரெண்டுனு பார்த்தா பூக்களில் செய்யற நகைகளும், கலர்ஃபுல் அலங்
காரங்களும்தான். பூக்களிலேயே ஜடை, மாலை, நெத்திச்சூட்டினு எல்லாமே பண்ணலாம்.இயற்கையான பூக்களில் குறிப்பிட்ட சில நிறங்கள்தான் கிடைக்கும். ஆனா, கோல்டன் ஜரிகை போட்ட பச்சைக் கலர் பட்டுப்
புடவைக்கு மேட்ச்சா பூ அலங்காரமும் ஃப்ளவர் ஜுவல்லரியும் வேணும்னா என்ன செய்ய முடியும்?
உடல் முழுக்க நீலம், பார்டர் டார்க் நீலம்னா அதே கலர்ல பூக்கள் கிடைக்காதே... ஸ்பிரே பண்றது மூலமா நாம நினைச்ச கலர்களைக் கொண்டுவர முடியும். முன்பெல்லாம் ஜடையில வெறும் மல்லிகைப்பூவை வெச்சுத் தைக்கிறதுதான் வழக்கமா இருந்தது. இப்போ எல்லாவிதமான பூக்களிலும் ஸ்பிரே பண்ணி அதை வெச்சு ஹேர் ஸ்டைல் பண்றதுதான் ட்ரெண்டு.
நிச்சயதார்த்தம், கல்யாணம், மஞ்சள் நீராட்டு விழா, சீமந்தம் போன்ற விசேஷங்களுக் கெல்லாம் இந்தப் பூ அலங்காரம் இப்போ அதிகமா விரும்பப்படுது. சில பெண்கள் பூக்களையே விரும்ப மாட்டாங்க. கல்யாணம், ரிசப்ஷன் மாதிரி நாள்களில்கூட பூக்களைத் தவிர்க்க நினைப்பாங்க. தலைமுடியைப் பின்னல் போடாம, லூஸா விட விரும்புவாங்க. அவங்களுக்கெல்லாம் சாட்டின்லயும் பிளாஸ்டிக்லயும் பெரிய பூக்கள் டிசைன் பண்ணி, அதுலயே ஸ்டோன்ஸ் ஒட்டி அரை முழம் அளவுக்கு ரெடி பண்ணி, முடியோடு பொருத்திடுவோம்.
இதோட அடுத்த கட்டமா, பூக்களை வெச்சே நகைகள் பண்றதும் லேட்டஸ்ட் ஃபேஷனாகியிருக்கு. வளைகாப்பு, சீமந்தம் பண்றபோது, அந்தப் பெண்களால அதிக வெயிட்டான நகைகளைச் சுமக்க முடியாது. அவங்களுக்கு மல்லிகை அல்லது நந்தியா வட்டை மொட்டுலயே நெத்திச்சூட்டி, கம்மல், ஹாரம், வளையல்னு எல்லா நகைகளையும் டிசைன் பண்ணிக் கொடுக்கலாம். புடவைக்கு மேட்ச்சான கலர்லயே இதையும் பண்ணலாம். ஸ்பிரே பண்றதால பூக்கள் வாடாமலும் இருக்கும். விசேஷம் முடியற தினம் சாயந்திரம் வரைக்கும் பூக்களில் செய்யற நகைகள் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். ஒட்டியாணம்கூடச் செய்யலாம். அதுல நடுப் பகுதியில பெரிய பூவை வெச்சும், அடியில செயின் தொங்கற இடத்துல மொட்டுகளைக் கோத்துக் கட்டியும் செய்வோம். கழுத்துக்கு ஹாரம், ஒட்டியாணம், நெத்திச்சூட்டி, தோடு, மாட்டல், வளையல் உள்பட எல்லாமே செய்யலாம்.’’
முதலீடு?
மல்லிகை, விதம் விதமான ரோஜா, நந்தியாவட்டை, மரிக்கொழுந்து, சம்பங்கி, கலர் ஸ்பிரே, கோல்டன் பீட்ஸ், மணிகள், சமிக்கி உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள்... மொத்தவிலை பூக்கடைகளில் எல்லாமே கிடைக்கும். கலர் ஸ்பிரேதான் இதில் பெரிய முதலீடு. அவற்றுக்கான செலவு என்பது எப்படிப் பயன்படுத்துகிறோம், எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. மற்றபடி பூக்களுக்கான முதலீடு தனி. எல்லாவற்றுக்கும் சேர்த்து 2 ஆயிரம் ரூபாய் தேவை.
லாபம்?
மூவாயிரம் ரூபாய்க்கு மொத்த செட்டும் செய்து கொடுக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் தரும் பிசினஸ் இது. கவரிங் நகைகள் வாங்குவதானால் வாடகையே 2,500 ரூபாய் கொடுக்க வேண்டும். பலரும் பலமுறை உபயோகித்தவை என்பதால் அவற்றில் தனித்தன்மையை எதிர்பார்க்க முடியாது. பூக்களில் செய்யும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டிசைனில் செய்ய முடியும். எல்லாப் பூக்களும் எல்லா சீஸன்களிலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், நந்தியாவட்டை ஆல்டைம் ஃபேவரைட்டாகக் கைகொடுக்கும். சின்ன நந்தியா வட்டையைக் கொண்டைக்கும் மாட்டலுக்கும் நெற்றிச்சூட்டிக்கும் பயன்படுத்தலாம். பெரிய பூக்களை ஜடை பில்லைக்குப் பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு பூ சீஸன் இல்லா
மலும் விலை அதிகமாகவும் இருக்கும்போது அதில்தான் மொத்த அலங்காரமும் வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு அதற்கேற்ற பட்ஜெட்டில் செய்து கொடுக்கலாம்.
பயிற்சி?
பூக்கள் கட்டும் முறை, ஸ்பிரே செய்வது, நகைகள் செய்முறை என எல்லாவற்றுக்கும் சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் 1,500 ரூபாய். ஒரே நாளில் கற்றுக்கொள்ளலாம். |
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் அனைத்து நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிப்பதில்லை. ஆனால் பிரியா பவானி சங்கர் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி என்று தான் கூற வேண்டும். சாதாரண செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சின்னத்திரை நடிகையாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
இவரின் இந்த வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கியதால் தற்போது அனைவரின் பேவரைட் நாயகியாகவே வலம் வருகிறார்.
தற்போது கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் குருதியாட்டம், ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2 , 10 தல உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். அதுவும் சாதாரண கூட்டணி அல்ல பிரம்மாண்ட கூட்டணி. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் புதிய படம் ஒன்றில் பிரியா பவானி சங்கர் நயாகியாக நடிக்க உள்ளார். இப்படத்தை மனம், 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விக்ரம் குமார் இயக்க உள்ளாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சமீபத்தில் பிரியா பவானி சங்கர், ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஓ மணப்பெண்ணே படக்குழுவினருடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் பிரியா ஒப்பந்தமாகி உள்ளார். இவரின் இந்த அசுர வளர்ச்சி மற்ற நடிகைகளுக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தி உள்ளதாம்.
Share on
Previous Article
கட்டியணைத்து பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா.. செம்ம க்யூட்டான போஸ்டர் வெளியிட்ட விக்னேஷ் சிவன்
Next Article
மேடையில் கண்கலங்கி கதறிய சிம்பு வீடியோ.. STR-யை சமாதானப்படுத்திய ரசிகர்கள்
Related articles
இளசுகளின் தூக்கத்தை கெடுத்த தமன்னா.. ஸ்டைலிஷாக வெளிவந்த புகைப்படம்
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது ஒரு கட்டத்தில் ...
சினிமா செய்திகள்
Sep 13, 2021
நினைத்துக்கூட பார்க்கமுடியாத ரோலில் நடித்த 5 நடிகைகள்.. இளசுகள் மனதை தவிடு பொடியாக்கிய டைரக்டர்கள்
சினிமாவில் எப்பொழுதும் அந்தந்த கேரக்டர்களை அவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு வழக்கம் உண்டு. இவர், இந்த படத்தில் இப்படி நடித்து விட்டார் அதனால் இவரை ...
சினிமா செய்திகள்
Dec 4, 2021
Upcoming Movies
Movie
Expected Release
Releasing in
Rajavamsam
26 | Nov | 2021
-13
Mahaan
18 | Dec | 2021
9
Borrder
24 | Dec | 2021
15
Valimai
13 | Jan | 2022
35
Beast
14 | Jan | 2022
36
Trending Now
16 வயது பெண்ணாக மாறிய குஷ்பு.. புகைப்படம் பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்
வடிவேலு போட்ட பக்கா பிளான்.. உதயநிதிக்கு ஓகே சொன்னதற்கு காரணம் இதுதானா
ஒரு பாட்டுக்கு இத்தனை இலட்சங்களா? இதுக்கே ஒரு பட்ஜெட் வேண்டும் போலயே!
மாநாடு திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்பும் நடிகர்.. படத்தை பார்த்து மிரண்டு விட்டாராம்
நெட்டிசன்களின் கிண்டல்களால் சரண்டரான அஸ்வின்.. பதற்றத்தில் பேசியதாக விளக்கம்
Popular Tags
Arjun Arya Ashok Bala Dhanush Ganesh Kamal Haasan Karthi Karthik Keerthy Suresh Kollywood Krishna Mani Ratnam Meena Mohan Prabhu Prakash Raj Priyanka Raja Rajinikanth Ram Samantha Samuthirakani Sathish Shankar Siva Sivakarthikeyan Song Soori Sri Sun Pictures Suresh Suriya Vetrimaaran Vignesh Vijay Vijay Sethupathi Vikram Vivek Yogi Yogi Babu Yuvan Shankar Raja கார்த்தி முத்தையா ஷங்கர்
விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட பிரபல தொகுப்பாளினி.. ஆள விடுங்கடா சாமி என ஓட்டம்
சின்னத்திரையில் அதிக தொகுப்பாளர் கொண்டது விஜய் டிவிதான். ஏனென்றால் அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக சல்லடை போட்டு தேடி தொகுப்பாளர்கள் தரமாக களம் இறங்குவார்கள். இதன் மூலம் சினிமா ... |
கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ள பல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணி செய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும் உணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய் முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல் கஜா புயல் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் வழியில் உள்ள தோப்புக்கொல்லை ஈழ ஏதிலிகள் முகாமையும் சூறையாடிவிட்டுப் போய்விட்டது. மொத்தம் 420 வீடுகள். அதில் 120 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. 300 வீடுகள் பகுதியளவிலான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. மொத்த மக்கள் எண்ணிக்கை 1560. ஓட்டு வீடுகள், அஸ்பெஸ்டாஸ் தாள் கூரைகள் தான் பெரும்பாலானவை.
இன்று 23 நவம்பர் 2018 – புயல் கரையைக் கடந்த எட்டாவது நாள்
அரசு துயர்துடைப்பு பொருட்கள் எதுவும் வரவில்லை. இன்றைக்குதான் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் முகாம்வாசிகளை சந்திக்கிறார்.
தார்பாய் போன்ற உதவிப் பொருட்கள் ஓரிரு தொண்டு நிறுவனங்கள், தமிழீழ ஆதரவு ஆற்றல்கள் வழியாக கிடைத்துள்ளன.
உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்கின்றன.
மின்சாரம் இன்றுவரை மீள்கட்டமைக்கபட வில்லை.
வேறு ஏதிலிகள் முகாம்களில் இருந்து உதவிப் பொருட்கள் வந்துள்ளன.
வாழ்வில் எத்தனையோ புயலை சந்தித்த ஈழ ஏதிலிகளுக்கு கஜா புயல் மற்றுமொரு துயரம்தான். வேறெந்த குமுகப் பிரிவினரை விடவும் வஞ்சிக்கப்பட்டவர்கள் இவர்கள் தான். ஏனென்றால் வாக்குகளுக்காகவேனும் இவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டியக் கட்டாயம் எவருக்கும் இல்லை. எத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்தாலும் இவர்கள் வாக்குரிமை கொடுக்கப்படுவதில்லை. இவர்களுக்காக குரல் கொடுப்பாரும் அதிகம் இல்லை. எனவே, இவர்களின் எதிர்ப்பார்ப்பும் குறைவு. இவர்கள் தமிழர்கள் மீதும் தமிழக, இந்திய அரசின் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையும் குறைவு. ஆனால், இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களோ மிகவும் அதிகம்.
1980 களில் உருவாக்கப்பட்ட இந்த முகாமில் தரமான வீடுகள் இல்லை. கட்டப்பட்டிருக்கும் கல் வீடுகளும் கூட 15×10 அளவுதான். வாழ ஓர் இடமென்று இந்த வீடுகளில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். புயலோ, மழையோ எதுவரினும் வீடுகளும் தெருக்களும் தாக்குப் பிடிப்பதில்லை. ஒரு மழை நாளில் இந்த குடியிருப்புப் பகுதிக்குள் நடந்துவிட்டு வந்தாலே மாந்த மாண்புகளை மதிக்கக் கூடிய எவரும் அங்கு வாழ்வதில் உள்ள துயரத்தை உணர முடியும். எனவே, அவர்களது கோரிக்கை தரமான வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும் என்பதே.
ஏதிலிகளுக்கு பணத்தை ஒதுக்குவது மத்திய அரசுதான். மத்திய அரசோ ஏதிலிகள் பற்றிய கொள்கை எதுவுமில்லாமல் இருக்கிறது. இந்து ஏதிலிகளுக்கு ஒரு கொள்கை, திபெத்திய ஏதிலிகளுக்கு ஒரு கொள்கை, வங்க ஏதிலிகளுக்கு ஒரு கொள்கை, தமிழீழ ஏதிலிகளுக்கு ஒரு கொள்கை என ஆளுக்கு ஏற்றாற் போல் கொள்கையைக் கடைபிடிக்கிறது இந்திய அரசு. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற ஆளுங் ஈழத் தமிழர்கள் மீது சிறிதளவேனும் அக்கறை வைத்திருக்கின்றனவா? என்ற கேள்விக்கான விடையை அவர்களின் விடும் அறிக்கையில் தேடக் கூடாது.,தமிழகமெங்கும் உள்ள ஏதிலிகள் முகாமில் அவர்களின் வாழ்நிலையைப் பார்த்தாலே போதும்.
இவர்கள் வெளியாட்களிடம் பேசத் தயங்குகின்றனர். ஏனென்றால் உளவுத்துறை கண்காணிப்பு இருக்கிறது. கடந்த காலங்களில் உரிமை கோரி போராடிய போது இவர்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்கள் ஆழமான நம்பிக்கையின்மையாக இவர்கள் மனதில் பதிந்துள்ளது. போராடுபவர்கள் வேறு முகாம்களுக்குப் பெயர்த்தெடுத்து அனுப்பப்படுவார்களாம்!
இங்கேயே பிறந்தவர்கள் அதுவும் ஏதிலியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்குப் பிறந்தவராயினும் குடியுரிமையும் கிடையாது,, எவ்வித சட்ட ஏற்பும் கிடையாது. இதுவும் ஒரு முக்கிய கோரிக்கை என்றனர்
விளிம்பு நிலை மக்களிலேயே மிகவும் கைவிடப்பட்டவர்கள் இவர்களே. ஏனெனில் ஒன்று சேர்ந்து உரிமைக்காக அமைப்பாய் திரளும் உரிமையும் போராடும் உரிமையும் இவர்களுக்கு இல்லை.
வேறுபாடு காட்டாத கஜா புயல் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஏதிலிகளின் வாழ்வையும் புரட்டிப் போட்டுச் சென்றுள்ளது. ஆனால், அரசோ ஏதிலிகளை வேறுபடுத்தி நடத்துகிறது. ஏதிலிகளைப் பொருத்தவரை பாகுபாடு காட்டுவதில் கஜா புயலைவிட கொடுமையானது இந்த அரசு!
ஒரு சட்டமன்றத் தொகுதில் உள்ள மக்களை விலைக்கு வாங்க இக்கட்சிகள் செய்யும் செலவில் நூறில் 10 பங்கு செலவு செய்தாலே போதும், வாழத்தகுதியான வாழ்விடங்களை அமைத்து தந்துவிட முடியும்.
மக்கள் முன்னணி ஊடகம்
Share this on WhatsApp
RELATED POST
“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் !!
admin 29 Dec 2018
கஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம்! களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக ! நிவாரணப்பொருட்களை விரைந்து அனுப்புக !
admin 20 Nov 2018
சென்னை சென்ட்ரல் ரயில் மறியல் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கைது!
admin 02 Apr 2018
Leave a reply
Cancel reply
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.
LATEST
POPULAR
RANDOM
சாலமன் கைது, சித்திரவதை கண்டன அறிக்கை – காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு & புதுவை
admin 07 Dec 2021
காசுமீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீது ஊபா சட்டத்தின்கீழ் போடப்பட்டுள்ள ஊபா(UAPA) வழக்குகளை திரும்பப் பெறுக! உடனடியாக விடுதலை செய்க! – சனநாயக கட்சிகள், இயக்கங்களின் கூட்டறிக்கை.
admin 01 Dec 2021
பார்ப்பனரல்லாத சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் சமூகநீதியா? 20 ஆண்டுகளுக்கு மேலான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை மறுப்பதேன்?
admin 29 Nov 2021
ஜெய்பீம் – தமிழக பழங்குடிகளின் ரத்தமும் சதையுமான ஓர் வாழ்க்கைப் போராட்டம்
admin 16 Nov 2021
கொரோனா ஆட்கொல்லியல்ல, பயங்கொள்ளலாகாது! – என் அனுபவ பகிர்வு
admin 30 Jun 2020
கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 1
admin 05 Jul 2020
சட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு
admin 25 Jul 2020
கொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்(?) , சட்ட விதிமீறல்கள்! முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா?
admin 03 Apr 2020
மக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ்
admin 26 Jun 2018
கொரோனா காலம் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளும் சில முன்மொழிவுகளும்
admin 16 Jul 2021
பா.ச.க. ஆட்சியில் நிலைகுலைந்த நீதித்துறை!
admin 12 Apr 2019
கஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்
admin 02 Dec 2018
சாலமன் கைது, சித்திரவதை கண்டன அறிக்கை – காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு & புதுவை
admin 07 Dec 2021
காசுமீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீது ஊபா சட்டத்தின்கீழ் போடப்பட்டுள்ள ஊபா(UAPA) வழக்குகளை திரும்பப் பெறுக! உடனடியாக விடுதலை செய்க! – சனநாயக கட்சிகள், இயக்கங்களின் கூட்டறிக்கை.
admin 01 Dec 2021
பார்ப்பனரல்லாத சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் சமூகநீதியா? 20 ஆண்டுகளுக்கு மேலான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை மறுப்பதேன்?
admin 29 Nov 2021
ஜெய்பீம் – தமிழக பழங்குடிகளின் ரத்தமும் சதையுமான ஓர் வாழ்க்கைப் போராட்டம்
admin 16 Nov 2021
இந்தியா இஸ்லாமிய எதிர்ப்பு இனப்படுகொலையை நோக்கி செல்கிறதா?
admin 06 Nov 2021
நவம்பர் 1 – மொழிவழித் தேசிய உரிமைப் போராட்ட நாளை திமுக இருட்டடிப்பது சரியா?
admin 31 Oct 2021
இந்திய தலைநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பு
admin 28 Oct 2021
ஆரிய இந்து – தமிழ் இந்து : ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்கொள்ள தமிழ்த்தேசியத்திற்கு உதவுமா? – சில குறிப்புகள்
admin 28 Oct 2021
ஈழத் தமிழர் தொடர்பில் நடக்கும் பன்னாட்டு நிகழ்வுகளை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கவனிப்பதில்லையா? அல்லது தெரிந்தே செயலற்று இருக்கிறதா?
admin 28 Oct 2021
ஈழத் தமிழ் மக்களைத் தன் விருப்பம் போல் கையாள முடியும் என இந்திய அரசு கருதுகிறது இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் இலக்கு மின்னிதழுக்கு தந்த நேர்காணல் |
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற மதியநேர விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். |
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:
வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.
குறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு
(நடப்பு | முந்திய) 22:00, 30 அக்டோபர் 2018 NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) . . (651 எண்ணுன்மிகள்) (+651) . . ("{{பத்திரிகை| நூலக எண் = 59580..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
இயற்கையோடு வாழ்ந்திடு – இயற்கை வளங்களையெல்லாம் நேசிக்க தவறிவிட்டோம் STUDIO GREEN & Thirukumaran Entertainment தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ரிபெல்” படம் பூஜையுடன் துவங்கியது பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன? – மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை ; என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள்
Tagged: இயற்கை சீற்றம்
December 10, 2018
by Puthuvaravu Media · Published December 10, 2018
விவசாயிகளைக் காப்பாற்றுவோம் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோள்.
Follow:
Popular Posts
Recent Posts
STUDIO GREEN & Thirukumaran Entertainment தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ரிபெல்” படம் பூஜையுடன் துவங்கியது
3 Dec, 2021
பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன? – மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம்
2 Dec, 2021
10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி
2 Dec, 2021
வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை ; என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள்
27 Nov, 2021
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மூலம் பயின்ற மலைவாழ் பழங்குடி இளைஞர் பன்னீர் உலக சாதனை
20 Nov, 2021
தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
5 Nov, 2021
தமிழக மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளின் காட்சியமைப்பும் கருத்தரங்கும்!
17 Jul, 2019
திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை!
6 Oct, 2019
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம் விருது கொடுத்துச் சிறப்பித்தது! |
Subsets and Splits