text
stringlengths
0
615k
sent_token
sequence
முருகனடியார் என்றாலே நம் கண்முன் நிற்பவர் அருணகிரிநாதர் தான் என்பதை எல்லோரும் ஒப்புவர். இறைவனைப் புகழ்ந்து பாடுவது அனைத்துமே திருப்புகழ் தான். என்பது அவரது வாக்கு. எனவே இறைவனைப் பாடியதெல்லாம் திருப்புகழ் என்றாலும் அது பொதுச்சொல். ஆனால் திருப்புகழ் என்றால் அது சிறப்பாக அருணகிரியார் பாடிய பாடல்களையே தமிழ் கூறும் நல்லுலகம் குறிப்பிடுவது யாவரும் அறிந்ததே. முருகப்பெருமானால் நேரடியாக உய்மொழி உபதேசம் மந்திரம் ஓதப் பெற்றவர்கள் மூன்று பேர் என்று முருகர் அந்தாதி கூறுகிறது. பாடல் வருமாறு இதனை வாரியார் சுவாமிகள் இப்படிச் சிறப்பாக விளக்கி அருள்வார் முருகன் ஏன் இப்படி மூன்று பேர்க்கு மட்டும் உய்மொழி நேரடியாக நல்கினாராம்? இவ்வாறாக மனித இனத்தில் இதுவரை தோன்றிய மனிதர்களில் எல்லாம் தலைசிறந்தவர் என்று முருகப் பெருமானால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அருணகிரிநாதர் என்றால் அவருடைய பெருமைக்கும் விழுமைக்கும் இதற்கு மேல் ஒரு சான்று கூற வேண்டுமா என்ன? சிலர் இப்படிச் சொல்வது ரொம்ப மிகை என்று சிலர் கூறக் கூடும். அல்லது கூறாமல் நழுவினாலும் நினைக்கக் கூடும். அகத்தியரை விடவா அருணகிரியார் பெருமை உடையவர் ? முனிவர்களும் மனிதர்கள் தாமே அப்படியிருக்க மனிதர்கள் அனைவரிலும் அருணகிரியார் சிறந்தவர் என்பது எப்படி சரியாகும்? அட போங்காணும் அகத்தியர் என்ன பெரிய அகத்தியர்? சிவபெருமானை விடவும் அருணகிரியார் சிறந்தவர் தெரியுமா? என்கிறார் ஒருவர். இது மிகையிலும் மிகை அநியாயத்திலும் அநியாயம் என்று கூறுவதற்கு முன் இப்படிச் சொன்னவர் யார் என்று சற்றுத் திரும்பிப் பாருங்கள் அட தாயுமானவர் ஆம் அவர் தான் இப்படிக் கூறியவர் பலவேறு வேத நூல்களையும் ஞான நூல்களையும் கரைத்துக் குடித்த சனகர் சனந்தனர் சனாதனர் சனற்குமாரர் என்ற சனகாதி முனிவர்கள் நால்வரும் உய்யுநெறியை உண்மைநெறியைத் தேடி அலைந்து இறுதியில் சிவபெருமானை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு உண்மை நெறியை உபதேசிக்கிறேன் என்று ஓர் ஆலமரத்தடியில் தெற்கு பார்த்து அமர்ந்தார் சிவபெருமான். கைகட்டி வாய் பொத்தி நால்வரும் அவரடியில் அமர்ந்து ஏதோ சொல்லப் போகிறார் என்று ஆயத்தமானார்கள். சிவபெருமான் அட ஏதோ சொல்லப் போகிறார் என்று ஆவலாகக் காதைத் தீட்டிக் கொண்டு அமர்ந்தால் இவர் அதெல்லாம் சொல்ல முடியாது என்று கையால் ஏதோ சைகை காட்டுகிறாரே என்று முனிவர்களும் முனிவர்கள் வழியாக நாமும் தெரிந்து கொள்ளலாம் என்று காத்திருந்த உலகர் அனைவர்க்கும் சப் என்று ஆகிவிட்டதாம் இதெல்லாம் நடந்து பல யுகங்கள் கடந்து போயின. அப்புறம் அருணகிரிநாதர் வந்தார். முருகன் அவர்க்கு உபதேசித்தான். அதை உலகத்தவர்க்கு அருணகிரியார் மறைக்க நினைக்கவில்லை. முருகன் உபதேசித்தது வேறு எதுவுமில்லை என்று அருணகிரியார் அதைச் சொல்லட்டுமா எனத் தொடங்கினார். அவ்வளவு தான் ஆன்றோர் பெருமக்களுக்கு ஒரே ஆர்வம் அதுவா இதுவா என்று தொளைக்க ஆரம்பித்து விட்டனர். இல்லையப்பா நீர் சொல்வதெல்லாம் இல்லை என்று நிறுத்தினார். இந்தக் கூட்டத்தில் தாயுமானவரும் இருந்தார் போல் இருக்கிறது. முருகன் உங்களுக்கு உபதேசித்தது என்னவென்று கேட்டால் இவர் என்னவோ ஒரு மண்ணுமன்று என்கிறாரே என்று மனதுக்குள் நொந்து கொண்டார்கள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு மண்ணுமன்று என்று நான் சொன்னது முருகன் சொன்னதையல்ல நான் அப்படிச் சொல்வேனா? நான் சொன்னது நீங்கள் எல்லாம் சொன்ன ஒரு மண்ணுமன்று என்று தான் சொன்னேன் என்றார். அப்படியானால் முருகன் என்ன தான் சொன்னான் என்று கேட்கிறீர்களா? ஆம் ஆம் என்று மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. வள்ளிச் சன்மார்க்கம் என்றார். அப்படியென்றால்? என்றது கூட்டம். அருணகிரியார் சும்மா இரு என்றார். எல்லாரும் அவர் அதட்டுகிறார் போலும் என்று அடங்கினார்கள். அருணகிரியார் சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னார் சும்மா இரு சொல்லற இதைத் தான் முருகன் எனக்கு உபதேசித்தார் என்று எடுத்துக் கூறினார்.கந்தரநுபூதி இது கேட்பதற்கு எளிதாய் இருக்கிறது அல்லவா? ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதனுள்ளே அடங்கி இருப்பது அம் மாபொருள் தானே விளங்கும் என்றார். இதைக் கடைப்பிடித்தால் மெய்நெறி தானே வசப்படும். இதை விட்டுவிட்டு தாடி வளர்த்து காவி உடுத்து காட்டிற்குப் போய் தவம் அது இது என்று அவமே சிரமப்படாதீர்கள் வீட்டின்பத்தைப் பெறுவது மிக எளிது மூச்சை எல்லாம் அடக்க வேண்டுயதில்லை என்று அம் மாபொருளை மேலும் விளக்கினார். இதைக் கேட்டுத் தான் போலும் தாயுமானவர் ஐயா அருணகிரி அப்பா உனைப் போல் மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்? என்று வியந்து வியந்து பாடினார். எத்தனை பேர் இப்படி மூச்சை இழுத்து இவ்வளவு நேரம் என்று கணக்கெல்லாம் போட்டு மூச்சு முட்ட நிறுத்தி விபரீத ராஜயோகம் என்றெல்லாம் யோகம் இருந்து உடம்பை இப்படியும் அப்படியும் முறுக்கி உட்கார்ந்து கொண்டு இறைவனை அடையலாம் என்று கற்ப கோடி காலம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அருணகிரியார் வந்தார் அதிலெல்லாம் ஒரு மண்ணுமில்லை சும்மா இரு சொல்லற என்று அம் மாபொருளை விளக்கி வீட்டில் புகுதல் மிக எளிதாக சொல்லால் சொல்லி விளங்க வைத்து விட்டாரே என்று எண்ணிப் பார்க்கிறார் தாயுமானவர் இப்படி தென்முகக் கடவுளான சிவபெருமான் கூட சொல்லவில்லையே அவர் அதைச் சொல்ல முடியாதென்று கையை அல்லவா காட்டி விட்டார் சில சங்கீத வித்துவான்கள் மேல் ஸ்தாயிக்குக் குரலை உயர்த்துவார்கள். அவர்கள் நினைத்த படி மேல் ஸ்தாயிக்கு எட்ட முடியாத படி மேலே கையை ஆட்டி விட்டுப் போவார்களே அப்படியல்லவா சிவ பெருமான் கையை ஆட்டிக் காட்டி விட்டு மௌனியானார் அப்படியானால் சிவபெருமானை விட அருணகிரியார் மேலானவர் தானே என்று விளக்குகிறார் தாயுமானவர் தான் பாடிய வெண்பாவில். அதாவது வையகத்தார் சாற்றரிது என்று ஏசற்றார் தன்னை ஆய் முக்கண் எந்தை நாற்றிசைக்கும் கை காட்டினார் ஆனால் ஐயா அருணகிரி அப்பா உனைப் போல் மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்? என்று மிக நயம்பட அருணகிரியாரின் பெருமையை எடுத்துக் கூறினார். இனி அகத்தியரோ சிவபெருமானுக்குச் சமம் என்று புராண கதைகள் கூறுகின்றன. சிவனை நிகர் பொதிய வரை முனி என்று அருணகிரியாரும் திருப்புகழில் பாடி இருக்கிறார். எனவே சிவனை விட அருணகிரியார் மேலானவர் மெய்ப்பொருளை விளக்கியதில் என்று ஆனால் அவர் அகத்தியரை விட மேலானவர் என்பது தானே விளங்கும். இத்துணை பெருமையை உடைய அருணகிரிநாதர் நல்ல வேளை நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழர்கள் எல்லாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டிய ஒன்று இது அதனால் தான் தேனூரார் அதனை முதலில் வைத்து இளங்தமிழன் செழுங்கொண்டல் என உலகம் பரவும் எம்பெருமான் என்று அருணகிரியாரை அறிமுகப் படுத்தி அளவிலா மகிழ்ச்சி கொள்கிறார். ஆனால் தேனூராரே ஒரு விஷயத்தைச் சொல்லி வருத்தப்படுகிறார். அதாவது இத்துணை பெருமை வாய்ந்த அருணகிரியாரைப் பற்றி தெளிவான சான்றுகளுடன் வரலாறு பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள் தமிழர்கள் இது தேனூராரை வருத்த அதை இப்படிப் பாடினார் இந்த அற்புதமான முருகனடியாரின் உண்மைப் பேர் என்ன? தெரியவில்லை. அருணகிரியார் என்பது திண்டிவனத்தார் மதுராந்தகத்தார் மதுரையார் என்பன போல அவருடைய ஊரை வைத்து நாம் அருணகிரியார் என்று அழைக்கிறோமே ஒழிய அவரது பெற்றோர் யார்? அவர்கள் இவருக்கிட்ட பேர் என்ன என்பனவெல்லாம் ஆதாரத்துடன் கூற நம்மிடம் வரலாறில்லை என்பதை பன்னவோர் சரிதம் இல்லை என்று பாடி தம் வருத்தத்தைத் தெரிவிக்கிறார் தேனூரார். அருணகிரியார் பாடிய திருப்புகழை நடையாய் நடந்து நானிலமெல்லாம் தேடி அளித்த வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையும் அவரது திருமகனாரான வ.சு.செங்கல்வராயப் பிள்ளையும் ஆகிய இருவருக்குமே இந்த வருத்தம் உண்டு. அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலை எழுதிய தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் இதனை அந்நூலில் இப்படிப் பதிவு செய்துள்ளார் திருத்தணிகையாண்டவரது தனிப்பெரும் தொண்டராம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ண பரம்பரையாக பலவேறு வகையாகக் கூறப்பட்டு வருகின்றது. புலவர் புராணம் பாடிய ஸ்ரீமுருகதாச சுவாமிகள் முதல் பல அடியார்கள் அருணகிரியாரின் சரித்திரத்தைத் தாம் கேட்டவாறும் தமது உள்ளத்தில் இறைவன் இயக்கியவாறும் எழுதியுள்ளார்கள். உண்மைச் சரித்திரம் இது தான் என்று திடம் பெற உரைக்க இடந்தரவில்லை. இவர் திருவண்ணாமலையில் இருந்தவர் என்பதும் கி.பி.1450ஆம் ஆண்டில் இருந்த பிரபுட தேவ மாராஜர் காலத்தவர் என்பதும் தவிர இவரது குலம் இவரது தாய் தந்தையர் இன்னார் இவரது இளமைப் பருவத்து நிகழ்ச்சிகள் இவை எனத் தெளிவுறச் சொல்லக் கூடிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. ஆதலால் இவரது சரித்திர விஷயங்களை எடுத்துச் சொல்லுதற்குத் தக்க ஆதாரங்களாய் இப்பொழுது உள்ளன இவர் அருளிய திருப்புகழாதிய நூல்களின் அகத்தே உள்ள சான்றுகளும் இவருக்குப் பின்வந்த பெரியார்கள் இவரைப் பற்றிக் கூறியுள்ள விஷயங்களுமே ஆம்.
[ "முருகனடியார் என்றாலே நம் கண்முன் நிற்பவர் அருணகிரிநாதர் தான் என்பதை எல்லோரும் ஒப்புவர்.", "இறைவனைப் புகழ்ந்து பாடுவது அனைத்துமே திருப்புகழ் தான்.", "என்பது அவரது வாக்கு.", "எனவே இறைவனைப் பாடியதெல்லாம் திருப்புகழ் என்றாலும் அது பொதுச்சொல்.", "ஆனால் திருப்புகழ் என்றால் அது சிறப்பாக அருணகிரியார் பாடிய பாடல்களையே தமிழ் கூறும் நல்லுலகம் குறிப்பிடுவது யாவரும் அறிந்ததே.", "முருகப்பெருமானால் நேரடியாக உய்மொழி உபதேசம் மந்திரம் ஓதப் பெற்றவர்கள் மூன்று பேர் என்று முருகர் அந்தாதி கூறுகிறது.", "பாடல் வருமாறு இதனை வாரியார் சுவாமிகள் இப்படிச் சிறப்பாக விளக்கி அருள்வார் முருகன் ஏன் இப்படி மூன்று பேர்க்கு மட்டும் உய்மொழி நேரடியாக நல்கினாராம்?", "இவ்வாறாக மனித இனத்தில் இதுவரை தோன்றிய மனிதர்களில் எல்லாம் தலைசிறந்தவர் என்று முருகப் பெருமானால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அருணகிரிநாதர் என்றால் அவருடைய பெருமைக்கும் விழுமைக்கும் இதற்கு மேல் ஒரு சான்று கூற வேண்டுமா என்ன?", "சிலர் இப்படிச் சொல்வது ரொம்ப மிகை என்று சிலர் கூறக் கூடும்.", "அல்லது கூறாமல் நழுவினாலும் நினைக்கக் கூடும்.", "அகத்தியரை விடவா அருணகிரியார் பெருமை உடையவர் ?", "முனிவர்களும் மனிதர்கள் தாமே அப்படியிருக்க மனிதர்கள் அனைவரிலும் அருணகிரியார் சிறந்தவர் என்பது எப்படி சரியாகும்?", "அட போங்காணும் அகத்தியர் என்ன பெரிய அகத்தியர்?", "சிவபெருமானை விடவும் அருணகிரியார் சிறந்தவர் தெரியுமா?", "என்கிறார் ஒருவர்.", "இது மிகையிலும் மிகை அநியாயத்திலும் அநியாயம் என்று கூறுவதற்கு முன் இப்படிச் சொன்னவர் யார் என்று சற்றுத் திரும்பிப் பாருங்கள் அட தாயுமானவர் ஆம் அவர் தான் இப்படிக் கூறியவர் பலவேறு வேத நூல்களையும் ஞான நூல்களையும் கரைத்துக் குடித்த சனகர் சனந்தனர் சனாதனர் சனற்குமாரர் என்ற சனகாதி முனிவர்கள் நால்வரும் உய்யுநெறியை உண்மைநெறியைத் தேடி அலைந்து இறுதியில் சிவபெருமானை வந்தடைந்தார்கள்.", "அவர்களுக்கு உண்மை நெறியை உபதேசிக்கிறேன் என்று ஓர் ஆலமரத்தடியில் தெற்கு பார்த்து அமர்ந்தார் சிவபெருமான்.", "கைகட்டி வாய் பொத்தி நால்வரும் அவரடியில் அமர்ந்து ஏதோ சொல்லப் போகிறார் என்று ஆயத்தமானார்கள்.", "சிவபெருமான் அட ஏதோ சொல்லப் போகிறார் என்று ஆவலாகக் காதைத் தீட்டிக் கொண்டு அமர்ந்தால் இவர் அதெல்லாம் சொல்ல முடியாது என்று கையால் ஏதோ சைகை காட்டுகிறாரே என்று முனிவர்களும் முனிவர்கள் வழியாக நாமும் தெரிந்து கொள்ளலாம் என்று காத்திருந்த உலகர் அனைவர்க்கும் சப் என்று ஆகிவிட்டதாம் இதெல்லாம் நடந்து பல யுகங்கள் கடந்து போயின.", "அப்புறம் அருணகிரிநாதர் வந்தார்.", "முருகன் அவர்க்கு உபதேசித்தான்.", "அதை உலகத்தவர்க்கு அருணகிரியார் மறைக்க நினைக்கவில்லை.", "முருகன் உபதேசித்தது வேறு எதுவுமில்லை என்று அருணகிரியார் அதைச் சொல்லட்டுமா எனத் தொடங்கினார்.", "அவ்வளவு தான் ஆன்றோர் பெருமக்களுக்கு ஒரே ஆர்வம் அதுவா இதுவா என்று தொளைக்க ஆரம்பித்து விட்டனர்.", "இல்லையப்பா நீர் சொல்வதெல்லாம் இல்லை என்று நிறுத்தினார்.", "இந்தக் கூட்டத்தில் தாயுமானவரும் இருந்தார் போல் இருக்கிறது.", "முருகன் உங்களுக்கு உபதேசித்தது என்னவென்று கேட்டால் இவர் என்னவோ ஒரு மண்ணுமன்று என்கிறாரே என்று மனதுக்குள் நொந்து கொண்டார்கள்.", "கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.", "ஒரு மண்ணுமன்று என்று நான் சொன்னது முருகன் சொன்னதையல்ல நான் அப்படிச் சொல்வேனா?", "நான் சொன்னது நீங்கள் எல்லாம் சொன்ன ஒரு மண்ணுமன்று என்று தான் சொன்னேன் என்றார்.", "அப்படியானால் முருகன் என்ன தான் சொன்னான் என்று கேட்கிறீர்களா?", "ஆம் ஆம் என்று மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.", "வள்ளிச் சன்மார்க்கம் என்றார்.", "அப்படியென்றால்?", "என்றது கூட்டம்.", "அருணகிரியார் சும்மா இரு என்றார்.", "எல்லாரும் அவர் அதட்டுகிறார் போலும் என்று அடங்கினார்கள்.", "அருணகிரியார் சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னார் சும்மா இரு சொல்லற இதைத் தான் முருகன் எனக்கு உபதேசித்தார் என்று எடுத்துக் கூறினார்.கந்தரநுபூதி இது கேட்பதற்கு எளிதாய் இருக்கிறது அல்லவா?", "ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதனுள்ளே அடங்கி இருப்பது அம் மாபொருள் தானே விளங்கும் என்றார்.", "இதைக் கடைப்பிடித்தால் மெய்நெறி தானே வசப்படும்.", "இதை விட்டுவிட்டு தாடி வளர்த்து காவி உடுத்து காட்டிற்குப் போய் தவம் அது இது என்று அவமே சிரமப்படாதீர்கள் வீட்டின்பத்தைப் பெறுவது மிக எளிது மூச்சை எல்லாம் அடக்க வேண்டுயதில்லை என்று அம் மாபொருளை மேலும் விளக்கினார்.", "இதைக் கேட்டுத் தான் போலும் தாயுமானவர் ஐயா அருணகிரி அப்பா உனைப் போல் மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்?", "என்று வியந்து வியந்து பாடினார்.", "எத்தனை பேர் இப்படி மூச்சை இழுத்து இவ்வளவு நேரம் என்று கணக்கெல்லாம் போட்டு மூச்சு முட்ட நிறுத்தி விபரீத ராஜயோகம் என்றெல்லாம் யோகம் இருந்து உடம்பை இப்படியும் அப்படியும் முறுக்கி உட்கார்ந்து கொண்டு இறைவனை அடையலாம் என்று கற்ப கோடி காலம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அருணகிரியார் வந்தார் அதிலெல்லாம் ஒரு மண்ணுமில்லை சும்மா இரு சொல்லற என்று அம் மாபொருளை விளக்கி வீட்டில் புகுதல் மிக எளிதாக சொல்லால் சொல்லி விளங்க வைத்து விட்டாரே என்று எண்ணிப் பார்க்கிறார் தாயுமானவர் இப்படி தென்முகக் கடவுளான சிவபெருமான் கூட சொல்லவில்லையே அவர் அதைச் சொல்ல முடியாதென்று கையை அல்லவா காட்டி விட்டார் சில சங்கீத வித்துவான்கள் மேல் ஸ்தாயிக்குக் குரலை உயர்த்துவார்கள்.", "அவர்கள் நினைத்த படி மேல் ஸ்தாயிக்கு எட்ட முடியாத படி மேலே கையை ஆட்டி விட்டுப் போவார்களே அப்படியல்லவா சிவ பெருமான் கையை ஆட்டிக் காட்டி விட்டு மௌனியானார் அப்படியானால் சிவபெருமானை விட அருணகிரியார் மேலானவர் தானே என்று விளக்குகிறார் தாயுமானவர் தான் பாடிய வெண்பாவில்.", "அதாவது வையகத்தார் சாற்றரிது என்று ஏசற்றார் தன்னை ஆய் முக்கண் எந்தை நாற்றிசைக்கும் கை காட்டினார் ஆனால் ஐயா அருணகிரி அப்பா உனைப் போல் மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்?", "என்று மிக நயம்பட அருணகிரியாரின் பெருமையை எடுத்துக் கூறினார்.", "இனி அகத்தியரோ சிவபெருமானுக்குச் சமம் என்று புராண கதைகள் கூறுகின்றன.", "சிவனை நிகர் பொதிய வரை முனி என்று அருணகிரியாரும் திருப்புகழில் பாடி இருக்கிறார்.", "எனவே சிவனை விட அருணகிரியார் மேலானவர் மெய்ப்பொருளை விளக்கியதில் என்று ஆனால் அவர் அகத்தியரை விட மேலானவர் என்பது தானே விளங்கும்.", "இத்துணை பெருமையை உடைய அருணகிரிநாதர் நல்ல வேளை நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழர்கள் எல்லாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டிய ஒன்று இது அதனால் தான் தேனூரார் அதனை முதலில் வைத்து இளங்தமிழன் செழுங்கொண்டல் என உலகம் பரவும் எம்பெருமான் என்று அருணகிரியாரை அறிமுகப் படுத்தி அளவிலா மகிழ்ச்சி கொள்கிறார்.", "ஆனால் தேனூராரே ஒரு விஷயத்தைச் சொல்லி வருத்தப்படுகிறார்.", "அதாவது இத்துணை பெருமை வாய்ந்த அருணகிரியாரைப் பற்றி தெளிவான சான்றுகளுடன் வரலாறு பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள் தமிழர்கள் இது தேனூராரை வருத்த அதை இப்படிப் பாடினார் இந்த அற்புதமான முருகனடியாரின் உண்மைப் பேர் என்ன?", "தெரியவில்லை.", "அருணகிரியார் என்பது திண்டிவனத்தார் மதுராந்தகத்தார் மதுரையார் என்பன போல அவருடைய ஊரை வைத்து நாம் அருணகிரியார் என்று அழைக்கிறோமே ஒழிய அவரது பெற்றோர் யார்?", "அவர்கள் இவருக்கிட்ட பேர் என்ன என்பனவெல்லாம் ஆதாரத்துடன் கூற நம்மிடம் வரலாறில்லை என்பதை பன்னவோர் சரிதம் இல்லை என்று பாடி தம் வருத்தத்தைத் தெரிவிக்கிறார் தேனூரார்.", "அருணகிரியார் பாடிய திருப்புகழை நடையாய் நடந்து நானிலமெல்லாம் தேடி அளித்த வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையும் அவரது திருமகனாரான வ.சு.செங்கல்வராயப் பிள்ளையும் ஆகிய இருவருக்குமே இந்த வருத்தம் உண்டு.", "அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலை எழுதிய தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் இதனை அந்நூலில் இப்படிப் பதிவு செய்துள்ளார் திருத்தணிகையாண்டவரது தனிப்பெரும் தொண்டராம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ண பரம்பரையாக பலவேறு வகையாகக் கூறப்பட்டு வருகின்றது.", "புலவர் புராணம் பாடிய ஸ்ரீமுருகதாச சுவாமிகள் முதல் பல அடியார்கள் அருணகிரியாரின் சரித்திரத்தைத் தாம் கேட்டவாறும் தமது உள்ளத்தில் இறைவன் இயக்கியவாறும் எழுதியுள்ளார்கள்.", "உண்மைச் சரித்திரம் இது தான் என்று திடம் பெற உரைக்க இடந்தரவில்லை.", "இவர் திருவண்ணாமலையில் இருந்தவர் என்பதும் கி.பி.1450ஆம் ஆண்டில் இருந்த பிரபுட தேவ மாராஜர் காலத்தவர் என்பதும் தவிர இவரது குலம் இவரது தாய் தந்தையர் இன்னார் இவரது இளமைப் பருவத்து நிகழ்ச்சிகள் இவை எனத் தெளிவுறச் சொல்லக் கூடிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை.", "ஆதலால் இவரது சரித்திர விஷயங்களை எடுத்துச் சொல்லுதற்குத் தக்க ஆதாரங்களாய் இப்பொழுது உள்ளன இவர் அருளிய திருப்புகழாதிய நூல்களின் அகத்தே உள்ள சான்றுகளும் இவருக்குப் பின்வந்த பெரியார்கள் இவரைப் பற்றிக் கூறியுள்ள விஷயங்களுமே ஆம்." ]
டிவி நடிகை பிரியங்கா திறந்து வைத்த நகைக்கடை ஒன்று திடீரென காலி செய்யப்பட்டதால் டெபாசிட் பணம் கிடைக்காத வாடிக்கையாளர்கள் கடையில் புகுந்து பொருட்களை அள்ளி சென்ற சம்பவமொன்று மேட்டூரில் இடம்பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் சதுரங்காடியில் கடந்த ஆண்டு ஜெயம் ஜூவல்லரி என்ற நகைக்கடையை பிரபல டிவி நடிகையும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா திறந்து வைத்தார். இதில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பின் குறைந்த விலையில் தங்ககாசு வழங்குவதாக அந்த நகைக்கடை அறிவித்தது. அந்த கடையில் தங்ககாசு நகை வாங்குவதற்காக 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல கோடி ரூபாய் கணக்கில் டெபாசிட் செய்தனர். ஆரம்பத்தில் சிலருக்கு தங்ககாசு வழங்கிய அந்த நிறுவனம் அதன் பின் இழுத்தடித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடந்த ஜூலை 17 ல் நகைக்கடையை முற்றுகையிட்டு பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். அப்போது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் நடைக்கடையை பொலிசார் தற்காலிகமாக மூடினர். அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதாக கூறி கடை திறக்கப்பட்டது. பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் கடைக்கு வாடிக்கையாளர்கள் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று முன்தினம் முக்கியமான பொருட்களை எடுத்து கொண்டு உரிமையாளர்கள் கடையை காலி செய்தனர். நேற்று காலை கடைக்கு சென்ற வாடிக்கையாளர்கள் சிலர் அங்கிருந்த கதிரை மேசை குளிர்சாதன இயந்திரம் கண்ணாடி உள்ளிட்டவற்றை தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். சம்பவம் குறித்து மேட்டூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கடையை திறந்த நடிகை பிரியங்கா வீட்டிற்கு வாடிக்கையாளர்கள் சென்று பிரச்சினை செய்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார் சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . நடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . உலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ... அமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் ... பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ... 10 10 பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். 10 10 3 3 பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் மணவிழா வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ... 17 17 மொடல் அழகியும் நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ... பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள் நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன் கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார் சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்
[ "டிவி நடிகை பிரியங்கா திறந்து வைத்த நகைக்கடை ஒன்று திடீரென காலி செய்யப்பட்டதால் டெபாசிட் பணம் கிடைக்காத வாடிக்கையாளர்கள் கடையில் புகுந்து பொருட்களை அள்ளி சென்ற சம்பவமொன்று மேட்டூரில் இடம்பெற்றுள்ளது.", "சேலம் மாவட்டம் மேட்டூர் சதுரங்காடியில் கடந்த ஆண்டு ஜெயம் ஜூவல்லரி என்ற நகைக்கடையை பிரபல டிவி நடிகையும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா திறந்து வைத்தார்.", "இதில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பின் குறைந்த விலையில் தங்ககாசு வழங்குவதாக அந்த நகைக்கடை அறிவித்தது.", "அந்த கடையில் தங்ககாசு நகை வாங்குவதற்காக 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல கோடி ரூபாய் கணக்கில் டெபாசிட் செய்தனர்.", "ஆரம்பத்தில் சிலருக்கு தங்ககாசு வழங்கிய அந்த நிறுவனம் அதன் பின் இழுத்தடித்தது.", "இதனால் வாடிக்கையாளர்கள் கடந்த ஜூலை 17 ல் நகைக்கடையை முற்றுகையிட்டு பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர்.", "அப்போது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் நடைக்கடையை பொலிசார் தற்காலிகமாக மூடினர்.", "அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதாக கூறி கடை திறக்கப்பட்டது.", "பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் கடைக்கு வாடிக்கையாளர்கள் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.", "நேற்று முன்தினம் முக்கியமான பொருட்களை எடுத்து கொண்டு உரிமையாளர்கள் கடையை காலி செய்தனர்.", "நேற்று காலை கடைக்கு சென்ற வாடிக்கையாளர்கள் சிலர் அங்கிருந்த கதிரை மேசை குளிர்சாதன இயந்திரம் கண்ணாடி உள்ளிட்டவற்றை தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.", "சம்பவம் குறித்து மேட்டூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.", "இச்சம்பவத்தால் கடையை திறந்த நடிகை பிரியங்கா வீட்டிற்கு வாடிக்கையாளர்கள் சென்று பிரச்சினை செய்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.", "கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார் சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "நடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "உலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ... அமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் ... பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ... 10 10 பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள்.", "10 10 3 3 பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் மணவிழா வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ... 17 17 மொடல் அழகியும் நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.", "அவர் நீச்சல் ... பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா???", "அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள் நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன் கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார் சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்" ]
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது. சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.
[ "தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.", "இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.", "சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்." ]
உலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது உலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது உலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ல் இந்தியாவின் இராணுவ செலவினம் 8.5 சதவீத மாக அதிகரிக்கப்பட்டதுடன் ராணுவத்தை மேம்படுத்த 55.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள செலவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இராணுவத்துக் காக அதிகம் செலவிடும் நாடு களின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 2015 மற்றும் 2016ம் காலக்கட்டத்தில் 1.7 சதவீதம் வரை ராணுவ செலவினத்தை அதிகரித்து 611 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. சீனா ஜப்பான் தென்கொரியா அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் முதல் 15 இடங்களில் இடம்பிடித்துள்ளன. இதில். 2வது இடத்தில் உள்ள சீனாவின் ராணுவ செலவினம் 215 பில்லியன் டொலர்கள் எனவும் 3வது இடத்தை வகித்துள்ள ரஸ்யாவின் செலவினம் 69.2 பில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
[ "உலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது உலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது உலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது.", "ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.", "கடந்த 2016ல் இந்தியாவின் இராணுவ செலவினம் 8.5 சதவீத மாக அதிகரிக்கப்பட்டதுடன் ராணுவத்தை மேம்படுத்த 55.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள செலவிடப்பட்டுள்ளது.", "இதன்மூலம் இராணுவத்துக் காக அதிகம் செலவிடும் நாடு களின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது.", "முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 2015 மற்றும் 2016ம் காலக்கட்டத்தில் 1.7 சதவீதம் வரை ராணுவ செலவினத்தை அதிகரித்து 611 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.", "சீனா ஜப்பான் தென்கொரியா அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் முதல் 15 இடங்களில் இடம்பிடித்துள்ளன.", "இதில்.", "2வது இடத்தில் உள்ள சீனாவின் ராணுவ செலவினம் 215 பில்லியன் டொலர்கள் எனவும் 3வது இடத்தை வகித்துள்ள ரஸ்யாவின் செலவினம் 69.2 பில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது" ]
எத்தனையோ பேர் கோடிக் கணக்கில் எழுதப் படிக்கத் தெரியாமலே வாழ்ந்து மறைந்து போகிறார்கள். இந்தியாவில் நல்ல வேளை தமிழ்நாட்டையும் கேரளாவையும் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. காரணம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இவ்விரு மாநிலங்களில் பெரும்பான்மையான விழுக்காட்டில் இருக்கிறார்கள். பிற மாநிலங்களில் பல எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் புலம்புகின்றன. நினைத்துப் பாருங்கள் அம்மாதிரி மக்களின் வாழ்க்கை எவ்வளவு அவதியானது அரசாங்கத்திலிருந்தோ தொடர்புடைய வேறு முக்கியமான இடத்திலிருந்தோ ஒரு கடிதம் வரும் கடிதத்தைத் தூக்கிக்கொண்டு இவன் ஓடுவான் யார் யாரிடமோ கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்வான் படிக்கிறவன் நல்லவனாக இருந்தால் சரியாகப் படிப்பான். குறும்புக்காரனாய் இருந்தால் போச்சு அவன் தன் கைச்சரக்கைச் சேர்த்துப் படிப்பான். ஒருவன் எழுதப் படிக்கத் தெரியாத மற்றொருவனை இப்படித் தான் ஏமாற்றினான். அந்தக் கடிதத்தில் இறக்கும் தருவாயில் உள்ள ஓர் உறவினர் எழுதப் படிக்கத் தெரியாத அந்த மக்கிற்குச் சில செய்திகளை அறிவித்து இருந்தான். தான் இறந்த பிறகு தமக்கு உள்ள பெருஞ் சொத்துக்களை இவனுக்கு எழுதி வைத்திருப்பதாகவும் உடனே வந்து இறக்கப் போகும் தனக்கு ஈமச் சடங்குகளைச் செய்து சொத்துக்களை அனுபவித்துக் கொள் என்று எழுதி இருந்தான். உனக்கோ படிப்பறிவு கிடையாது இந்தக் கடிதத்தைக் கொடுத்து ஏமாந்து விடாதே இப்போது கடிதத்தைப் படித்துக் காட்டுகிறாரே அவர் மிக நல்லவர் உனக்கு நல்லதையே செய்யக் கூடிய உத்தமர் அவரையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வா சொத்துப் பத்திரங்களை உங்களிடம் ஒப்படைக்கின்றேன். அவர் மற்ற ஏற்பாடுகளைப் பார்த்துக் கொள்வார் அவருக்குச் சொத்தில் பாதியைக் கொடுத்துவிடு பிறகு அவர் சொல்கிற படியே நடந்து கொள் உனக்கு எல்லா நன்மையும் கிட்டும் மோட்சம் நிச்சயம் மால்குடி நாட்கள் என்று ஓர் ஆங்கில நாவல். அதில் எழுதப் படிக்க அறியாத ஒரு வாயிற் காவல்காரன் வருகிறான். அவன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது அதைப் படித்துக் காட்டுங்கள் என்று பலரை அணுகுகின்றான். அந்த ஊரில் பலருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் யாரும் அதைப் படித்துக் காட்டி அவனுக்கு உதவ முடியவில்லை. எனவே கடிதத்தை யாரிடம் நீட்டினாலும் எல்லோரும் பயந்து ஆளை விடு என்று ஓடி விடுகிறார்கள். அவ்வளவு மோசமான செய்தியாகத் தான் அது இருக்க வேண்டும் என்று இவன் நினைக்கிறான். நிறுவனத்தில் எவ்வளவு நேர்மையாகப் பணியாற்றினேன். எனக்கா இந்த நிலை அவனுக்கு நினைக்க நினைக்க மனம் தாங்கவில்லை இறுதியில் அவனுக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது தாறுமாறாக சட்டையைக் கிழித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அழுது கொண்டும் வருவோர் போவோரிடம் அந்தக் கடிதத்தை நீட்டி நீட்டி இடுப்பில் செருகிக் கொள்கிறான். ஒருவர் அந்தக் கடிதத்தை எப்படியோ அவனிடமிருந்து வாங்கிப் படிக்கிறார். அவருக்கு ஆங்கிலம் தெரியும். அந்தக் கடிதத்தில் அவனுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதாகவும் முதலில் தவறாக அது கணக்கிடப்பட்டது என்றும் அதனால் இத்தனை ஆண்டுகட்கான நிலுவைத் தொகை ஐம்பதாயிரம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது தெரிவிக்கப்பட்டிருந்தது. பாருங்கள் மகிழ்ந்து கூத்தாட வேண்டிய செய்தி ஆனால் எழுதப் படிக்கத் தெரியாததால் அவன் பைத்தியமாகத் திரிந்தான் ஔவையார் சொல்கிறார் இவனுக்கும் மரத்திற்கும் என்ன வேறுபாடு? நல்ல கற்றறிந்தோர் அவையின் நடுவே எடுப்பும் மிடுக்குமாய் ஒருவன் எழுந்து நிற்கிறான் அவனிடம் ஒரு நீட்டோலை கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்கள். அவனுக்கோ எழுதப் படிக்கத் தெரியாது அப்படியே நிற்கிறான். அட மரமே என்று திட்டுகிறார் ஔவையார். மரத்திலும் ஊர் நடுவே உள்ள மரமானால் ஊர் மக்களுக்கு ஏதாவதொரு பயன் அந்த மரத்தால் ஏற்பட வாய்ப்புண்டு. எங்கேயோ காட்டில் மிக உயரமாக வளர்ந்து நிற்கின்ற மரத்தால் என்ன பயன் படிக்கத் தெரியாத இவன் அந்தக் காட்டு மரமே தான் என்கிறார் ஔவையார். என்று பாடினார். இப்பாட்டில் ஔவையார் ஒரு குறும்பு செய்கிறார். இவனைக் காட்டுமரம் என்று உரக்கச் சொல்லாதே சொன்னால் அந்தக் காட்டுமரங்கள் கோபித்துக் கொள்ளப் போகின்றன அந்தக் காட்டு மரங்கள் அல்ல இவன் அவற்றைவிட மோசமான மரம் இவன் என்கிறார். இது தான் பாட்டில் காணப் பெறும் உச்சச்சுவை அவையல்ல நல்ல மரங்கள் என்று பாடி எழுதப் படிக்கத் தெரியாதவனுடன் ஒப்பீடு செய்வதிலிருந்து காட்டு மரங்களை விடுவிக்கிறார் ஔவையார். அதென்ன நல்ல மரம் நல்ல என்ற சொல்லிற்கு இங்கே என்ன பொருள்? நல்ல பாம்பு என்ற சொற்றொடரில் வருகிற நல்ல என்ற சொல்லுக்கு உண்டான பொருள் தான் இங்கும் கொள்ளத் தக்கது. நல்ல பாம்பு என்றால் அது என்ன அமைதியாக சுருண்டு அமர்ந்து இராமாயணம் கந்தபுராணம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவற்றைப் படித்துக் கொண்டிருக்குமா? அப்படியன்று பாம்பின் விஷத்தன்மையும் எதிர்ப்படுபவர்களுக்கெல்லாம் இடரை விளைவிக்கும் தன்மையிலும் முதிர்ந்த பாம்பு என்ற பொருளில் தான் நல்ல என்ற சொல் அங்கே ஆளப் படுகிறது. அது போல நல்ல மரம் என்றால் உணர்வொன்றும் இல்லாத மரத்தன்மையில் முதிர்ந்தவன் எழுதப் படிக்கத் தெரியாத இவன் என்று குறிக்கவே நன்மரம் என்று ஔவையார் இவனைப் பாடிப் புகழ்ந்து வைத்திருக்கிறார் என்று அறிய வேண்டும். இதோடு விட்டாரா ஔவையார் எழுதப் படிக்கத் தெரியாதவன் மட்டுமன்று எவன் ஒருவன் குறிப்பறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவனோ அவனும் நல்ல மரம் என்றார். மனிதனாகப் பிறந்தவனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆற்றல் குறிப்பறிதல். இதன் பொருட்டு வள்ளுவர் மூன்று அதிகாரங்களை வைத்துப் பாடியுள்ளார். எழுந்து நடக்க இப்போது தான் பயிலுகிறது ஓர் ஒருவயதுக் குழந்தை. அப்பா அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். அந்தக் குழந்தை அவருடைய காலணியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அப்பா என்று கைதட்டிச் சிரிக்கிறது. அப்பா அந்தக் காலணியைத் தான் வழக்கமாக இட்டு வைக்கும் இடத்திலிருந்து முன்னாள் மாற்றி வைத்து விட்டு அதைத் தேடிக் கொண்டிருந்தார். அப்பா இந்த நேரத்தில் காலணியை மாட்டிக் கொண்டு புறப்படுவதைப் பார்த்து அந்தக் குழந்தைக்கு அது மனதில் பதிந்து விட்டது. அது காலணியை வேறிடத்தில் கண்டு விட்டது. உடனே அந்த மனப்பதிவின் உந்துதலால் அதை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியால் கை தட்டியது. நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும் இங்கே ஒரு பேச்சு நிகழவில்லை அந்தக் குழந்தைக்குப் பேசவும் தெரியாது. ஆனால் வேண்டிய செயலை வேண்டிய நேரத்தில் அது செய்து விடுகிறது. இது தான் குறிப்பறிதல் சொல் நிகழாமலேயே சூழ்நிலையை உணர்ந்து வேண்டிய பொருளை உணர்தலும் உணர்ந்து அச்செயலை ஆற்றலும் எவ்வளவு மேன்மையானது அந்த அப்பா அந்தக் குழந்தையை எப்படித் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார் அதனால் தானே ஏவா மக்கள் மூவா மருந்து என்று இதே ஔவையார் பாடினார். நம்மில் பலர் சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை மாறான செயலையும் செய்து விடுகிறோம். சொல்லாமலே குறிப்பறிய மாட்டாதவனை ஔவையார் இங்கே நன்மரம் என்று திட்டுகிறார். தன்னை வெட்ட வருகிறவனையும் கிளையையும் கொம்பையும் வீணே பறித்துப் போடுபவனையும் கண்டு அவன் வரும் போதே அந்த மரம் செடி கொடிகள் நடுங்குவதாக இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மரங்கள் எல்லாம் சொல்லாமலே குறிப்பறிந்து கொள்கின்றனவே குறிப்பறிய மாட்டாத இந்த மனிதன் அவற்றினிடையே முதிர்ந்த நல்ல மரம் தானே
[ "எத்தனையோ பேர் கோடிக் கணக்கில் எழுதப் படிக்கத் தெரியாமலே வாழ்ந்து மறைந்து போகிறார்கள்.", "இந்தியாவில் நல்ல வேளை தமிழ்நாட்டையும் கேரளாவையும் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது.", "காரணம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இவ்விரு மாநிலங்களில் பெரும்பான்மையான விழுக்காட்டில் இருக்கிறார்கள்.", "பிற மாநிலங்களில் பல எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் புலம்புகின்றன.", "நினைத்துப் பாருங்கள் அம்மாதிரி மக்களின் வாழ்க்கை எவ்வளவு அவதியானது அரசாங்கத்திலிருந்தோ தொடர்புடைய வேறு முக்கியமான இடத்திலிருந்தோ ஒரு கடிதம் வரும் கடிதத்தைத் தூக்கிக்கொண்டு இவன் ஓடுவான் யார் யாரிடமோ கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்வான் படிக்கிறவன் நல்லவனாக இருந்தால் சரியாகப் படிப்பான்.", "குறும்புக்காரனாய் இருந்தால் போச்சு அவன் தன் கைச்சரக்கைச் சேர்த்துப் படிப்பான்.", "ஒருவன் எழுதப் படிக்கத் தெரியாத மற்றொருவனை இப்படித் தான் ஏமாற்றினான்.", "அந்தக் கடிதத்தில் இறக்கும் தருவாயில் உள்ள ஓர் உறவினர் எழுதப் படிக்கத் தெரியாத அந்த மக்கிற்குச் சில செய்திகளை அறிவித்து இருந்தான்.", "தான் இறந்த பிறகு தமக்கு உள்ள பெருஞ் சொத்துக்களை இவனுக்கு எழுதி வைத்திருப்பதாகவும் உடனே வந்து இறக்கப் போகும் தனக்கு ஈமச் சடங்குகளைச் செய்து சொத்துக்களை அனுபவித்துக் கொள் என்று எழுதி இருந்தான்.", "உனக்கோ படிப்பறிவு கிடையாது இந்தக் கடிதத்தைக் கொடுத்து ஏமாந்து விடாதே இப்போது கடிதத்தைப் படித்துக் காட்டுகிறாரே அவர் மிக நல்லவர் உனக்கு நல்லதையே செய்யக் கூடிய உத்தமர் அவரையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வா சொத்துப் பத்திரங்களை உங்களிடம் ஒப்படைக்கின்றேன்.", "அவர் மற்ற ஏற்பாடுகளைப் பார்த்துக் கொள்வார் அவருக்குச் சொத்தில் பாதியைக் கொடுத்துவிடு பிறகு அவர் சொல்கிற படியே நடந்து கொள் உனக்கு எல்லா நன்மையும் கிட்டும் மோட்சம் நிச்சயம் மால்குடி நாட்கள் என்று ஓர் ஆங்கில நாவல்.", "அதில் எழுதப் படிக்க அறியாத ஒரு வாயிற் காவல்காரன் வருகிறான்.", "அவன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது அதைப் படித்துக் காட்டுங்கள் என்று பலரை அணுகுகின்றான்.", "அந்த ஊரில் பலருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் யாரும் அதைப் படித்துக் காட்டி அவனுக்கு உதவ முடியவில்லை.", "எனவே கடிதத்தை யாரிடம் நீட்டினாலும் எல்லோரும் பயந்து ஆளை விடு என்று ஓடி விடுகிறார்கள்.", "அவ்வளவு மோசமான செய்தியாகத் தான் அது இருக்க வேண்டும் என்று இவன் நினைக்கிறான்.", "நிறுவனத்தில் எவ்வளவு நேர்மையாகப் பணியாற்றினேன்.", "எனக்கா இந்த நிலை அவனுக்கு நினைக்க நினைக்க மனம் தாங்கவில்லை இறுதியில் அவனுக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது தாறுமாறாக சட்டையைக் கிழித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அழுது கொண்டும் வருவோர் போவோரிடம் அந்தக் கடிதத்தை நீட்டி நீட்டி இடுப்பில் செருகிக் கொள்கிறான்.", "ஒருவர் அந்தக் கடிதத்தை எப்படியோ அவனிடமிருந்து வாங்கிப் படிக்கிறார்.", "அவருக்கு ஆங்கிலம் தெரியும்.", "அந்தக் கடிதத்தில் அவனுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதாகவும் முதலில் தவறாக அது கணக்கிடப்பட்டது என்றும் அதனால் இத்தனை ஆண்டுகட்கான நிலுவைத் தொகை ஐம்பதாயிரம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது தெரிவிக்கப்பட்டிருந்தது.", "பாருங்கள் மகிழ்ந்து கூத்தாட வேண்டிய செய்தி ஆனால் எழுதப் படிக்கத் தெரியாததால் அவன் பைத்தியமாகத் திரிந்தான் ஔவையார் சொல்கிறார் இவனுக்கும் மரத்திற்கும் என்ன வேறுபாடு?", "நல்ல கற்றறிந்தோர் அவையின் நடுவே எடுப்பும் மிடுக்குமாய் ஒருவன் எழுந்து நிற்கிறான் அவனிடம் ஒரு நீட்டோலை கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்கள்.", "அவனுக்கோ எழுதப் படிக்கத் தெரியாது அப்படியே நிற்கிறான்.", "அட மரமே என்று திட்டுகிறார் ஔவையார்.", "மரத்திலும் ஊர் நடுவே உள்ள மரமானால் ஊர் மக்களுக்கு ஏதாவதொரு பயன் அந்த மரத்தால் ஏற்பட வாய்ப்புண்டு.", "எங்கேயோ காட்டில் மிக உயரமாக வளர்ந்து நிற்கின்ற மரத்தால் என்ன பயன் படிக்கத் தெரியாத இவன் அந்தக் காட்டு மரமே தான் என்கிறார் ஔவையார்.", "என்று பாடினார்.", "இப்பாட்டில் ஔவையார் ஒரு குறும்பு செய்கிறார்.", "இவனைக் காட்டுமரம் என்று உரக்கச் சொல்லாதே சொன்னால் அந்தக் காட்டுமரங்கள் கோபித்துக் கொள்ளப் போகின்றன அந்தக் காட்டு மரங்கள் அல்ல இவன் அவற்றைவிட மோசமான மரம் இவன் என்கிறார்.", "இது தான் பாட்டில் காணப் பெறும் உச்சச்சுவை அவையல்ல நல்ல மரங்கள் என்று பாடி எழுதப் படிக்கத் தெரியாதவனுடன் ஒப்பீடு செய்வதிலிருந்து காட்டு மரங்களை விடுவிக்கிறார் ஔவையார்.", "அதென்ன நல்ல மரம் நல்ல என்ற சொல்லிற்கு இங்கே என்ன பொருள்?", "நல்ல பாம்பு என்ற சொற்றொடரில் வருகிற நல்ல என்ற சொல்லுக்கு உண்டான பொருள் தான் இங்கும் கொள்ளத் தக்கது.", "நல்ல பாம்பு என்றால் அது என்ன அமைதியாக சுருண்டு அமர்ந்து இராமாயணம் கந்தபுராணம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவற்றைப் படித்துக் கொண்டிருக்குமா?", "அப்படியன்று பாம்பின் விஷத்தன்மையும் எதிர்ப்படுபவர்களுக்கெல்லாம் இடரை விளைவிக்கும் தன்மையிலும் முதிர்ந்த பாம்பு என்ற பொருளில் தான் நல்ல என்ற சொல் அங்கே ஆளப் படுகிறது.", "அது போல நல்ல மரம் என்றால் உணர்வொன்றும் இல்லாத மரத்தன்மையில் முதிர்ந்தவன் எழுதப் படிக்கத் தெரியாத இவன் என்று குறிக்கவே நன்மரம் என்று ஔவையார் இவனைப் பாடிப் புகழ்ந்து வைத்திருக்கிறார் என்று அறிய வேண்டும்.", "இதோடு விட்டாரா ஔவையார் எழுதப் படிக்கத் தெரியாதவன் மட்டுமன்று எவன் ஒருவன் குறிப்பறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவனோ அவனும் நல்ல மரம் என்றார்.", "மனிதனாகப் பிறந்தவனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆற்றல் குறிப்பறிதல்.", "இதன் பொருட்டு வள்ளுவர் மூன்று அதிகாரங்களை வைத்துப் பாடியுள்ளார்.", "எழுந்து நடக்க இப்போது தான் பயிலுகிறது ஓர் ஒருவயதுக் குழந்தை.", "அப்பா அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்.", "எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்.", "அந்தக் குழந்தை அவருடைய காலணியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அப்பா என்று கைதட்டிச் சிரிக்கிறது.", "அப்பா அந்தக் காலணியைத் தான் வழக்கமாக இட்டு வைக்கும் இடத்திலிருந்து முன்னாள் மாற்றி வைத்து விட்டு அதைத் தேடிக் கொண்டிருந்தார்.", "அப்பா இந்த நேரத்தில் காலணியை மாட்டிக் கொண்டு புறப்படுவதைப் பார்த்து அந்தக் குழந்தைக்கு அது மனதில் பதிந்து விட்டது.", "அது காலணியை வேறிடத்தில் கண்டு விட்டது.", "உடனே அந்த மனப்பதிவின் உந்துதலால் அதை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியால் கை தட்டியது.", "நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும் இங்கே ஒரு பேச்சு நிகழவில்லை அந்தக் குழந்தைக்குப் பேசவும் தெரியாது.", "ஆனால் வேண்டிய செயலை வேண்டிய நேரத்தில் அது செய்து விடுகிறது.", "இது தான் குறிப்பறிதல் சொல் நிகழாமலேயே சூழ்நிலையை உணர்ந்து வேண்டிய பொருளை உணர்தலும் உணர்ந்து அச்செயலை ஆற்றலும் எவ்வளவு மேன்மையானது அந்த அப்பா அந்தக் குழந்தையை எப்படித் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார் அதனால் தானே ஏவா மக்கள் மூவா மருந்து என்று இதே ஔவையார் பாடினார்.", "நம்மில் பலர் சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை மாறான செயலையும் செய்து விடுகிறோம்.", "சொல்லாமலே குறிப்பறிய மாட்டாதவனை ஔவையார் இங்கே நன்மரம் என்று திட்டுகிறார்.", "தன்னை வெட்ட வருகிறவனையும் கிளையையும் கொம்பையும் வீணே பறித்துப் போடுபவனையும் கண்டு அவன் வரும் போதே அந்த மரம் செடி கொடிகள் நடுங்குவதாக இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "இந்த மரங்கள் எல்லாம் சொல்லாமலே குறிப்பறிந்து கொள்கின்றனவே குறிப்பறிய மாட்டாத இந்த மனிதன் அவற்றினிடையே முதிர்ந்த நல்ல மரம் தானே" ]
ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ? இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை 3702 ஒரே பக்கத்தில் பார்க்க ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி 6 ன் முடிவுகள் வரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி பதில் பகுதி அறிவிப்புகள் கவிதைப் போட்டி 4 கவிதைப் போட்டி 3 கட்டுரைப் போட்டி மக்கள் அரங்கம் திண்ணைப் பேச்சு நட்பு வேலைவாய்ப்பு பகுதி சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரார்த்தனைக் கூடம் வாழ்த்தலாம் வாங்க விவாத மேடை சுற்றுப்புறச் சூழல் விளையாட்டு வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் கவிதைக் களஞ்சியம் கவிதைகள் கவிதை போட்டி 1 கவிதை போட்டி 2 சொந்தக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகள் ரசித்த கவிதைகள் சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் செய்திக் களஞ்சியம் தினசரி செய்திகள் கருத்துக் கணிப்பு வேலை வாய்ப்புச்செய்திகள் விளையாட்டு செய்திகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும் உலகத்தமிழ் நிகழ்வுகள் ஆதிரா பக்கங்கள் வித்தியாசாகரின் பக்கங்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் கணினி தகவல்கள் கணினி மென்பொருள் பாடங்கள் தரவிறக்கம் பக்திப் பாடல்கள் கைத்தொலைபேசி உலகம் மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பொழுதுபோக்கு நகைச்சுவை சினிமா திரைப்பாடல் வரிகள் கதைகள் நாவல்கள் முல்லாவின் கதைகள் தென்கச்சி சுவாமிநாதன் பீர்பால் கதைகள் ஜென் கதைகள் நூறு சிறந்த சிறுகதைகள் மாணவர் சோலை சிறுவர் கதைகள் திருக்குறள் பெண்கள் பகுதி மகளிர் கட்டுரைகள் தலைசிறந்த பெண்கள் சமையல் குறிப்புகள் கிருஷ்ணம்மாவின் சமையல் அழகு குறிப்புகள் ஆன்மீகம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஜோதிடம் மருத்துவ களஞ்சியம் மருத்துவ கட்டுரைகள் மருத்துவக் கேள்வி பதில்கள் சித்த மருத்துவம் யோகா உடற்பயி்ற்சி தகவல் களஞ்சியம் கட்டுரைகள் பொது சொந்தக் கட்டுரைகள் பொதுஅறிவு அகராதி காலச் சுவடுகள் விஞ்ஞானம் புகழ் பெற்றவர்கள் பண்டைய வரலாறு தமிழகம் பாலியல் பகுதி மன்மத ரகசியம் சாமுத்திரிகா லட்சணம் சாமுத்திரிகா லட்சணம் ஆண்கள் சாமுத்திரிகா லட்சணம் பெண்கள் விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர்
[ " ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?", "இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை 3702 ஒரே பக்கத்தில் பார்க்க ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி 6 ன் முடிவுகள் வரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி பதில் பகுதி அறிவிப்புகள் கவிதைப் போட்டி 4 கவிதைப் போட்டி 3 கட்டுரைப் போட்டி மக்கள் அரங்கம் திண்ணைப் பேச்சு நட்பு வேலைவாய்ப்பு பகுதி சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரார்த்தனைக் கூடம் வாழ்த்தலாம் வாங்க விவாத மேடை சுற்றுப்புறச் சூழல் விளையாட்டு வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் கவிதைக் களஞ்சியம் கவிதைகள் கவிதை போட்டி 1 கவிதை போட்டி 2 சொந்தக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகள் ரசித்த கவிதைகள் சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் செய்திக் களஞ்சியம் தினசரி செய்திகள் கருத்துக் கணிப்பு வேலை வாய்ப்புச்செய்திகள் விளையாட்டு செய்திகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும் உலகத்தமிழ் நிகழ்வுகள் ஆதிரா பக்கங்கள் வித்தியாசாகரின் பக்கங்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் கணினி தகவல்கள் கணினி மென்பொருள் பாடங்கள் தரவிறக்கம் பக்திப் பாடல்கள் கைத்தொலைபேசி உலகம் மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பொழுதுபோக்கு நகைச்சுவை சினிமா திரைப்பாடல் வரிகள் கதைகள் நாவல்கள் முல்லாவின் கதைகள் தென்கச்சி சுவாமிநாதன் பீர்பால் கதைகள் ஜென் கதைகள் நூறு சிறந்த சிறுகதைகள் மாணவர் சோலை சிறுவர் கதைகள் திருக்குறள் பெண்கள் பகுதி மகளிர் கட்டுரைகள் தலைசிறந்த பெண்கள் சமையல் குறிப்புகள் கிருஷ்ணம்மாவின் சமையல் அழகு குறிப்புகள் ஆன்மீகம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஜோதிடம் மருத்துவ களஞ்சியம் மருத்துவ கட்டுரைகள் மருத்துவக் கேள்வி பதில்கள் சித்த மருத்துவம் யோகா உடற்பயி்ற்சி தகவல் களஞ்சியம் கட்டுரைகள் பொது சொந்தக் கட்டுரைகள் பொதுஅறிவு அகராதி காலச் சுவடுகள் விஞ்ஞானம் புகழ் பெற்றவர்கள் பண்டைய வரலாறு தமிழகம் பாலியல் பகுதி மன்மத ரகசியம் சாமுத்திரிகா லட்சணம் சாமுத்திரிகா லட்சணம் ஆண்கள் சாமுத்திரிகா லட்சணம் பெண்கள் விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர்" ]
தொடக்கக்கல்வி சிறந்த மூன்று பள்ளிகளுக்கு கேடயம் வழங்குதல் இயக்குனர் செயல்முறை வெளியீடு. உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி .
[ " தொடக்கக்கல்வி சிறந்த மூன்று பள்ளிகளுக்கு கேடயம் வழங்குதல் இயக்குனர் செயல்முறை வெளியீடு.", "உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி ." ]
குறிச்சொற்கள் அதிகாலை அன்னம் அன்னை அன்று ஆறு இடை உடை உணர்வு ஊர் எதிர்பார்ப்புடன் ஏக்கம் ஒதுங்கிய ஒத்தவீடு ஓடும் ஓட்டுவீடு ஓயாமல் ஓரக்கண் ஓரமாய் ஓராயிரம் கதை கனவு கருப்பு கருமை கலை கள்ளப் பார்வை கவிதை காரணம் குரல் குளியல் சகுனம் சிரிப்பு சொந்தம் சொற்ப தங்கை தந்தை தம்பி தருணம் தலை தலைசீவி தாத்தா தெய்வம் தேடு தேநீர் தேவதை தொடர்ந்து தொலைந்து நடை நாணம் நித்தம் நிமிடம் நிம்மதி நிறம் நிழல் பச்சை படபடப்பு பட்டு பத்து பயம் பரவசம் பற்றி பல்துலக்கி பாட்டி பாதரசம் பாதை பார்வை பூனை பெண் பெண் பார்த்தல் மறதி மீட்டல் முற்றம் வசீகரம் வரவேற்பு வாழ்வு விலை வீராப்பு வெட்கம் வேடிக்கை குறிச்சொற்கள் அன்பு இயல்பு இருக்கை இறக்கம் இறுக்கம் இளமை இழப்பீடு இழப்பு உண்மை உதட்டுச் சாயம் ஏக்கம் ஏழை கணிபொறி கண்ணீர் கன்னக்குழி கலப்பை களைப்பு காதலி காற்று கைப்பேசி சாயம் சிலுவை சுகம் சூழ்நிலைவாதி தண்ணீர் தவணை தாம்பத்தியம் திசை திரவியம் தொலைபேசி நடிப்பு நண்பர் நாங்கள் மண்ணின் மைந்தர்கள் மல்லுக்கட்டு முதலீடு மைந்தர்கள் வாசனை வாசனைப் பூச்சு வெளிநாடு வேலைக்காரர் வேளைக்காரர் அடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை
[ "குறிச்சொற்கள் அதிகாலை அன்னம் அன்னை அன்று ஆறு இடை உடை உணர்வு ஊர் எதிர்பார்ப்புடன் ஏக்கம் ஒதுங்கிய ஒத்தவீடு ஓடும் ஓட்டுவீடு ஓயாமல் ஓரக்கண் ஓரமாய் ஓராயிரம் கதை கனவு கருப்பு கருமை கலை கள்ளப் பார்வை கவிதை காரணம் குரல் குளியல் சகுனம் சிரிப்பு சொந்தம் சொற்ப தங்கை தந்தை தம்பி தருணம் தலை தலைசீவி தாத்தா தெய்வம் தேடு தேநீர் தேவதை தொடர்ந்து தொலைந்து நடை நாணம் நித்தம் நிமிடம் நிம்மதி நிறம் நிழல் பச்சை படபடப்பு பட்டு பத்து பயம் பரவசம் பற்றி பல்துலக்கி பாட்டி பாதரசம் பாதை பார்வை பூனை பெண் பெண் பார்த்தல் மறதி மீட்டல் முற்றம் வசீகரம் வரவேற்பு வாழ்வு விலை வீராப்பு வெட்கம் வேடிக்கை குறிச்சொற்கள் அன்பு இயல்பு இருக்கை இறக்கம் இறுக்கம் இளமை இழப்பீடு இழப்பு உண்மை உதட்டுச் சாயம் ஏக்கம் ஏழை கணிபொறி கண்ணீர் கன்னக்குழி கலப்பை களைப்பு காதலி காற்று கைப்பேசி சாயம் சிலுவை சுகம் சூழ்நிலைவாதி தண்ணீர் தவணை தாம்பத்தியம் திசை திரவியம் தொலைபேசி நடிப்பு நண்பர் நாங்கள் மண்ணின் மைந்தர்கள் மல்லுக்கட்டு முதலீடு மைந்தர்கள் வாசனை வாசனைப் பூச்சு வெளிநாடு வேலைக்காரர் வேளைக்காரர் அடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை" ]
தனிமைக் கிரங்கல் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
[ "தனிமைக் கிரங்கல் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" ]
அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
[ "அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது" ]
சுற்றுச்சூழலை பாதிக்காமல் தீபாவளி கொண்டாடுங்கள் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. தீபாவளி என்றாலே வண்ணமிகு வாண வேடிக்கைகளுடனும் புகையை வெளிப்படுத்தும் வெடிமருந்துகளுடனும் கொண்டாடுவது தான் வழக்கம். இது தொடர்பாக மாசுக்கட்டுபாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொது இடத்தில் வெடி வெடிப்பதால் சுற்றுப்புறம் மாசடைவதாகவும் அதனால் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடி வெடிப்பதால் ஏற்படும் புகையினால் சுவாசக்கோளாறு மூச்சுத்திணறல் நுரையீரல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் மாசுக்கட்டுபாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டெஸ்டில் மெதுவாக 250 விக்கெட் சாய்த்தார் இஷாந்த் 250 இந்திய அணியில் ஏழாவது வீரராக டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்களை இஷாந்த் சர்மா வீழ்த்தியுள்ளார். சவுதாம்டனில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ரூட் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரை 250 விக்கெட்கள் வீழ்த்திய 3வது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாதான். சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடி 250 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் இவர்தான். அதாவது 86 போட்டிகளில் விளையாடி மிகவும் மெதுவாக 250 விக்கெட் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் 121 போட்டிகளில் விளையாடி 250 விக்கெட்கள் எடுத்தார். இஷாந்த் சர்மாவுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியில் டேனியல் விட்டோரி 81 போட்டிகளில் 250 விக்கெட் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். இஷாந்த் இந்திய அணி டெஸ்ட் போட்டி 250 விக்கெட் இஷாந்த் சர்மா 250 இளம் நடிகர் மனைவி தற்கொலை காரணம் என்ன? சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் நடிகர் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம்யாகாவாராயினும் நாகாக்க. இந்தப் படத்தினை இயக்கியவர் சத்திய பிரபாஸ். இதில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த இந்தத் திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றியிருந்தது. இந்தப் படத்தில் ஆதிக்கு நண்பராக நடித்திருந்தார் சித்தார்த் கோபிநாத். பெரிய அளவுக்கு கவனம் பெற்ற நடிகராக இவர் இல்லை என்றாலும் அடையாளம் தெரியும் அளவுக்கு இருந்தது இவரது கதாப்பாத்திரம். இந்நிலையில் இவரது மனைவி ஸ்மிரிஜா கடந்த செவ்வாய் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே சில மாதங்களாகவே குடும்பத் தகராறு நிலவி வந்ததாகவும் ஆகவே அதில் மனம் உடைந்து ஸ்மிரிஜா தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட செய்தி புதன்கிழமை காலையில்தான் தெரிய வந்துள்ளது. இவரது மரணம் சம்பந்தமாக ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் மரணத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக உடல் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அதன் பிறகே உரிய விவரம் தெரிய வரும் என்கிறது காவல்துறை வட்டாரம். இளம் நடிகர் மனைவின் மரணம் அப்பகுதி மக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாகாவாராயினும் நாகாக்க தற்கொலை
[ "சுற்றுச்சூழலை பாதிக்காமல் தீபாவளி கொண்டாடுங்கள் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.", "தீபாவளி என்றாலே வண்ணமிகு வாண வேடிக்கைகளுடனும் புகையை வெளிப்படுத்தும் வெடிமருந்துகளுடனும் கொண்டாடுவது தான் வழக்கம்.", "இது தொடர்பாக மாசுக்கட்டுபாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொது இடத்தில் வெடி வெடிப்பதால் சுற்றுப்புறம் மாசடைவதாகவும் அதனால் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் வெடி வெடிப்பதால் ஏற்படும் புகையினால் சுவாசக்கோளாறு மூச்சுத்திணறல் நுரையீரல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் மாசுக்கட்டுபாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.", "டெஸ்டில் மெதுவாக 250 விக்கெட் சாய்த்தார் இஷாந்த் 250 இந்திய அணியில் ஏழாவது வீரராக டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்களை இஷாந்த் சர்மா வீழ்த்தியுள்ளார்.", "சவுதாம்டனில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ரூட் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.", "இந்திய அணியைப் பொறுத்தவரை 250 விக்கெட்கள் வீழ்த்திய 3வது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாதான்.", "சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடி 250 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் இவர்தான்.", "அதாவது 86 போட்டிகளில் விளையாடி மிகவும் மெதுவாக 250 விக்கெட் எடுத்துள்ளார்.", "தென்னாப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் 121 போட்டிகளில் விளையாடி 250 விக்கெட்கள் எடுத்தார்.", "இஷாந்த் சர்மாவுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியில் டேனியல் விட்டோரி 81 போட்டிகளில் 250 விக்கெட் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.", "இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் இன்று தொடங்கியுள்ளது.", "டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.", "முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.", "அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார்.", "இஷாந்த் இந்திய அணி டெஸ்ட் போட்டி 250 விக்கெட் இஷாந்த் சர்மா 250 இளம் நடிகர் மனைவி தற்கொலை காரணம் என்ன?", "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் நடிகர் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம்யாகாவாராயினும் நாகாக்க.", "இந்தப் படத்தினை இயக்கியவர் சத்திய பிரபாஸ்.", "இதில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார்.", "கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த இந்தத் திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றியிருந்தது.", "இந்தப் படத்தில் ஆதிக்கு நண்பராக நடித்திருந்தார் சித்தார்த் கோபிநாத்.", "பெரிய அளவுக்கு கவனம் பெற்ற நடிகராக இவர் இல்லை என்றாலும் அடையாளம் தெரியும் அளவுக்கு இருந்தது இவரது கதாப்பாத்திரம்.", "இந்நிலையில் இவரது மனைவி ஸ்மிரிஜா கடந்த செவ்வாய் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.", "இருவருக்கும் இடையே சில மாதங்களாகவே குடும்பத் தகராறு நிலவி வந்ததாகவும் ஆகவே அதில் மனம் உடைந்து ஸ்மிரிஜா தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.", "இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட செய்தி புதன்கிழமை காலையில்தான் தெரிய வந்துள்ளது.", "இவரது மரணம் சம்பந்தமாக ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.", "இன்னும் மரணத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.", "பிரேத பரிசோதனைக்காக உடல் எடுத்து செல்லப்பட்டுள்ளது.", "அதன் பிறகே உரிய விவரம் தெரிய வரும் என்கிறது காவல்துறை வட்டாரம்.", "இளம் நடிகர் மனைவின் மரணம் அப்பகுதி மக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.", "யாகாவாராயினும் நாகாக்க தற்கொலை" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் காஞ்சிபுரம் அருகே விமானத்துக்கான பெட்ரோல் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு 20000 லிட்டர் விமான எரிபொருளான வெள்ளைப் பெட்ரோல் டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. லாரி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். மூன்று கிரேன்களின் உதவியோடு லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்களும் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரியை அது கவிழ்ந்துள்ள சாலையோர பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதால் அதில் இருக்கும் பெட்ரோலை வேறு வாகனத்திற்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் காஞ்சிபுரம் அருகே விமானத்துக்கான பெட்ரோல் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.", "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.", "சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு 20000 லிட்டர் விமான எரிபொருளான வெள்ளைப் பெட்ரோல் டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.", "லாரி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.", "தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.", "மூன்று கிரேன்களின் உதவியோடு லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.", "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.", "பொது மக்களும் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.", "டேங்கர் லாரியை அது கவிழ்ந்துள்ள சாலையோர பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதால் அதில் இருக்கும் பெட்ரோலை வேறு வாகனத்திற்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது." ]
ஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் மருத்துவம் முதுகலை பட்டம் படித்து வந்தவர் மனிஷா பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரிடம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் டாக்டர் கிரித்தி டாக்டர் ரவிக்குமார் மற்றும் டாக்டர் சசிக்குமார் ஆகிய பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக மனிஷா கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இறுதியாக ஆளுநருக்கு கடிதம் எழுதி புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை கல்லூரி நிர்வாகத்திடம் பதிலளிக்க உத்தரவிட்டது. கல்லூரி முதல்வர் ரமனய்யா மற்றும் பேராசிரியர்கள் கூறும்போது மனிஷா தனது பிரச்னை தொடர்பாக எதுவும் விளக்கவில்லை என்று தெரிவித்தனர். அத்துடன் அவர் யார் மீதும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் ரமனய்யா கூறுகையில் மனிஷா தனது புகார் தொடர்பாக காவல்துறையினரிடம் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார். அத்துடன் அப்பெண் தனது செய்முறை தேர்வில் கவனம் செலுத்த மட்டுமே நினைப்பதாக கூறினார் என்றும் ரமனய்யா குறிப்பிட்டார். டாக்டர் ரவிக்குமார் கூறும்போது மனிஷா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தால் தான் அவர் குற்றம்சாட்டியதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி கடந்த தேர்வில் மனிஷா 8 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையும் குறிப்பிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனிஷா தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சீறிய நடவடிக்கை எடுக்க சிஐடி துறைக்கு ஆந்திர டிஜிபி ஆர்பி தகூர் உத்தரவிட்டுள்ளார். மனிஷா குற்றம்சாட்டிய டாக்டர்களில் ரவிக்குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம். ஆந்திர பிரதேஷ் ஆளுநர் நரசிம்மன் பாலியல் கொடுமை
[ "ஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் மருத்துவம் முதுகலை பட்டம் படித்து வந்தவர் மனிஷா பெயர் மாற்றப்பட்டுள்ளது.", "இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரிடம் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.", "அதில் டாக்டர் கிரித்தி டாக்டர் ரவிக்குமார் மற்றும் டாக்டர் சசிக்குமார் ஆகிய பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார்.", "இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.", "முன்னதாக மனிஷா கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இறுதியாக ஆளுநருக்கு கடிதம் எழுதி புகார் தெரிவித்தார்.", "இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை கல்லூரி நிர்வாகத்திடம் பதிலளிக்க உத்தரவிட்டது.", "கல்லூரி முதல்வர் ரமனய்யா மற்றும் பேராசிரியர்கள் கூறும்போது மனிஷா தனது பிரச்னை தொடர்பாக எதுவும் விளக்கவில்லை என்று தெரிவித்தனர்.", "அத்துடன் அவர் யார் மீதும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.", "கல்லூரி முதல்வர் ரமனய்யா கூறுகையில் மனிஷா தனது புகார் தொடர்பாக காவல்துறையினரிடம் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.", "அத்துடன் அப்பெண் தனது செய்முறை தேர்வில் கவனம் செலுத்த மட்டுமே நினைப்பதாக கூறினார் என்றும் ரமனய்யா குறிப்பிட்டார்.", "டாக்டர் ரவிக்குமார் கூறும்போது மனிஷா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.", "அத்துடன் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தால் தான் அவர் குற்றம்சாட்டியதாகவும் கூறினார்.", "அதுமட்டுமின்றி கடந்த தேர்வில் மனிஷா 8 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையும் குறிப்பிட்டார்.", "இந்நிலையில் நேற்று முன்தினம் மனிஷா தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.", "தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.", "இந்த விவகாரம் தொடர்பாக சீறிய நடவடிக்கை எடுக்க சிஐடி துறைக்கு ஆந்திர டிஜிபி ஆர்பி தகூர் உத்தரவிட்டுள்ளார்.", "மனிஷா குற்றம்சாட்டிய டாக்டர்களில் ரவிக்குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.", "தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.", "தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை.", "தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது.", "அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன.", "அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.", "ஆந்திர பிரதேஷ் ஆளுநர் நரசிம்மன் பாலியல் கொடுமை" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி குறித்த மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று ஒரு இராணுவ மேஜர் உட்பட 3 இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பி.களில் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு மும்முரம் காட்டிவருவதாக தெரிவருகிறது. அவ்வுறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சில தினங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இது தொடர்பிரலான இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது. அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் உரிய தீர்வு முன்வைக்க முடியாது போயுள்ளது. அதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவேதான் அவ்வுறுப்பினர்கள் அரசாங்கத்திருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவது தொடர்பில் கரிசனை காட்டி வருகின்றனர். வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பெண்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. குறித்த 7 பெண்களும் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை சவுதி அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பேச்சாளர் எலிசபெத் த்ரொஸ்செல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவிருந்த நிலையில் ஆறு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் காரணம் குறிப்பிடப்படாது கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். சர்வதேச சக்திகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு வந்தமையினாலேயே கைது செய்யப்பட்டதாக சவுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. பெண்கள் ஏதேனும் செயல்களையோ அல்லது தீர்மானங்களையோ மேற்கொள்வதற்கு ஆண்களின் அனுமதியை கோர வேண்டும் என்பதற்காக கடுமையான சட்டங்கள் சவுதியில் காணப்படுகின்றன. திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வது ஆகியவற்றிற்கும் சவுதியில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தடை அண்மையில் தளர்த்தப்பட்டது. அந்த வரிசையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. தி.மு.க. இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார் மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வரவேற்பு நாடான ரஷ்யா உருகுவே ஏ குழு பிரான்ஸ் பி குழு குரோஏஷியா சி குழு இங்கிலாந்து பெல்ஜியம் ஜீ குழு ஆகிய ஆறு அணிகள் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன. இந் நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெறவுள்ள மற்றைய எட்டு அணிகளைத் தீர்மானிக்கும் முதலாம் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. குறிப்பாக நடப்பு சம்பியன் ஜேர்மனி ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸில் ஐரோப்பிய பலசாலிகளான ஸ்பெய்ன் போர்த்துக்கல் ஆகிய அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்று முதல் நான்கு தினங்களுக்கு அந்தந்த குழுக்களின் கடைசி இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் நடைபெறும். ரஷ்யாவும் உருகுவேயும் ஏ குழுவிலிருந்து ஏற்கனவே இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்டன. எனினும் இக் குழுவில் முதலாம் இடத்தை அடையப் போகும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இன்று மோதவுள்ளன. இதன் காரணமாக சமாரா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டி விறுவிறுப்பை தோற்றுவிக்கவுள்ளது. மேலும் ரஷ்ய இரசிகர்கள் அரங்கில் பெருமளவில் குவிவார்கள் என்பதால் உருகுவே சற்று அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும். தனது சொந்த நாட்டில் முதலிரண்டு போட்டிகளில் எவ்வித சிரமுமின்றி சவூதி அரேபியாவையும் எகிப்தையும் வெற்றிகொண்ட் ரஷ்யா இன்றைய தினம் உருகுவேயிடம் கடும் சவாலை எதிர்கொள்ளவுள்ளது. ஆறுதல் வெற்றிக்காக எகிப்தும் சவூதி அரேபியாவும் வொல்கோக்ரட் விளையாட்டரங்கில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. பெரும்பாலும் இப் போட்டியில் எகிப்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும். குறிப்பு வி விளையாடிய போட்டிகள் வெ வெற்றி ச வெற்றிதோல்வியில்லை தோ தோல்வி பெ பெற்ற கோல்கள் கொ கொடுத்த கோல்கள் நி நிகர கோல்கள் பு புள்ளிகள் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஏ.டி.பி 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். தவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ஆப்கானிஸ்தான் நாட்டின் கான்ஸி மாகாணத்தில் இன்று பெற்றோல் டேங்கர் லொறி மீது பஸ் மோதிய கோர விபத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 52 பயணிகள் பலியாகியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. தி.மு.க. இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார் மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை டங்களுக்கு முன்பிருந்து வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் வியாபார ஸ்தாபனம் விற்பனைக்குண்டு. ஹட்டன் நகருக்கருகில் சகல வசதிகளும் எல்லா தேவைகளும் நிறைவேற்றக்கூடிய 31 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 077 0500144. கல்கிசை காலி வீதிக்கு முகப்பாக உள்ள வர்த்தக கட்டடம் விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு பாலா. அழைக்க. 077 7152096. புத்தளம் நகரிலிருந்து குருநாகல் வீதியில் 2 மைல்கல் அருகில் அமைந்துள்ள றோயல் கிரீன் கார்டன் ஹோட்டல் விற்பனைக்கு உண்டு. 077 7982166. மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை உலகில் சமீபத்தில் அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ள மொபைல் தொலைபேசிச் சாதனமான 3 கடந்த வாரம் இலங்கையில்... ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்தியேகமான தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் 2017 நவம்பர் டிசம்பர் மற்றும்... இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் முதலாவது இடத்தில் திகழ்ந்து வருகின்ற அண்மையில்... தமது விநோதங்களை ஒரு போதும் நிறுத்த விரும்பாதவர்களுக்கு புதிய தலைமுறை வேகம் மற்றும் நவீன பாணியிலான சாதனங்களை வரவேற்கும் வ... சர்வதேச வர்த்தகநாம ஆலோசனை நிறுவனமான அண்மையில் வெளியிட்டுள்ள இந்த ஆண்டிற்கான தனது வர்த்தகநாம தரப்படுத்தல் அறிக... உலகில் முதல் நிலை வகிக்கும் ஆடம்பர கார் வர்த்தகநாமமான மண்டபத்தில் மு.ப. 7 முதல் பி.ப. 1 மணி வரை ஏற்ப... 2016 டிசம்பர் முடிவில் 30 வீதத்திற்கும் அதிகமான சந்தைப்பங்குடன் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநா... இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான அண்மையில் தனது வருடாந்த விள... இலங்கையிலுள்ள ஒரு முன்னணி திறன்பேசி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான இலங்கை மக்களுக்கு 2 7.0 இனை அற... சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் நிறுவனத்திற்கு நிச்சயம் இவ்வாண்டு மிகப்பெரிய கௌரவத்துக்குரிய ஆண்டாக உள்ளது.
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "இதன்படி குறித்த மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.", "கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று ஒரு இராணுவ மேஜர் உட்பட 3 இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டனர்.", "ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பி.களில் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு மும்முரம் காட்டிவருவதாக தெரிவருகிறது.", "அவ்வுறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சில தினங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இது தொடர்பிரலான இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது.", "அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் உரிய தீர்வு முன்வைக்க முடியாது போயுள்ளது.", "அதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.", "எனவேதான் அவ்வுறுப்பினர்கள் அரசாங்கத்திருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவது தொடர்பில் கரிசனை காட்டி வருகின்றனர்.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பெண்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.", "குறித்த 7 பெண்களும் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை சவுதி அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும் என ஐ.நா.", "மனித உரிமைகள் ஆணையத்தின் பேச்சாளர் எலிசபெத் த்ரொஸ்செல் தெரிவித்துள்ளார்.", "சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவிருந்த நிலையில் ஆறு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் காரணம் குறிப்பிடப்படாது கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.", "சர்வதேச சக்திகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு வந்தமையினாலேயே கைது செய்யப்பட்டதாக சவுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.", "பெண்கள் ஏதேனும் செயல்களையோ அல்லது தீர்மானங்களையோ மேற்கொள்வதற்கு ஆண்களின் அனுமதியை கோர வேண்டும் என்பதற்காக கடுமையான சட்டங்கள் சவுதியில் காணப்படுகின்றன.", "திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வது ஆகியவற்றிற்கும் சவுதியில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தடை அண்மையில் தளர்த்தப்பட்டது.", "அந்த வரிசையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.", "அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.", "இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.", "இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.", "கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.", "தி.மு.க.", "இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி.", "ரி.", "வி.", "தினகரன் தெரிவித்திருக்கிறார் மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வரவேற்பு நாடான ரஷ்யா உருகுவே ஏ குழு பிரான்ஸ் பி குழு குரோஏஷியா சி குழு இங்கிலாந்து பெல்ஜியம் ஜீ குழு ஆகிய ஆறு அணிகள் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன.", "இந் நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெறவுள்ள மற்றைய எட்டு அணிகளைத் தீர்மானிக்கும் முதலாம் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.", "குறிப்பாக நடப்பு சம்பியன் ஜேர்மனி ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸில் ஐரோப்பிய பலசாலிகளான ஸ்பெய்ன் போர்த்துக்கல் ஆகிய அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.", "இன்று முதல் நான்கு தினங்களுக்கு அந்தந்த குழுக்களின் கடைசி இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் நடைபெறும்.", "ரஷ்யாவும் உருகுவேயும் ஏ குழுவிலிருந்து ஏற்கனவே இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்டன.", "எனினும் இக் குழுவில் முதலாம் இடத்தை அடையப் போகும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இன்று மோதவுள்ளன.", "இதன் காரணமாக சமாரா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டி விறுவிறுப்பை தோற்றுவிக்கவுள்ளது.", "மேலும் ரஷ்ய இரசிகர்கள் அரங்கில் பெருமளவில் குவிவார்கள் என்பதால் உருகுவே சற்று அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.", "தனது சொந்த நாட்டில் முதலிரண்டு போட்டிகளில் எவ்வித சிரமுமின்றி சவூதி அரேபியாவையும் எகிப்தையும் வெற்றிகொண்ட் ரஷ்யா இன்றைய தினம் உருகுவேயிடம் கடும் சவாலை எதிர்கொள்ளவுள்ளது.", "ஆறுதல் வெற்றிக்காக எகிப்தும் சவூதி அரேபியாவும் வொல்கோக்ரட் விளையாட்டரங்கில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.", "பெரும்பாலும் இப் போட்டியில் எகிப்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.", "இந்த இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும்.", "குறிப்பு வி விளையாடிய போட்டிகள் வெ வெற்றி ச வெற்றிதோல்வியில்லை தோ தோல்வி பெ பெற்ற கோல்கள் கொ கொடுத்த கோல்கள் நி நிகர கோல்கள் பு புள்ளிகள் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.", "ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.", "கடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.", "ஏ.டி.பி 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.", "தவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ஆப்கானிஸ்தான் நாட்டின் கான்ஸி மாகாணத்தில் இன்று பெற்றோல் டேங்கர் லொறி மீது பஸ் மோதிய கோர விபத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 52 பயணிகள் பலியாகியுள்ளனர்.", "வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.", "அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.", "இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.", "இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.", "கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.", "தி.மு.க.", "இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி.", "ரி.", "வி.", "தினகரன் தெரிவித்திருக்கிறார் மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை டங்களுக்கு முன்பிருந்து வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் வியாபார ஸ்தாபனம் விற்பனைக்குண்டு.", "ஹட்டன் நகருக்கருகில் சகல வசதிகளும் எல்லா தேவைகளும் நிறைவேற்றக்கூடிய 31 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்பனைக்குண்டு.", "தொடர்புகளுக்கு 077 0500144.", "கல்கிசை காலி வீதிக்கு முகப்பாக உள்ள வர்த்தக கட்டடம் விற்பனைக்கு உண்டு.", "விபரங்களுக்கு பாலா.", "அழைக்க.", "077 7152096.", "புத்தளம் நகரிலிருந்து குருநாகல் வீதியில் 2 மைல்கல் அருகில் அமைந்துள்ள றோயல் கிரீன் கார்டன் ஹோட்டல் விற்பனைக்கு உண்டு.", "077 7982166.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை உலகில் சமீபத்தில் அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ள மொபைல் தொலைபேசிச் சாதனமான 3 கடந்த வாரம் இலங்கையில்... ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்தியேகமான தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் 2017 நவம்பர் டிசம்பர் மற்றும்... இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் முதலாவது இடத்தில் திகழ்ந்து வருகின்ற அண்மையில்... தமது விநோதங்களை ஒரு போதும் நிறுத்த விரும்பாதவர்களுக்கு புதிய தலைமுறை வேகம் மற்றும் நவீன பாணியிலான சாதனங்களை வரவேற்கும் வ... சர்வதேச வர்த்தகநாம ஆலோசனை நிறுவனமான அண்மையில் வெளியிட்டுள்ள இந்த ஆண்டிற்கான தனது வர்த்தகநாம தரப்படுத்தல் அறிக... உலகில் முதல் நிலை வகிக்கும் ஆடம்பர கார் வர்த்தகநாமமான மண்டபத்தில் மு.ப.", "7 முதல் பி.ப.", "1 மணி வரை ஏற்ப... 2016 டிசம்பர் முடிவில் 30 வீதத்திற்கும் அதிகமான சந்தைப்பங்குடன் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநா... இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான அண்மையில் தனது வருடாந்த விள... இலங்கையிலுள்ள ஒரு முன்னணி திறன்பேசி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான இலங்கை மக்களுக்கு 2 7.0 இனை அற... சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் நிறுவனத்திற்கு நிச்சயம் இவ்வாண்டு மிகப்பெரிய கௌரவத்துக்குரிய ஆண்டாக உள்ளது." ]
சென்னையில் நண்பர் வீட்டில் முதல் முறை அவர் சித்தி சமைத்த பர்மா வகை உணவுகளை சென்ற ஆண்டு உண்ட போதே ராமனுக்கு மிகவும் பிடித்து விட்டது. இம்மாதம் தஞ்சை சென்றபோது அவர் கடையிலேயே பர்மா வகை உணவுகளை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.தஞ்சையில் பர்மா காலனியில் பர்மா வகை உணவுக் கடைகள் மிகவும் பிரபலம். இதில் நம் நண்பரின் அம்மு கௌசோ கடை இருப்பது அன்பு நகர் பூக்கார விளார் ரோடு. இந்த உணவு வகைகளை தயார் செய்ய காலை ஒன்பது மணிக்கு துவங்கினால் கடை திறக்கும் மாலை ஆறு மணி வரை வேலை சரியாக இருக்கும். மைதா மாவு கொண்டு நூடுல்ஸ் பிழிந்து அதை ஆவியில் வேக வைப்பதுதேவையான காய் கறிகளை நறுக்குவது மசாலா கலவைகளை தயார் செய்வது என்று பல செய்முறைகளை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. ராமன் தன் கணக்கை துவங்கியது முதலில் அத்தோவுடன்.மேல் கூறிய வேகவைத்த மைதா மாவு நூடுல்ஸுடன் அதன் பர்மா பெயர் கௌசோ மெலிதாக நறுக்கிய முட்டை கோஸ் பச்சை வெங்காயம் பொன்னிறமாக வருத்த வெங்காயம் பூண்டு எண்ணெய் புளி கரைசல் இறுதியாக அவரவர் விருப்பத்திற்கேற்ப காரம் சேர்த்து பரிமாறும் கலவை தான் அத்தோ. இதில் பொறிக்கப் பட்ட உணவு எதுவுமே இல்லாதது கூடுதல் சிறப்பு. உள்ளூர் வாசிகள் இந்த கௌசோவுடன் பர்மா முறையில் சமைக்கப் படும் வாழைத் தண்டு குழம்பை ஊற்றியும் உண்கின்றனர். மேலும் அந்த வாழைத் தண்டு குழம்பை சூப் போலவும் பருகுகின்றனர். அந்த வாழைத் தண்டு குழம்பில் பொறிக்கப் பட்ட வெங்காயம் வேகவைத்த முட்டை சிறிது கொத்தமல்லி மசால் வடை சேர்த்து குடித்தால் கிடைக்கும் சுவையே தனி.வாழைத் தண்டின் மருத்துவ குணங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. வறுக்கப் படும் உணவுப் பிரியர்களுக்ககவே செய்யப் படும் உணவு வகை தான் சீஜோ. கெளசோவுடன் முட்டை கோஸ் வெங்காயம்மசாலா வகைகள் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி கடாயில் வறுத்து இறக்கியவுடன் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கொத்தமல்லி தூவி உருவாகுவது சீஜோ. இதையெல்லாம் முடித்து இறுதியில் எண்ணெய் முட்டை என்று ஒரு வகை உண்டு. வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதற்கு இடையில் எண்ணெயில் பொறிக்கப் பட்ட வெங்காயம் புளி கரைசல் எலுமிச்சை சாறு பூண்டு பொறிக்கப் பட்ட எண்ணெய் இவற்றை வைத்து அப்படியே வாயினுள் பாணி பூரி போல் இறக்க வேண்டும். இந்த கலவைகள் முட்டையுடன் இணைந்து சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவை அனுப்பும் அதை நினைத்தால் இந்த கணமும் நாவில் உமிழ் நீர் சுரக்கிறது. இந்த எண்ணெய் முட்டை மேல் ராமன் தீராக் காதல் கொண்டதால் மீண்டும் சுவை அரும்புகள் நடனமாடும் அந்த நொடியை எதிர் நோக்கி காத்திருக்கிறான். இந்த வகை உணவு மத்திய மற்றும் வட சென்னை பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். இத்தனை ஆண்டுகள் சென்னையில் இருந்து இதை தவற விட்டது சிறிது வருத்தமே. மலிவான விலையில் உடல் நலனுக்கு ஏற்ற உணவை நீங்களும் உண்டு மகிழுங்கள். இந்த தஞ்சை பயணத்தில் ராமனுக்கு அறிமுகமாகிய ஒரு சிறிந்த காம்போ உங்களுக்காக. ஐந்து ரூபாய்க்கு தஞ்சையில் கிடைக்கும் நான் ரொட்டியின் மேல் தேனை நன்கு தடவி அதை மெத்தை போல் சுருட்டி வாயில் கடிக்கும் பொழுது ஆஹா... அமிர்தத்தின் சுவை இப்படித் தான் இருக்குமா என்று எண்ணத் தோன்றியது. உங்கள் வட்டாரத்தில் கிடைக்கும் ரொட்டியை வாங்கி இதேபோல் சுவைத்து பாருங்கள் என்னைப் போன்ற சிறுவர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். இப்போ ஒரு ஆளோட மூக்குலையே குத்து விடப் போறேன்.. மெட்ராஸ் வந்து அதுவும் அவங்க வீட்டுல ரெண்டு நாள் தங்கி கிளம்பி வர்ற வரைக்கும் இந்த மாதிரி எங்கயும் கூட்டிட்டு போகாம இப்போ தனியா போய் சாப்பிடறதுக்காக.. ஆவி பாஸ் இது தஞ்சாவூர்ல சாப்டது... நம்ம சென்னைல சுத்தன வட்டாரத்துல இது மாதிரி கடையே இல்ல... ராயபுரம் சைடுலதான் இந்த கௌசோகடைங்க இருக்குதாம். கிழக்கு தாம்பரம் சைடு கையேந்தி பவன்களே குறைவு தான்... அடடா... இந்த ராமனுக்குத்தான் எத்தனை ரசனை ரசிச்சுச் சாப்பிட்டதோட இல்லாம அதை எங்க நாக்குல நீர் சொட்டற அளவுக்கு சுவையா எழுதவும் தெரிஞ்சிருக்காரே... ஆனாலும்... சுலபத்துல கெடைக்காத உணவு வகைகளைப் பத்தியெல்லாம் சொல்லிட்டு இதைச் சாப்பிட தஞ்சாவூர் போகணும்கறது... ஸாரி கொஞ்சம் ஓவரப்பா தஞ்சாவூர் மட்டும் தான் போகணும்னு அவசியம் இல்லை சார். சென்னையிலும் பல இடங்களில் கிடைக்கிறது. புழலில் இவரது உறவினர் கடை ஒன்று கூட உள்ளது. தஞ்சாவூர் போக வேண்டாம்.மைலாப்பூர் போங்க.சிட்டி செண்ட்ர புட் கோர்டில் காம்போ எக்ஸ்பிரஸில் அத்தோ பேஜோ மோங்கியா கொவ்சோ எல்லாம் கிடைக்கும்
[ "சென்னையில் நண்பர் வீட்டில் முதல் முறை அவர் சித்தி சமைத்த பர்மா வகை உணவுகளை சென்ற ஆண்டு உண்ட போதே ராமனுக்கு மிகவும் பிடித்து விட்டது.", "இம்மாதம் தஞ்சை சென்றபோது அவர் கடையிலேயே பர்மா வகை உணவுகளை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.தஞ்சையில் பர்மா காலனியில் பர்மா வகை உணவுக் கடைகள் மிகவும் பிரபலம்.", "இதில் நம் நண்பரின் அம்மு கௌசோ கடை இருப்பது அன்பு நகர் பூக்கார விளார் ரோடு.", "இந்த உணவு வகைகளை தயார் செய்ய காலை ஒன்பது மணிக்கு துவங்கினால் கடை திறக்கும் மாலை ஆறு மணி வரை வேலை சரியாக இருக்கும்.", "மைதா மாவு கொண்டு நூடுல்ஸ் பிழிந்து அதை ஆவியில் வேக வைப்பதுதேவையான காய் கறிகளை நறுக்குவது மசாலா கலவைகளை தயார் செய்வது என்று பல செய்முறைகளை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது.", "ராமன் தன் கணக்கை துவங்கியது முதலில் அத்தோவுடன்.மேல் கூறிய வேகவைத்த மைதா மாவு நூடுல்ஸுடன் அதன் பர்மா பெயர் கௌசோ மெலிதாக நறுக்கிய முட்டை கோஸ் பச்சை வெங்காயம் பொன்னிறமாக வருத்த வெங்காயம் பூண்டு எண்ணெய் புளி கரைசல் இறுதியாக அவரவர் விருப்பத்திற்கேற்ப காரம் சேர்த்து பரிமாறும் கலவை தான் அத்தோ.", "இதில் பொறிக்கப் பட்ட உணவு எதுவுமே இல்லாதது கூடுதல் சிறப்பு.", "உள்ளூர் வாசிகள் இந்த கௌசோவுடன் பர்மா முறையில் சமைக்கப் படும் வாழைத் தண்டு குழம்பை ஊற்றியும் உண்கின்றனர்.", "மேலும் அந்த வாழைத் தண்டு குழம்பை சூப் போலவும் பருகுகின்றனர்.", "அந்த வாழைத் தண்டு குழம்பில் பொறிக்கப் பட்ட வெங்காயம் வேகவைத்த முட்டை சிறிது கொத்தமல்லி மசால் வடை சேர்த்து குடித்தால் கிடைக்கும் சுவையே தனி.வாழைத் தண்டின் மருத்துவ குணங்களை பற்றி சொல்லவே தேவையில்லை.", "வறுக்கப் படும் உணவுப் பிரியர்களுக்ககவே செய்யப் படும் உணவு வகை தான் சீஜோ.", "கெளசோவுடன் முட்டை கோஸ் வெங்காயம்மசாலா வகைகள் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி கடாயில் வறுத்து இறக்கியவுடன் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கொத்தமல்லி தூவி உருவாகுவது சீஜோ.", "இதையெல்லாம் முடித்து இறுதியில் எண்ணெய் முட்டை என்று ஒரு வகை உண்டு.", "வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதற்கு இடையில் எண்ணெயில் பொறிக்கப் பட்ட வெங்காயம் புளி கரைசல் எலுமிச்சை சாறு பூண்டு பொறிக்கப் பட்ட எண்ணெய் இவற்றை வைத்து அப்படியே வாயினுள் பாணி பூரி போல் இறக்க வேண்டும்.", "இந்த கலவைகள் முட்டையுடன் இணைந்து சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவை அனுப்பும் அதை நினைத்தால் இந்த கணமும் நாவில் உமிழ் நீர் சுரக்கிறது.", "இந்த எண்ணெய் முட்டை மேல் ராமன் தீராக் காதல் கொண்டதால் மீண்டும் சுவை அரும்புகள் நடனமாடும் அந்த நொடியை எதிர் நோக்கி காத்திருக்கிறான்.", "இந்த வகை உணவு மத்திய மற்றும் வட சென்னை பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன்.", "இத்தனை ஆண்டுகள் சென்னையில் இருந்து இதை தவற விட்டது சிறிது வருத்தமே.", "மலிவான விலையில் உடல் நலனுக்கு ஏற்ற உணவை நீங்களும் உண்டு மகிழுங்கள்.", "இந்த தஞ்சை பயணத்தில் ராமனுக்கு அறிமுகமாகிய ஒரு சிறிந்த காம்போ உங்களுக்காக.", "ஐந்து ரூபாய்க்கு தஞ்சையில் கிடைக்கும் நான் ரொட்டியின் மேல் தேனை நன்கு தடவி அதை மெத்தை போல் சுருட்டி வாயில் கடிக்கும் பொழுது ஆஹா... அமிர்தத்தின் சுவை இப்படித் தான் இருக்குமா என்று எண்ணத் தோன்றியது.", "உங்கள் வட்டாரத்தில் கிடைக்கும் ரொட்டியை வாங்கி இதேபோல் சுவைத்து பாருங்கள் என்னைப் போன்ற சிறுவர்களுக்கு மிகவும் பிடித்துவிடும்.", "இப்போ ஒரு ஆளோட மூக்குலையே குத்து விடப் போறேன்.. மெட்ராஸ் வந்து அதுவும் அவங்க வீட்டுல ரெண்டு நாள் தங்கி கிளம்பி வர்ற வரைக்கும் இந்த மாதிரி எங்கயும் கூட்டிட்டு போகாம இப்போ தனியா போய் சாப்பிடறதுக்காக.. ஆவி பாஸ் இது தஞ்சாவூர்ல சாப்டது... நம்ம சென்னைல சுத்தன வட்டாரத்துல இது மாதிரி கடையே இல்ல... ராயபுரம் சைடுலதான் இந்த கௌசோகடைங்க இருக்குதாம்.", "கிழக்கு தாம்பரம் சைடு கையேந்தி பவன்களே குறைவு தான்... அடடா... இந்த ராமனுக்குத்தான் எத்தனை ரசனை ரசிச்சுச் சாப்பிட்டதோட இல்லாம அதை எங்க நாக்குல நீர் சொட்டற அளவுக்கு சுவையா எழுதவும் தெரிஞ்சிருக்காரே... ஆனாலும்... சுலபத்துல கெடைக்காத உணவு வகைகளைப் பத்தியெல்லாம் சொல்லிட்டு இதைச் சாப்பிட தஞ்சாவூர் போகணும்கறது... ஸாரி கொஞ்சம் ஓவரப்பா தஞ்சாவூர் மட்டும் தான் போகணும்னு அவசியம் இல்லை சார்.", "சென்னையிலும் பல இடங்களில் கிடைக்கிறது.", "புழலில் இவரது உறவினர் கடை ஒன்று கூட உள்ளது.", "தஞ்சாவூர் போக வேண்டாம்.மைலாப்பூர் போங்க.சிட்டி செண்ட்ர புட் கோர்டில் காம்போ எக்ஸ்பிரஸில் அத்தோ பேஜோ மோங்கியா கொவ்சோ எல்லாம் கிடைக்கும்" ]
ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ? இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை 3702 ஒரே பக்கத்தில் பார்க்க ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி 6 ன் முடிவுகள் வரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி பதில் பகுதி அறிவிப்புகள் கவிதைப் போட்டி 4 கவிதைப் போட்டி 3 கட்டுரைப் போட்டி மக்கள் அரங்கம் திண்ணைப் பேச்சு நட்பு வேலைவாய்ப்பு பகுதி சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரார்த்தனைக் கூடம் வாழ்த்தலாம் வாங்க விவாத மேடை சுற்றுப்புறச் சூழல் விளையாட்டு வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் கவிதைக் களஞ்சியம் கவிதைகள் கவிதை போட்டி 1 கவிதை போட்டி 2 சொந்தக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகள் ரசித்த கவிதைகள் சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் செய்திக் களஞ்சியம் தினசரி செய்திகள் கருத்துக் கணிப்பு வேலை வாய்ப்புச்செய்திகள் விளையாட்டு செய்திகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும் உலகத்தமிழ் நிகழ்வுகள் ஆதிரா பக்கங்கள் வித்தியாசாகரின் பக்கங்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் கணினி தகவல்கள் கணினி மென்பொருள் பாடங்கள் தரவிறக்கம் பக்திப் பாடல்கள் கைத்தொலைபேசி உலகம் மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பொழுதுபோக்கு நகைச்சுவை சினிமா திரைப்பாடல் வரிகள் கதைகள் நாவல்கள் முல்லாவின் கதைகள் தென்கச்சி சுவாமிநாதன் பீர்பால் கதைகள் ஜென் கதைகள் நூறு சிறந்த சிறுகதைகள் மாணவர் சோலை சிறுவர் கதைகள் திருக்குறள் பெண்கள் பகுதி மகளிர் கட்டுரைகள் தலைசிறந்த பெண்கள் சமையல் குறிப்புகள் கிருஷ்ணம்மாவின் சமையல் அழகு குறிப்புகள் ஆன்மீகம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஜோதிடம் மருத்துவ களஞ்சியம் மருத்துவ கட்டுரைகள் மருத்துவக் கேள்வி பதில்கள் சித்த மருத்துவம் யோகா உடற்பயி்ற்சி தகவல் களஞ்சியம் கட்டுரைகள் பொது சொந்தக் கட்டுரைகள் பொதுஅறிவு அகராதி காலச் சுவடுகள் விஞ்ஞானம் புகழ் பெற்றவர்கள் பண்டைய வரலாறு தமிழகம் பாலியல் பகுதி மன்மத ரகசியம் சாமுத்திரிகா லட்சணம் சாமுத்திரிகா லட்சணம் ஆண்கள் சாமுத்திரிகா லட்சணம் பெண்கள் விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர்
[ " ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?", "இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை 3702 ஒரே பக்கத்தில் பார்க்க ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி 6 ன் முடிவுகள் வரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி பதில் பகுதி அறிவிப்புகள் கவிதைப் போட்டி 4 கவிதைப் போட்டி 3 கட்டுரைப் போட்டி மக்கள் அரங்கம் திண்ணைப் பேச்சு நட்பு வேலைவாய்ப்பு பகுதி சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரார்த்தனைக் கூடம் வாழ்த்தலாம் வாங்க விவாத மேடை சுற்றுப்புறச் சூழல் விளையாட்டு வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் கவிதைக் களஞ்சியம் கவிதைகள் கவிதை போட்டி 1 கவிதை போட்டி 2 சொந்தக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகள் ரசித்த கவிதைகள் சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் செய்திக் களஞ்சியம் தினசரி செய்திகள் கருத்துக் கணிப்பு வேலை வாய்ப்புச்செய்திகள் விளையாட்டு செய்திகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும் உலகத்தமிழ் நிகழ்வுகள் ஆதிரா பக்கங்கள் வித்தியாசாகரின் பக்கங்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் கணினி தகவல்கள் கணினி மென்பொருள் பாடங்கள் தரவிறக்கம் பக்திப் பாடல்கள் கைத்தொலைபேசி உலகம் மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பொழுதுபோக்கு நகைச்சுவை சினிமா திரைப்பாடல் வரிகள் கதைகள் நாவல்கள் முல்லாவின் கதைகள் தென்கச்சி சுவாமிநாதன் பீர்பால் கதைகள் ஜென் கதைகள் நூறு சிறந்த சிறுகதைகள் மாணவர் சோலை சிறுவர் கதைகள் திருக்குறள் பெண்கள் பகுதி மகளிர் கட்டுரைகள் தலைசிறந்த பெண்கள் சமையல் குறிப்புகள் கிருஷ்ணம்மாவின் சமையல் அழகு குறிப்புகள் ஆன்மீகம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஜோதிடம் மருத்துவ களஞ்சியம் மருத்துவ கட்டுரைகள் மருத்துவக் கேள்வி பதில்கள் சித்த மருத்துவம் யோகா உடற்பயி்ற்சி தகவல் களஞ்சியம் கட்டுரைகள் பொது சொந்தக் கட்டுரைகள் பொதுஅறிவு அகராதி காலச் சுவடுகள் விஞ்ஞானம் புகழ் பெற்றவர்கள் பண்டைய வரலாறு தமிழகம் பாலியல் பகுதி மன்மத ரகசியம் சாமுத்திரிகா லட்சணம் சாமுத்திரிகா லட்சணம் ஆண்கள் சாமுத்திரிகா லட்சணம் பெண்கள் விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர்" ]
நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி எனக்குச் சில பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே ஹூம் புதன் கிழமைனு சொலறீங்க கேஜிஜி சார் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? ப சுத்தமா மறந்து போயிட்டேன். ஃபிரிட்ஜ் கீழ்த்தட்டு ஈசான்ய மூலையில் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது கௌதமன் சார் தியாகராஜரைச் சந்திக்க ராமர் குடும்ப சமேதரா வந்தப்போ அவர் மனைவி உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பதைப் பார்த்ததும் நீங்க என்ன நினைச்சீங்க? பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதின்னா? அதோட அந்த வாட்சப் பதிவில் அப்பாதுரை தியாகராஜர் மனைவி வரும் வரை காத்திருக்காமல் கிளம்பி ராமரோடு போயிட்டார்னு சொல்றார். ஆனால் தியாகய்யர் படத்திலும் ஒரு சில தியாகய்யர் வாழ்க்கைச் சரிதங்களிலும் சரி அவர் மனைவி முன்னரே இறந்துவிட்டதாகச் சொல்றாங்க இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க? ப கதவுக்குப் பின்னே நிற்பவரின் தலை நரைத்து இருக்கிறது. அவர் தியாகராஜரின் அம்மா சீதம்மா. கணவரை இழந்தவராக இருப்பாரோ? கதவுக்குப் பின்னால் மறைந்திருப்பதால் இந்த சந்தேகம் தியாகராஜரின் முதல் மனைவி பார்வதி. பார்வதிக்குக் குழந்தைகள் கிடையாது. தியாகராஜரின் இருபத்துமூன்றாம் வயதில் பார்வதி காலமானார். பிறகு தியாகராஜர் இரண்டாம் தாரமாக பார்வதியின் தங்கை கமலாம்பாளை மணந்தார். அவர்களுக்கு சீதாலக்ஷ்மி என்ற பெண் பிறந்தார். சீதாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டது அகிலாண்டபுரம் குப்புசாமி அய்யா. அவர்களுக்குப் பிறந்த மகன் பஞ்சாபகேசய்யா. இந்தப் பஞ்சாபகேசய்யா சிறு வயதிலேயே இறந்துபோனதால் தியாகராஜர் சந்ததி அவரோடு முடிவுக்கு வந்தது. கீ சு அம்மா .. சரி தெரிந்து கொண்டீர் கமுக்கமா இருக்கலாமுல்ல? படம் போட்டு வேற மினுக்கணுமா சின்னப்பசங்க உலாவுற எடத்துல? இந்தப் பாடல் காட்சியில் வேறொரு சிறப்பு உண்டு. இதைப் பார்ப்பவர்கள் படிப்பவர்கள் அது என்ன என்று கூறுகிறார்களா பார்ப்போம் உங்கள் சமையலுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி? குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி மற்றும் பிள்ளைகள் கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும். ப மனைவி என் சமையலை சாப்பிடுவார். நூறு விஷயங்களில் ஏதோ ஐந்து ஆறுதான் பாராட்டுப் பெறும். மற்றவை ... பெயில் மார்க். திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? குறிப்பாக பூசாரின் ரெசிப்பியை??? அதுவும் அவரது ஃபேமஸ் ரெசிப்பிகளான குழை சாதம் கத்தரிக்காய் ரெசிப்பி செய்ய முயற்சியேனும் செய்ததுண்டா? ப பூசாரின் பாஷை எனக்குப் புரியாது. நெ த சமையல் குறிப்புகள் சிலவற்றை உதாரணம் மாங்காய் சாதம் முயற்சி செய்து வெற்றி கண்டிருக்கிறேன். கெள அண்ணன் காத்து எப்பவும் ஒரே மாதிரி அடிக்காது என்பினமெல்லோ?.. இப்போ புதன் கிழமைப் பதிவு பார்த்து அது உண்மை என நம்புறீங்களோ? 1யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ப்ரண்ட் சொன்ன ரகசியத்தை பத்திரமா பாதுகாத்தது உண்டா ? அது என்ன ரகசியம் ? ப அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் ப காசு கொடுத்து எந்தப் படத்தையும் இரண்டாவது முறை பார்த்ததில்லை. ஒரு முறை என்னுடைய அண்ணன் வற்புறுத்திக் கூப்பிட்டதால் சுமதி என் சுந்தரி படத்தை அவர் செலவில் இரவு நேர இரண்டாம் காட்சி பார்த்தேன். டி வி யில் என்றால் அந்தக் காலத்தில் ? சானலில் காதலா காதலா படத்தை நாற்பது முறை பார்த்திருப்பேன். எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள் வரிசையில் காதலிக்க நேரமில்லை திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் நாயகன் மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை சொல்லலாம். ப மே 22 ஆம் தேதி. கேள்வி பதில் பகுதிக்காக. கூட யாரும் இல்லை. நல்ல வேளை ... இருந்திருந்தா பயந்துபோயிருப்பாங்க ப ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில் கார்பென்ட்ரி பகுதியில் மரத்தை இழைத்துவிட்டு ஐ மரக்கட்டையின் மீது நிறுத்தி இருந்தேன். நண்பன் குணசேகரன் என் சட்டைப் பையில் இருந்த பேனாவையோ எதையோ எடுக்க முனையும்பொழுது தடுக்கப் போன என் கையும் அவன் கையும் பட்டு கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக சிதறிவிட்டது. எனக்கு 39.80 அவனுக்கும் 39.80 அபராதம் விதித்தார்கள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை. ப எப்பவோ ஒருமுறை எங்கோ சாபுதானா வடா என்று ஒரு சமையல் குறிப்புப் படித்து திருமதியிடம் சொல்லச் சொல்ல அவர் செய்தார். அவற்றில் ஒரே ஒரு வடை ... விண்டு வாயில் வைத்துக் கடித்ததும் ...... வாயையே திறக்கமுடியாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்புறம் யாராவது சாபுதானா வ .. என்று சொல்வதற்குள் வாயை இறுக மூடியபடி மௌன அலறலுடன் ஓடிவிடுவேன் ப கால் காலாய் கடி என்பதுதான் மருவி காக்காய் கடி ஆயிடுச்சு என்று நினைக்கிறேன். அதாவது 14 14 116 பதினாறில் ஒரு பங்கு. ப ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் ஜான் கென்னடி போல வாரியிருப்பேன். அப்புறம் ஜெய்சங்கர் அப்புறம் ரஜினி அப்புறம் அப்துல் கலாம் .... என்றெல்லாம் சொல்ல ஆசை. ஹூம் 11சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் ? பிக்காஸ் நானா சின்னத்தில் கொக்கு பூ போட்டு போகுதுனு நம்ம்பிருக்கேன் மயில் குட்டி போடுதுன்னு நம்பிருக்கேன் .மேகத்துக்கு அந்த பக்கம் கடவுள் வீடு இருக்குன்னு நம்பியிருக்கேன் .அட மரத்து மேலேறி போனா கடவுள்கிட்ட போலாம்னு கூட நம்பியிருக்கிறன் ப குழந்தைப் பருவ நம்பிக்கைகள் நிறைய நிறைய செங்கல் பொடியை சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தால் மைசூர் பாகு செய்யலாம் என்பதில் ஆரம்பித்து பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால் ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து நண்பர்கள் அளந்து விடுகின்ற எல்லா கதைகளையும் நம்பி ..... பல முறை சந்தோஷமா ஏமாந்திருக்கிறேன் சினிமாவில் வரும் நடிகர்கள்தான் சொந்தக்குரலில் பாடல் இயற்றிப் பாடுகிறார்கள் என்றும் நம்பியது உண்டு. பாடலில் ஹேமமாலினி வருகிறார்....இந்தப் படத்தில் பாடலில் மட்டும் ஹே.மா வருகிறாரோ? அதுதான் ஸ்பெஷலோ.. கௌ அண்ணா கல்லை சீசன் செய்துட்டா முதல் தோசையும் வருமே. ஒரு வெங்காயம் சின்னதா ரவுண்டா கட் பண்ணி கல்லை தேய்ச்சா அல்லது கத்தரிக்காய் காம்பு கத்தரியோடு வெட்டி கல்லில் கொஞ்சம் எண்ணை விட்டு தேய்த்தால்...உகி கூட யூஸ் செய்யலாம்....வார்ப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னரே எண்ணை தடவி கல்லை வைச்சாலும்...ட்ரை பண்ணிருப்பீங்க இல்லைனா ட்ரை பண்ணி பாருங்கண்ணா கௌதமன் சார் நான் கேட்டது தியாகராஜர் மனைவி சமையலறையில் ஒளிந்திருந்து பார்ப்பது ஆணாதிக்க மனோபாவமா என க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும் ஆமா சொல்லிட்டேன் திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? இதை ஆரம்பிச்சதே நீங்க தான் நினைவிருக்கா? உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நானும் திங்கப் போட்டு வந்தேன். அது நினைவில் இருக்கோ? ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன். இப்போப் போடறது இல்லை இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை ரொம்ப ஜிம்பிள் கௌதமன் சார் ஒட்டினதைப் பிய்ச்சு எடுத்துடுங்க ஹெஹெஹெஹெஹெ இப்போக் கொஞ்சம் சீரியஸா தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும். பரப்ப திகீதா சொன்னாப்போல் வெங்காயத்தின் மேல் பாகத்தை வெட்டிப் பயன்படுத்தலாம் தான். ஆனால் விரத நாட்களில் வெங்காயம் கத்திரி எல்லாம் போட்டுப் பரப்ப முடியாது. அதனாலே என்ன செய்யறீங்கன்னா பேப்பர் டிஷ்யூ வாங்கி வைச்சிருப்பீங்க தானே. அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உருட்டி தோசைக்கல்லில் நாலாபக்கமும் எண்ணெயைப் பரப்பவும். அடுப்பைத் தணித்துக் கொண்டு முதலில் ஒரே ஒரு கரண்டி மாவை விட்டுத் தோசை வார்க்கவும். சரியா வரும். அப்புறமா இஷ்டத்துக்கு தோசை வார்க்கலாம். அடுத்த வழிமுறை கல் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உ.பருப்புப் போட்டுத் தாளித்து என்ன சட்னி செய்தாலும் அதன் தலையில் ஊற்றி விட்டுப்பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பேப்பர் டவலால் அந்தக் கல்லில் ஊற்றிய எண்ணெயைப் பரப்பிட்டுத் தோசை வார்க்கவும். இம்முறையில் முதல் தோசையையே பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சாஆஆ வார்க்கலாம். முதல் முறையிலும் நான் பெரிசாவே வார்ப்பேன். நீங்க க.கு. என்பதால் சின்னதாக வார்க்கச் சொன்னேன். கீசா மேடம் நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும்? சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா? ஹிஹிஹி இங்கே எங்களுக்கு வாழை இலை கிடைக்கும். ஆகவே நான் அதைக் கொஞ்சம் கிழித்து எடுத்துக் கொண்டு தோசைக்கல்லில் தடவப் பயன்படுத்திப்பேன். ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது இடி தாக்கிய விஷயம் தானே. இது ராஜராஜன் வருகைக்கு முன்னாடியே நடந்திருக்கே மதுரையிலும் வடக்கு கோபுரத்தில் இடி விழுந்து கலசங்கள் சேதம் ஆகி இருக்கு. நான் சொல்வது அறுபதுகளில் . சாபுதானா வடா நான் அதன் ரசிகன் 7 வருடம் முன்பு வரை. அப்புறம் எண்ணெயின் மீதுள்ள வெறுப்பால் சாப்பிடுவதில்லை. பல் உடைந்துவிடும் போன்ற கல் மைசூர்பாக் யார்உங்களுக்கு சிறு வயதில் தந்தார்கள்? அதனால்தான் செங்கலை மைசூர்பாக் செய்ய உபயோகப்படுத்துவார்கள் என நம்பி இருக்கீங்க. நானும் அப்படி செய்து பார்த்து இருக்கிறேன் வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன் மக்கு என்று. தோசை கல்லில் மர துடைப்பான் கிடைக்கிறதே அதை வைத்து எண்ணெய் தடவி விட்டு தோசைமாவை ஊற்றி தோசை செய்து விட்டுமூடியால் மூடி எடுத்தால் தோசை ஒட்டாமல் வரும் முதல் தோசை மட்டும் மூடி செய்து கொள்ளலாம் அப்புறம் முறுகலாக மூடாமல் செய்து கொள்ளலாம். எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீராக கல்லில் தடவி விட்டு தோசை செய்தாலும் நன்றாக வரும் ஒட்டாமல் வரும் தோசை. மருமகன் முன்னால் வர மாட்டார்கள் கதவுக்கு பின் நின்று கொண்டு தான் பேசுவார்கள் அந்த காலத்தில்.மரியாதை என்று சொல்வார்கள் காக்காய் குளி குளி குளிக்காதே என்பார்கள் அதன் உடம்பு நனையாது அப்படி குளிக்கும்.அது போல் காக்காய் கடியில் நம் எச்சில் படாது பண்டத்தில். ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது மீனாட்சி அம்மன் கோவில் கடையில் முன்பு தோசை கல்லில் எண்ணெய் தடவும் குச்சி என்று மரத்தில் கலரில் அழகாய் கிடைக்கும். கீழே வட்டமாய் நடுவில் கைபிடிக்க குச்சியோடு அதில் சிலர் நீங்கள் சொல்வது போல் தூணி சுற்றியும் செய்வார்கள். அது அழுக்காய் பார்க்க நன்றாக இருக்காது அடிக்கடி மற்ற வேண்டும் துணியை. சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். ஹெஹெஹெஹெ. சில பல செய்முறைகள் படங்கள் எடுத்துட்டு எழுதாமல் அப்படியே கிடக்கின்றன. நேரம் கிடைக்கறச்சே எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பணும். நெ.த. நான் ஸ்டிக் தோசைக்கல் என்னிடம் இருந்தாலும் நான் உபயோகிப்பது இரும்பு தான் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு அதில் தோசை வார்த்தால் தான் தோசை சாப்பிட்டாப்போல் இருக்கும். சிலர் நான் ஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க. அதிகமான விருந்தாளிகள் வரும்போது ஒரு அடுப்பில் இரும்புக் கல்லும் இன்னொன்றில் நான் ஸ்டிக்கும் போட்டுத் தோசை வார்ப்பேன். ஐந்து பேருக்கு மேல் வரும்போது மட்டும் ஆகவே அதை யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை. வேறு தோசைக்கல் இரும்பில் இருந்தால் அதைத் தான் எடுத்துப்பேன். இப்போதைக்குத் தேவை இல்லை என்பதால் வாங்கலை என்னைப் பொறுத்தவரை ஏ யை விட அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் எனத் தோன்றும். ஆனாலும் இருவரும் மன முதிர்ச்சி பிறருக்கு உதவும் சுபாவம் வாயில்லா ஜீவன்களை நேசிப்பது அனைவரிடமும் அன்பாய்ப் பழகுவது போன்ற பொது குணங்களும் உள்ளவர்கள். இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும். கௌதமன் சார் நான் தத்துபித்துன்னு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அழகா விரிவா பதில் கொடுத்திருக்கிங்க மிக்க நன்றி மீண்டும் வந்து இன்னும் மறுபடியும் வந்து கேள்விகளும் பின்ன்னூட்டங்களும் தருவேன் கேள்விகள் பதில்கள் இரண்டுமே சுவாரஸ்யம். இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா? அதிகப்பிரசங்கித்தனம் என்பதா? நான் எங்கே ஒப்பீடு செய்தேன்? சும்மா தோணினத சொல்லியிருக்கேன். ஸ்ரீமத் பாகவதத்தில் மான் மன்னனாகப் பிறப்பதும் முனிவர் மானாகப் பிறப்பதும் அடுத்த அடுத்த பிறவிகள் மாறி மாறி வருவதும் சொல்லப்பட்டிருக்கிறதே உடம்பில் ஏற்படும் சிறு கோளாறுகளை பெரிய வியாதி என்று கற்பனை செய்து கொள்வதுண்டா? நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ புத்தகத்திலோ கேட்டாலோ படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன். இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ? என்று பயப்படுவேன். கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ? அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம் ஹையோ இப்பூடிச் சொல்லத்தெரியாமல் மூக்கை சுற்றி காதைத் தொடுறார் ஹாஅ ஹா ஹா.. சிவனே மீ ரொம்ப நல்ல பொண்ணு என்னைக் காப்பாத்துங்ங்ங்ங். சே..சே... என்னை ஒழுங்கா மேலிருந்து கீழ வர விடுறாவே இல்லை எவ்ளோ சீரியசான ஒரு மட்டரை கெள அண்ணன் சொல்லியிருக்கிறார்.. அதை அப்படியே புரட்டிப்போட்டு.. தான் அழுவாவாம் அதுதான் சீரியசாம்ம் ஹையோ ஹையோ அதை அவர் சொல்லல்ல.... உங்களை ஆராவது திட்டினால் உடனே ஏறி நிண்டு உளக்கோ உளக்கென உளக்கிட்டுத்தானே போவீங்க அதைச் சொல்றார்ர்.. ஹா ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியல்ல... அதிரா ஞானி ஆகிட்டபடியால .. திட்டியவரைப் பார்த்து நல்லா இரு கொயந்தாய் எனச் சொல்லிப்போட்டு நகர்வேன் இதைச் சொல்கிறார் கெள அண்ணன்.. ஹா ஹா ஹா இன்று நாள் எப்படி சாத்திரம் கூடக் கேட்காமல் இங்கின வந்திட்டனே ஜாமீஈஈஈஈஈஈ ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா என்னைக் காப்பாத்தி கொஞ்சம் தெம்பு குடுங்கோ இன்னும் நிறைய அடிக்க இருக்கு ஐ மீன் ரைப் அடிக்க இருக்கு ஹையோ ஆண்டவா விடியக் காலையிலேயே இப்படி எல்ல்லாம் படிக்க வைக்கிறியே அப்பனே... நான் ஜொன்னனே.. அங்கின இங்கின கொஞ்சமாக் காட்டி.. மேலே பார்த்து கீழே பார்த்துப் படம் போட்டு இமேஜ் ஐ மெயிண்டைன் பண்ணுறா நில்லுங்கோ தேம்ஸ் கரைக்குக் கூப்பிட்டு அவவைக் குளோஸப் இல் படம் பிடிச்சு வந்து இங்கின போட்டிட்டுத்தான் மீ பச்சைத்தண்ணியே குடிப்பேன்ன்ன் கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரது எங்கட கீசாக்காவைப் பார்த்து இப்பூடி ஒரு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப் ஆகுதே ஒரு கேள்வியைக் கேட்டது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடமாட்டேன்ன்ன்ன்ன் தோஓஓஓஒ இப்பவே வழக்குப் போடுவேன்ன்ன்... ஹையோ பானுமதி அக்கா இப்போ எதுக்குக் கல்லெடுக்கிறா மீ எஸ்கேப்ப்ப்ப்ப் ரைம் ஆகுது பின்பு வாறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ? அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம். அதிரடி என்னோட வலைப்பக்கத்தின் முக்கிய ஸ்லோகனை கௌதமன் பார்க்கலை அதான் இப்பூடிச் சொல்லி இருக்கார். என் கடன் வம்பு செய்து கிடப்பதே நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வயசாகலையாக்கும் இப்போத் தானே பிறந்தேன் கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? ஹெஹ்ஹெஹெஹ்ஹெ அதிரடி நேத்துப் பூரா ஞாயிற்றுக் கிழமை மாதிரியே தான் இருந்துச்சு அப்புறமாக் காலண்டர் பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்துட்டுச் செவ்வாய்க் கிழமைனு ஒத்துக்கிட்டேன். ஒரு தரம் திங்கள் கிழமை அன்னிக்குச் செவ்வாய்க் கிழமைனு நினைச்சுட்டு ராகு கால விளக்கும் ஏத்தி வைச்சுட்டேன்.ஹாஹாஹாஹாஹா அப்புறமா நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டுக் கேட்டார் இன்னிக்கு என்ன விசேஷம்னு செவ்வாய்க்கிழமை ராகுகால விளக்குனு நான் சொன்னதும் சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்புறமாக் காலண்டரைப் பார்க்கச் சொன்னார். அதான் காலண்டரைப் பார்த்துப்பேன். இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா? அதிகப்பிரசங்கித்தனம் என்பதா ரெண்டும் இல்லாமல் கலங்காத மனசு இருந்தாலும் சொல்லிக்கலாமே அதுக்கும் ஒரு தைரியம் வேண்டும். சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். ஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா? அனுப்புங்கள் உடனே... என்னாது? ஜந்தேகமா? அதான் ஷ்மைலி போட்டிருக்கே பார்க்கலை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தேகம் கேட்டுவிட்டு ஸ்மைலி போட்டா சரியாய் போச்சா? அப்போ இனிமேல் ஸ்மைலி போட்டால் பதில் சொல்ல வேண்டாமா? நான் ஆச்சர்யக்குறி போட்டிருக்கேன் கவனிக்கவும் ப அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் ஹா ஹா ஹா என் கணவர் அடிக்கடி சொல்லுவார் தான் முற்பிறவியில் ஒரு பிள்ளையார்கோயிலில் ஐயராக இருந்தாராம் என.. அதில ஒரு பெருமை அவருக்கு.. அதனால அவருக்கு பிள்ளையாரிலதான் படு விருப்பம்.. ஹையோ அந்த மனிசன்பிள்ளையார் கேட்டதெதையும் உடனே தர மாட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே நான் வைரவை வளைச்சு வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஞ்சுவில ஆராவது முட்டினா எலும்பு குத்திடும் ஆனா அதிராவில முட்டினா குளுகுளுப்பா இருக்கும் ஹையோ ஹையோ ஹா ஹா ஹாஆனா அஞ்சுவால ஓட முடியாது மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்... என்னில உள்ள ஒரு பிளஸ் பொயிண்ட் என்னண்ணா... என் முகம் எப்பவுமே மெலியாது... சிலருக்கு கொஞ்சம் டயட் பண்ணினாலே முகம்தானே முலிஞ்சு கண்ணெல்லாம் உள்ளே போகும்.. எனக்கு அப்படி இருக்காது.. என் கணவர் அடிக்கடி சொல்லுவார்ர் அதிரா உங்கட வலது சொக்கையில் கே எஃப் சி சிக்கினும் இடது சொக்கையில் மட்டின் கறியும் இருக்கு என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா. இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. ஹையோ ஆண்டவா எப்பூடி எல்லாம் வியக்கம் குடுத்துக் கரெக்ட் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊஊஊஊ ஆம்... எனக்கும் தோன்றும். பயங்கரமான மைண்ட் ரீடர். உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார். கிளவிக்கே கிளவியோ? ஹையோ கேள்விக்கே கேள்வியோ? நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்.. அஞ்சூஊஊஊஊஊஊஉ நாங்க நேரில ஜந்திச்சு ஜிந்திச்சதுண்ண்டோ?.. நேக்கு டிமென்ஷியா ஸ்ராட் அகிட்டுதூஊஊஊஊஊ எல்லாமே மறக்குதூஊஊஊ ஹா ஹா ஹா தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும் அபச்சாரம் அபச்சாரம்.. கர்ர்ர் இதென்ன முட்டை.. புதுச்சொல் எனக்கு.. ஓ அது முட்டை அல்ல கீசாக்கா முட்ட.. அதாவது கரண்டி முட்ட எடுக்கோணும்... வாழி முட்ட அள்ளோனும்.. பிளேட் முட்ட ரைஸ் போட்டாச்சூ இப்பூடி த்தான் நாங்க சொல்லுவோம். நம்மைப்பற்றிப் புரிந்துள்ளதைச் சொன்ன கெள அண்ணன் கோமதி அக்கா கீசாக்கா ஸ்ரீராம் எல்லோருக்கும் நன்றி.. ஆனா உங்களுக்குத் தெரியாத உண்மை யான சில விசயம் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்ன் அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ.. 1. கெள அண்ணன் ஒரு கொஸ்ஸன்... முதன் முதலில் தலையில் ஒரு மயிர் நரைத்திருப்பதைப் பார்த்து மயக்கம் வந்ததா? இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்ஷன் என்ன?. அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ.. இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. 1மசாலா பால் என்றால் ஏலக்காய் தட்டிப்போடுவாங்க .மசாலா படம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன ? அதிலும் ஏலக்காய் தட்டி போட்டிருப்பாங்களா ?? 5 இனி உங்க வாழ்நாள் முழுக்க இந்த 2 உணவு மட்டும்தான் சாப்பிடணும்னு ஆர்டர் போட்டா எதை தேர்ந்தெடுப்பீங்க ? 6கடவுள் உங்க முன்னே வந்து ஒரு வாரத்துக்கு நீங்க ஒரு கார்ட்டூன் கேரக்டர் இல்லைன்னா வரலாற்று நாயகர் கேரக்டர் ஆகலாம்னு 9 உங்களை நிலவுக்கு இலவச ட்ரிப் அழைத்து போறாங்க உங்க கூட 2 பேரை கூட்டிட்டு போகலாம்னு சொன்னா யார்யாரை கூட அழைச்சிட்டு போவீங்க ?? 11 முன்பு செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிவெல்லாம் நீக்கி சோஷியல் ஒர்க் செய்வீங்களே இப்பவும் அந்த சேவை தொடர்கிறதா ? 12 இப்போல்லாம் என்ற பேரில் கலைகளை கொலை செய்கிறாற்போல் தோணுது இது சரியா ? இல்லை நாம் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளணுமா ? 19 அந்தகால ராஜாக்கள் எல்லாம் சினிமாவில் சிவாஜி அங்கிள் மாதிரிதான் நிறைய க்ரவுன் பட்டுசட்டை எல்லாம் போட்டிருந்தாங்களா ? 18. மாற்றப்பட்ட கேள்வி. பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம் நிறைய பேருக்கு அல்லது கல்யாணம் காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல் பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன? ஏஞ்சலின் 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில் சொன்னா வீட்டம்மா ரசம் வச்சாலும் சாம்பார் குழைசாதம் இல்லை வச்சாலும் அது ஹோம் மேட் மெடிசின் மாதிரி இருக்கறதுனாலதானே நாங்க சமையல் வேலைல இறங்கறோம் இல்லைனா ஹோட்டலுக்குப் போறோம் என்பதாக இருக்குமோ? எங்கள் பிளாக் ஆசிரியர்களே ..நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கேள்வியே கேட்டதில்லை அதான் எல்லாத்தையும் இப்போ சான்ஸ் கிடைச்சாச்சுன்னு கேட்டுட்டேன் இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார் இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார் அது ஸ்ரீராம் அது வந்து அஞ்சு கொஞ்சம் ரென்சனாகிட்டா கெள அண்ணனின் போஸ்ட் பார்த்து அதனாலதான் கேள்விகளாத் தொடுத்து டென்சனைக் குறைச்சிட்டா ஹா ஹா ஹா ஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர்ர்.. ஹையோ கல்யாணவீட்டுக்கு ஆண்களைப் பிடிப்பது ஏனெனில் பானை பாத்திரம் தூக்கப் பலம் வேணுமெல்லோ அதனாலதான்... பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது.. நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்? எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ? அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? ஹா ஹா ஹா.. ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்? எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. நீங்க வேற ஸ்ரீராம் இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்ன்.. 6 வித்தியாசத்தில இன்னொன்று.. அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவாபுல்லுக்குக் கூட ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும் ஹையோ இப்போ வந்தாலும் வருவா மீ ஓடப்போறேன்ன் இன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பால்கனியில் இருக்கும்போது கதவு மூடிக்கொண்டு திறக்கவே முடியவில்லையாம். என்னென்னவோ செய்து பார்த்தார்களாம். அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன் அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன் கேன்சல் செய்து பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் மீனையும் காவல் நிற்கும் பூனையையும் பார்த்துவிட்டேன் கர்ர்ர் எவ்ளோ குஷி சிரிப்பு ..இந்த மாதிரி எதுவும் எப்பவும் நடக்கும் அதான் முன்னெச்சரிக்கையா 20 கேள்வி போட்டு வச்சிட்டேன் அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவாபுல்லுக்குக் கூட ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன் அது சரி ஒரு தட்டை இட்லியோ களாக்காய் ஊறுகாயோ இல்லை இதெல்லாம் பார்த்து வராத என் நினைவு எந்த டைம்ல வந்திருக்கு பாருங்க அவ்ளோ பேமஸ் நான் நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு முடிக்கணும்னு டைப்பினது .அந்த நேரம் பார்த்து சட்டுனு கஷாயம் பாட்டி மருந்து கை வைத்தியம் வார்த்தைகள் நினைவுக்கு வரல மாற்றப்பட்ட கேள்வி. பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி ஹாஹா .உண்மையினுள் இந்த கேள்வியை டைப்பும்போது உங்க கிட்டருந்து எதிர் கேள்வி வரும்னு நினைச்சிட்டே எழுதினேன்
[ "நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி எனக்குச் சில பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன்.", "அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே ஹூம் புதன் கிழமைனு சொலறீங்க கேஜிஜி சார் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?", "ப சுத்தமா மறந்து போயிட்டேன்.", "ஃபிரிட்ஜ் கீழ்த்தட்டு ஈசான்ய மூலையில் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது கௌதமன் சார் தியாகராஜரைச் சந்திக்க ராமர் குடும்ப சமேதரா வந்தப்போ அவர் மனைவி உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பதைப் பார்த்ததும் நீங்க என்ன நினைச்சீங்க?", "பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதின்னா?", "அதோட அந்த வாட்சப் பதிவில் அப்பாதுரை தியாகராஜர் மனைவி வரும் வரை காத்திருக்காமல் கிளம்பி ராமரோடு போயிட்டார்னு சொல்றார்.", "ஆனால் தியாகய்யர் படத்திலும் ஒரு சில தியாகய்யர் வாழ்க்கைச் சரிதங்களிலும் சரி அவர் மனைவி முன்னரே இறந்துவிட்டதாகச் சொல்றாங்க இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?", "ப கதவுக்குப் பின்னே நிற்பவரின் தலை நரைத்து இருக்கிறது.", "அவர் தியாகராஜரின் அம்மா சீதம்மா.", "கணவரை இழந்தவராக இருப்பாரோ?", "கதவுக்குப் பின்னால் மறைந்திருப்பதால் இந்த சந்தேகம் தியாகராஜரின் முதல் மனைவி பார்வதி.", "பார்வதிக்குக் குழந்தைகள் கிடையாது.", "தியாகராஜரின் இருபத்துமூன்றாம் வயதில் பார்வதி காலமானார்.", "பிறகு தியாகராஜர் இரண்டாம் தாரமாக பார்வதியின் தங்கை கமலாம்பாளை மணந்தார்.", "அவர்களுக்கு சீதாலக்ஷ்மி என்ற பெண் பிறந்தார்.", "சீதாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டது அகிலாண்டபுரம் குப்புசாமி அய்யா.", "அவர்களுக்குப் பிறந்த மகன் பஞ்சாபகேசய்யா.", "இந்தப் பஞ்சாபகேசய்யா சிறு வயதிலேயே இறந்துபோனதால் தியாகராஜர் சந்ததி அவரோடு முடிவுக்கு வந்தது.", "கீ சு அம்மா .. சரி தெரிந்து கொண்டீர் கமுக்கமா இருக்கலாமுல்ல?", "படம் போட்டு வேற மினுக்கணுமா சின்னப்பசங்க உலாவுற எடத்துல?", "இந்தப் பாடல் காட்சியில் வேறொரு சிறப்பு உண்டு.", "இதைப் பார்ப்பவர்கள் படிப்பவர்கள் அது என்ன என்று கூறுகிறார்களா பார்ப்போம் உங்கள் சமையலுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி?", "குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி மற்றும் பிள்ளைகள் கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும்.", "ப மனைவி என் சமையலை சாப்பிடுவார்.", "நூறு விஷயங்களில் ஏதோ ஐந்து ஆறுதான் பாராட்டுப் பெறும்.", "மற்றவை ... பெயில் மார்க்.", "திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா?", "குறிப்பாக பூசாரின் ரெசிப்பியை???", "அதுவும் அவரது ஃபேமஸ் ரெசிப்பிகளான குழை சாதம் கத்தரிக்காய் ரெசிப்பி செய்ய முயற்சியேனும் செய்ததுண்டா?", "ப பூசாரின் பாஷை எனக்குப் புரியாது.", "நெ த சமையல் குறிப்புகள் சிலவற்றை உதாரணம் மாங்காய் சாதம் முயற்சி செய்து வெற்றி கண்டிருக்கிறேன்.", "கெள அண்ணன் காத்து எப்பவும் ஒரே மாதிரி அடிக்காது என்பினமெல்லோ?..", "இப்போ புதன் கிழமைப் பதிவு பார்த்து அது உண்மை என நம்புறீங்களோ?", "1யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ப்ரண்ட் சொன்ன ரகசியத்தை பத்திரமா பாதுகாத்தது உண்டா ?", "அது என்ன ரகசியம் ?", "ப அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் ப காசு கொடுத்து எந்தப் படத்தையும் இரண்டாவது முறை பார்த்ததில்லை.", "ஒரு முறை என்னுடைய அண்ணன் வற்புறுத்திக் கூப்பிட்டதால் சுமதி என் சுந்தரி படத்தை அவர் செலவில் இரவு நேர இரண்டாம் காட்சி பார்த்தேன்.", "டி வி யில் என்றால் அந்தக் காலத்தில் ?", "சானலில் காதலா காதலா படத்தை நாற்பது முறை பார்த்திருப்பேன்.", "எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள் வரிசையில் காதலிக்க நேரமில்லை திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் நாயகன் மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை சொல்லலாம்.", "ப மே 22 ஆம் தேதி.", "கேள்வி பதில் பகுதிக்காக.", "கூட யாரும் இல்லை.", "நல்ல வேளை ... இருந்திருந்தா பயந்துபோயிருப்பாங்க ப ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில் கார்பென்ட்ரி பகுதியில் மரத்தை இழைத்துவிட்டு ஐ மரக்கட்டையின் மீது நிறுத்தி இருந்தேன்.", "நண்பன் குணசேகரன் என் சட்டைப் பையில் இருந்த பேனாவையோ எதையோ எடுக்க முனையும்பொழுது தடுக்கப் போன என் கையும் அவன் கையும் பட்டு கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக சிதறிவிட்டது.", "எனக்கு 39.80 அவனுக்கும் 39.80 அபராதம் விதித்தார்கள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர்.", "அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை.", "ப எப்பவோ ஒருமுறை எங்கோ சாபுதானா வடா என்று ஒரு சமையல் குறிப்புப் படித்து திருமதியிடம் சொல்லச் சொல்ல அவர் செய்தார்.", "அவற்றில் ஒரே ஒரு வடை ... விண்டு வாயில் வைத்துக் கடித்ததும் ...... வாயையே திறக்கமுடியாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது.", "அப்புறம் யாராவது சாபுதானா வ .. என்று சொல்வதற்குள் வாயை இறுக மூடியபடி மௌன அலறலுடன் ஓடிவிடுவேன் ப கால் காலாய் கடி என்பதுதான் மருவி காக்காய் கடி ஆயிடுச்சு என்று நினைக்கிறேன்.", "அதாவது 14 14 116 பதினாறில் ஒரு பங்கு.", "ப ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் ஜான் கென்னடி போல வாரியிருப்பேன்.", "அப்புறம் ஜெய்சங்கர் அப்புறம் ரஜினி அப்புறம் அப்துல் கலாம் .... என்றெல்லாம் சொல்ல ஆசை.", "ஹூம் 11சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் ?", "பிக்காஸ் நானா சின்னத்தில் கொக்கு பூ போட்டு போகுதுனு நம்ம்பிருக்கேன் மயில் குட்டி போடுதுன்னு நம்பிருக்கேன் .மேகத்துக்கு அந்த பக்கம் கடவுள் வீடு இருக்குன்னு நம்பியிருக்கேன் .அட மரத்து மேலேறி போனா கடவுள்கிட்ட போலாம்னு கூட நம்பியிருக்கிறன் ப குழந்தைப் பருவ நம்பிக்கைகள் நிறைய நிறைய செங்கல் பொடியை சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தால் மைசூர் பாகு செய்யலாம் என்பதில் ஆரம்பித்து பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால் ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து நண்பர்கள் அளந்து விடுகின்ற எல்லா கதைகளையும் நம்பி ..... பல முறை சந்தோஷமா ஏமாந்திருக்கிறேன் சினிமாவில் வரும் நடிகர்கள்தான் சொந்தக்குரலில் பாடல் இயற்றிப் பாடுகிறார்கள் என்றும் நம்பியது உண்டு.", "பாடலில் ஹேமமாலினி வருகிறார்....இந்தப் படத்தில் பாடலில் மட்டும் ஹே.மா வருகிறாரோ?", "அதுதான் ஸ்பெஷலோ.. கௌ அண்ணா கல்லை சீசன் செய்துட்டா முதல் தோசையும் வருமே.", "ஒரு வெங்காயம் சின்னதா ரவுண்டா கட் பண்ணி கல்லை தேய்ச்சா அல்லது கத்தரிக்காய் காம்பு கத்தரியோடு வெட்டி கல்லில் கொஞ்சம் எண்ணை விட்டு தேய்த்தால்...உகி கூட யூஸ் செய்யலாம்....வார்ப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னரே எண்ணை தடவி கல்லை வைச்சாலும்...ட்ரை பண்ணிருப்பீங்க இல்லைனா ட்ரை பண்ணி பாருங்கண்ணா கௌதமன் சார் நான் கேட்டது தியாகராஜர் மனைவி சமையலறையில் ஒளிந்திருந்து பார்ப்பது ஆணாதிக்க மனோபாவமா என க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும் ஆமா சொல்லிட்டேன் திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா?", "இதை ஆரம்பிச்சதே நீங்க தான் நினைவிருக்கா?", "உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நானும் திங்கப் போட்டு வந்தேன்.", "அது நினைவில் இருக்கோ?", "ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன்.", "இப்போப் போடறது இல்லை இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?", "முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும்.", "இதுவரை நிறைவேறவில்லை ரொம்ப ஜிம்பிள் கௌதமன் சார் ஒட்டினதைப் பிய்ச்சு எடுத்துடுங்க ஹெஹெஹெஹெஹெ இப்போக் கொஞ்சம் சீரியஸா தோசைக்கல் நன்றாகக் காயணும்.", "ஒரு முட்டை முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும்.", "பரப்ப திகீதா சொன்னாப்போல் வெங்காயத்தின் மேல் பாகத்தை வெட்டிப் பயன்படுத்தலாம் தான்.", "ஆனால் விரத நாட்களில் வெங்காயம் கத்திரி எல்லாம் போட்டுப் பரப்ப முடியாது.", "அதனாலே என்ன செய்யறீங்கன்னா பேப்பர் டிஷ்யூ வாங்கி வைச்சிருப்பீங்க தானே.", "அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உருட்டி தோசைக்கல்லில் நாலாபக்கமும் எண்ணெயைப் பரப்பவும்.", "அடுப்பைத் தணித்துக் கொண்டு முதலில் ஒரே ஒரு கரண்டி மாவை விட்டுத் தோசை வார்க்கவும்.", "சரியா வரும்.", "அப்புறமா இஷ்டத்துக்கு தோசை வார்க்கலாம்.", "அடுத்த வழிமுறை கல் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உ.பருப்புப் போட்டுத் தாளித்து என்ன சட்னி செய்தாலும் அதன் தலையில் ஊற்றி விட்டுப்பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பேப்பர் டவலால் அந்தக் கல்லில் ஊற்றிய எண்ணெயைப் பரப்பிட்டுத் தோசை வார்க்கவும்.", "இம்முறையில் முதல் தோசையையே பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சாஆஆ வார்க்கலாம்.", "முதல் முறையிலும் நான் பெரிசாவே வார்ப்பேன்.", "நீங்க க.கு.", "என்பதால் சின்னதாக வார்க்கச் சொன்னேன்.", "கீசா மேடம் நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும்?", "சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா?", "ஹிஹிஹி இங்கே எங்களுக்கு வாழை இலை கிடைக்கும்.", "ஆகவே நான் அதைக் கொஞ்சம் கிழித்து எடுத்துக் கொண்டு தோசைக்கல்லில் தடவப் பயன்படுத்திப்பேன்.", "ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள்.", "உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி.", "உ.கி.", "இல்லை.", "சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது இடி தாக்கிய விஷயம் தானே.", "இது ராஜராஜன் வருகைக்கு முன்னாடியே நடந்திருக்கே மதுரையிலும் வடக்கு கோபுரத்தில் இடி விழுந்து கலசங்கள் சேதம் ஆகி இருக்கு.", "நான் சொல்வது அறுபதுகளில் .", "சாபுதானா வடா நான் அதன் ரசிகன் 7 வருடம் முன்பு வரை.", "அப்புறம் எண்ணெயின் மீதுள்ள வெறுப்பால் சாப்பிடுவதில்லை.", "பல் உடைந்துவிடும் போன்ற கல் மைசூர்பாக் யார்உங்களுக்கு சிறு வயதில் தந்தார்கள்?", "அதனால்தான் செங்கலை மைசூர்பாக் செய்ய உபயோகப்படுத்துவார்கள் என நம்பி இருக்கீங்க.", "நானும் அப்படி செய்து பார்த்து இருக்கிறேன் வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன் மக்கு என்று.", "தோசை கல்லில் மர துடைப்பான் கிடைக்கிறதே அதை வைத்து எண்ணெய் தடவி விட்டு தோசைமாவை ஊற்றி தோசை செய்து விட்டுமூடியால் மூடி எடுத்தால் தோசை ஒட்டாமல் வரும் முதல் தோசை மட்டும் மூடி செய்து கொள்ளலாம் அப்புறம் முறுகலாக மூடாமல் செய்து கொள்ளலாம்.", "எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீராக கல்லில் தடவி விட்டு தோசை செய்தாலும் நன்றாக வரும் ஒட்டாமல் வரும் தோசை.", "மருமகன் முன்னால் வர மாட்டார்கள் கதவுக்கு பின் நின்று கொண்டு தான் பேசுவார்கள் அந்த காலத்தில்.மரியாதை என்று சொல்வார்கள் காக்காய் குளி குளி குளிக்காதே என்பார்கள் அதன் உடம்பு நனையாது அப்படி குளிக்கும்.அது போல் காக்காய் கடியில் நம் எச்சில் படாது பண்டத்தில்.", "ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள்.", "உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி.", "உ.கி.", "இல்லை.", "சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது மீனாட்சி அம்மன் கோவில் கடையில் முன்பு தோசை கல்லில் எண்ணெய் தடவும் குச்சி என்று மரத்தில் கலரில் அழகாய் கிடைக்கும்.", "கீழே வட்டமாய் நடுவில் கைபிடிக்க குச்சியோடு அதில் சிலர் நீங்கள் சொல்வது போல் தூணி சுற்றியும் செய்வார்கள்.", "அது அழுக்காய் பார்க்க நன்றாக இருக்காது அடிக்கடி மற்ற வேண்டும் துணியை.", "சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும்.", "எண்ணெய் இல்லாமலும் செய்யலாம்.", "ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன்.", "எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன்.", "ஹெஹெஹெஹெ.", "சில பல செய்முறைகள் படங்கள் எடுத்துட்டு எழுதாமல் அப்படியே கிடக்கின்றன.", "நேரம் கிடைக்கறச்சே எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பணும்.", "நெ.த.", "நான் ஸ்டிக் தோசைக்கல் என்னிடம் இருந்தாலும் நான் உபயோகிப்பது இரும்பு தான் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு அதில் தோசை வார்த்தால் தான் தோசை சாப்பிட்டாப்போல் இருக்கும்.", "சிலர் நான் ஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க.", "அதிகமான விருந்தாளிகள் வரும்போது ஒரு அடுப்பில் இரும்புக் கல்லும் இன்னொன்றில் நான் ஸ்டிக்கும் போட்டுத் தோசை வார்ப்பேன்.", "ஐந்து பேருக்கு மேல் வரும்போது மட்டும் ஆகவே அதை யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை.", "வேறு தோசைக்கல் இரும்பில் இருந்தால் அதைத் தான் எடுத்துப்பேன்.", "இப்போதைக்குத் தேவை இல்லை என்பதால் வாங்கலை என்னைப் பொறுத்தவரை ஏ யை விட அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர்.", "ஆழமானவர்.", "ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் எனத் தோன்றும்.", "ஆனாலும் இருவரும் மன முதிர்ச்சி பிறருக்கு உதவும் சுபாவம் வாயில்லா ஜீவன்களை நேசிப்பது அனைவரிடமும் அன்பாய்ப் பழகுவது போன்ற பொது குணங்களும் உள்ளவர்கள்.", "இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும்.", "கௌதமன் சார் நான் தத்துபித்துன்னு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அழகா விரிவா பதில் கொடுத்திருக்கிங்க மிக்க நன்றி மீண்டும் வந்து இன்னும் மறுபடியும் வந்து கேள்விகளும் பின்ன்னூட்டங்களும் தருவேன் கேள்விகள் பதில்கள் இரண்டுமே சுவாரஸ்யம்.", "இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா?", "அதிகப்பிரசங்கித்தனம் என்பதா?", "நான் எங்கே ஒப்பீடு செய்தேன்?", "சும்மா தோணினத சொல்லியிருக்கேன்.", "ஸ்ரீமத் பாகவதத்தில் மான் மன்னனாகப் பிறப்பதும் முனிவர் மானாகப் பிறப்பதும் அடுத்த அடுத்த பிறவிகள் மாறி மாறி வருவதும் சொல்லப்பட்டிருக்கிறதே உடம்பில் ஏற்படும் சிறு கோளாறுகளை பெரிய வியாதி என்று கற்பனை செய்து கொள்வதுண்டா?", "நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ புத்தகத்திலோ கேட்டாலோ படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன்.", "இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ?", "என்று பயப்படுவேன்.", "கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ?", "என்று கவலை வந்து விடும்.", "அவ்விடத்தில் எப்படி?", "ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ?", "அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம் ஹையோ இப்பூடிச் சொல்லத்தெரியாமல் மூக்கை சுற்றி காதைத் தொடுறார் ஹாஅ ஹா ஹா.. சிவனே மீ ரொம்ப நல்ல பொண்ணு என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்.", "சே..சே... என்னை ஒழுங்கா மேலிருந்து கீழ வர விடுறாவே இல்லை எவ்ளோ சீரியசான ஒரு மட்டரை கெள அண்ணன் சொல்லியிருக்கிறார்.. அதை அப்படியே புரட்டிப்போட்டு.. தான் அழுவாவாம் அதுதான் சீரியசாம்ம் ஹையோ ஹையோ அதை அவர் சொல்லல்ல.... உங்களை ஆராவது திட்டினால் உடனே ஏறி நிண்டு உளக்கோ உளக்கென உளக்கிட்டுத்தானே போவீங்க அதைச் சொல்றார்ர்.. ஹா ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியல்ல... அதிரா ஞானி ஆகிட்டபடியால .. திட்டியவரைப் பார்த்து நல்லா இரு கொயந்தாய் எனச் சொல்லிப்போட்டு நகர்வேன் இதைச் சொல்கிறார் கெள அண்ணன்.. ஹா ஹா ஹா இன்று நாள் எப்படி சாத்திரம் கூடக் கேட்காமல் இங்கின வந்திட்டனே ஜாமீஈஈஈஈஈஈ ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா என்னைக் காப்பாத்தி கொஞ்சம் தெம்பு குடுங்கோ இன்னும் நிறைய அடிக்க இருக்கு ஐ மீன் ரைப் அடிக்க இருக்கு ஹையோ ஆண்டவா விடியக் காலையிலேயே இப்படி எல்ல்லாம் படிக்க வைக்கிறியே அப்பனே... நான் ஜொன்னனே.. அங்கின இங்கின கொஞ்சமாக் காட்டி.. மேலே பார்த்து கீழே பார்த்துப் படம் போட்டு இமேஜ் ஐ மெயிண்டைன் பண்ணுறா நில்லுங்கோ தேம்ஸ் கரைக்குக் கூப்பிட்டு அவவைக் குளோஸப் இல் படம் பிடிச்சு வந்து இங்கின போட்டிட்டுத்தான் மீ பச்சைத்தண்ணியே குடிப்பேன்ன்ன் கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ?", "என்று கவலை வந்து விடும்.", "அவ்விடத்தில் எப்படி?", "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரது எங்கட கீசாக்காவைப் பார்த்து இப்பூடி ஒரு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப் ஆகுதே ஒரு கேள்வியைக் கேட்டது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடமாட்டேன்ன்ன்ன்ன் தோஓஓஓஒ இப்பவே வழக்குப் போடுவேன்ன்ன்... ஹையோ பானுமதி அக்கா இப்போ எதுக்குக் கல்லெடுக்கிறா மீ எஸ்கேப்ப்ப்ப்ப் ரைம் ஆகுது பின்பு வாறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ?", "அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம்.", "அதிரடி என்னோட வலைப்பக்கத்தின் முக்கிய ஸ்லோகனை கௌதமன் பார்க்கலை அதான் இப்பூடிச் சொல்லி இருக்கார்.", "என் கடன் வம்பு செய்து கிடப்பதே நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வயசாகலையாக்கும் இப்போத் தானே பிறந்தேன் கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ?", "என்று கவலை வந்து விடும்.", "அவ்விடத்தில் எப்படி?", "ஹெஹ்ஹெஹெஹ்ஹெ அதிரடி நேத்துப் பூரா ஞாயிற்றுக் கிழமை மாதிரியே தான் இருந்துச்சு அப்புறமாக் காலண்டர் பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்துட்டுச் செவ்வாய்க் கிழமைனு ஒத்துக்கிட்டேன்.", "ஒரு தரம் திங்கள் கிழமை அன்னிக்குச் செவ்வாய்க் கிழமைனு நினைச்சுட்டு ராகு கால விளக்கும் ஏத்தி வைச்சுட்டேன்.ஹாஹாஹாஹாஹா அப்புறமா நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டுக் கேட்டார் இன்னிக்கு என்ன விசேஷம்னு செவ்வாய்க்கிழமை ராகுகால விளக்குனு நான் சொன்னதும் சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்புறமாக் காலண்டரைப் பார்க்கச் சொன்னார்.", "அதான் காலண்டரைப் பார்த்துப்பேன்.", "இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா?", "அதிகப்பிரசங்கித்தனம் என்பதா ரெண்டும் இல்லாமல் கலங்காத மனசு இருந்தாலும் சொல்லிக்கலாமே அதுக்கும் ஒரு தைரியம் வேண்டும்.", "சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும்.", "எண்ணெய் இல்லாமலும் செய்யலாம்.", "ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன்.", "எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன்.", "ஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா?", "அனுப்புங்கள் உடனே... என்னாது?", "ஜந்தேகமா?", "அதான் ஷ்மைலி போட்டிருக்கே பார்க்கலை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தேகம் கேட்டுவிட்டு ஸ்மைலி போட்டா சரியாய் போச்சா?", "அப்போ இனிமேல் ஸ்மைலி போட்டால் பதில் சொல்ல வேண்டாமா?", "நான் ஆச்சர்யக்குறி போட்டிருக்கேன் கவனிக்கவும் ப அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் ஹா ஹா ஹா என் கணவர் அடிக்கடி சொல்லுவார் தான் முற்பிறவியில் ஒரு பிள்ளையார்கோயிலில் ஐயராக இருந்தாராம் என.. அதில ஒரு பெருமை அவருக்கு.. அதனால அவருக்கு பிள்ளையாரிலதான் படு விருப்பம்.. ஹையோ அந்த மனிசன்பிள்ளையார் கேட்டதெதையும் உடனே தர மாட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே நான் வைரவை வளைச்சு வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஞ்சுவில ஆராவது முட்டினா எலும்பு குத்திடும் ஆனா அதிராவில முட்டினா குளுகுளுப்பா இருக்கும் ஹையோ ஹையோ ஹா ஹா ஹாஆனா அஞ்சுவால ஓட முடியாது மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்... என்னில உள்ள ஒரு பிளஸ் பொயிண்ட் என்னண்ணா... என் முகம் எப்பவுமே மெலியாது... சிலருக்கு கொஞ்சம் டயட் பண்ணினாலே முகம்தானே முலிஞ்சு கண்ணெல்லாம் உள்ளே போகும்.. எனக்கு அப்படி இருக்காது.. என் கணவர் அடிக்கடி சொல்லுவார்ர் அதிரா உங்கட வலது சொக்கையில் கே எஃப் சி சிக்கினும் இடது சொக்கையில் மட்டின் கறியும் இருக்கு என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.", "இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. ஹையோ ஆண்டவா எப்பூடி எல்லாம் வியக்கம் குடுத்துக் கரெக்ட் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊஊஊஊ ஆம்... எனக்கும் தோன்றும்.", "பயங்கரமான மைண்ட் ரீடர்.", "உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார்.", "கிளவிக்கே கிளவியோ?", "ஹையோ கேள்விக்கே கேள்வியோ?", "நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்.. அஞ்சூஊஊஊஊஊஊஉ நாங்க நேரில ஜந்திச்சு ஜிந்திச்சதுண்ண்டோ?..", "நேக்கு டிமென்ஷியா ஸ்ராட் அகிட்டுதூஊஊஊஊஊ எல்லாமே மறக்குதூஊஊஊ ஹா ஹா ஹா தோசைக்கல் நன்றாகக் காயணும்.", "ஒரு முட்டை முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும் அபச்சாரம் அபச்சாரம்.. கர்ர்ர் இதென்ன முட்டை.. புதுச்சொல் எனக்கு.. ஓ அது முட்டை அல்ல கீசாக்கா முட்ட.. அதாவது கரண்டி முட்ட எடுக்கோணும்... வாழி முட்ட அள்ளோனும்.. பிளேட் முட்ட ரைஸ் போட்டாச்சூ இப்பூடி த்தான் நாங்க சொல்லுவோம்.", "நம்மைப்பற்றிப் புரிந்துள்ளதைச் சொன்ன கெள அண்ணன் கோமதி அக்கா கீசாக்கா ஸ்ரீராம் எல்லோருக்கும் நன்றி.. ஆனா உங்களுக்குத் தெரியாத உண்மை யான சில விசயம் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்ன் அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ.. 1.", "கெள அண்ணன் ஒரு கொஸ்ஸன்... முதன் முதலில் தலையில் ஒரு மயிர் நரைத்திருப்பதைப் பார்த்து மயக்கம் வந்ததா?", "இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்ஷன் என்ன?.", "அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ.. இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. 1மசாலா பால் என்றால் ஏலக்காய் தட்டிப்போடுவாங்க .மசாலா படம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன ?", "அதிலும் ஏலக்காய் தட்டி போட்டிருப்பாங்களா ?", "?", "5 இனி உங்க வாழ்நாள் முழுக்க இந்த 2 உணவு மட்டும்தான் சாப்பிடணும்னு ஆர்டர் போட்டா எதை தேர்ந்தெடுப்பீங்க ?", "6கடவுள் உங்க முன்னே வந்து ஒரு வாரத்துக்கு நீங்க ஒரு கார்ட்டூன் கேரக்டர் இல்லைன்னா வரலாற்று நாயகர் கேரக்டர் ஆகலாம்னு 9 உங்களை நிலவுக்கு இலவச ட்ரிப் அழைத்து போறாங்க உங்க கூட 2 பேரை கூட்டிட்டு போகலாம்னு சொன்னா யார்யாரை கூட அழைச்சிட்டு போவீங்க ?", "?", "11 முன்பு செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிவெல்லாம் நீக்கி சோஷியல் ஒர்க் செய்வீங்களே இப்பவும் அந்த சேவை தொடர்கிறதா ?", "12 இப்போல்லாம் என்ற பேரில் கலைகளை கொலை செய்கிறாற்போல் தோணுது இது சரியா ?", "இல்லை நாம் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளணுமா ?", "19 அந்தகால ராஜாக்கள் எல்லாம் சினிமாவில் சிவாஜி அங்கிள் மாதிரிதான் நிறைய க்ரவுன் பட்டுசட்டை எல்லாம் போட்டிருந்தாங்களா ?", "18.", "மாற்றப்பட்ட கேள்வி.", "பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம் நிறைய பேருக்கு அல்லது கல்யாணம் காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல் பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன?", "ஏஞ்சலின் 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில் சொன்னா வீட்டம்மா ரசம் வச்சாலும் சாம்பார் குழைசாதம் இல்லை வச்சாலும் அது ஹோம் மேட் மெடிசின் மாதிரி இருக்கறதுனாலதானே நாங்க சமையல் வேலைல இறங்கறோம் இல்லைனா ஹோட்டலுக்குப் போறோம் என்பதாக இருக்குமோ?", "எங்கள் பிளாக் ஆசிரியர்களே ..நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கேள்வியே கேட்டதில்லை அதான் எல்லாத்தையும் இப்போ சான்ஸ் கிடைச்சாச்சுன்னு கேட்டுட்டேன் இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது.", "இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார் இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது.", "இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார் அது ஸ்ரீராம் அது வந்து அஞ்சு கொஞ்சம் ரென்சனாகிட்டா கெள அண்ணனின் போஸ்ட் பார்த்து அதனாலதான் கேள்விகளாத் தொடுத்து டென்சனைக் குறைச்சிட்டா ஹா ஹா ஹா ஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர்ர்.. ஹையோ கல்யாணவீட்டுக்கு ஆண்களைப் பிடிப்பது ஏனெனில் பானை பாத்திரம் தூக்கப் பலம் வேணுமெல்லோ அதனாலதான்... பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது.. நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?", "எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ?", "அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?", "ஹா ஹா ஹா.. ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?", "எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. நீங்க வேற ஸ்ரீராம் இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்ன்.. 6 வித்தியாசத்தில இன்னொன்று.. அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவாபுல்லுக்குக் கூட ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும் ஹையோ இப்போ வந்தாலும் வருவா மீ ஓடப்போறேன்ன் இன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பால்கனியில் இருக்கும்போது கதவு மூடிக்கொண்டு திறக்கவே முடியவில்லையாம்.", "என்னென்னவோ செய்து பார்த்தார்களாம்.", "அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம்.", "இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது.", "அவரிடமும் சொன்னேன் அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம்.", "இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது.", "அவரிடமும் சொன்னேன் கேன்சல் செய்து பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் மீனையும் காவல் நிற்கும் பூனையையும் பார்த்துவிட்டேன் கர்ர்ர் எவ்ளோ குஷி சிரிப்பு ..இந்த மாதிரி எதுவும் எப்பவும் நடக்கும் அதான் முன்னெச்சரிக்கையா 20 கேள்வி போட்டு வச்சிட்டேன் அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவாபுல்லுக்குக் கூட ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம்.", "இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது.", "அவரிடமும் சொன்னேன் அது சரி ஒரு தட்டை இட்லியோ களாக்காய் ஊறுகாயோ இல்லை இதெல்லாம் பார்த்து வராத என் நினைவு எந்த டைம்ல வந்திருக்கு பாருங்க அவ்ளோ பேமஸ் நான் நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு முடிக்கணும்னு டைப்பினது .அந்த நேரம் பார்த்து சட்டுனு கஷாயம் பாட்டி மருந்து கை வைத்தியம் வார்த்தைகள் நினைவுக்கு வரல மாற்றப்பட்ட கேள்வி.", "பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி ஹாஹா .உண்மையினுள் இந்த கேள்வியை டைப்பும்போது உங்க கிட்டருந்து எதிர் கேள்வி வரும்னு நினைச்சிட்டே எழுதினேன்" ]
மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?.. நித்திரை நித்திரையா வருதே ஆகையினால் திட்டுங்கள் அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா? சமீபத்தில் நிறையக் குழந்தைகள் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. குழந்தைகள் தின வாழ்த்துகள் 1 தங்கங்களே.. 2 நாளையத் தலைவர்களே.. 3 ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும் மேலும் வாசிக்க.. 2016 ... நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் 43. நண்பனால் நலம்பெற்ற சுதாமா. அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...? எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான். கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும் சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... பயணத்தொடர் பகுதி 33 பெட்டான்னா மலை குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ? மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க. அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் நார்த்தங்காய் பதிவர் சந்திப்பு தொடரும் நட்பு க்வில்லிங் கேரட் பராட்டா சாப்பிட வாங்க நார்த்தங்காய் 8 நவம்பர் 2018 தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் 64 என் கண்களை நம்பவே முடியவில்லை. கடையின் பெயர் உண்மைக்கடை என்று இருந்தது. கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்? பாதி... ரசித்த திரைப்படம் சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி சில படங்கள் தலைகாட்டும் அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் மசாலா சாட் பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் சில மறக்க முடியாதபாடல்கள் இந்த முறை பதி... தாயார் சஹிதம் உடனே உதித்த உத்தமப் பெருமாள் இவருக்கென்று இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும் நெல்லைத் தமிழன் என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181. ஏ.கே.செட்டியார் 4 டென்மார்க் நார்வே ஏ.கே.செட்டியார் சக்தி இதழில் 1940இல் வந்த ஒரு கட்டுரை ... எங்கள்புளொக் இலிருந்து ஒரு நூல்வேலி இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ எல்லாம் நல்ல விசயம் தான்.... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் மதுரா அரசு அருங்காட்சியகம் மதுரா கலைமரபைச் சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் ... கதைக்கான கரு பாசுமதி. பாசுமதி இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் பா பாசு என்கிற பாஸ்கரன் எங்கள் பாங்க் மேனேஜர் சுமதி மீது ஒரு கண். ச... எங்கள் வீடு சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும் கில்லாடி ஆசாமியும் தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது. ஏன் ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது. அலட்சியம்தான் காரணம். ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் கேன உபநிஷதம் எதனால் இந்தப் பயணம்? எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது தேடுகிறவனை உள்... தீபாவளி வாழ்த்துகள். மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள். . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். ... தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் பதிவு 082018 தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம். புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து வரகு 2 வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி பரிமாறும் அளவு 2 நபருக்கு தேவையான பொருள்கள் 1. மிக்ஸர் 12 கப் 2. தேங்காய் துருவல் 14 கப் 3. மிளகாய் வத்தல் 1 4. உப்பு சிறிது... பெற்றோர் ஆசிரியர் மாணவர் 7 நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் கிருஷ்ணாயியின் மகன் மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... பகுதி 39 கண்ணனை நினை மனமே பகுதி 39. வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் வீட்டில் இருக்கும் உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை வண... பிரம்மோற்சவம் திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள் காய் கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை நேற்றே செப்டம்பர்.1 2018 எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... . . உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி. பாரதியார் கதை அத்தியாயம் 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 . அன்று இரவு சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று உணவு உடை உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள் செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி 4 ......... 1 2 3 இந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் என் மகள் ல ரொம்ப வீக் என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1 2 3 ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1 2 3 இப்படிக்கு சரக்கு மாஸ்டர் கம்பெனி 37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள் 3 400 வது பதிவு எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க? வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி வாராது வந்த வரதாமணி வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்... இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... பொன்வீதி எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று பொன்வீதி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம் பாகவதம் ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...
[ "மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?..", "நித்திரை நித்திரையா வருதே ஆகையினால் திட்டுங்கள் அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா?", "சமீபத்தில் நிறையக் குழந்தைகள் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. குழந்தைகள் தின வாழ்த்துகள் 1 தங்கங்களே.. 2 நாளையத் தலைவர்களே.. 3 ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும் மேலும் வாசிக்க.. 2016 ... நண்பனால் நலம்பெற்ற சுதாமா.", "தினமலர்.", "சிறுவர்மலர் 43.", "நண்பனால் நலம்பெற்ற சுதாமா.", "அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள்.", "அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...?", "எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.", "கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும் சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... பயணத்தொடர் பகுதி 33 பெட்டான்னா மலை குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ?", "மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க.", "அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் நார்த்தங்காய் பதிவர் சந்திப்பு தொடரும் நட்பு க்வில்லிங் கேரட் பராட்டா சாப்பிட வாங்க நார்த்தங்காய் 8 நவம்பர் 2018 தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார்.", "ஏற்கனவே மாவடு கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் 64 என் கண்களை நம்பவே முடியவில்லை.", "கடையின் பெயர் உண்மைக்கடை என்று இருந்தது.", "கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்?", "பாதி... ரசித்த திரைப்படம் சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி சில படங்கள் தலைகாட்டும் அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் மசாலா சாட் பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு.", "என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான்.", "எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் சில மறக்க முடியாதபாடல்கள் இந்த முறை பதி... தாயார் சஹிதம் உடனே உதித்த உத்தமப் பெருமாள் இவருக்கென்று இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும் நெல்லைத் தமிழன் என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181.", "ஏ.கே.செட்டியார் 4 டென்மார்க் நார்வே ஏ.கே.செட்டியார் சக்தி இதழில் 1940இல் வந்த ஒரு கட்டுரை ... எங்கள்புளொக் இலிருந்து ஒரு நூல்வேலி இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ எல்லாம் நல்ல விசயம் தான்.... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் மதுரா அரசு அருங்காட்சியகம் மதுரா கலைமரபைச் சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது.", "இஃது உத்தரப் ... கதைக்கான கரு பாசுமதி.", "பாசுமதி இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் பா பாசு என்கிற பாஸ்கரன் எங்கள் பாங்க் மேனேஜர் சுமதி மீது ஒரு கண்.", "ச... எங்கள் வீடு சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும் கில்லாடி ஆசாமியும் தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது.", "ஏன் ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது.", "அலட்சியம்தான் காரணம்.", "ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் கேன உபநிஷதம் எதனால் இந்தப் பயணம்?", "எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது.", "அதாவது தேடுகிறவனை உள்... தீபாவளி வாழ்த்துகள்.", "மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும்.", "ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன்.", "இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள்.", ".", "அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும்.", "ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள்.", "... தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் பதிவு 082018 தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம்.", "புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து வரகு 2 வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன்.", "அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன்.", "ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி பரிமாறும் அளவு 2 நபருக்கு தேவையான பொருள்கள் 1.", "மிக்ஸர் 12 கப் 2.", "தேங்காய் துருவல் 14 கப் 3.", "மிளகாய் வத்தல் 1 4.", "உப்பு சிறிது... பெற்றோர் ஆசிரியர் மாணவர் 7 நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம்.", "இதோ இன்னும் சில ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.", "திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் கிருஷ்ணாயியின் மகன் மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான்.", "மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... பகுதி 39 கண்ணனை நினை மனமே பகுதி 39.", "வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் வீட்டில் இருக்கும் உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை வண... பிரம்மோற்சவம் திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள் காய் கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்.", "இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று.", "இந்த பதிவை நேற்றே செப்டம்பர்.1 2018 எழுதி வெளியிடுவதாக இருந்தது.", "ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... .", ".", "உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி.", "பாரதியார் கதை அத்தியாயம் 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 .", "அன்று இரவு சபரிக்குத் தொலை பேசினார்கள்.", "அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று உணவு உடை உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள் செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி 4 ......... 1 2 3 இந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும்.", "கட்டுரைகள் குறைந்த அளவே.", "தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் என் மகள் ல ரொம்ப வீக் என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும்.", "ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1 2 3 ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1 2 3 இப்படிக்கு சரக்கு மாஸ்டர் கம்பெனி 37.", "சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.", "அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள் 3 400 வது பதிவு எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?", "வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி வாராது வந்த வரதாமணி வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.", "இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.", "எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்... இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன்.", "இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... பொன்வீதி எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று பொன்வீதி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.", "இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது.", "இனி தொடர்ந்து மஹாபாரதம் பாகவதம் ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்?", "எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம்.", "வெண்டைக்காய் பொரியல் என்..." ]
தமிழர் என்றால் அவரது மொழி தமிழ் அவரது இனம் தமிழினம்.மலையாளி என்றால் அவரது மொழி மலையாளம் அவரது இனம் மலையாள இனம்.இதே போல கன்னடர் தெலுங்கர் குஜராத்தி வங்காளி பஞ்சாபி ராஜஸ்தானி மராத்தி காசுமீரி அசாமி என இந்தியர் என வகைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தனித்த இனங்களாக அவர்களது மொழியால் அடையாளம் காணலாம். இந்த அளவுகோலின் படி இந்தியர் என்ற அடையாளம் ஒரு மொழிவழிப் பட்ட தேசிய இனம் அடையாளம் அல்ல என்பது தெளிவு.இது பற்றி தோழர் கார்முகில் அவர்கள் தனது இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயகப் புரட்சியும் என்ற ஆய்வு நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் இந்தியா ஒரு தேசிய சமூகமல்ல என்பதில் விவாதத்திற்கு இடம் இருக்க முடியாது. இங்கு பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற வேறுபட்ட பண்படுகளையும் வரலாறுகளையும் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தேசிய இனம். மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள் சமீபத்தில் தேசிய இனங்களாக உருவாகிய உருவாகி வருகிற மக்கள் சமூகங்கள் என பற்பல உள்ளன. பக்கம்10 தமிழ்த் தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட ஒரு தொன்மையான தேசிய இனம்.வடவேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகு என தமிழர் வாழும் நிலப்பரப்பு உறுதி செய்யப் பட்டது.தெலுங்கு கன்னடம் மராத்தி குஜராத்தி ஒரியா வங்காளி மலையாளம் பஞ்சாபி அசாமி காஷ்மீரி போன்றவை மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்களாகும். இந்த தேசிய இனங்கள் அனைத்தும் வளமான வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டது. இதே போல வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் தனக்கென தனித்த மொழியையும் பண்பாட்டையும் கொண்டு தனித்த அடையாளங்களோடு இயங்கி வருகிறன்றன.இந்தி மொழி பேசுகிறவர்களை மட்டும் இந்தியர் என்று கூறலாமா என்றால் அது சாத்தியமே இல்லாதது. எனவே இந்தியர் எனில் ஓர் அரசு சமூகத்தில் வாழும் மக்களே தவிர பொது மொழி பேசும் ஒரு தேசிய இன மக்கள் அல்ல என்பதை ஜயந்திரிபறக் கூறுகிறோம். இந்தத் தலைப்பே பலருக்கும் வியப்பைத் தரலாம். பெரும்பான்மையான இந்திய மக்களிடம் இந்தி வட இந்தியா முழுவதும் பேசப்படுகிற பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக உள்ளது என்ற கருத்து உள்ளது.பல்வேறு காலகட்டங்களில் பலர் இந்தி என்பது சமக்கிருதத்தின் குழந்தை என தெளிவுபடக் கூறியுள்ளனர்.இந்திய சமூகத்தை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்த தோழர் கார்முகில் அவர்கள் இந்தி மொழியின் வரலாறு குறித்து மிகத் தெளிவுபட எடுத்துக் கூறியுள்ளார். இந்தி என்று இன்று வழங்கப்படும் மொழி 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவில் எங்கும் வழங்காத மொழியாகும். மொகலாயர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் பரவியிருந்த இஸ்லாமிய கிருத்துவ மத ஆதிக்கங்களுக்கு ஏதிராக மீண்டும் இந்து மதத்தை நிலைநிறுத்தச் செய்வதற்காக. உருவான மதவாத இயக்கங்களுடன் இணைந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இந்துஸ்தானியை சமஸ்கிருதமயமாக்கி உருவாக்கப்பட்ட மொழியே இன்றைய இந்தியாகும். மொகலாயர் ஆட்சிக்காலத்தில் பாரசீக மொழி நீதி நிர்வாக மொழியாக இருந்ததால் மொகலாய பிரபுக்களும் உயர்சாதி இந்துக்களும் பாரசீக மொழியை விரும்பிக் கற்றனர். இதனால் உள்ளூர் மொழிகளில் சமக்கிருத பாரசீகச் சொற்கள் கலந்து இந்துஸ்தானி என்ற ஒரு புதுமொழி உருவாகி டெல்லிப்பகுதியில் வழங்கத்தொடங்கியது. அதிகமாக பாரசீக. மொழிச் சொற்கள் கலந்தும் பாரசீக எழுத்து வடிவிலும் எழுதப்பட்ட இந்துஸ்தானியை உருது என்றும் சமக்கிருத சொற்கலப்பு அதிகமாகவும் சமக்கிருத எழுத்துவடிவிலும் எழுதப்பட்ட இந்துஸ்தானியை இந்தி என்றும் வழங்கலாயினர். இந்தி என்பது சமக்கிருத எழுத்து வடிவிற்கான பெயர் என்று குறிப்பிடுகிறார் நேரு எனவே உருது இந்தி என்று இருவேறு பெயர்களில் வழங்கப்பட்ட இந்துஸ்தானி மொழிக்கு சொற்கலப்பு அளவிலும் எழுத்து வடிவிலும் வேறுபாடு இருந்ததன்றி இலக்கண அமைப்பில் வேறுபாடு எதுவும் இல்லை. இந்தி என்றும் உருது என்றும் வழங்கப்பட்ட இந்துஸ்தானி இருவகை பேச்சு வழக்குகளாக 18 19 ஆம் நூற்றாண்டுகளில் டெல்லி பகுதியிலிருந்து வட இந்திய நகரங்கள் பலவற்றிற்கும் பரவியது. மொகலாயர்களின் நீதி நிர்வாக அமைப்புகள் வடிந்தியாவின் பல நகரங்களிலும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்தே இப்பரவல் ஏற்பட்டது பக்கம் 14 இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயப்புரட்சியும்இ. தே. ஜ. பு இந்தி இந்திய மக்களில் 27 மக்களால் பேசப்படும் மொழி என்றும் ஆந்திராவிற்கு வடக்கிலுள்ள அனைத்து மாநில மக்களும் இந்தி பேசுகிற மக்கள் என்றும் டெல்லியின் ஆட்சியாளர்களும் ஏக இந்தியக் கருத்தியலர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் வடபுலத்தில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.அது பற்றி விரிவாகக் காண்போம். கிழக்கு பஞ்சாப் மேற்கு உத்திரப்பிரதேசம் மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வழங்குவது கனோஜ் புந்தேலி பிரஜ்பாஷா எனும் மொழியாகும். டெல்லியில் பேசப்படும் மொழி ஹந்தாலி அல்லது டெல்வி என்று அழைக்கப்படுகிறது. டெல்லிக்கு மேற்கே ஜாடு அல்லது பங்காரு எனும் மொழி வழங்கப்படுகிறது. வடக்கு உத்திரப்பிரதேசத்தில் வழங்கும மொழி பிரதேச ஹிந்துஸ்தானி எனப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் கோண்டி பிலி ஆகிய மொழிகள் வழக்கத்திலுள்ளது. கோசலைப்பகுதியில் அவதி அல்லது பைஸ்வரி பகேலி சட்டிஸ்கரி ஆகிய மூன்று மொழிகள் வழங்குகின்றன. பீகாரில் மகத மொழி என்றழைக்கப்படும் போஜ்புரி மகதி மைதிலி ஆகிய மொழிகள் வழங்குகின்றன. இராஜஸ்தானில் இராஜஸ்தானி ஹரியானாவில் ஹரியான்வி புழக்கத்திலுள்ளது.இவ்வாறு பல்வேறு மொழி பேசுகிற பகுதிகளையெல்லாம் இந்தி பேசுகிற பகுதி எனக்காட்டுகின்றனர். அங்குள்ள வேறுபட்ட மொழிகளை மேலை இந்தி கீழை இந்தி ஹாரிபோலி இந்தி என புதிய பெயரிட்டு எல்லாம் இந்திமொழிதான் அந்தப்பகுதிகள் அனைத்தும் இந்திப்பகுதிகள்தான் எனக் காட்டி வருகின்றனர். பல்வேறுபட்ட மொழிகளின்இலக்கியங்கள் அனைத்தையும் இந்தி இலக்கியங்கள் என இட்டுக்கட்டி வருகின்றனர்.அண்ணா நையாண்டியாகச் சொல்வார் இந்தியிலுள்ள பெரிய இலக்கியம் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள இந்தி வழிகாட்டி புத்தகம் தான்.இந்திக்கு என எந்த இலக்கியமும் இல்லை என்பதே உண்மையாகும்.ஆக இந்தி என்பது இந்தியாவின் பெரும்பான்மை மொழி என பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இவர் தமிழ் நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். தனது மாணவப்பருவத்தில் பெருஞ்சித்திரனார் அவர்களின் இயக்கத்திலும் பின்னர் நக்சல்பாரி வழி வந்த இ.பொ.க மா.லெ இயக்கத்திலும் இணைந்தவர்.தமிழக மா.லெ இயக்கத்தில் எழுந்த பல்வேறு தத்துவார்த்த கேள்விகளை ஆய்வு செய்து பல புதிய முடிவுகளை முன்வைத்தவர்.தமிழ் நாடு அமைப்புக் குழுஇ.பொ.க மா.லெ என்ற பிரிவிற்கு தலைமையளித்து தமிழகத்தில் புரட்சிகர இயக்கத்தை வெகுமக்கள் இயக்கமாக மாற்ற வழிகாட்டியவர்.இந்தியப் பொதுமை இயக்கம் இந்திய சமூகத்தின் ஆணிவேராக இருக்கிற பார்ப்பனியம் பற்றியும் அதன் எதிர்ப்புரட்சிகரத் தன்மை பற்றியும் அறியாமல் பார்பனிய அடிப்படை கொண்ட இந்தியாவை ஏற்று இருப்பதை தனது ஆய்வால் நிறுவியவர்.இ.பொ. இயக்கத்தின் வரலாற்றைத் தொகுத்து அதிலுள்ள சிக்கல்களை முன்வைத்து தமிழ் தேசிய விடுதலைப் புரட்சி என்ற திட்டத்தை முன்வைத்து புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதை இலக்காக முன்வைத்து இயங்கி வருபவர். அவரது தலைமையின் கீழ் இயங்கி வரும் மக்கள் திரள் அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணியாகும். தமிழை உயர்த்திப்பிடித்த தந்தை பெரியார் யார் தமிழர்? இன அடையாளத்திற்கான வரையறை என்ன?
[ "தமிழர் என்றால் அவரது மொழி தமிழ் அவரது இனம் தமிழினம்.மலையாளி என்றால் அவரது மொழி மலையாளம் அவரது இனம் மலையாள இனம்.இதே போல கன்னடர் தெலுங்கர் குஜராத்தி வங்காளி பஞ்சாபி ராஜஸ்தானி மராத்தி காசுமீரி அசாமி என இந்தியர் என வகைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தனித்த இனங்களாக அவர்களது மொழியால் அடையாளம் காணலாம்.", "இந்த அளவுகோலின் படி இந்தியர் என்ற அடையாளம் ஒரு மொழிவழிப் பட்ட தேசிய இனம் அடையாளம் அல்ல என்பது தெளிவு.இது பற்றி தோழர் கார்முகில் அவர்கள் தனது இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயகப் புரட்சியும் என்ற ஆய்வு நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் இந்தியா ஒரு தேசிய சமூகமல்ல என்பதில் விவாதத்திற்கு இடம் இருக்க முடியாது.", "இங்கு பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற வேறுபட்ட பண்படுகளையும் வரலாறுகளையும் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன.", "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தேசிய இனம்.", "மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள் சமீபத்தில் தேசிய இனங்களாக உருவாகிய உருவாகி வருகிற மக்கள் சமூகங்கள் என பற்பல உள்ளன.", "பக்கம்10 தமிழ்த் தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட ஒரு தொன்மையான தேசிய இனம்.வடவேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகு என தமிழர் வாழும் நிலப்பரப்பு உறுதி செய்யப் பட்டது.தெலுங்கு கன்னடம் மராத்தி குஜராத்தி ஒரியா வங்காளி மலையாளம் பஞ்சாபி அசாமி காஷ்மீரி போன்றவை மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்களாகும்.", "இந்த தேசிய இனங்கள் அனைத்தும் வளமான வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டது.", "இதே போல வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் தனக்கென தனித்த மொழியையும் பண்பாட்டையும் கொண்டு தனித்த அடையாளங்களோடு இயங்கி வருகிறன்றன.இந்தி மொழி பேசுகிறவர்களை மட்டும் இந்தியர் என்று கூறலாமா என்றால் அது சாத்தியமே இல்லாதது.", "எனவே இந்தியர் எனில் ஓர் அரசு சமூகத்தில் வாழும் மக்களே தவிர பொது மொழி பேசும் ஒரு தேசிய இன மக்கள் அல்ல என்பதை ஜயந்திரிபறக் கூறுகிறோம்.", "இந்தத் தலைப்பே பலருக்கும் வியப்பைத் தரலாம்.", "பெரும்பான்மையான இந்திய மக்களிடம் இந்தி வட இந்தியா முழுவதும் பேசப்படுகிற பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக உள்ளது என்ற கருத்து உள்ளது.பல்வேறு காலகட்டங்களில் பலர் இந்தி என்பது சமக்கிருதத்தின் குழந்தை என தெளிவுபடக் கூறியுள்ளனர்.இந்திய சமூகத்தை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்த தோழர் கார்முகில் அவர்கள் இந்தி மொழியின் வரலாறு குறித்து மிகத் தெளிவுபட எடுத்துக் கூறியுள்ளார்.", "இந்தி என்று இன்று வழங்கப்படும் மொழி 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவில் எங்கும் வழங்காத மொழியாகும்.", "மொகலாயர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் பரவியிருந்த இஸ்லாமிய கிருத்துவ மத ஆதிக்கங்களுக்கு ஏதிராக மீண்டும் இந்து மதத்தை நிலைநிறுத்தச் செய்வதற்காக.", "உருவான மதவாத இயக்கங்களுடன் இணைந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இந்துஸ்தானியை சமஸ்கிருதமயமாக்கி உருவாக்கப்பட்ட மொழியே இன்றைய இந்தியாகும்.", "மொகலாயர் ஆட்சிக்காலத்தில் பாரசீக மொழி நீதி நிர்வாக மொழியாக இருந்ததால் மொகலாய பிரபுக்களும் உயர்சாதி இந்துக்களும் பாரசீக மொழியை விரும்பிக் கற்றனர்.", "இதனால் உள்ளூர் மொழிகளில் சமக்கிருத பாரசீகச் சொற்கள் கலந்து இந்துஸ்தானி என்ற ஒரு புதுமொழி உருவாகி டெல்லிப்பகுதியில் வழங்கத்தொடங்கியது.", "அதிகமாக பாரசீக.", "மொழிச் சொற்கள் கலந்தும் பாரசீக எழுத்து வடிவிலும் எழுதப்பட்ட இந்துஸ்தானியை உருது என்றும் சமக்கிருத சொற்கலப்பு அதிகமாகவும் சமக்கிருத எழுத்துவடிவிலும் எழுதப்பட்ட இந்துஸ்தானியை இந்தி என்றும் வழங்கலாயினர்.", "இந்தி என்பது சமக்கிருத எழுத்து வடிவிற்கான பெயர் என்று குறிப்பிடுகிறார் நேரு எனவே உருது இந்தி என்று இருவேறு பெயர்களில் வழங்கப்பட்ட இந்துஸ்தானி மொழிக்கு சொற்கலப்பு அளவிலும் எழுத்து வடிவிலும் வேறுபாடு இருந்ததன்றி இலக்கண அமைப்பில் வேறுபாடு எதுவும் இல்லை.", "இந்தி என்றும் உருது என்றும் வழங்கப்பட்ட இந்துஸ்தானி இருவகை பேச்சு வழக்குகளாக 18 19 ஆம் நூற்றாண்டுகளில் டெல்லி பகுதியிலிருந்து வட இந்திய நகரங்கள் பலவற்றிற்கும் பரவியது.", "மொகலாயர்களின் நீதி நிர்வாக அமைப்புகள் வடிந்தியாவின் பல நகரங்களிலும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்தே இப்பரவல் ஏற்பட்டது பக்கம் 14 இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயப்புரட்சியும்இ.", "தே.", "ஜ.", "பு இந்தி இந்திய மக்களில் 27 மக்களால் பேசப்படும் மொழி என்றும் ஆந்திராவிற்கு வடக்கிலுள்ள அனைத்து மாநில மக்களும் இந்தி பேசுகிற மக்கள் என்றும் டெல்லியின் ஆட்சியாளர்களும் ஏக இந்தியக் கருத்தியலர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.", "உண்மையில் வடபுலத்தில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.அது பற்றி விரிவாகக் காண்போம்.", "கிழக்கு பஞ்சாப் மேற்கு உத்திரப்பிரதேசம் மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வழங்குவது கனோஜ் புந்தேலி பிரஜ்பாஷா எனும் மொழியாகும்.", "டெல்லியில் பேசப்படும் மொழி ஹந்தாலி அல்லது டெல்வி என்று அழைக்கப்படுகிறது.", "டெல்லிக்கு மேற்கே ஜாடு அல்லது பங்காரு எனும் மொழி வழங்கப்படுகிறது.", "வடக்கு உத்திரப்பிரதேசத்தில் வழங்கும மொழி பிரதேச ஹிந்துஸ்தானி எனப்படுகிறது.", "மத்தியப்பிரதேசத்தில் கோண்டி பிலி ஆகிய மொழிகள் வழக்கத்திலுள்ளது.", "கோசலைப்பகுதியில் அவதி அல்லது பைஸ்வரி பகேலி சட்டிஸ்கரி ஆகிய மூன்று மொழிகள் வழங்குகின்றன.", "பீகாரில் மகத மொழி என்றழைக்கப்படும் போஜ்புரி மகதி மைதிலி ஆகிய மொழிகள் வழங்குகின்றன.", "இராஜஸ்தானில் இராஜஸ்தானி ஹரியானாவில் ஹரியான்வி புழக்கத்திலுள்ளது.இவ்வாறு பல்வேறு மொழி பேசுகிற பகுதிகளையெல்லாம் இந்தி பேசுகிற பகுதி எனக்காட்டுகின்றனர்.", "அங்குள்ள வேறுபட்ட மொழிகளை மேலை இந்தி கீழை இந்தி ஹாரிபோலி இந்தி என புதிய பெயரிட்டு எல்லாம் இந்திமொழிதான் அந்தப்பகுதிகள் அனைத்தும் இந்திப்பகுதிகள்தான் எனக் காட்டி வருகின்றனர்.", "பல்வேறுபட்ட மொழிகளின்இலக்கியங்கள் அனைத்தையும் இந்தி இலக்கியங்கள் என இட்டுக்கட்டி வருகின்றனர்.அண்ணா நையாண்டியாகச் சொல்வார் இந்தியிலுள்ள பெரிய இலக்கியம் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள இந்தி வழிகாட்டி புத்தகம் தான்.இந்திக்கு என எந்த இலக்கியமும் இல்லை என்பதே உண்மையாகும்.ஆக இந்தி என்பது இந்தியாவின் பெரும்பான்மை மொழி என பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.", "இவர் தமிழ் நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.", "தனது மாணவப்பருவத்தில் பெருஞ்சித்திரனார் அவர்களின் இயக்கத்திலும் பின்னர் நக்சல்பாரி வழி வந்த இ.பொ.க மா.லெ இயக்கத்திலும் இணைந்தவர்.தமிழக மா.லெ இயக்கத்தில் எழுந்த பல்வேறு தத்துவார்த்த கேள்விகளை ஆய்வு செய்து பல புதிய முடிவுகளை முன்வைத்தவர்.தமிழ் நாடு அமைப்புக் குழுஇ.பொ.க மா.லெ என்ற பிரிவிற்கு தலைமையளித்து தமிழகத்தில் புரட்சிகர இயக்கத்தை வெகுமக்கள் இயக்கமாக மாற்ற வழிகாட்டியவர்.இந்தியப் பொதுமை இயக்கம் இந்திய சமூகத்தின் ஆணிவேராக இருக்கிற பார்ப்பனியம் பற்றியும் அதன் எதிர்ப்புரட்சிகரத் தன்மை பற்றியும் அறியாமல் பார்பனிய அடிப்படை கொண்ட இந்தியாவை ஏற்று இருப்பதை தனது ஆய்வால் நிறுவியவர்.இ.பொ.", "இயக்கத்தின் வரலாற்றைத் தொகுத்து அதிலுள்ள சிக்கல்களை முன்வைத்து தமிழ் தேசிய விடுதலைப் புரட்சி என்ற திட்டத்தை முன்வைத்து புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதை இலக்காக முன்வைத்து இயங்கி வருபவர்.", "அவரது தலைமையின் கீழ் இயங்கி வரும் மக்கள் திரள் அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணியாகும்.", "தமிழை உயர்த்திப்பிடித்த தந்தை பெரியார் யார் தமிழர்?", "இன அடையாளத்திற்கான வரையறை என்ன?" ]
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விராட் கோஹ்லி கை அசைவுக்கு ஏற்ப ரசிகர்கள் கரகோஷத்தை வெளிப்படுத்தியது சுவாரசியமாக இருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 536 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. 163 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்நிலையில் பீல்டிங் செய்யும் போது இந்திய அணி தலைவர் கோஹ்லி செய்த வித்தியாச செயல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதாவது மைதானத்தில் இருந்த ரசிகர்களை கோஷமிட்டு தங்களை உற்சாகப்படுத்தும்படி கோஹ்லி சைகையில் சொன்னார். இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். இதற்கு கோஹ்லி இரு புறத்திலும் மாற்றி மாற்றி கை அசைக்க இரு பக்கங்களிலும் அமர்ந்திருந்த ரசிகர்கள் மாற்றி மாற்றி கோஷமிட்டனர். இதன் பின் அதிகமாக கோஷமிட்ட ரசிகர்களை நோக்கி அவர்கள் வெற்றி பெற்றதாக கோஹ்லி விரலை தூக்கி காட்டியது சுவாரசிய விடயமாக அமைந்தது. கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த
[ "இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விராட் கோஹ்லி கை அசைவுக்கு ஏற்ப ரசிகர்கள் கரகோஷத்தை வெளிப்படுத்தியது சுவாரசியமாக இருந்தது.", "இந்திய அணி முதல் இன்னிங்சில் 536 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.", "163 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.", "இந்நிலையில் பீல்டிங் செய்யும் போது இந்திய அணி தலைவர் கோஹ்லி செய்த வித்தியாச செயல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.", "அதாவது மைதானத்தில் இருந்த ரசிகர்களை கோஷமிட்டு தங்களை உற்சாகப்படுத்தும்படி கோஹ்லி சைகையில் சொன்னார்.", "இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.", "இதற்கு கோஹ்லி இரு புறத்திலும் மாற்றி மாற்றி கை அசைக்க இரு பக்கங்களிலும் அமர்ந்திருந்த ரசிகர்கள் மாற்றி மாற்றி கோஷமிட்டனர்.", "இதன் பின் அதிகமாக கோஷமிட்ட ரசிகர்களை நோக்கி அவர்கள் வெற்றி பெற்றதாக கோஹ்லி விரலை தூக்கி காட்டியது சுவாரசிய விடயமாக அமைந்தது.", "கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது.", "தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது.", "இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "கஜ என்று அழைப்போரும் உண்டு.", "இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.", "15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.", "இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது.", "இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது.", "ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது.", "ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.", "எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது.", "அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.", "நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.", "ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.", "இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.", "இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன.", "ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன.", "அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.", "அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த" ]
501. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்502. அந்தம் என்னும் சொல்லின் பொருள் இறுதி503. ஆதி என்னும் சொல்லின் பொருள் முதல்504. சொற்றொடர்நிலை என்பது ஆகும். அந்தாதி505. திருவேங்கடத்து அந்தாதியைப் பாடியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்506. அழகிய மணவாளதாசர் என அழைக்கப்படுபவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்507. திவ்வியகவி என அழைக்கப்படக் கூடியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்508. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிய எட்டு நூல்களின் தொகுப்பிற்குப் பெயர் அஷ்டப் பிரபந்தம்509. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவையில் அலுவலராய்ப் பணியாற்றினார். திருமலை நாயக்கர்510. கதம்பம் என்பது கலம்பகமாகத் திரிந்ததாகக் கருதியவர் உ.வே.சா 511. கலம் என்பதன் பொருள் பன்னிரண்டு512. கலம்பகத்தின் உறுப்புகள் பதினெட்டு513. தகமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்514. மதுரைக் கலம்பகத்தைப் பாடியவர் குமரகுருபரர்515. மதுரைக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் சொக்கநாத பெருமான்516. பிறந்தது முதல் ஐந்தாண்டுகள் வரை பேசாது இருந்த புலவர் குமரகுபரர்517. குமரகுருபரர் செய்யுட்களின் தனிச்சிறப்பு இன்னோசை518. சைவத்தையும் தமிழையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் குமரகுபரர்519. சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து பாடப்படும் இலக்கியம் பள்ளு520. புலன் என்னும் இலக்கிய வகை ஆகும். பள்ளு 41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ? 2. உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப...
[ "501.", "ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்502.", "அந்தம் என்னும் சொல்லின் பொருள் இறுதி503.", "ஆதி என்னும் சொல்லின் பொருள் முதல்504.", "சொற்றொடர்நிலை என்பது ஆகும்.", "அந்தாதி505.", "திருவேங்கடத்து அந்தாதியைப் பாடியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்506.", "அழகிய மணவாளதாசர் என அழைக்கப்படுபவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்507.", "திவ்வியகவி என அழைக்கப்படக் கூடியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்508.", "பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிய எட்டு நூல்களின் தொகுப்பிற்குப் பெயர் அஷ்டப் பிரபந்தம்509.", "பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவையில் அலுவலராய்ப் பணியாற்றினார்.", "திருமலை நாயக்கர்510.", "கதம்பம் என்பது கலம்பகமாகத் திரிந்ததாகக் கருதியவர் உ.வே.சா 511.", "கலம் என்பதன் பொருள் பன்னிரண்டு512.", "கலம்பகத்தின் உறுப்புகள் பதினெட்டு513.", "தகமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்514.", "மதுரைக் கலம்பகத்தைப் பாடியவர் குமரகுருபரர்515.", "மதுரைக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் சொக்கநாத பெருமான்516.", "பிறந்தது முதல் ஐந்தாண்டுகள் வரை பேசாது இருந்த புலவர் குமரகுபரர்517.", "குமரகுருபரர் செய்யுட்களின் தனிச்சிறப்பு இன்னோசை518.", "சைவத்தையும் தமிழையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் குமரகுபரர்519.", "சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து பாடப்படும் இலக்கியம் பள்ளு520.", "புலன் என்னும் இலக்கிய வகை ஆகும்.", "பள்ளு 41.", "நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42.", "குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43.", "இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1.", "இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ?", "2.", "உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப..." ]
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு மாளவிகா சூப்பர் ஹிட் பாடல்
[ " கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு மாளவிகா சூப்பர் ஹிட் பாடல்" ]
அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
[ "அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது" ]
ஒகி புயலில் சிக்கி மாயமான 139 மீனவர்கள் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரண நிதி பெற்றுத்தர நடவடிக்கை சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு பெண்ணிடம் செல்போன் பறித்தவர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மேலும் ஒரு பெண்ணை சுற்றி வளைத்த பொதுமக்கள் மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் இந்திய கலாசாரத்தின்படி பெண்களுக்கு கல்வி அளித்தவர் சகோதரி நிவேதிதை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆய்வு வேலை வாய்ப்பு முகாமில் 493 பேருக்கு பணிநியமன ஆணை கணவரை கைது செய்ய வலியுறுத்தி மகளுடன் இளம்பெண் தர்ணா
[ "ஒகி புயலில் சிக்கி மாயமான 139 மீனவர்கள் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரண நிதி பெற்றுத்தர நடவடிக்கை சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு பெண்ணிடம் செல்போன் பறித்தவர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மேலும் ஒரு பெண்ணை சுற்றி வளைத்த பொதுமக்கள் மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் இந்திய கலாசாரத்தின்படி பெண்களுக்கு கல்வி அளித்தவர் சகோதரி நிவேதிதை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆய்வு வேலை வாய்ப்பு முகாமில் 493 பேருக்கு பணிநியமன ஆணை கணவரை கைது செய்ய வலியுறுத்தி மகளுடன் இளம்பெண் தர்ணா" ]
துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை வழங்குவாரா? வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை வழங்குவாரா? வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் முல்லைத்தீவு துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரனிடம் ஆரோக்கியபுரம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று 19.01.2017 குடிநீர்த்திட்டத்தினை தொடக்கி வைப்பதற்கு வருகை தந்த பிரதி அவைத் தலைவரிடமே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 125 வரையான குடும்பங்கள் தமது கிராமத்தில் வாழ்வதாகவும் ஆரோக்கியபுரத்திற்கும் துணுக்காயுக்கும் இடையிலான இருபத்தியிரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பஸ் சேவை இடம்பெறுவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக துணுக்காய் பிரதேச செயலகம் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த வீதி வழியாக பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக கிளிநொச்சி திருமுறிகண்டி ஆகிய இடங்களுக்குச் சென்று மாங்குளம் வழியாக துணுக்காயை சென்றடைய வேண்டிய நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரோக்கியபுரத்திற்கும் துணுக்காயிற்கும் இடையில் பஸ் சேவையினை நடாத்துவதற்கு வழி செய்யுங்கள் என மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதி அவைத்தலைவர் பஸ் போக்குவரத்து தொடர்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் கிராம மக்கள் சார்பாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை மாவட்ட முகாமையாளர் மாகாண முகாமையாளர் ஆகியோரிடமும் கடிதங்களை கையளியுங்கள் எனவும் தெரிவித்தார். அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
[ "துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை வழங்குவாரா?", "வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை வழங்குவாரா?", "வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் முல்லைத்தீவு துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரனிடம் ஆரோக்கியபுரம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.", "நேற்று 19.01.2017 குடிநீர்த்திட்டத்தினை தொடக்கி வைப்பதற்கு வருகை தந்த பிரதி அவைத் தலைவரிடமே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.", "125 வரையான குடும்பங்கள் தமது கிராமத்தில் வாழ்வதாகவும் ஆரோக்கியபுரத்திற்கும் துணுக்காயுக்கும் இடையிலான இருபத்தியிரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பஸ் சேவை இடம்பெறுவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.", "இதன் காரணமாக துணுக்காய் பிரதேச செயலகம் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த வீதி வழியாக பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக கிளிநொச்சி திருமுறிகண்டி ஆகிய இடங்களுக்குச் சென்று மாங்குளம் வழியாக துணுக்காயை சென்றடைய வேண்டிய நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.", "இந்நிலையில் ஆரோக்கியபுரத்திற்கும் துணுக்காயிற்கும் இடையில் பஸ் சேவையினை நடாத்துவதற்கு வழி செய்யுங்கள் என மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.", "இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதி அவைத்தலைவர் பஸ் போக்குவரத்து தொடர்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் கிராம மக்கள் சார்பாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை மாவட்ட முகாமையாளர் மாகாண முகாமையாளர் ஆகியோரிடமும் கடிதங்களை கையளியுங்கள் எனவும் தெரிவித்தார்.", "அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது" ]
பெற்றோல் ஸ்டேஷனில் பாவிக்க வேண்டாம் என்று தலையால் அடித்தாலும் கேட்காத நபர்கள் . எல்லா பெற்றோல் நிலையங்களிலும் மோபைல் போனை பாவிக்க வேண்டாம் என்ற அபாய எச்சரிக்கை உள்ளது. ஆனால் எம்மில் எத்தனை பேர் தனை மதித்து நடக்கிறார்கள் ? இங்கே பாருங்கள் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் காருக்குள் சிறுவர்கள் மோபைல் போனில் விளையாட. அதில் இருந்து வரும் மைக்கிறோ வேவ் அலைகள் பெற்றோலை எரியவைத்து. காரே வெடித்து விட்டது. மோபைல் போனில் இருந்து வெளியாகும் மைக்கிறோ வேவ் அலைகள் நெருப்பை உண்டாக்க வல்லவை. இதன் கதிர் இயக்கம் மனித தோலை பாதிக்கிறது. கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த
[ "பெற்றோல் ஸ்டேஷனில் பாவிக்க வேண்டாம் என்று தலையால் அடித்தாலும் கேட்காத நபர்கள் .", "எல்லா பெற்றோல் நிலையங்களிலும் மோபைல் போனை பாவிக்க வேண்டாம் என்ற அபாய எச்சரிக்கை உள்ளது.", "ஆனால் எம்மில் எத்தனை பேர் தனை மதித்து நடக்கிறார்கள் ?", "இங்கே பாருங்கள் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் காருக்குள் சிறுவர்கள் மோபைல் போனில் விளையாட.", "அதில் இருந்து வரும் மைக்கிறோ வேவ் அலைகள் பெற்றோலை எரியவைத்து.", "காரே வெடித்து விட்டது.", "மோபைல் போனில் இருந்து வெளியாகும் மைக்கிறோ வேவ் அலைகள் நெருப்பை உண்டாக்க வல்லவை.", "இதன் கதிர் இயக்கம் மனித தோலை பாதிக்கிறது.", "கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது.", "தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது.", "இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "கஜ என்று அழைப்போரும் உண்டு.", "இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.", "15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.", "இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது.", "இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது.", "ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது.", "ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.", "எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது.", "அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.", "நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.", "ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.", "இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.", "இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன.", "ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன.", "அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.", "அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த" ]
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில்... ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்துஎனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும் என்றார். உடனே அந்த பேங்க் கேஷ குழந்தைகள் இதோ மீண்டும் மலர்ந்து விட்டது ஒரு குழந்தைகள் தினம். இது உங்களுக்கான தினம். மலர்களே தங்களுக்கு மாலை சூடிக் கொள்ளும் தினம் குயில்களே தங்கள அந்த முட்டையை ஆம்லெட் ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் அந்த முட்டையை ஆம்லெட் ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் நமது அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்துக காலா படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பொ
[ "ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு.", "இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில்... ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்துஎனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும் என்றார்.", "உடனே அந்த பேங்க் கேஷ குழந்தைகள் இதோ மீண்டும் மலர்ந்து விட்டது ஒரு குழந்தைகள் தினம்.", "இது உங்களுக்கான தினம்.", "மலர்களே தங்களுக்கு மாலை சூடிக் கொள்ளும் தினம் குயில்களே தங்கள அந்த முட்டையை ஆம்லெட் ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் அந்த முட்டையை ஆம்லெட் ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் நமது அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்துக காலா படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் பேட்ட.", "கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பொ" ]
மத்திய அரசு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய்களை பண மதிப்பு நீக்கம் என்று ஒரே மூச்சில் உறிஞ்சியதன் மூலம் இந்திய பணப் புழக்கத்தில் பெரும் இறுக்கம் ஏற்பட்டுள்ளது. 86 சதவிகித ரொக்கமான ரூ.14.25 லட்சம் கோடியில் சுமார் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்புபோல மிகமிக ரகசியமாக இந்தப் பொருளாதாரக் குண்டை மத்திய அரசு போட்டவுடன்க றுப்புப் பண முதலைகள் அரசியல் லாபதாரிகள் உண்மையிலேயே ஆடிப் போனார்கள். இந்தத் திட்டம் அறிவித்து 50 நாட்கள் முடிந்த நிலையில் இந்தத் திட்டத்தின் நோக்கம் வெற்றி பெற்றதா என்று பார்ப்போம். இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததா என்று கேட்டால் இரு வேறு கருத்துக்கள் இருக்கும். தற்காலிக சிரமங்களும் வியாபார பாதிப்புகளும் இருந்தாலும் நீண்ட காலத்தில் இது மிகவும் பயன் அளிக்கக்கூடிய திட்டம். ரொக்கமற்ற பரிவர்த்தனை கணக்கில் காட்டி செய்யக்கூடிய வியாபாரத்தினால் வரக்கூடிய நேரடி மறைமுக வரிகள் அதிகரிக்கும். கறுப்புப் பணம் இனி உற்பத்தி ஆவது குறையும். ஊழல் நடப்பதும் இனி குறைய வாய்ப்புள்ளது. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் வருங்காலத்தில் நடக்கும். அரசுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வருமான வரியாக சுமார் ரூ.2 லட்சம் கோடி ரூபாய் காண்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு வருமான வரித் துறையின் சர்வே ரெய்டு போன்ற நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். மேலும் வரும் நாட்களில் வரிச் சச்சரவு அதிகமாக இருக்கும். ரொக்கமில்லாப் பரிவர்த்தனை குறித்து அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் மக்களுக்கு வங்கிப் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வங்கி மூலம் பரிவர்த்தனை செய்ய முற்படுவார்கள். இந்தப் பரிவர்த்தனைகள் கணக்கில் காண்பிக்கப்பட்டு அதற்கான மறைமுக வரிகளும் நேர்முக வரிகளும் வசூலிக்கப்படும். ரொக்கமாக சம்பளம் பெறும் நிரந்தரமற்ற ஊழியர்கள் வங்கி மூலம் சம்பளம் பெறும்பட்சத்தில் பி.எஃப் இ.எஸ்.ஐ போன்ற தொழிலாளர் நலத் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள். ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தும்போது இது மேலும் வலு சேர்க்கும். அரசின் இந்த நடவடிக்கையினால் மணிக் கணக்கில் காத்திருந்து தங்களது பணத்தை எடுக்க சாமானிய மனிதன் சிரமப்பட்டது 2000 ரூபாய்க்கு சில்லறை மாற்ற முடியாமல் தடுமாறியது போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அவை தற்காலிகமானவை என்றுதான் சொல்ல வேண்டும். வங்கிப் பரிவர்த்தனைகள் கிரெடிட் கார்டு டெபிட் கார்டு உடனடி பணப் பரிமாற்ற சேவை மொபைல் பரிவர்த்தனை போன்றவைகளுக்கான சேவைக் கட்டணத்தைக் குறைக்க புதிய வழிமுறைகள் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். மேலும் இணைய வழி வங்கி உபயோகம் பாதுகாப்பானதாக இருந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி வந்த பலரும் தினப்படி செலவுக்குத் தேவையான பணம்கூட கிடைக்காததால் மீண்டும் தங்களது கிராமங்களுக்கே சென்றுவிட்டனர். இவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தி தொழிலுக்கு கொண்டுவர சிறிது காலம் எடுக்கும். நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் 1.5 வரை சற்று தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு குறுந் தொழிலில் ஈடுபட்டவர்கள் எல்லா வகையிலும் தாக்குப் பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். ஐம்பது நாட்களாக வங்கிகளில் மிகச் சிறப்பான பணி செய்யப்பட்டு இருந்தாலும் சில குறைபாடுகள் இருக்கவே செய்தன. ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு அதிக அளவு ரொக்கம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் தனியார் வங்கிகளின் மூலம்தான் லஞ்சம் கொடுத்து கோடிக் கணக்கில் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. இதற்கான காரணங்களை ரிசர்வ் வங்கி இதுவரை சொல்லவில்லை. பிரதமர் மோடி இந்தப் பிரமாதமான முடிவை தைரியமாக எடுத்திருந்தாலும் ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் போன்ற மற்ற அமைப்புகள் சரியாக இதனைச் செயல்படுத்தாததால் அருமையான திட்டத்தில் ஒரு கறுப்புப் புள்ளி போல காணப்படுகிறது. இதுவரை பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ள பணம் எவ்வளவு டெபாசிட் செய்யப் பட்டுள்ளது என்பது குறித்தும் சரியான தகவல் இல்லை என்பது இந்த அரசு மற்றும் ஆர்பிஐ மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும் விதமாகவே உள்ளது. கறுப்புப் பணம் என்பது ரொக்கம் மட்டுமல்லாமல் அசையா சொத்துகளான நிலம் கட்டடம் போன்றவையும் தங்கம் வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் பங்குச் சந்தையில் உள்ள கறுப்புப் பணமும் அடங்கும். தற்போது அரசு குறி வைத்திருக்கும் பண மதிப்பு நீக்கத்தில் ரொக்கம் மட்டுமே அடங்கும். எனவே அடுத்து நிலம் தங்கம் பங்குச் சந்தையில் பிநோட்ஸ் போன்றவற்றின் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாயக்கூடும் என்று நம்பலாம். பண மதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்தியவுடன் மக்கள் தங்களிடம் இருக்கும் 500 1000 ரூபாயை வங்கியில் செலுத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இருக்காது என்று நம்பிவிட்டது மத்திய அரசாங்கம். எனவே வங்கியில் செலுத்தியபின் வருமான வரி இலாகா மூலம் கறுப்புப் பணத்துக்கான வரியை வசூல் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டனர். ஆனால் வங்கிகளில் உள்ள குறைபாடுகள் மூலம் பழைய நோட்டுகளை மாற்ற முடியும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. வங்கியில் இருந்து ரூ.2000 எடுக்கவே மணிக்கணக்கில் பொது மக்கள் காத்திருந்த நிலையில் கோடி கோடியாகக் கட்டுக்கட்டுக்காக 2000 ரூபாய் புது நோட்டுகள் சென்றது எப்படி என்ற விவரம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து அதன் அடிப்படையில் சிலரை கைதும் செய்து வருகிறது. இது வங்கி செயல்பாடுகளில் காணப்பட்ட மிகப் பெரிய தோல்வி ஆகும். அரசின் இந்த அதிரடித் திட்டத்தைப் பொறுத்தவரை நாம் சற்றே பொறுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. உலக அளவில் வாங்கும் திறனில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா போன்ற பெரிய நாடுகளில் எந்த புது முயற்சியும் சில அசெளகரியங்களையும் சிரமங்களையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும். வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுடைய வரி எவ்வளவு என்பதைப் பார்ப்போம். தற்போது தாமாக வருமானம் அறிவிக்கும் திட்டம் 2ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட பணத்துக்கு 49.90 வரியையும் மீதமுள்ள 25 மத்திய அரசின் பி.எம்.ஜி.கே.ஒய் என்கிற திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாமல் டெபாசிட் செய்வதன் மூலம் எந்தவிதமான தண்டனையும் இல்லாமல் தப்பிக்கலாம். இதுவே நடப்பு ஆண்டுக்கான வருமானமாக அதைக் காண்பித்து அதற்கான அட்வான்ஸ் வரி கட்டும்பட்சத்தில் வருமான வரி இலாகா 77.25 வரியை அபராதமாக வசூலிக்கும். இதற்கு அட்வான்ஸ் வரி கட்டாமல் தாமாகவே சமர்ப்பிக்கும் வருமானத்துக்கு 83.25 சதவிகிதமாக வசூலிக்கப்படும். இதுவே வருமான வரி இலாகா அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்தால் வரி வட்டி அபராதம் போன்றவை சேர்ந்து 137.22 சதவிகிதமாக வசூலிக்கப்படும். இதுதவிர சிறைத் தண்டனையும் உண்டு. இவ்வளவு வரி கட்டுவதற்குப் பதிலாக கமிஷன் மூலம் பணத்தை மாற்றியவர்களை வருமான வரி இலாகா தேடிப் பிடித்து அவர்களிடம் கணக்கில் வராத வகையில் ரொக்கம் ரூ.2000 நோட்டுக்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு வருமான வரி இலாகாவின் நடவடிக்கை மட்டுமல்லாமல் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் நடவடிக்கைகளும் அவர்கள் மேல் பாயும். இவர்கள் உடனடியாக கைது செய்யப்படும் அபாயமும் உண்டு. கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தங்களது கணக்கில் காண்பிக்காத பணத்துக்கு 45 வரி செலுத்தி கணக்கை சரிசெய்ய வாய்ப்பளித்தது மத்திய அரசு. சுமார் ரூ.65000 கோடி அளவில் கணக்கில் காண்பிக்காத பணத்துக்கு வரி செலுத்தி பல்லாயிரக் கணக்கான மக்கள் சரிசெய்து கொண்டனர். சில நாட்களுக்குமுன் அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி வரி ஸர்சார்ஜ் மற்றும் அபராதமாக 49.9 செலுத்த வேண்டும். மேலும் கணக்கில் காண்பிக்காத பணத்தில் 25 சதவிகிதத்தை நான்கு ஆண்டுகளுக்கு வட்டியில்லா பி.எம்.ஜி.கே.ஒய் என்கிற பிரதம மந்திரி நலத் திட்டத்தில் டொபசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் குறித்து நவம்பர் 8ம் தேதி அன்றே அரசு அறிவித்திருந்தால் வரி கட்டி சரிசெய்யும் வாய்ப்பை பலரும் பெற்றிப்பார்கள். இதனால் அரசுக்கு இன்னும் கொஞ்சம் அதிக வருமானம் கிடைத்திருக்கும்.
[ "மத்திய அரசு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய்களை பண மதிப்பு நீக்கம் என்று ஒரே மூச்சில் உறிஞ்சியதன் மூலம் இந்திய பணப் புழக்கத்தில் பெரும் இறுக்கம் ஏற்பட்டுள்ளது.", "86 சதவிகித ரொக்கமான ரூ.14.25 லட்சம் கோடியில் சுமார் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளது.", "பொக்ரான் அணுகுண்டு வெடிப்புபோல மிகமிக ரகசியமாக இந்தப் பொருளாதாரக் குண்டை மத்திய அரசு போட்டவுடன்க றுப்புப் பண முதலைகள் அரசியல் லாபதாரிகள் உண்மையிலேயே ஆடிப் போனார்கள்.", "இந்தத் திட்டம் அறிவித்து 50 நாட்கள் முடிந்த நிலையில் இந்தத் திட்டத்தின் நோக்கம் வெற்றி பெற்றதா என்று பார்ப்போம்.", "இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததா என்று கேட்டால் இரு வேறு கருத்துக்கள் இருக்கும்.", "தற்காலிக சிரமங்களும் வியாபார பாதிப்புகளும் இருந்தாலும் நீண்ட காலத்தில் இது மிகவும் பயன் அளிக்கக்கூடிய திட்டம்.", "ரொக்கமற்ற பரிவர்த்தனை கணக்கில் காட்டி செய்யக்கூடிய வியாபாரத்தினால் வரக்கூடிய நேரடி மறைமுக வரிகள் அதிகரிக்கும்.", "கறுப்புப் பணம் இனி உற்பத்தி ஆவது குறையும்.", "ஊழல் நடப்பதும் இனி குறைய வாய்ப்புள்ளது.", "இது மாதிரி பல நல்ல விஷயங்கள் வருங்காலத்தில் நடக்கும்.", "அரசுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வருமான வரியாக சுமார் ரூ.2 லட்சம் கோடி ரூபாய் காண்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.", "அடுத்த மூன்று மாதங்களுக்கு வருமான வரித் துறையின் சர்வே ரெய்டு போன்ற நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும்.", "மேலும் வரும் நாட்களில் வரிச் சச்சரவு அதிகமாக இருக்கும்.", "ரொக்கமில்லாப் பரிவர்த்தனை குறித்து அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் மக்களுக்கு வங்கிப் பழக்கம் ஏற்பட்டு வருகிறது.", "இதன் மூலம் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வங்கி மூலம் பரிவர்த்தனை செய்ய முற்படுவார்கள்.", "இந்தப் பரிவர்த்தனைகள் கணக்கில் காண்பிக்கப்பட்டு அதற்கான மறைமுக வரிகளும் நேர்முக வரிகளும் வசூலிக்கப்படும்.", "ரொக்கமாக சம்பளம் பெறும் நிரந்தரமற்ற ஊழியர்கள் வங்கி மூலம் சம்பளம் பெறும்பட்சத்தில் பி.எஃப் இ.எஸ்.ஐ போன்ற தொழிலாளர் நலத் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள்.", "ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தும்போது இது மேலும் வலு சேர்க்கும்.", "அரசின் இந்த நடவடிக்கையினால் மணிக் கணக்கில் காத்திருந்து தங்களது பணத்தை எடுக்க சாமானிய மனிதன் சிரமப்பட்டது 2000 ரூபாய்க்கு சில்லறை மாற்ற முடியாமல் தடுமாறியது போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அவை தற்காலிகமானவை என்றுதான் சொல்ல வேண்டும்.", "வங்கிப் பரிவர்த்தனைகள் கிரெடிட் கார்டு டெபிட் கார்டு உடனடி பணப் பரிமாற்ற சேவை மொபைல் பரிவர்த்தனை போன்றவைகளுக்கான சேவைக் கட்டணத்தைக் குறைக்க புதிய வழிமுறைகள் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.", "மேலும் இணைய வழி வங்கி உபயோகம் பாதுகாப்பானதாக இருந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.", "வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி வந்த பலரும் தினப்படி செலவுக்குத் தேவையான பணம்கூட கிடைக்காததால் மீண்டும் தங்களது கிராமங்களுக்கே சென்றுவிட்டனர்.", "இவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தி தொழிலுக்கு கொண்டுவர சிறிது காலம் எடுக்கும்.", "நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் 1.5 வரை சற்று தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.", "சிறு குறுந் தொழிலில் ஈடுபட்டவர்கள் எல்லா வகையிலும் தாக்குப் பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.", "ஐம்பது நாட்களாக வங்கிகளில் மிகச் சிறப்பான பணி செய்யப்பட்டு இருந்தாலும் சில குறைபாடுகள் இருக்கவே செய்தன.", "ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு அதிக அளவு ரொக்கம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.", "மேலும் தனியார் வங்கிகளின் மூலம்தான் லஞ்சம் கொடுத்து கோடிக் கணக்கில் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன.", "இதற்கான காரணங்களை ரிசர்வ் வங்கி இதுவரை சொல்லவில்லை.", "பிரதமர் மோடி இந்தப் பிரமாதமான முடிவை தைரியமாக எடுத்திருந்தாலும் ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் போன்ற மற்ற அமைப்புகள் சரியாக இதனைச் செயல்படுத்தாததால் அருமையான திட்டத்தில் ஒரு கறுப்புப் புள்ளி போல காணப்படுகிறது.", "இதுவரை பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ள பணம் எவ்வளவு டெபாசிட் செய்யப் பட்டுள்ளது என்பது குறித்தும் சரியான தகவல் இல்லை என்பது இந்த அரசு மற்றும் ஆர்பிஐ மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும் விதமாகவே உள்ளது.", "கறுப்புப் பணம் என்பது ரொக்கம் மட்டுமல்லாமல் அசையா சொத்துகளான நிலம் கட்டடம் போன்றவையும் தங்கம் வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் பங்குச் சந்தையில் உள்ள கறுப்புப் பணமும் அடங்கும்.", "தற்போது அரசு குறி வைத்திருக்கும் பண மதிப்பு நீக்கத்தில் ரொக்கம் மட்டுமே அடங்கும்.", "எனவே அடுத்து நிலம் தங்கம் பங்குச் சந்தையில் பிநோட்ஸ் போன்றவற்றின் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாயக்கூடும் என்று நம்பலாம்.", "பண மதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்தியவுடன் மக்கள் தங்களிடம் இருக்கும் 500 1000 ரூபாயை வங்கியில் செலுத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இருக்காது என்று நம்பிவிட்டது மத்திய அரசாங்கம்.", "எனவே வங்கியில் செலுத்தியபின் வருமான வரி இலாகா மூலம் கறுப்புப் பணத்துக்கான வரியை வசூல் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.", "ஆனால் வங்கிகளில் உள்ள குறைபாடுகள் மூலம் பழைய நோட்டுகளை மாற்ற முடியும் என்பதில் கவனம் செலுத்தவில்லை.", "வங்கியில் இருந்து ரூ.2000 எடுக்கவே மணிக்கணக்கில் பொது மக்கள் காத்திருந்த நிலையில் கோடி கோடியாகக் கட்டுக்கட்டுக்காக 2000 ரூபாய் புது நோட்டுகள் சென்றது எப்படி என்ற விவரம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து அதன் அடிப்படையில் சிலரை கைதும் செய்து வருகிறது.", "இது வங்கி செயல்பாடுகளில் காணப்பட்ட மிகப் பெரிய தோல்வி ஆகும்.", "அரசின் இந்த அதிரடித் திட்டத்தைப் பொறுத்தவரை நாம் சற்றே பொறுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது.", "உலக அளவில் வாங்கும் திறனில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா போன்ற பெரிய நாடுகளில் எந்த புது முயற்சியும் சில அசெளகரியங்களையும் சிரமங்களையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.", "வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுடைய வரி எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.", "தற்போது தாமாக வருமானம் அறிவிக்கும் திட்டம் 2ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட பணத்துக்கு 49.90 வரியையும் மீதமுள்ள 25 மத்திய அரசின் பி.எம்.ஜி.கே.ஒய் என்கிற திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாமல் டெபாசிட் செய்வதன் மூலம் எந்தவிதமான தண்டனையும் இல்லாமல் தப்பிக்கலாம்.", "இதுவே நடப்பு ஆண்டுக்கான வருமானமாக அதைக் காண்பித்து அதற்கான அட்வான்ஸ் வரி கட்டும்பட்சத்தில் வருமான வரி இலாகா 77.25 வரியை அபராதமாக வசூலிக்கும்.", "இதற்கு அட்வான்ஸ் வரி கட்டாமல் தாமாகவே சமர்ப்பிக்கும் வருமானத்துக்கு 83.25 சதவிகிதமாக வசூலிக்கப்படும்.", "இதுவே வருமான வரி இலாகா அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்தால் வரி வட்டி அபராதம் போன்றவை சேர்ந்து 137.22 சதவிகிதமாக வசூலிக்கப்படும்.", "இதுதவிர சிறைத் தண்டனையும் உண்டு.", "இவ்வளவு வரி கட்டுவதற்குப் பதிலாக கமிஷன் மூலம் பணத்தை மாற்றியவர்களை வருமான வரி இலாகா தேடிப் பிடித்து அவர்களிடம் கணக்கில் வராத வகையில் ரொக்கம் ரூ.2000 நோட்டுக்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு வருமான வரி இலாகாவின் நடவடிக்கை மட்டுமல்லாமல் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் நடவடிக்கைகளும் அவர்கள் மேல் பாயும்.", "இவர்கள் உடனடியாக கைது செய்யப்படும் அபாயமும் உண்டு.", "கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தங்களது கணக்கில் காண்பிக்காத பணத்துக்கு 45 வரி செலுத்தி கணக்கை சரிசெய்ய வாய்ப்பளித்தது மத்திய அரசு.", "சுமார் ரூ.65000 கோடி அளவில் கணக்கில் காண்பிக்காத பணத்துக்கு வரி செலுத்தி பல்லாயிரக் கணக்கான மக்கள் சரிசெய்து கொண்டனர்.", "சில நாட்களுக்குமுன் அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது.", "இந்தத் திட்டத்தின்படி வரி ஸர்சார்ஜ் மற்றும் அபராதமாக 49.9 செலுத்த வேண்டும்.", "மேலும் கணக்கில் காண்பிக்காத பணத்தில் 25 சதவிகிதத்தை நான்கு ஆண்டுகளுக்கு வட்டியில்லா பி.எம்.ஜி.கே.ஒய் என்கிற பிரதம மந்திரி நலத் திட்டத்தில் டொபசிட் செய்ய வேண்டும்.", "இந்தத் திட்டம் குறித்து நவம்பர் 8ம் தேதி அன்றே அரசு அறிவித்திருந்தால் வரி கட்டி சரிசெய்யும் வாய்ப்பை பலரும் பெற்றிப்பார்கள்.", "இதனால் அரசுக்கு இன்னும் கொஞ்சம் அதிக வருமானம் கிடைத்திருக்கும்." ]
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் உணவு உற்பத்திக்கு ஆபத்து ஏழைகள் வாழ்வுக்கு அவலம் மத்திய வேளாண்மை துறை எச்சரிக்கை வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய பிரதேச செயலக மட்டத்தில் இராணுவ அலுவலர்கள் அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
[ "பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் உணவு உற்பத்திக்கு ஆபத்து ஏழைகள் வாழ்வுக்கு அவலம் மத்திய வேளாண்மை துறை எச்சரிக்கை வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய பிரதேச செயலக மட்டத்தில் இராணுவ அலுவலர்கள் அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது" ]
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே அணியுடன் நான்காவது போட்டியிலும் இந்திய அணி ஆட வேண்டும் என முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவால் கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த 38 போட்டிகளில் ஒருமுறை கூட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே அணி ஆடியதில்லை. 38 போட்டிகளுக்கு அணி வீரர்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது
[ "இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே அணியுடன் நான்காவது போட்டியிலும் இந்திய அணி ஆட வேண்டும் என முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவால் கருத்து தெரிவித்துள்ளார்.", "விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 வெற்றிகளை பெற்றுள்ளது.", "இந்த 38 போட்டிகளில் ஒருமுறை கூட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே அணி ஆடியதில்லை.", "38 போட்டிகளுக்கு அணி வீரர்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.", "இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது" ]
நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி கணவருக்கு தீவிர சிகிச்சை குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார் நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம் விவேகானந்தர் மண்டபத்தில் 22 நாடுகளை சேர்ந்தவர்கள் நடத்திய யோகா நிகழ்ச்சி
[ "நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி கணவருக்கு தீவிர சிகிச்சை குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார் நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம் விவேகானந்தர் மண்டபத்தில் 22 நாடுகளை சேர்ந்தவர்கள் நடத்திய யோகா நிகழ்ச்சி" ]
இத்தாலியின் ரிமினி நகரில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் வகையில் சுமார் 6000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட காதல் மன்னன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ரிமினியின் ரோமியோ என அழைக்கப்படும் 63 வயதான என்பவரே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவர் இத்தாலியின் கடற்கரை நகரமான ரிமினியில் 1970 காலகட்டங்களில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரும்பங்காற்றியதாக கூறப்படுகிறது. இதற்கென இவர் சுமார் 6000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. செவ்வாய் அன்று இரவு பிரித்தானியாவில் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கும்பல் ஒன்றால் 12 ஆண்டுகள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் கல்லூரி படித்து வந்தவர் சாரா. 15 வயதான சாரா தமது குடியிருப்பில் இருந்து சம்பவம் நடந்த அன்று வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் திரும்பவே இல்லை இந்நிலையில் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட சாரா புறநகர் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானியாவில் 24 வயதுடைய என்ற இளம்பெண் ஒருவர் பணக்காரர் மற்றும் வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதில் ஆர்வமாக இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார். குறித்த இளம்பெண் எனும் டேட்டிங் இணையதளம் மூலம் இதுவரை 10 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தனது காதலனை விட்டு பிரிந்த பின் தான் இந்த இணையதளத்தை பயன்படுத்தி கொள்ள தொடங்கியதாக தெரிவித்துள்ளார். பணக்கார வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதன் மூலம் பணக்கார வாழ்க்கை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா மகாராஷ்டிராவில் மனைவியை மிரட்டுவதற்காக அவளை அவனது நண்பருடன் உல்லாசமாக இருக்க வைத்து அதனை வீடியோ எடுத்த கணவரை போலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் நகரை சேர்ந்தவர் ரஜேஷ். இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறிப்பிட்ட நாள் அன்று தனது மனைவிடம் உன்னுடன் தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார். அதன்படி இருவரும் பேசிக்கொண்டிருந்த போது மனைவிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது நண்பனுடன் இணைந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ள கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். நகரில் வசித்து வந்த ராகேஷ்29 என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று உன்னுடன் பேச வேண்டும் எனக்கூறி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை கலந்துகொடுத்துள்ளார். அதன்பிறகு மனைவி
[ "இத்தாலியின் ரிமினி நகரில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் வகையில் சுமார் 6000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட காதல் மன்னன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.", "ரிமினியின் ரோமியோ என அழைக்கப்படும் 63 வயதான என்பவரே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.", "இவர் இத்தாலியின் கடற்கரை நகரமான ரிமினியில் 1970 காலகட்டங்களில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரும்பங்காற்றியதாக கூறப்படுகிறது.", "இதற்கென இவர் சுமார் 6000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.", "செவ்வாய் அன்று இரவு பிரித்தானியாவில் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கும்பல் ஒன்றால் 12 ஆண்டுகள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.", "பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் கல்லூரி படித்து வந்தவர் சாரா.", "15 வயதான சாரா தமது குடியிருப்பில் இருந்து சம்பவம் நடந்த அன்று வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.", "ஆனால் அதன் பின்னர் அவர் திரும்பவே இல்லை இந்நிலையில் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட சாரா புறநகர் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானியாவில் 24 வயதுடைய என்ற இளம்பெண் ஒருவர் பணக்காரர் மற்றும் வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதில் ஆர்வமாக இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.", "குறித்த இளம்பெண் எனும் டேட்டிங் இணையதளம் மூலம் இதுவரை 10 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.", "தனது காதலனை விட்டு பிரிந்த பின் தான் இந்த இணையதளத்தை பயன்படுத்தி கொள்ள தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.", "பணக்கார வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதன் மூலம் பணக்கார வாழ்க்கை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா மகாராஷ்டிராவில் மனைவியை மிரட்டுவதற்காக அவளை அவனது நண்பருடன் உல்லாசமாக இருக்க வைத்து அதனை வீடியோ எடுத்த கணவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.", "மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் நகரை சேர்ந்தவர் ரஜேஷ்.", "இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.", "இந்நிலையில் குறிப்பிட்ட நாள் அன்று தனது மனைவிடம் உன்னுடன் தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார்.", "அதன்படி இருவரும் பேசிக்கொண்டிருந்த போது மனைவிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது நண்பனுடன் இணைந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ள கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.", "நகரில் வசித்து வந்த ராகேஷ்29 என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.", "இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று உன்னுடன் பேச வேண்டும் எனக்கூறி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.", "அங்கு தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை கலந்துகொடுத்துள்ளார்.", "அதன்பிறகு மனைவி" ]
அரசு பணியாளர்களுக்கு 5 வருட கட்டாய ராணுவ சேவை.. அதிரடி சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு 5
[ "அரசு பணியாளர்களுக்கு 5 வருட கட்டாய ராணுவ சேவை.. அதிரடி சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு 5" ]
டெல்லி மத்திய மாநில அரசு பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக 5 வருட ராணுவ சேவையாற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பாதுகாப்பு துறை இதற்கான கோரிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறது. இந்திய ராணுவத்தில் தற்போது பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பற்றாக்குறையை போக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வடகொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே இந்த சட்டம் இருக்கிறது. தற்போது இந்திய ராணுவத்தின் மூன்று படைகளிலும் பெரிய அளவில் பற்றாக்குறை நிலவி வருகிறது. ராணுத்துவத்தில் 7679 பேர் குறைவாக இருப்பதாக இந்திய பாதுகாப்பு துறை கூறியுள்ளது. அதேபோல் கப்பல் படையில் 1434 பேர் குறைவாக இருக்கிறார்கள். விமான படையில் 146 பேர் குறைவாக இருக்கிறார்கள். இந்த வருடம் இது இன்னும் அதிகமாகும். இதனால் மத்திய அரசு பணிகளில் வேலை செய்ய இருக்கும் பணியாளர்களை ராணுவத்தில் எடுக்க பாதுகாப்புத்துறை முடிவு செய்து இருக்கிறது. இவர்கள் கட்டாயமாக ஐந்து வருடம் வேலை செய்தால் இந்த பற்றாக்குறை குறையும் என்று பாதுகாப்பு துறை கருத்து தெரிவித்து இருக்கிறது. மத்திய அரசு பணியாளர்கள் மட்டுமில்லாமல் மாநில அரசு பணியாளர்களும் இதில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். எந்த விதமான பணியாளர்கள் ராணுவத்திற்கு தேர்வாவார்கள் என்று கூறப்படவில்லை. மத்திய அரசில் இருந்து 70 சதவிகித பணியாளர்களும் மாநில அரசில் இருந்து 30 சதவிகித பணியாளர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தற்போது பாதுகாப்பு துறையானது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பி இருக்கிறது. ஆனால் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இன்னும் இதில் முடிவு செய்யவில்லை. பெரும்பாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
[ "டெல்லி மத்திய மாநில அரசு பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக 5 வருட ராணுவ சேவையாற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.", "பாதுகாப்பு துறை இதற்கான கோரிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறது.", "இந்திய ராணுவத்தில் தற்போது பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது.", "இந்த பற்றாக்குறையை போக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.", "வடகொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே இந்த சட்டம் இருக்கிறது.", "தற்போது இந்திய ராணுவத்தின் மூன்று படைகளிலும் பெரிய அளவில் பற்றாக்குறை நிலவி வருகிறது.", "ராணுத்துவத்தில் 7679 பேர் குறைவாக இருப்பதாக இந்திய பாதுகாப்பு துறை கூறியுள்ளது.", "அதேபோல் கப்பல் படையில் 1434 பேர் குறைவாக இருக்கிறார்கள்.", "விமான படையில் 146 பேர் குறைவாக இருக்கிறார்கள்.", "இந்த வருடம் இது இன்னும் அதிகமாகும்.", "இதனால் மத்திய அரசு பணிகளில் வேலை செய்ய இருக்கும் பணியாளர்களை ராணுவத்தில் எடுக்க பாதுகாப்புத்துறை முடிவு செய்து இருக்கிறது.", "இவர்கள் கட்டாயமாக ஐந்து வருடம் வேலை செய்தால் இந்த பற்றாக்குறை குறையும் என்று பாதுகாப்பு துறை கருத்து தெரிவித்து இருக்கிறது.", "மத்திய அரசு பணியாளர்கள் மட்டுமில்லாமல் மாநில அரசு பணியாளர்களும் இதில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.", "எந்த விதமான பணியாளர்கள் ராணுவத்திற்கு தேர்வாவார்கள் என்று கூறப்படவில்லை.", "மத்திய அரசில் இருந்து 70 சதவிகித பணியாளர்களும் மாநில அரசில் இருந்து 30 சதவிகித பணியாளர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.", "தற்போது பாதுகாப்பு துறையானது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பி இருக்கிறது.", "ஆனால் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இன்னும் இதில் முடிவு செய்யவில்லை.", "பெரும்பாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது." ]
ஈழத்தின் பழைய பெருமைமிக்க பெயர்களுள் சேரன் தீவும் ஒன்றாகும். அரேபியர்கள் ஈழத்தினைச் செரன் டீப் சேரன் தீவு என அழைத்தனர். ஈழத்தின் திராவிடக் கலாச்சாரம் என்று குறிப்பிடும் பொழுது இது சிறப்பாகச் சேரர் சோழர் பாண்டியரையும் பிற்காலத்தில் பல்லவரையும் உள்ளடக்கியதொன்றாகும். ஆரம்பகாலம் முதலாகத் தென்பாண்டிய நாட்டுமக்கள் மட்டுமின்றித் தென் சேர நாட்டுமக்களும் ஈழத்தில் திராவிடக் கலாச்சாரத்தைப் பேணியவர்களாவர் என்பதனைத் தொல்லியல் வரலாற்றியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஈழத்தில் மலபார் சேரர் மக்கள் சிறப்பாக வர்த்தகங்கள் செழிப்புற்றிருந்த நகரங்களையும் ஆறைமுகங்களையும் அண்டிக் குடியேறியிருந்தனர். பெரிபுளுஸ் கி.பி 80 பிளினி கி.பி 100 ஆகிய பிறநாட்டு ஆசிரியாகள் மலபார் சேரர் வணிகர்கள் தமிழகம் ஈழம் பர்மா முதலிய நாடுகளிலிருந்து பொருட்களைகப் பிறநாடுகளுக்குச் சந்தைப் படுத்தவதற்காகச் சேரநாட்டுத் துறைமுகங்களில் குவிப்பதை அவதானித்துள்ளனர். இவர்கள் குறிப்புகளிலிருந்து மலபார் வாணிகக் குழுக்கள் ஈழத்தின் கரையோரத் துறைகளில் வாணிக முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது தெளிவாகிறது. இப்பொழுது இவர்கள் பேசிய மொழி தமிழாகும். கி.பி 12ம் நூற்றாண்டு முதலாகவே மலையாள மொழி என ஓர் கிளை மொழி தமிழிலிருந்து உருவாயிற்று என மொழி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சேரர் பாண்டியர் என்ற வர்த்தகக் குழுக்கள் யாவும் ஓரே கலாச்சார மக்கள் ஆகையால் இவர்களைப் பிரித்தறிவது என்பது கடினமாக காரியமாகும். ஆயினும் சேரவர்த்தகக்குழுக்களுடன் நேரடியாக வாணிபத்தை நடத்திய அரேபியர்கள் ஈழத்தைச் சேரர் பெயராலே சேரன்டீப் என அழைக்கலாயினர். அரேபியர்களால் அறிமுகமான இப்பெயரை உரோமர்களும் அறிந்திருந்தனர். உரோம அரசன் லியன் காலத்திற் கி.பி 361ல் செரன்டீப்பிலிருந்து ஒரு தூதுக்குழுவை வரவேற்றான் என்ற குறிப்பிலிருந்து இதனை உணரலாம். இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குரியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும் பக்தனாகவும் இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும் இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல வானோடும் களம் இறங்குமிடம் போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும் சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை அவன் ஒரு அசுரனாகவும் அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
[ "ஈழத்தின் பழைய பெருமைமிக்க பெயர்களுள் சேரன் தீவும் ஒன்றாகும்.", "அரேபியர்கள் ஈழத்தினைச் செரன் டீப் சேரன் தீவு என அழைத்தனர்.", "ஈழத்தின் திராவிடக் கலாச்சாரம் என்று குறிப்பிடும் பொழுது இது சிறப்பாகச் சேரர் சோழர் பாண்டியரையும் பிற்காலத்தில் பல்லவரையும் உள்ளடக்கியதொன்றாகும்.", "ஆரம்பகாலம் முதலாகத் தென்பாண்டிய நாட்டுமக்கள் மட்டுமின்றித் தென் சேர நாட்டுமக்களும் ஈழத்தில் திராவிடக் கலாச்சாரத்தைப் பேணியவர்களாவர் என்பதனைத் தொல்லியல் வரலாற்றியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.", "ஈழத்தில் மலபார் சேரர் மக்கள் சிறப்பாக வர்த்தகங்கள் செழிப்புற்றிருந்த நகரங்களையும் ஆறைமுகங்களையும் அண்டிக் குடியேறியிருந்தனர்.", "பெரிபுளுஸ் கி.பி 80 பிளினி கி.பி 100 ஆகிய பிறநாட்டு ஆசிரியாகள் மலபார் சேரர் வணிகர்கள் தமிழகம் ஈழம் பர்மா முதலிய நாடுகளிலிருந்து பொருட்களைகப் பிறநாடுகளுக்குச் சந்தைப் படுத்தவதற்காகச் சேரநாட்டுத் துறைமுகங்களில் குவிப்பதை அவதானித்துள்ளனர்.", "இவர்கள் குறிப்புகளிலிருந்து மலபார் வாணிகக் குழுக்கள் ஈழத்தின் கரையோரத் துறைகளில் வாணிக முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது தெளிவாகிறது.", "இப்பொழுது இவர்கள் பேசிய மொழி தமிழாகும்.", "கி.பி 12ம் நூற்றாண்டு முதலாகவே மலையாள மொழி என ஓர் கிளை மொழி தமிழிலிருந்து உருவாயிற்று என மொழி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.", "எனவே சேரர் பாண்டியர் என்ற வர்த்தகக் குழுக்கள் யாவும் ஓரே கலாச்சார மக்கள் ஆகையால் இவர்களைப் பிரித்தறிவது என்பது கடினமாக காரியமாகும்.", "ஆயினும் சேரவர்த்தகக்குழுக்களுடன் நேரடியாக வாணிபத்தை நடத்திய அரேபியர்கள் ஈழத்தைச் சேரர் பெயராலே சேரன்டீப் என அழைக்கலாயினர்.", "அரேபியர்களால் அறிமுகமான இப்பெயரை உரோமர்களும் அறிந்திருந்தனர்.", "உரோம அரசன் லியன் காலத்திற் கி.பி 361ல் செரன்டீப்பிலிருந்து ஒரு தூதுக்குழுவை வரவேற்றான் என்ற குறிப்பிலிருந்து இதனை உணரலாம்.", "இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குரியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.", "உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன்.", "வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான்.", "ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன்.", "இராமனை விட மேலானவன்.", "இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும் பக்தனாகவும் இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.", "பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.", "இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும் இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.", "வாரியபொல வானோடும் களம் இறங்குமிடம் போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது.", "இராவணன் பிராமணராகவும் சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார்.", "அதேவேளை அவன் ஒரு அசுரனாகவும் அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான்.", "இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன." ]
தெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வழி கேட்கவும் யாருமில்லை இரவு நேரம் வேறு என்ன செய்வீர்கள் ? பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே ? அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் இப்போதெல்லாம் கார்களில் ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்துஎனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும் என்றார். உடனே அந்த பேங்க் கேஷ குழந்தைகள் இதோ மீண்டும் மலர்ந்து விட்டது ஒரு குழந்தைகள் தினம். இது உங்களுக்கான தினம். மலர்களே தங்களுக்கு மாலை சூடிக் கொள்ளும் தினம் குயில்களே தங்கள அந்த முட்டையை ஆம்லெட் ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் அந்த முட்டையை ஆம்லெட் ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் நமது அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்துக காலா படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பொ
[ "தெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.", "வழி கேட்கவும் யாருமில்லை இரவு நேரம் வேறு என்ன செய்வீர்கள் ?", "பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே ?", "அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் இப்போதெல்லாம் கார்களில் ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்துஎனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும் என்றார்.", "உடனே அந்த பேங்க் கேஷ குழந்தைகள் இதோ மீண்டும் மலர்ந்து விட்டது ஒரு குழந்தைகள் தினம்.", "இது உங்களுக்கான தினம்.", "மலர்களே தங்களுக்கு மாலை சூடிக் கொள்ளும் தினம் குயில்களே தங்கள அந்த முட்டையை ஆம்லெட் ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் அந்த முட்டையை ஆம்லெட் ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் நமது அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்துக காலா படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் பேட்ட.", "கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பொ" ]
இத்தாலியின் ரிமினி நகரில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் வகையில் சுமார் 6000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட காதல் மன்னன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ரிமினியின் ரோமியோ என அழைக்கப்படும் 63 வயதான என்பவரே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவர் இத்தாலியின் கடற்கரை நகரமான ரிமினியில் 1970 காலகட்டங்களில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரும்பங்காற்றியதாக கூறப்படுகிறது. இதற்கென இவர் சுமார் 6000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. செவ்வாய் அன்று இரவு
[ "இத்தாலியின் ரிமினி நகரில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் வகையில் சுமார் 6000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட காதல் மன்னன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.", "ரிமினியின் ரோமியோ என அழைக்கப்படும் 63 வயதான என்பவரே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.", "இவர் இத்தாலியின் கடற்கரை நகரமான ரிமினியில் 1970 காலகட்டங்களில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரும்பங்காற்றியதாக கூறப்படுகிறது.", "இதற்கென இவர் சுமார் 6000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.", "செவ்வாய் அன்று இரவு" ]
வருகிற கல்வியாண்டில் பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என சென்னை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த எம்.சங்கிலி என்பவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலராக இருந்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் பல ஆண்டுகள் போராடியவர் சிறை சென்றவர். தனது சொத்துக்களை ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகச் செலவு செய்தவர். இவரது பிறந்தநாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் 197879ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புப் பாடத்தில் அவரது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. 2018 19ஆம் ஆண்டு அதில் இருந்து தேவரின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை. அதனால் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என இம்மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை செப்டம்பர் 28ஆம் தேதியன்று விசாரித்தது நீதிபதிகள் டி.ராஜா கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு. இது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள். இந்நிலையில் இன்று நவம்பர் 9 இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் வரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்புக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
[ "வருகிற கல்வியாண்டில் பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என சென்னை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.", "மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த எம்.சங்கிலி என்பவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலராக இருந்து வருகிறார்.", "இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.", "இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.", "சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் பல ஆண்டுகள் போராடியவர் சிறை சென்றவர்.", "தனது சொத்துக்களை ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகச் செலவு செய்தவர்.", "இவரது பிறந்தநாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.", "இதை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் 197879ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புப் பாடத்தில் அவரது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.", "2018 19ஆம் ஆண்டு அதில் இருந்து தேவரின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டுள்ளது.", "இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை.", "அதனால் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என இம்மனுவில் கூறப்பட்டிருந்தது.", "இந்த மனுவை செப்டம்பர் 28ஆம் தேதியன்று விசாரித்தது நீதிபதிகள் டி.ராஜா கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு.", "இது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.", "இந்நிலையில் இன்று நவம்பர் 9 இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.", "அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.", "அதில் வரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்புக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.", "இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது." ]
பணிபுரியும் பெண்களுக்கான தமிழக அரசின் இருசக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விதமாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நாடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த இருசக்கர வாகன மானியத் திட்டத்துக்கான மானியம் 50 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மானியம் ரூ.25000க்குக் குறைவாக இருப்பின் அத்தொகை அரசால் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகிலிருந்தே ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஓட்டுநர் பயிற்சி பெறும் விண்ணப்பங்கள் அதிகரித்துவருகின்றன. ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தினசரி 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் கடந்த 20 வருடங்களாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வரும் என்.ஷங்கர் என்பவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில் ஜனவரியில் இருசக்கர மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 20 பெண்கள் இதுவரையில் இங்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது ஆன்லைன் வாயிலாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறை எளிதாகியிருந்தாலும் பயிற்சிப் பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். உரிமம் ஒன்றுக்கு நாங்கள் ரூ.500 கட்டணமாக வசூலிக்கிறோம் என்றார். அடுத்து வரும் 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நவம்பர் 9 செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன். அப்போது கடந்த வியாழக்கிழமை நவம்பர் 8 முதல் தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது மத்திய அந்தமான் பகுதியில் நிலவி வருவதாகத் தெரிவித்தார். அடுத்து வரும் மூன்று தினங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று அந்தமான் மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கும் 11ஆம் தேதியன்று வங்கக்கடல் வட அந்தமான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் 12ஆம் தேதியன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் 13ஆம் தேதியன்று மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியானது குமரிக்கடல் இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி திருச்செந்தூர் திருநெல்வேலி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பருவமழை குறைந்துள்ளது என்று தெரிவித்தார் புவியரசன். தற்போது சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறினார். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 10 செ.மீ. மழையும் சீர்காழியில் 7 செ.மீ. மழையும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
[ "பணிபுரியும் பெண்களுக்கான தமிழக அரசின் இருசக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விதமாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நாடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.", "கடந்த மாதம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த இருசக்கர வாகன மானியத் திட்டத்துக்கான மானியம் 50 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.", "இந்த மானியம் ரூ.25000க்குக் குறைவாக இருப்பின் அத்தொகை அரசால் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.", "இந்த அறிவிப்பு வெளியான பிறகிலிருந்தே ஆர்.டி.ஓ.", "அலுவலகங்களில் ஓட்டுநர் பயிற்சி பெறும் விண்ணப்பங்கள் அதிகரித்துவருகின்றன.", "ஆர்.டி.ஓ.", "அலுவலகங்களில் தினசரி 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருவதாகக் கூறப்படுகிறது.", "சென்னையில் கடந்த 20 வருடங்களாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வரும் என்.ஷங்கர் என்பவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில் ஜனவரியில் இருசக்கர மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 20 பெண்கள் இதுவரையில் இங்கு விண்ணப்பித்துள்ளனர்.", "தற்போது ஆன்லைன் வாயிலாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறை எளிதாகியிருந்தாலும் பயிற்சிப் பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.", "உரிமம் ஒன்றுக்கு நாங்கள் ரூ.500 கட்டணமாக வசூலிக்கிறோம் என்றார்.", "அடுத்து வரும் 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.", "சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நவம்பர் 9 செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன்.", "அப்போது கடந்த வியாழக்கிழமை நவம்பர் 8 முதல் தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது மத்திய அந்தமான் பகுதியில் நிலவி வருவதாகத் தெரிவித்தார்.", "அடுத்து வரும் மூன்று தினங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது.", "வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று அந்தமான் மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கும் 11ஆம் தேதியன்று வங்கக்கடல் வட அந்தமான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் 12ஆம் தேதியன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் 13ஆம் தேதியன்று மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.", "வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியானது குமரிக்கடல் இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது.", "இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.", "தூத்துக்குடி திருச்செந்தூர் திருநெல்வேலி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.", "தமிழகத்தில் பருவமழை குறைந்துள்ளது என்று தெரிவித்தார் புவியரசன்.", "தற்போது சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறினார்.", "கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 10 செ.மீ.", "மழையும் சீர்காழியில் 7 செ.மீ.", "மழையும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 5 செ.மீ.", "மழையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்." ]
ஆங்கிலத்தில் கீழே ஓடும் துணையெழுத்துக்களை பிடித்துக் கொண்டே படம் பார்த்து புரிந்துக் கொண்ட மலையாளப் படம் கையொப்பு அதில் நான் புரிந்து கொண்ட கவிதையின் மொழிபெயர்ப்புதான் மேலே. இந்த படத்தில் மிக சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து கதை நகர்வு. இதில் பாலசந்திரனாக மம்முட்டி பத்மாவாக குஷ்பு சிவதாஸனாக முகேஷ். பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது நம் உதடுகளுக்கு முன்பே அந்த உற்சாக மொழியை கண்கள் பேசிவிடும். இப்படி விருப்பத்தை விட்டுச் செல்லும் சுவடுகளை மிக நெருக்கமானவர்கள் கவனித்துவிடுவதால் மிகுந்த அடக்கமாக பேசுவது இயல்பென்றாலும் தெரியாதவர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் பேசிவிட்டால் யூகமே வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அப்படித்தான் தனக்கு பிடித்தமான பாலனை குறித்து பத்மா பேசுகையில் அதுவும் பாலன் எழுதிய கவிதை பற்றி பேசுகையில் அவள் காட்டும் ஆர்வத்தை கவனித்த சிவதாஸன் அந்த செய்தியை பாலனிடம் கடத்தி அவரையே உயிர்ப்பிக்கிறார். பாலசந்திரன் மனிதாபிமானி தலைக்கனமில்லாத மெல்லிய உணர்வுள்ள கூறிய சிந்தனையுள்ள புத்திஜீவி மலையாள எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதியை வாசித்துவிட்டு அதில் காதல் கொண்ட கிளிப்பாட்டு பதிப்பகத்தின் உரிமையாளர் சிவதாஸன் அவரை எழுதி முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும் வெற்று தாளைப் போல மனத்தடையில் இருந்து மீள விரும்பாதவராக ஆர்வம் காட்ட மறுக்கிறார் பாலசந்திரன். இந்த இயல்பு நம் பதிவுலகில் தினம் தென்படும் ஒன்றுதானே. எழுத நேரமின்மை சோம்பல் நேரமிருந்தும் ஆர்வமிருந்தும் எழுதியென்ன என்ற அலட்சியம் இப்படி ஒவ்வொருவருக்கும் எழுதாமைக்கு ஒவ்வொரு காரணங்கள். அதை போலவே தான் பாலனுக்கும். ஆனால் தொலைத்த காதலி கிடைத்த பிடிமான மகிழ்ச்சியில் முழு மூச்சாக முடிக்கிறார் குறிக்கோள் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த நாவலை. நட்பாக இருந்த உறவை தாண்டிவிட்டது எங்கள் உறவு நீ தான் புரிந்துக் கொண்டு உதவ வேண்டும் விலக வேண்டும் என்று கணவன் ஸ்ரீ வெளிப்படையாக மனைவி பத்மாவிடம் சொல்லும் சம்பவம் கணவரையும் அவர் தோழியையும் குறித்து பத்மா என்று சொல்வதான காட்சிகள் ஹிந்திப் படத்தில் பார்த்ததுண்டு மலையாளப் படத்தில் எனக்கு இதுதான் முதல் முறை. தென் இந்தியர்களென்றால் கலாசாரம் ஒழுக்கம் பண்பாடு என்று பேசிக் கொண்டு சமுதாயத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டு கணவர் தவறான பாதையில் செல்ல முழுக்க மனைவிதான் காரணம் போன்ற வகைறாக்களையே படமாக கதையாக வடிப்பவர்களுக்கு மத்தியில் இப்படியான காட்சிகள் எனக்குப் புதியதுதான். முதிர்ந்த மனிதர்களின் கவிதையான விரசமில்லாத மெல்லிய காதலை அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ரஞ்சித். விலாசத்தைக் கொடு மை லைஃபை அனுப்பி வைக்கிறேன் என்ற வசனம் பாலச்சந்தரை நினைவுப்படுத்தியது. இங்கு வசனம் அம்பிகாசுதன். பாடல் அதிகமில்லை என்பதற்காக இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு வேலையில்லை என்று சொல்லிவிட முடியாது ஏனெனில் பின்னணியில் வரும் ரம்யமான இசைதான் காட்சிகளுக்கான பலமெனலாம். ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ரஞ்சித் கதாபாத்திரங்களை வடித்திருக்கிறார் என்று சொல்வதை விட செதுக்கியிருக்கிறார் என்றால் மிகையாகாது. மிகக் கவனமாக இந்த சுபாவமுள்ளவர் இப்படியான சூழலில் இவ்வாறே நடந்து கொள்வார் என்று அந்த கதாபாத்திரத்தின் நிலையில் நின்றே ஒவ்வொரு காட்சியையும் கதையையும் அமைத்திருக்கிறார் எனலாம். சொல்லாமலேயே விளங்கும் நடிப்பு திறன் கொண்ட மம்மூட்டியைப் பற்றி எழுத அவசியமேயில்லை அவருக்கு இது 300வது படம். இப்படத்திற்காக குஷ்புவுக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதும் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த இந்தத் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேரவே தாமதமாக படத்தைக் குறித்த என் பார்வை . அமைதியான நல்ல மனநிலையோடு பார்க்க வேண்டிய நல்ல படம். அன்பே சிவம் என்று உணர்த்தும் மற்றொரு படம். இதே படத்தை குறும்படமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோவென்று தோன்றியது. சர்வதேச படவிழாவில் திரையிட்ட இரண்டு மலையாளப் படங்களில் கையொப்பும் ஒன்று. இந்தப் படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு ஆனால் இதே படம் தமிழில் வந்தால் கண்டிப்பாக ஓடாது என்பது என் யூகம்.
[ "ஆங்கிலத்தில் கீழே ஓடும் துணையெழுத்துக்களை பிடித்துக் கொண்டே படம் பார்த்து புரிந்துக் கொண்ட மலையாளப் படம் கையொப்பு அதில் நான் புரிந்து கொண்ட கவிதையின் மொழிபெயர்ப்புதான் மேலே.", "இந்த படத்தில் மிக சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து கதை நகர்வு.", "இதில் பாலசந்திரனாக மம்முட்டி பத்மாவாக குஷ்பு சிவதாஸனாக முகேஷ்.", "பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது நம் உதடுகளுக்கு முன்பே அந்த உற்சாக மொழியை கண்கள் பேசிவிடும்.", "இப்படி விருப்பத்தை விட்டுச் செல்லும் சுவடுகளை மிக நெருக்கமானவர்கள் கவனித்துவிடுவதால் மிகுந்த அடக்கமாக பேசுவது இயல்பென்றாலும் தெரியாதவர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் பேசிவிட்டால் யூகமே வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.", "அப்படித்தான் தனக்கு பிடித்தமான பாலனை குறித்து பத்மா பேசுகையில் அதுவும் பாலன் எழுதிய கவிதை பற்றி பேசுகையில் அவள் காட்டும் ஆர்வத்தை கவனித்த சிவதாஸன் அந்த செய்தியை பாலனிடம் கடத்தி அவரையே உயிர்ப்பிக்கிறார்.", "பாலசந்திரன் மனிதாபிமானி தலைக்கனமில்லாத மெல்லிய உணர்வுள்ள கூறிய சிந்தனையுள்ள புத்திஜீவி மலையாள எழுத்தாளர்.", "அவர் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதியை வாசித்துவிட்டு அதில் காதல் கொண்ட கிளிப்பாட்டு பதிப்பகத்தின் உரிமையாளர் சிவதாஸன் அவரை எழுதி முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும் வெற்று தாளைப் போல மனத்தடையில் இருந்து மீள விரும்பாதவராக ஆர்வம் காட்ட மறுக்கிறார் பாலசந்திரன்.", "இந்த இயல்பு நம் பதிவுலகில் தினம் தென்படும் ஒன்றுதானே.", "எழுத நேரமின்மை சோம்பல் நேரமிருந்தும் ஆர்வமிருந்தும் எழுதியென்ன என்ற அலட்சியம் இப்படி ஒவ்வொருவருக்கும் எழுதாமைக்கு ஒவ்வொரு காரணங்கள்.", "அதை போலவே தான் பாலனுக்கும்.", "ஆனால் தொலைத்த காதலி கிடைத்த பிடிமான மகிழ்ச்சியில் முழு மூச்சாக முடிக்கிறார் குறிக்கோள் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த நாவலை.", "நட்பாக இருந்த உறவை தாண்டிவிட்டது எங்கள் உறவு நீ தான் புரிந்துக் கொண்டு உதவ வேண்டும் விலக வேண்டும் என்று கணவன் ஸ்ரீ வெளிப்படையாக மனைவி பத்மாவிடம் சொல்லும் சம்பவம் கணவரையும் அவர் தோழியையும் குறித்து பத்மா என்று சொல்வதான காட்சிகள் ஹிந்திப் படத்தில் பார்த்ததுண்டு மலையாளப் படத்தில் எனக்கு இதுதான் முதல் முறை.", "தென் இந்தியர்களென்றால் கலாசாரம் ஒழுக்கம் பண்பாடு என்று பேசிக் கொண்டு சமுதாயத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டு கணவர் தவறான பாதையில் செல்ல முழுக்க மனைவிதான் காரணம் போன்ற வகைறாக்களையே படமாக கதையாக வடிப்பவர்களுக்கு மத்தியில் இப்படியான காட்சிகள் எனக்குப் புதியதுதான்.", "முதிர்ந்த மனிதர்களின் கவிதையான விரசமில்லாத மெல்லிய காதலை அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ரஞ்சித்.", "விலாசத்தைக் கொடு மை லைஃபை அனுப்பி வைக்கிறேன் என்ற வசனம் பாலச்சந்தரை நினைவுப்படுத்தியது.", "இங்கு வசனம் அம்பிகாசுதன்.", "பாடல் அதிகமில்லை என்பதற்காக இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு வேலையில்லை என்று சொல்லிவிட முடியாது ஏனெனில் பின்னணியில் வரும் ரம்யமான இசைதான் காட்சிகளுக்கான பலமெனலாம்.", "ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.", "ரஞ்சித் கதாபாத்திரங்களை வடித்திருக்கிறார் என்று சொல்வதை விட செதுக்கியிருக்கிறார் என்றால் மிகையாகாது.", "மிகக் கவனமாக இந்த சுபாவமுள்ளவர் இப்படியான சூழலில் இவ்வாறே நடந்து கொள்வார் என்று அந்த கதாபாத்திரத்தின் நிலையில் நின்றே ஒவ்வொரு காட்சியையும் கதையையும் அமைத்திருக்கிறார் எனலாம்.", "சொல்லாமலேயே விளங்கும் நடிப்பு திறன் கொண்ட மம்மூட்டியைப் பற்றி எழுத அவசியமேயில்லை அவருக்கு இது 300வது படம்.", "இப்படத்திற்காக குஷ்புவுக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதும் கிடைத்தது.", "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த இந்தத் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேரவே தாமதமாக படத்தைக் குறித்த என் பார்வை .", "அமைதியான நல்ல மனநிலையோடு பார்க்க வேண்டிய நல்ல படம்.", "அன்பே சிவம் என்று உணர்த்தும் மற்றொரு படம்.", "இதே படத்தை குறும்படமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோவென்று தோன்றியது.", "சர்வதேச படவிழாவில் திரையிட்ட இரண்டு மலையாளப் படங்களில் கையொப்பும் ஒன்று.", "இந்தப் படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு ஆனால் இதே படம் தமிழில் வந்தால் கண்டிப்பாக ஓடாது என்பது என் யூகம்." ]
உணர்வில் பெருகும் அன்புடன் அனுபவங்களையும் தொகுத்துத் தரும் இனிமையான பாடல் இது. இன்று காலையில் தான் முதன்முதலில் கேட்டேன். இது வரை பல முறை கேட்டுவிட்டேன். பாடியவர் இளையராஜா என்று குரலை வைத்துத் தெரிகிறது. இசையும் அவருடையதாகத் தான் இருக்கும். இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. அதுவும் அவரேயாக இருக்கலாம். வரிகளில் தெறிக்கும் அனுபவ உண்மைகளைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது. இடுகையை இட்டபின்னர் தான் கவனித்தேன். இராகவன் 2007லேயே இந்தப் பாடலை இட்டிருக்கிறார். நானும் கட்டாயம் அப்போது கேட்டிருப்பேன். என் மறதியால் வழக்கம் போல் மறந்துவிட்டேன் அதனால் என்ன இந்த இடுகையோடு இராகவனின் இடுகையையும் சேர்த்துப் படிப்போமே தினம் ஒரு கவிதை காலத்தில் தினந்தோறும் உங்கள் பெயரைப் பார்த்தேன். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உங்கள் நூல்களைப் பற்றிய செய்திகளில் பார்த்ததுண்டு. இப்போது இந்த பின்னூட்டம் மூலம் உங்கள் வலைப்பதிவைக் கண்டேன். இனித் தொடர்கிறேன். ஆனால் அந்தத் தித்திக்கும் செவ் வாயன் செவ்வாயில் விட்டதை வெள்ளியில் பிடிக்கிறான் போலும் வெள்ளி எழுந்து செவ்வாய் உறங்கிற்று இது கீதாஞ்சலி என்னும் இசைத்தொகுப்பில் உள்ள பாடல் அதில் விநாயகர் மீது ஒரு பாட்டும் அம்மன் மேல் ஐந்து பாட்டும் முருகன் மேல் மூன்று பாட்டும் இளையராஜாவே பாடி இருப்பார் அதில் இந்த முருகனை நினை மனமே கேட்கம் மிகவும் இதமாக இருக்கும் பிருந்தாவன சாரங்கம் என்னும் ராகத்தில்... மேற்கண்ட எனது பதிவில் இருக்கும் முத்துக்குமரன் படத்தையும் தங்கள் பதிவில் இட வாய்ப்பிருந்தால் வெளியிட வேண்டுகிறேன் இதே கீதாஞ்சலி தொகுப்பில் ராஜா பாடும் இன்னொரு அபூர்வ ஆழமான முருகன் பாட்டு இருக்கு மறந்தேன் பிறந்தேன் மரம் போல் வளர்ந்தேன் முருகா முருகா முருகா திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக் குமரனுக்கு என்ற பாடல் மற்றும் அவர்கள் பாடிய தமிழாக நின்றாய் ஆகிய பாடல்கள் 3 வடிவில் என்னிடம் உள்ளது. அதை அனுப்ப வேண்டிய முகவரி எனது மின்னஞ்சல் ..க்குத் தெரிவித்தால் அனுப்பி வைக்கிறேன். தங்கள் பதிவில் இடலாம் எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக் குமரனுக்கு என்ற பாட்டின் வரிகளும் ஒலிக்கோப்பும் .. க்கு மயிலனுப்ப முடியுமா? 28 142 12 .. 9 26 அந்தோணிமுத்து 1 அர்ச்சனை 1 அன்பர் கவிதை 19 ஆங்கிலம் 2 ஆறுபடைவீடு 11 ஈழம் 3 கவிநயா 27 காவடிச் சிந்து 9 கிளிக்கண்ணி 1 குமரகுருபரர் 1 குமரன் 56 கேபி சுந்தராம்பாள் 1 கோபி 3 சித்ரம் 3 சிபி 20 சௌராஷ்ட்ரம் 1 தலித் சிற்பம் 1 திராச 31 திருப்புகழ் 27 தெய்வயானை 1 பங்குனி உத்திரம் 1 பிள்ளைத்தமிழ் 3 மலேசியா 1 மலையாளம் 1 முருகன் சுப்ரபாதம் 1 வள்ளி 3 வள்ளித் திருமணம் 3 வாசகர் கவிதை 6 வாரணமாயிரம் 1 வீரவாகு 1 ஷண்முகப்பிரியா 3 ஷைலஜா 2
[ "உணர்வில் பெருகும் அன்புடன் அனுபவங்களையும் தொகுத்துத் தரும் இனிமையான பாடல் இது.", "இன்று காலையில் தான் முதன்முதலில் கேட்டேன்.", "இது வரை பல முறை கேட்டுவிட்டேன்.", "பாடியவர் இளையராஜா என்று குரலை வைத்துத் தெரிகிறது.", "இசையும் அவருடையதாகத் தான் இருக்கும்.", "இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.", "அதுவும் அவரேயாக இருக்கலாம்.", "வரிகளில் தெறிக்கும் அனுபவ உண்மைகளைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது.", "இடுகையை இட்டபின்னர் தான் கவனித்தேன்.", "இராகவன் 2007லேயே இந்தப் பாடலை இட்டிருக்கிறார்.", "நானும் கட்டாயம் அப்போது கேட்டிருப்பேன்.", "என் மறதியால் வழக்கம் போல் மறந்துவிட்டேன் அதனால் என்ன இந்த இடுகையோடு இராகவனின் இடுகையையும் சேர்த்துப் படிப்போமே தினம் ஒரு கவிதை காலத்தில் தினந்தோறும் உங்கள் பெயரைப் பார்த்தேன்.", "அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உங்கள் நூல்களைப் பற்றிய செய்திகளில் பார்த்ததுண்டு.", "இப்போது இந்த பின்னூட்டம் மூலம் உங்கள் வலைப்பதிவைக் கண்டேன்.", "இனித் தொடர்கிறேன்.", "ஆனால் அந்தத் தித்திக்கும் செவ் வாயன் செவ்வாயில் விட்டதை வெள்ளியில் பிடிக்கிறான் போலும் வெள்ளி எழுந்து செவ்வாய் உறங்கிற்று இது கீதாஞ்சலி என்னும் இசைத்தொகுப்பில் உள்ள பாடல் அதில் விநாயகர் மீது ஒரு பாட்டும் அம்மன் மேல் ஐந்து பாட்டும் முருகன் மேல் மூன்று பாட்டும் இளையராஜாவே பாடி இருப்பார் அதில் இந்த முருகனை நினை மனமே கேட்கம் மிகவும் இதமாக இருக்கும் பிருந்தாவன சாரங்கம் என்னும் ராகத்தில்... மேற்கண்ட எனது பதிவில் இருக்கும் முத்துக்குமரன் படத்தையும் தங்கள் பதிவில் இட வாய்ப்பிருந்தால் வெளியிட வேண்டுகிறேன் இதே கீதாஞ்சலி தொகுப்பில் ராஜா பாடும் இன்னொரு அபூர்வ ஆழமான முருகன் பாட்டு இருக்கு மறந்தேன் பிறந்தேன் மரம் போல் வளர்ந்தேன் முருகா முருகா முருகா திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக் குமரனுக்கு என்ற பாடல் மற்றும் அவர்கள் பாடிய தமிழாக நின்றாய் ஆகிய பாடல்கள் 3 வடிவில் என்னிடம் உள்ளது.", "அதை அனுப்ப வேண்டிய முகவரி எனது மின்னஞ்சல் ..க்குத் தெரிவித்தால் அனுப்பி வைக்கிறேன்.", "தங்கள் பதிவில் இடலாம் எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக் குமரனுக்கு என்ற பாட்டின் வரிகளும் ஒலிக்கோப்பும் .. க்கு மயிலனுப்ப முடியுமா?", "28 142 12 .. 9 26 அந்தோணிமுத்து 1 அர்ச்சனை 1 அன்பர் கவிதை 19 ஆங்கிலம் 2 ஆறுபடைவீடு 11 ஈழம் 3 கவிநயா 27 காவடிச் சிந்து 9 கிளிக்கண்ணி 1 குமரகுருபரர் 1 குமரன் 56 கேபி சுந்தராம்பாள் 1 கோபி 3 சித்ரம் 3 சிபி 20 சௌராஷ்ட்ரம் 1 தலித் சிற்பம் 1 திராச 31 திருப்புகழ் 27 தெய்வயானை 1 பங்குனி உத்திரம் 1 பிள்ளைத்தமிழ் 3 மலேசியா 1 மலையாளம் 1 முருகன் சுப்ரபாதம் 1 வள்ளி 3 வள்ளித் திருமணம் 3 வாசகர் கவிதை 6 வாரணமாயிரம் 1 வீரவாகு 1 ஷண்முகப்பிரியா 3 ஷைலஜா 2" ]
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018
[ "சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018" ]
ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை சென்ற ஜனவரி மாதத்தில் 14 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக நவ்கரி.காம் ஆய்வறிக்கை கூறுகிறது. ஆன்லைன் வாயிலாக வேலைதேடும் நடவடிக்கை மற்றும் பணியமர்த்துதல் குறித்து நவ்கரி.காம் இணையதளம் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வழியாக வேலைவாய்ப்பு தேடல் மற்றும் பணியமர்த்தும் நடவடிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நவ்கரி.காம் தெரிவித்துள்ளது. நவ்கரி வேலை தேடும் குறியீடு ஜனவரி மாதத்தில் 1951 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகக் காப்பீட்டுத் துறையில் 73 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் 44 சதவிகிதமும் ஆயில் மற்றும் எரிவாயுத் துறையில் 43 சதவிகிதமும் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மான்ஸ்டர்.காம் இணையதளம் வெளியிட்டிருந்த ஆன்லைன் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வறிக்கையில் ஜனவரி மாதத்துக்கான மான்ஸ்டர் வேலைவாய்ப்புக் குறியீடு 12 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. அதிகபட்சமாக வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் 71 சதவிகிதம் உயர்ந்திருந்தது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 46 சதவிகிதம் உயர்ந்ததாகவும் நிதிச் சேவைகள் துறையில் 36 சதவிகித வளர்ச்சி பதிவாகியிருந்ததாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டிருந்தது.
[ "ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை சென்ற ஜனவரி மாதத்தில் 14 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக நவ்கரி.காம் ஆய்வறிக்கை கூறுகிறது.", "ஆன்லைன் வாயிலாக வேலைதேடும் நடவடிக்கை மற்றும் பணியமர்த்துதல் குறித்து நவ்கரி.காம் இணையதளம் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.", "அந்த வகையில் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வழியாக வேலைவாய்ப்பு தேடல் மற்றும் பணியமர்த்தும் நடவடிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நவ்கரி.காம் தெரிவித்துள்ளது.", "நவ்கரி வேலை தேடும் குறியீடு ஜனவரி மாதத்தில் 1951 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.", "அதிகபட்சமாகக் காப்பீட்டுத் துறையில் 73 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.", "அதைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் 44 சதவிகிதமும் ஆயில் மற்றும் எரிவாயுத் துறையில் 43 சதவிகிதமும் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.", "முன்னதாக மான்ஸ்டர்.காம் இணையதளம் வெளியிட்டிருந்த ஆன்லைன் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வறிக்கையில் ஜனவரி மாதத்துக்கான மான்ஸ்டர் வேலைவாய்ப்புக் குறியீடு 12 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.", "அதிகபட்சமாக வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் 71 சதவிகிதம் உயர்ந்திருந்தது.", "ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 46 சதவிகிதம் உயர்ந்ததாகவும் நிதிச் சேவைகள் துறையில் 36 சதவிகித வளர்ச்சி பதிவாகியிருந்ததாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டிருந்தது." ]
நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு புயல் எச்சரிக்கை எதிரொலி குளச்சல் சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேட்டி இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது சப்இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகைபரபரப்பு பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல் 5 பேர் கைது பழங்களிலேயே விலை குறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும் தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது இலை பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை மலச்சிக்கலைப் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும் ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும் எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும் அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும். கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய் ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.
[ "நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு புயல் எச்சரிக்கை எதிரொலி குளச்சல் சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி.", "சுப்பராயன் பேட்டி இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது சப்இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகைபரபரப்பு பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல் 5 பேர் கைது பழங்களிலேயே விலை குறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும் தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.", "கனி மட்டுமல்லாது இலை பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை.", "வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.", "கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.", "கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும்.", "குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை மலச்சிக்கலைப் போக்கும்.", "கசாயம் வாந்தியினை தடுக்கும்.", "ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.", "கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.", "கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.", "கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும்.", "காய்ச்சலைப் போக்கும்.", "வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.", "கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது.", "இதனால் பற்களும் ஈறுகளும் பலப்படும்.", "வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.", "அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.", "உடல் நன்கு வளரவும் எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.", "கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன.", "இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது.", "முகத்திற்கு பொலிவையும் அழகையும் தருகிறது.", "தோல் வறட்சியை நீக்குகிறது.", "முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.", "மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்.", "இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை வெறி எல்லாம் தூள் தூளாகி விடும்.", "மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.", "கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.", "சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட நல்லது.", "நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.", "இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும்.", "தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.", "கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு.", "ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.", "வாதநோய் ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.", "கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.", "சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.", "கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும்.", "அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்." ]
வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அக்டோபர் 12 செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கூறினார். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார். ஒகேனக்கல் 17 செ.மீ. தேன்கனிக்கோட்டை செட்டிக்குளம் பெரம்பலூர் மாவட்டம் தலா 10 செ.மீ. குடியாத்தம் சூளகிரி மேலலாத்தூர் தலா 9 செ.மீ. பெண்ணாகரம் 8 செ.மீ. மறந்தகள்ளி வாடிப்பட்டி உளுந்தூர்பேட்டை ராசிபுரம் ஏற்காடு அரியலூர் ராயக்கோட்டை பரமத்திவேலூர் சேலம் தலா 7 செ.மீ. செங்கம் அரக்கோணம் துறையூர் நாமக்கல் தாத்தையங்கார்பேட்டை பெனு கொண்டாபுரம் கள்ளக்குறிச்சி தலா 6 செ.மீ. திருப்பத்தூர் ஆலங்காயம் விரிஞ்சிபுரம் தளித் தலா 5 செ.மீ. தாளவாடி ஓமலூர் ஆத்தூர் வேலூர் பள்ளிப்பட்டு தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய்க்கான தேவை அடுத்த வருடத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று ஃபிட்ச் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்தியாவின் எண்ணெய் தேவையில் சரிவு ஏற்பட்டிருந்தது. இச்சரிவு மீண்டு அடுத்த ஆண்டில் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை உயருவதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாலும் அந்த அரசு கச்சா எண்ணெய் தவிர்த்து இதர பிரிவுகளில் அதிகக் கவனம் செலுத்துவதாலும் இந்தியாவின் எண்ணெய் தேவை சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக இருக்கும். இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு 5.5 சதவிகிதமாக உள்ளது. அது 2019ஆம் ஆண்டில் 6 சதவிகிதமாக உயரும் என்று மதிப்பிடப்படுகிறது. எனினும் சீனா மற்றும் வளர்ந்த சந்தைகளில் எண்ணெய் பயன்பாடு குறையும் வாய்ப்பிருப்பதால் சர்வதேச அளவிலான வளர்ச்சி சற்று மந்தமாகவே இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் ரூபாய் மதிப்பு சரிவு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஜனவரியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64 ரூபாயிலிருந்து அக்டோபரில் 74 ரூபாயாகச் சரிந்துள்ளது. இதோடு கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் இந்தியாவின் வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
[ "வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.", "தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.", "இன்று அக்டோபர் 12 செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.", "இதன் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.", "ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.", "இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும்.", "குறிப்பாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.", "டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கூறினார்.", "சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.", "மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.", "ஒகேனக்கல் 17 செ.மீ.", "தேன்கனிக்கோட்டை செட்டிக்குளம் பெரம்பலூர் மாவட்டம் தலா 10 செ.மீ.", "குடியாத்தம் சூளகிரி மேலலாத்தூர் தலா 9 செ.மீ.", "பெண்ணாகரம் 8 செ.மீ.", "மறந்தகள்ளி வாடிப்பட்டி உளுந்தூர்பேட்டை ராசிபுரம் ஏற்காடு அரியலூர் ராயக்கோட்டை பரமத்திவேலூர் சேலம் தலா 7 செ.மீ.", "செங்கம் அரக்கோணம் துறையூர் நாமக்கல் தாத்தையங்கார்பேட்டை பெனு கொண்டாபுரம் கள்ளக்குறிச்சி தலா 6 செ.மீ.", "திருப்பத்தூர் ஆலங்காயம் விரிஞ்சிபுரம் தளித் தலா 5 செ.மீ.", "தாளவாடி ஓமலூர் ஆத்தூர் வேலூர் பள்ளிப்பட்டு தலா 4 செ.மீ.", "மழை பெய்துள்ளது.", "இந்தியாவின் கச்சா எண்ணெய்க்கான தேவை அடுத்த வருடத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று ஃபிட்ச் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.", "நடப்பு ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்தியாவின் எண்ணெய் தேவையில் சரிவு ஏற்பட்டிருந்தது.", "இச்சரிவு மீண்டு அடுத்த ஆண்டில் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.", "இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை உயருவதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.", "சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாலும் அந்த அரசு கச்சா எண்ணெய் தவிர்த்து இதர பிரிவுகளில் அதிகக் கவனம் செலுத்துவதாலும் இந்தியாவின் எண்ணெய் தேவை சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக இருக்கும்.", "இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு 5.5 சதவிகிதமாக உள்ளது.", "அது 2019ஆம் ஆண்டில் 6 சதவிகிதமாக உயரும் என்று மதிப்பிடப்படுகிறது.", "எனினும் சீனா மற்றும் வளர்ந்த சந்தைகளில் எண்ணெய் பயன்பாடு குறையும் வாய்ப்பிருப்பதால் சர்வதேச அளவிலான வளர்ச்சி சற்று மந்தமாகவே இருக்கும்.", "இந்தியாவைப் பொறுத்தவரையில் ரூபாய் மதிப்பு சரிவு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.", "ஜனவரியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64 ரூபாயிலிருந்து அக்டோபரில் 74 ரூபாயாகச் சரிந்துள்ளது.", "இதோடு கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் இந்தியாவின் வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது." ]
இவள் தோழமை.............உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே...இடுக்கண் களைவது எனக்கு எற்றைக்கும் இவளே தோழி மறந்தும் புறம் தொழாஎல்லாம் கிடையாதா? நான் ஒன்னும் சொல்லலை நீங்களே பாருங்க இது தமிழ் அர்ச்சனைப் பாடல் இதுக்கு முன்னாடியும் முதல் திருப்பாவைப் பாட்டில் கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்ன்னு தான் பாடினா இந்தப் பாசுரத்துக்குப் பொருள் சொல்லும் ஆசார்யர்கள் இந்த வேல் கட்டம் வந்த போது என்ன சொல்லுறாங்கன்னு பார்க்க குறுகுறுன்னு இருக்குல்ல? பார்ப்போமா? போற்றி வாழி பல்லாண்டு இவை ஒரு பொருட்சொற்கள். அடிபோற்றிதாளால் உலகம் அளந்த அசவு தீரவேணும் என்றபடி. வேல்போற்றி வெறுங் கையைக் கண்டாலே போற்றி என்னுமவர்கள் வேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி என்னாது ஒழிவாரோ? அவளுக்கு நல்ல பரிசா வாங்கிட்டு வாடா.....கொண்டு போய் குடுத்துட்டு நம்ம ரெண்டு பேரும் ஒன்னா வாழ்த்திட்டு வரலாம்... எனக்கு வாங்கிக் குடுத்தியே.......வைரம் பதித்த வாட்ச் அதே போல ஆனா உன் பேர் செதுக்காத வாட்ச் ஒன்னு அவளுக்கும் குடுப்போமா? இதுக்கு முன்னாடியும் முதல் திருப்பாவைப் பாட்டில் கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்ன்னு தான் பாடினா சேந்தனுக்குக் கோவம் வரும் போதெல்லாம் ஒரு முறை முறைச்சுக்கிட்டு கைகளை இடுப்புல வச்சிக்கிட்டு விரைப்பா நிப்பான். நீங்க சொல்ற கோவணப்பய தான் நினைவுக்கு வருவான் ஒவ்வொரு தடவையும். முதல் பாசுரத்தில் ஆண்டாள் கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்.அதாவது நந்தா கோபாலன் சிற்றரசர் ஆகையால் கையில் வேல் வைத்துக்கொண்டிருப்பார்.தந்தையின் கையில் உள்ள ஆயுதத்தை மகனும் உபயோகிக்கலாம் என்பது நம் புராணம் .அதைத்தான் இங்கு நம் சூடிக் கொடுத்த சுடர் கோடி குறிபிடுகிறாள் நேத்து த்தான் போய் திருவல்லிக்கேணியில இந்த பாட்டை பாடிட்டு வந்தேன்.. முருகனுக்கும் சேர்ந்து பாடினதா நெனச்சுக்கறேன்.. தங்கை டெலிவரி சென்னையில் ஒரு நாள் பயணம் ..வேல் போற்றி. அவன் தாள் போற்றி.. 28 142 12 .. 9 26 அந்தோணிமுத்து 1 அர்ச்சனை 1 அன்பர் கவிதை 19 ஆங்கிலம் 2 ஆறுபடைவீடு 11 ஈழம் 3 கவிநயா 27 காவடிச் சிந்து 9 கிளிக்கண்ணி 1 குமரகுருபரர் 1 குமரன் 56 கேபி சுந்தராம்பாள் 1 கோபி 3 சித்ரம் 3 சிபி 20 சௌராஷ்ட்ரம் 1 தலித் சிற்பம் 1 திராச 31 திருப்புகழ் 27 தெய்வயானை 1 பங்குனி உத்திரம் 1 பிள்ளைத்தமிழ் 3 மலேசியா 1 மலையாளம் 1 முருகன் சுப்ரபாதம் 1 வள்ளி 3 வள்ளித் திருமணம் 3 வாசகர் கவிதை 6 வாரணமாயிரம் 1 வீரவாகு 1 ஷண்முகப்பிரியா 3 ஷைலஜா 2
[ "இவள் தோழமை.............உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே...இடுக்கண் களைவது எனக்கு எற்றைக்கும் இவளே தோழி மறந்தும் புறம் தொழாஎல்லாம் கிடையாதா?", "நான் ஒன்னும் சொல்லலை நீங்களே பாருங்க இது தமிழ் அர்ச்சனைப் பாடல் இதுக்கு முன்னாடியும் முதல் திருப்பாவைப் பாட்டில் கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்ன்னு தான் பாடினா இந்தப் பாசுரத்துக்குப் பொருள் சொல்லும் ஆசார்யர்கள் இந்த வேல் கட்டம் வந்த போது என்ன சொல்லுறாங்கன்னு பார்க்க குறுகுறுன்னு இருக்குல்ல?", "பார்ப்போமா?", "போற்றி வாழி பல்லாண்டு இவை ஒரு பொருட்சொற்கள்.", "அடிபோற்றிதாளால் உலகம் அளந்த அசவு தீரவேணும் என்றபடி.", "வேல்போற்றி வெறுங் கையைக் கண்டாலே போற்றி என்னுமவர்கள் வேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி என்னாது ஒழிவாரோ?", "அவளுக்கு நல்ல பரிசா வாங்கிட்டு வாடா.....கொண்டு போய் குடுத்துட்டு நம்ம ரெண்டு பேரும் ஒன்னா வாழ்த்திட்டு வரலாம்... எனக்கு வாங்கிக் குடுத்தியே.......வைரம் பதித்த வாட்ச் அதே போல ஆனா உன் பேர் செதுக்காத வாட்ச் ஒன்னு அவளுக்கும் குடுப்போமா?", "இதுக்கு முன்னாடியும் முதல் திருப்பாவைப் பாட்டில் கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்ன்னு தான் பாடினா சேந்தனுக்குக் கோவம் வரும் போதெல்லாம் ஒரு முறை முறைச்சுக்கிட்டு கைகளை இடுப்புல வச்சிக்கிட்டு விரைப்பா நிப்பான்.", "நீங்க சொல்ற கோவணப்பய தான் நினைவுக்கு வருவான் ஒவ்வொரு தடவையும்.", "முதல் பாசுரத்தில் ஆண்டாள் கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்.அதாவது நந்தா கோபாலன் சிற்றரசர் ஆகையால் கையில் வேல் வைத்துக்கொண்டிருப்பார்.தந்தையின் கையில் உள்ள ஆயுதத்தை மகனும் உபயோகிக்கலாம் என்பது நம் புராணம் .அதைத்தான் இங்கு நம் சூடிக் கொடுத்த சுடர் கோடி குறிபிடுகிறாள் நேத்து த்தான் போய் திருவல்லிக்கேணியில இந்த பாட்டை பாடிட்டு வந்தேன்.. முருகனுக்கும் சேர்ந்து பாடினதா நெனச்சுக்கறேன்.. தங்கை டெலிவரி சென்னையில் ஒரு நாள் பயணம் ..வேல் போற்றி.", "அவன் தாள் போற்றி.. 28 142 12 .. 9 26 அந்தோணிமுத்து 1 அர்ச்சனை 1 அன்பர் கவிதை 19 ஆங்கிலம் 2 ஆறுபடைவீடு 11 ஈழம் 3 கவிநயா 27 காவடிச் சிந்து 9 கிளிக்கண்ணி 1 குமரகுருபரர் 1 குமரன் 56 கேபி சுந்தராம்பாள் 1 கோபி 3 சித்ரம் 3 சிபி 20 சௌராஷ்ட்ரம் 1 தலித் சிற்பம் 1 திராச 31 திருப்புகழ் 27 தெய்வயானை 1 பங்குனி உத்திரம் 1 பிள்ளைத்தமிழ் 3 மலேசியா 1 மலையாளம் 1 முருகன் சுப்ரபாதம் 1 வள்ளி 3 வள்ளித் திருமணம் 3 வாசகர் கவிதை 6 வாரணமாயிரம் 1 வீரவாகு 1 ஷண்முகப்பிரியா 3 ஷைலஜா 2" ]
நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு புயல் எச்சரிக்கை எதிரொலி குளச்சல் சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேட்டி இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது சப்இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகைபரபரப்பு பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல் 5 பேர் கைது கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 2வது இடம் 800 மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் சிங் தங்கம் வென்று அசத்தல் திருவட்டார் அருகே செம்மண் கடத்திய டெம்போக்கள் பறிமுதல் 4 பேர் கைது அரசு ஆஸ்பத்திரியில் ரூ.43 லட்சம் செலவில் முதியோர்களுக்கான சிறப்பு வார்டு விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு மழை குறைந்தாலும் குழித்துறை ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது போக்குவரத்து பாதிப்பு பழமையான மாதா சிலை உடைப்பு பொதுமக்கள் சாலைமறியல் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நாகராஜா கோவிலில் கூட்டம் அலைமோதல் நாகர் சிலைகளுக்கு பால்அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு கன்னியாகுமரியில் இருந்து இரணியலுக்கு ஷீரடி சாய்பாபா ரத யாத்திரை ஊர்வலம் முகம் பார்க்காமல் முகநூல் மூலம் பழக்கம் பெண் என நினைத்து நாகர்கோவில் வந்தவர் ரூ.83 ஆயிரத்தை இழந்தார் ரூ.524 கோடி மோசடி வழக்கு குமரி நிறுவன சொத்துகளை ஏலம் விட கோர்ட்டு உத்தரவு
[ "நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு புயல் எச்சரிக்கை எதிரொலி குளச்சல் சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி.", "சுப்பராயன் பேட்டி இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது சப்இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகைபரபரப்பு பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல் 5 பேர் கைது கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 2வது இடம் 800 மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் சிங் தங்கம் வென்று அசத்தல் திருவட்டார் அருகே செம்மண் கடத்திய டெம்போக்கள் பறிமுதல் 4 பேர் கைது அரசு ஆஸ்பத்திரியில் ரூ.43 லட்சம் செலவில் முதியோர்களுக்கான சிறப்பு வார்டு விஜயகுமார் எம்.பி.", "தொடங்கி வைத்தார் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு மழை குறைந்தாலும் குழித்துறை ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது போக்குவரத்து பாதிப்பு பழமையான மாதா சிலை உடைப்பு பொதுமக்கள் சாலைமறியல் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நாகராஜா கோவிலில் கூட்டம் அலைமோதல் நாகர் சிலைகளுக்கு பால்அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு கன்னியாகுமரியில் இருந்து இரணியலுக்கு ஷீரடி சாய்பாபா ரத யாத்திரை ஊர்வலம் முகம் பார்க்காமல் முகநூல் மூலம் பழக்கம் பெண் என நினைத்து நாகர்கோவில் வந்தவர் ரூ.83 ஆயிரத்தை இழந்தார் ரூ.524 கோடி மோசடி வழக்கு குமரி நிறுவன சொத்துகளை ஏலம் விட கோர்ட்டு உத்தரவு" ]
கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார் நாய் பண்ணையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம் கடல் சீற்றம் தணிந்ததையொட்டி 4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார் பார்வதிபுரம் மேம்பாலப்பணிக்காக சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தக்கலையில் மனித சங்கிலி போராட்டம் குளச்சலில் கடலை ரசிக்க சென்ற போது அலையில் சிக்கிய 4 வாலிபர்கள் மீட்பு குமரியில் 3வது நாளாக கடல் சீற்றம் கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்தது நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி கடைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை தமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
[ "கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார் நாய் பண்ணையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம் கடல் சீற்றம் தணிந்ததையொட்டி 4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.", "பார்வையிட்டார் பார்வதிபுரம் மேம்பாலப்பணிக்காக சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தக்கலையில் மனித சங்கிலி போராட்டம் குளச்சலில் கடலை ரசிக்க சென்ற போது அலையில் சிக்கிய 4 வாலிபர்கள் மீட்பு குமரியில் 3வது நாளாக கடல் சீற்றம் கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்தது நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி கடைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை தமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி" ]
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் தமிழிலும் மேஜிக் நிகழ்த்தி தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் தமிழிலும் மேஜிக் நிகழ்த்தி தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார். ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றியடைவது என்பது மிக அரிதாகவே நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் சாமிஸ்கொயர் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது. இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன. அதே போன்றதொரு மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார். இவர் இசையமைப்பில் வெளியான சாமிஸ்கொயர் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. சாமிஸ்கொயர்முதலில் வெளியான அதிரூபனே... என்ற மெலோடி பாடலுக்கும் அதைத் தொடர்ந்து வெளியான மிளகாபொடியே.. என்ற பெப்பி நம்பருக்கும் பல மில்லியன் லைக்குகள் பெற்று இசையுலகை அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான டர்னக்கா.. என்ற பாடலும் புது மெட்ரோ ரயிலு.. என்ற பாடலும் ஏகோபித்த ஆதரவை அள்ளியது. இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை நம்முடைய டிஎஸ்பி தான். தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை. தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி தமிழில் நிறைய பாடல்களில் டிஎஸ்பியின் எழுத்துக்களை பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம். அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட அம்மா ஸ்பெஷல் பாடலான அம்மா அம்மா.. என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆல்பமாக ஹிட்டான படங்களின் பட்டியலில் சாமிஸ்கொயரும் இடம்பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம். என்றார். ரசிகர்களும் திரையுலகினரும் இதை ஆமோதிக்கிறார்கள். இதனிடையே ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு இந்த சாமிஸ்கொயர் படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட்டானது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை அவரது அமெரிக்க இசைப்பயணம் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் அவர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். ஆகஸ்ட் 11 18 25 மற்றும் செப்டம்பர் 1 8 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேவி ஸ்ரீபிரசாத் சாமி சாமி ஸ்கொயர் விக்ரம் ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் தொழிலதிபரை மணக்கிறார் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்? பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மனைவியை பிரிந்துவிட்டேன் விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
[ "தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் தமிழிலும் மேஜிக் நிகழ்த்தி தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார்.", "தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் தமிழிலும் மேஜிக் நிகழ்த்தி தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார்.", "ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றியடைவது என்பது மிக அரிதாகவே நிகழ்கிறது.", "இந்த அரிய நிகழ்வு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது.", "தேவி ஸ்ரீ பிரசாத் விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் சாமிஸ்கொயர் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது.", "இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன.", "அதே போன்றதொரு மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார்.", "இவர் இசையமைப்பில் வெளியான சாமிஸ்கொயர் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.", "சாமிஸ்கொயர்முதலில் வெளியான அதிரூபனே... என்ற மெலோடி பாடலுக்கும் அதைத் தொடர்ந்து வெளியான மிளகாபொடியே.. என்ற பெப்பி நம்பருக்கும் பல மில்லியன் லைக்குகள் பெற்று இசையுலகை அதிரவைத்தது.", "அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான டர்னக்கா.. என்ற பாடலும் புது மெட்ரோ ரயிலு.. என்ற பாடலும் ஏகோபித்த ஆதரவை அள்ளியது.", "இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை நம்முடைய டிஎஸ்பி தான்.", "தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை.", "தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.", "இனி தமிழில் நிறைய பாடல்களில் டிஎஸ்பியின் எழுத்துக்களை பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம்.", "அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட அம்மா ஸ்பெஷல் பாடலான அம்மா அம்மா.. என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது.", "அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆல்பமாக ஹிட்டான படங்களின் பட்டியலில் சாமிஸ்கொயரும் இடம்பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.", "என்றார்.", "ரசிகர்களும் திரையுலகினரும் இதை ஆமோதிக்கிறார்கள்.", "இதனிடையே ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு இந்த சாமிஸ்கொயர் படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட்டானது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.", "மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.", "இதை அவரது அமெரிக்க இசைப்பயணம் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.", "இந்நிலையில் அவர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.", "ஆகஸ்ட் 11 18 25 மற்றும் செப்டம்பர் 1 8 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.", "தேவி ஸ்ரீபிரசாத் சாமி சாமி ஸ்கொயர் விக்ரம் ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் தொழிலதிபரை மணக்கிறார் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்?", "பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மனைவியை பிரிந்துவிட்டேன் விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு" ]
நானும் சரி என்று சொன்னேன்.மாலை வகுப்புகள் முடிந்த்தும் நண்பர்களோடு கதைத்துவிட்டுஇருவர் மட்டும் அங்கேயே உக்கார்ந்திருந்தோம்.
[ "நானும் சரி என்று சொன்னேன்.மாலை வகுப்புகள் முடிந்த்தும் நண்பர்களோடு கதைத்துவிட்டுஇருவர் மட்டும் அங்கேயே உக்கார்ந்திருந்தோம்." ]
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகடைகள் அகற்றப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவில்வாசல் பகுதியில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பக்தர்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்காலிக கடைகளை காலி செய்ய புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களின் செயல் அலுவலர் ராமராஜா சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்தநிலையில் அங்கு மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கப் பட்டது. இதையடுத்து நேற்று மாவட்ட திருக்கோவில்களின் செயல் அலுவலர் ராமராஜா கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் கோவில் மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவிலுக்கு முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 தற்காலிக பூஜை பொருட்கள் விற்பனை கடைகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அர்ச்சனை தட்டுகள் மற்றும் பூக்களை வாங்க முடியாமல் தவித்தனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தால் கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து தற்காலிக கடை வியாபாரிகள் கூறுகையில் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய கட்டிடங்களை கட்டி நிரந்தரமாக கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர்.
[ "நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகடைகள் அகற்றப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.", "புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.", "இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.", "இந்த நிலையில் கோவில்வாசல் பகுதியில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பக்தர்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது.", "இதனால் தற்காலிக கடைகளை காலி செய்ய புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களின் செயல் அலுவலர் ராமராஜா சார்பில் அறிவுறுத்தப்பட்டது.", "பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது.", "இந்தநிலையில் அங்கு மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கப் பட்டது.", "இதையடுத்து நேற்று மாவட்ட திருக்கோவில்களின் செயல் அலுவலர் ராமராஜா கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் கோவில் மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.", "பின்னர் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவிலுக்கு முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 தற்காலிக பூஜை பொருட்கள் விற்பனை கடைகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.", "இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.", "இந்த நிலையில் நேற்று ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.", "கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அர்ச்சனை தட்டுகள் மற்றும் பூக்களை வாங்க முடியாமல் தவித்தனர்.", "இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தால் கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.", "இதுகுறித்து தற்காலிக கடை வியாபாரிகள் கூறுகையில் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய கட்டிடங்களை கட்டி நிரந்தரமாக கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர்." ]
திமுக மற்றும் அதிமுகவின் தற்போதைய வாக்கு வங்கி என்ன என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தேமுதிக கடலூர் மாவட்ட செயலாளரும் பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிவக்கொழுந்து இல்ல திருமண விழா பண்ருட்டியில் இன்று நவம்பர் 9 நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடலூர் மாவட்டம் விஜயகாந்த் கோட்டை என்று கூறியுள்ளார்.தேமுதிகவில் இளைஞர்கள் அதிகம் உள்ளதாகவும் பணத்திற்காக கட்சியை விட்டுத் தாவும் கூட்டம் தேமுதிகவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரேமலதா நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதன்மை கட்சியாக தேமுதிக திகழும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. ஊழல் நிறைந்த கட்சிகள் திமுக அதிமுக தான். ஊழல் நிறைந்த முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவுக்கு ஒரு வாக்குவங்கி இருந்தது. இன்று அதிமுக 5 துண்டுகளாக உடைந்துவிட்டது. அவர்களிடம் சென்று இன்றைய அதிமுகவின் வாக்கு வங்கி என்ன என்று கேள்வி எழுப்ப முடியுமா திமுகவில் கலைஞர் இருந்தபோது ஒரு வாக்கு வங்கி இருந்தது. தற்போது ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் திமுகவின் வாக்கு வங்கி என்ன என்று கணிக்க முடியுமா. ஆர்.கே.நகரில் டெபாசிட்டை இழந்த கட்சிதான் திமுக என்று விமர்சித்த பிரேமலதா சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் எது வந்தாலும் அதனைச் சந்திக்க தேமுதிக தயாராகவுள்ளது என்றும் தெரிவித்தார். தீபாவளி அன்று மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படாது. பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கப்படுவதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளில் 600கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதை சாதனையாகக் கூறுவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வேதனைத் தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த் மக்கள் பணியை அதிமுக அரசு சரிவர செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
[ "திமுக மற்றும் அதிமுகவின் தற்போதைய வாக்கு வங்கி என்ன என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.", "தேமுதிக கடலூர் மாவட்ட செயலாளரும் பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிவக்கொழுந்து இல்ல திருமண விழா பண்ருட்டியில் இன்று நவம்பர் 9 நடைபெற்றது.", "நிகழ்வில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடலூர் மாவட்டம் விஜயகாந்த் கோட்டை என்று கூறியுள்ளார்.தேமுதிகவில் இளைஞர்கள் அதிகம் உள்ளதாகவும் பணத்திற்காக கட்சியை விட்டுத் தாவும் கூட்டம் தேமுதிகவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.", "தொடர்ந்து பேசிய பிரேமலதா நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதன்மை கட்சியாக தேமுதிக திகழும்.", "தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.", "ஊழல் நிறைந்த கட்சிகள் திமுக அதிமுக தான்.", "ஊழல் நிறைந்த முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.", "ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவுக்கு ஒரு வாக்குவங்கி இருந்தது.", "இன்று அதிமுக 5 துண்டுகளாக உடைந்துவிட்டது.", "அவர்களிடம் சென்று இன்றைய அதிமுகவின் வாக்கு வங்கி என்ன என்று கேள்வி எழுப்ப முடியுமா திமுகவில் கலைஞர் இருந்தபோது ஒரு வாக்கு வங்கி இருந்தது.", "தற்போது ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் திமுகவின் வாக்கு வங்கி என்ன என்று கணிக்க முடியுமா.", "ஆர்.கே.நகரில் டெபாசிட்டை இழந்த கட்சிதான் திமுக என்று விமர்சித்த பிரேமலதா சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் எது வந்தாலும் அதனைச் சந்திக்க தேமுதிக தயாராகவுள்ளது என்றும் தெரிவித்தார்.", "தீபாவளி அன்று மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படாது.", "பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கப்படுவதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.", "அவர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளில் 600கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதை சாதனையாகக் கூறுவதாக குற்றம்சாட்டினார்.", "தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வேதனைத் தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த் மக்கள் பணியை அதிமுக அரசு சரிவர செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்." ]
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018
[ "சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018" ]
ஓ போடு கட்டுரைக்கு வந்த பல எதிர்வினைகளில் சில இந்த இதழில் வேறு பக்கங்களில் தரப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் சொல்லப்படும் முக்கியமான கருத்துகள் இரண்டுதான். தேர்தல் சீர்திருத்தம் தேவை. எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை ஓட்டுச் சீட்டிலேயே இயந்திரத்திலேயே சேர்க்கப்பட்டால் நல்லதுதான். விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைதான் நமக்குச் சிறந்தது. தற்போதைய கூட்டணிக் குழப்பங்களுக்கெல்லாம் அது நல்ல தீர்வுதான். ஆனால் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி இப்போது பேச வேண்டாம். இந்தத் தேர்தலில் மதவெறி பாரதிய ஜனதா அராஜக அதிமுக கூட்டணி அதிகாரத்தைப் பிடிக்காமல் தடுத்தேயாக வேண்டும். அதற்காக அதன் எதிர் கூட்டணிக்கு ஓட்டு போட்டாக வேண்டும். யாருக்கும் போடாமல் இருந்தால் அது பி.ஜே.பிக்கே சாதகமாக முடியும். தேர்தல் சீர்திருத்தங்களைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். முதல் காரணம் தி.மு.க பா.ம.க ம.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதன் மூலம் பிஜேபியைத் தடுத்து விட முடியும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தக் கட்சிகள் தற்போது பி.ஜே.பிக்கு எதிராக இருந்தாலும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் மறுபடியும் பி.ஜே.பியுடன் சேர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அப்படியானால் அவர்களை இப்போது எந்த நம்பிக்கையில் ஜெயிக்கவைத்து அனுப்புவது ? நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு என் கட்சித்தலைமை பி.ஜே.பியுடன் அணி சேர்ந்தால் நான் என் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று இந்த வேட்பாளர்கள் யாராவது உறுதிமொழி கொடுக்க முடியுமா ? கொடுக்கக் கூடியவரகளா ? இல்லையே. அப்படி இருக்கையில் இவர்களைக் கொண்டு பிஜேபியைத் தடுத்துவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பி.ஜே.பியை மாறி மாறி வளர்த்த பெருங் குற்றவாளிகள் இவர்கள். தேர்தலுக்குப் பின் பி.ஜே.பிஅணியுடன் தி.மு.க பா.ம.க ம.தி.மு.க போகாமல் இருப்பது என்பது அவர்களுடைய நேர்மை சம்பந்தப்பட்டதாக இருக்காது. காங்கிரஸ் எந்த அளவுக்கு அதிகமாக தொகுதிகளை வென்று வரும் என்பதைப் பொறுத்தே இவர்கள் எந்தப் பக்கம் சாய்வார்கள் என்பது முடிவாகும் இதுதான் அரசியல் யதார்த்தம். இரண்டாவது காரணம் தேர்தல் சீர்திருத்தங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற வாதத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை. அந்தப் பிறகு எப்போது ? அதை யார் செய்யப் போகிறார்கள் ? இந்த ஓட்டை தேர்தல் முறையில் சுகங்கண்டு கொண்டிருக்கும் இதே கட்சிகளா ? தேர்தல் நேரத்தில்தான் தேர்தல் முறையின் பற்றக் குறைகள் பற்றியும் தேவைப்படும் திருத்தங்கள் பற்றியும் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியும். மற்ற நேரத்தில் இதில் மக்கள் கவனம் துளிக் கூட கிடையாது. கிடைக்காது. மக்கள் கவனம் குவிந்திருக்கும் வேளையில் மக்களிடம் இருக்கும் ஒரே அதிகாரம் ஒரே ஆயுதமான ஓட்டிற்காக அவர்களை கட்சிகள் தாள் பணியும் இந்த நேரத்தில்தான் மக்கள் அந்த ஓட்டைக் கொண்டு சட்டத்தையே கேள்விக்குள்ளாக்க முடியும். அதற்கு 49 ஓ பிரிவு ஒரு கருவி. ஓட்டுச் சாவடிக்கு செல்லாமலிருக்கும் எல்லாரும் சென்று 49 ஓவை பிரயோகித்தால் தற்போதைய தேர்தல் முறையே சட்டத்தின் முன்னால் ஸ்தம்பித்துவிடும். இது ஒரு கனவுதான். ஆனால் எல்லா நனவுகளும் ஒரு கனவுப் புள்ளியில்தான் தொடங்கியாக வேண்டும். அப்படியானால் உடனடியாக இந்தத்தேர்தலில் என்னதான் செய்யச் சொல்கிறாய் ? 49 ஓ தானா ? பாசிச சக்திகள் மறுபடியும் தேர்தலில் வெல்லும் அபாயம் உள்ள சூழ் நிலையில் 49 ஓ பற்றி பரவலாக மக்களிடையே எந்த விழிப்புணர்வும் ஏற்படாத தருணத்தில் அதைப் பயன்படுத்துவது பாசிச பூதத்தின் உடலில் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாதே ? வேறு வழி இல்லையா என்று இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து என்னுடன் விவாதித்து வரும் பல நண்பர்கள் கேட்கிறார்கள். பி.ஜே.பியை தேர்தல் அரசியல் மூலமாக மட்டுமே வீழ்த்தி விட முடியாது என்பதுதான் எல்லாரும் சந்திக்க மறுக்கிற தயங்குகிற உண்மை. அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் முஸ்லிம் கிறித்துவ எதிர்ப்புணர்வையும் பொருளாதார சுயநல உணர்வையும் போலி தேசபக்தியையும் ஆர்.எஸ்.எஸ்சின் பலவேறு அவதாரங்கள் மக்கள் மனதில் விதைத்து வந்திருக்கின்றன. அதன் அறுவடைத் திருவிழாவாகவே தேர்தல் களம் அவர்களால் பார்க்கப்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் மனங்களில் வேலை செய்யும் எந்த நடவடிக்கையையும் உறுதியாகவோ தொடர்ச்சியாகவோ மேற்கொள்ளாத இடதுசாரி ஜனநாயக சக்திகள் தேர்தல் களத்தில் மட்டும் பி.ஜேபியை உறுதியாக எதிர்த்து பெரிய பயன் வந்து விடாது என்பதைத்தான் அண்மைக் கால தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. என்றாலும் தேர்தலும் முக்கியம்தான். யாருக்கு ஓட்டு போடுவது சொல்லித் தொலை என்கிறார்கள் நண்பர்கள். சொல்லிவிடுவோம். பி.ஜே.பியோடு தேர்தலுக்குப் பின்னர் போய் சேர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று நான் இப்போதைக்கு கணிக்க கூடிய கட்சிகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மட்டுமே. எனவே காங்கிரஸ் போட்டியிடும் மயிலாடுதுறை சிவகங்கை கோபி பழநிராசிபுரம் திண்டுக்கல் பெரியகுளம் திருநெல்வேலி சேலம் நீலகிரி ஆகிய பத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தென்காசி கோவை தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் மதுரை நாகர்கோயில் தொகுதிகளிலும் ஆக 14 தொகுதிகளில் மட்டுமே 49 ஓவைப் பயன்படுத்த வேண்டாம் என்று கருதுகிறேன். பி.ஜே.பி போட்டியிடும் ஆறு தொகுதிகளில் இடதுசாரிகள் எதிர்க்கும் இரண்டைத் தவிர மற்ற நான்கில் மூன்றில் பா.ம.கவும்ஒன்றில் தி.மு.கவும் .பிஜேபியை எதிர்க்கின்றன. இங்கெல்லாம் பி.ஜே.பிக்கு சார்பாக மூன்றில் பா.ம.கவை எதிர்க்கிறது ரஜினி மன்றம். இந்த ரஜினிகாந்த் ஒரு அரசியல் சக்தி என்ற மாயையை வளர்த்தவர்களில் முன்னோடி முக்கியமானவர் கலைஞர் கருணாநிதிதான். இன்று அதன் விளைவை அவரது அணியே அனுபவிக்கிறது. முதலில் குறிப்பிட்ட பதினான்கு தொகுதிகளைத் தவிர தமிழகம் பாண்டிச்சேரியில் மற்ற எல்லாவற்றிலும் என் பரிந்துரை 49 ஓ தான். வாரபலன் ஏப்ரல் 222004 மூட்டை மூட்டையாய் பூச்சி பத்திரிகை மோதல் பிரகாச விபத்து மருந்து மகிமை அடியடி க்கலாம் வாங்க
[ "ஓ போடு கட்டுரைக்கு வந்த பல எதிர்வினைகளில் சில இந்த இதழில் வேறு பக்கங்களில் தரப்பட்டிருக்கின்றன.", "அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் சொல்லப்படும் முக்கியமான கருத்துகள் இரண்டுதான்.", "தேர்தல் சீர்திருத்தம் தேவை.", "எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை ஓட்டுச் சீட்டிலேயே இயந்திரத்திலேயே சேர்க்கப்பட்டால் நல்லதுதான்.", "விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைதான் நமக்குச் சிறந்தது.", "தற்போதைய கூட்டணிக் குழப்பங்களுக்கெல்லாம் அது நல்ல தீர்வுதான்.", "ஆனால் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி இப்போது பேச வேண்டாம்.", "இந்தத் தேர்தலில் மதவெறி பாரதிய ஜனதா அராஜக அதிமுக கூட்டணி அதிகாரத்தைப் பிடிக்காமல் தடுத்தேயாக வேண்டும்.", "அதற்காக அதன் எதிர் கூட்டணிக்கு ஓட்டு போட்டாக வேண்டும்.", "யாருக்கும் போடாமல் இருந்தால் அது பி.ஜே.பிக்கே சாதகமாக முடியும்.", "தேர்தல் சீர்திருத்தங்களைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.", "முதல் காரணம் தி.மு.க பா.ம.க ம.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதன் மூலம் பிஜேபியைத் தடுத்து விட முடியும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.", "இந்தக் கட்சிகள் தற்போது பி.ஜே.பிக்கு எதிராக இருந்தாலும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் மறுபடியும் பி.ஜே.பியுடன் சேர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை.", "அப்படியானால் அவர்களை இப்போது எந்த நம்பிக்கையில் ஜெயிக்கவைத்து அனுப்புவது ?", "நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு என் கட்சித்தலைமை பி.ஜே.பியுடன் அணி சேர்ந்தால் நான் என் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று இந்த வேட்பாளர்கள் யாராவது உறுதிமொழி கொடுக்க முடியுமா ?", "கொடுக்கக் கூடியவரகளா ?", "இல்லையே.", "அப்படி இருக்கையில் இவர்களைக் கொண்டு பிஜேபியைத் தடுத்துவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.", "பி.ஜே.பியை மாறி மாறி வளர்த்த பெருங் குற்றவாளிகள் இவர்கள்.", "தேர்தலுக்குப் பின் பி.ஜே.பிஅணியுடன் தி.மு.க பா.ம.க ம.தி.மு.க போகாமல் இருப்பது என்பது அவர்களுடைய நேர்மை சம்பந்தப்பட்டதாக இருக்காது.", "காங்கிரஸ் எந்த அளவுக்கு அதிகமாக தொகுதிகளை வென்று வரும் என்பதைப் பொறுத்தே இவர்கள் எந்தப் பக்கம் சாய்வார்கள் என்பது முடிவாகும் இதுதான் அரசியல் யதார்த்தம்.", "இரண்டாவது காரணம் தேர்தல் சீர்திருத்தங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற வாதத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை.", "அந்தப் பிறகு எப்போது ?", "அதை யார் செய்யப் போகிறார்கள் ?", "இந்த ஓட்டை தேர்தல் முறையில் சுகங்கண்டு கொண்டிருக்கும் இதே கட்சிகளா ?", "தேர்தல் நேரத்தில்தான் தேர்தல் முறையின் பற்றக் குறைகள் பற்றியும் தேவைப்படும் திருத்தங்கள் பற்றியும் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியும்.", "மற்ற நேரத்தில் இதில் மக்கள் கவனம் துளிக் கூட கிடையாது.", "கிடைக்காது.", "மக்கள் கவனம் குவிந்திருக்கும் வேளையில் மக்களிடம் இருக்கும் ஒரே அதிகாரம் ஒரே ஆயுதமான ஓட்டிற்காக அவர்களை கட்சிகள் தாள் பணியும் இந்த நேரத்தில்தான் மக்கள் அந்த ஓட்டைக் கொண்டு சட்டத்தையே கேள்விக்குள்ளாக்க முடியும்.", "அதற்கு 49 ஓ பிரிவு ஒரு கருவி.", "ஓட்டுச் சாவடிக்கு செல்லாமலிருக்கும் எல்லாரும் சென்று 49 ஓவை பிரயோகித்தால் தற்போதைய தேர்தல் முறையே சட்டத்தின் முன்னால் ஸ்தம்பித்துவிடும்.", "இது ஒரு கனவுதான்.", "ஆனால் எல்லா நனவுகளும் ஒரு கனவுப் புள்ளியில்தான் தொடங்கியாக வேண்டும்.", "அப்படியானால் உடனடியாக இந்தத்தேர்தலில் என்னதான் செய்யச் சொல்கிறாய் ?", "49 ஓ தானா ?", "பாசிச சக்திகள் மறுபடியும் தேர்தலில் வெல்லும் அபாயம் உள்ள சூழ் நிலையில் 49 ஓ பற்றி பரவலாக மக்களிடையே எந்த விழிப்புணர்வும் ஏற்படாத தருணத்தில் அதைப் பயன்படுத்துவது பாசிச பூதத்தின் உடலில் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாதே ?", "வேறு வழி இல்லையா என்று இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து என்னுடன் விவாதித்து வரும் பல நண்பர்கள் கேட்கிறார்கள்.", "பி.ஜே.பியை தேர்தல் அரசியல் மூலமாக மட்டுமே வீழ்த்தி விட முடியாது என்பதுதான் எல்லாரும் சந்திக்க மறுக்கிற தயங்குகிற உண்மை.", "அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் முஸ்லிம் கிறித்துவ எதிர்ப்புணர்வையும் பொருளாதார சுயநல உணர்வையும் போலி தேசபக்தியையும் ஆர்.எஸ்.எஸ்சின் பலவேறு அவதாரங்கள் மக்கள் மனதில் விதைத்து வந்திருக்கின்றன.", "அதன் அறுவடைத் திருவிழாவாகவே தேர்தல் களம் அவர்களால் பார்க்கப்படுகிறது.", "அன்றாட வாழ்க்கையில் மக்கள் மனங்களில் வேலை செய்யும் எந்த நடவடிக்கையையும் உறுதியாகவோ தொடர்ச்சியாகவோ மேற்கொள்ளாத இடதுசாரி ஜனநாயக சக்திகள் தேர்தல் களத்தில் மட்டும் பி.ஜேபியை உறுதியாக எதிர்த்து பெரிய பயன் வந்து விடாது என்பதைத்தான் அண்மைக் கால தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன.", "என்றாலும் தேர்தலும் முக்கியம்தான்.", "யாருக்கு ஓட்டு போடுவது சொல்லித் தொலை என்கிறார்கள் நண்பர்கள்.", "சொல்லிவிடுவோம்.", "பி.ஜே.பியோடு தேர்தலுக்குப் பின்னர் போய் சேர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று நான் இப்போதைக்கு கணிக்க கூடிய கட்சிகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மட்டுமே.", "எனவே காங்கிரஸ் போட்டியிடும் மயிலாடுதுறை சிவகங்கை கோபி பழநிராசிபுரம் திண்டுக்கல் பெரியகுளம் திருநெல்வேலி சேலம் நீலகிரி ஆகிய பத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தென்காசி கோவை தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் மதுரை நாகர்கோயில் தொகுதிகளிலும் ஆக 14 தொகுதிகளில் மட்டுமே 49 ஓவைப் பயன்படுத்த வேண்டாம் என்று கருதுகிறேன்.", "பி.ஜே.பி போட்டியிடும் ஆறு தொகுதிகளில் இடதுசாரிகள் எதிர்க்கும் இரண்டைத் தவிர மற்ற நான்கில் மூன்றில் பா.ம.கவும்ஒன்றில் தி.மு.கவும் .பிஜேபியை எதிர்க்கின்றன.", "இங்கெல்லாம் பி.ஜே.பிக்கு சார்பாக மூன்றில் பா.ம.கவை எதிர்க்கிறது ரஜினி மன்றம்.", "இந்த ரஜினிகாந்த் ஒரு அரசியல் சக்தி என்ற மாயையை வளர்த்தவர்களில் முன்னோடி முக்கியமானவர் கலைஞர் கருணாநிதிதான்.", "இன்று அதன் விளைவை அவரது அணியே அனுபவிக்கிறது.", "முதலில் குறிப்பிட்ட பதினான்கு தொகுதிகளைத் தவிர தமிழகம் பாண்டிச்சேரியில் மற்ற எல்லாவற்றிலும் என் பரிந்துரை 49 ஓ தான்.", "வாரபலன் ஏப்ரல் 222004 மூட்டை மூட்டையாய் பூச்சி பத்திரிகை மோதல் பிரகாச விபத்து மருந்து மகிமை அடியடி க்கலாம் வாங்க" ]
வாரபலன் ஏப்ரல் 222004 மூட்டை மூட்டையாய் பூச்சி பத்திரிகை மோதல் பிரகாச விபத்து மருந்து மகிமை அடியடி க்கலாம் வாங்க
[ "வாரபலன் ஏப்ரல் 222004 மூட்டை மூட்டையாய் பூச்சி பத்திரிகை மோதல் பிரகாச விபத்து மருந்து மகிமை அடியடி க்கலாம் வாங்க" ]
இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல...
[ "இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.", "எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .", "ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.", "லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.", "நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல..." ]
அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா கப்டன்.மயூரன் நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும் பிரபாவின் கணவர் கணேசும் தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.எனது இளைய மகன் சபா கப்டன்.மயூரன் நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள்.
[ "அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.", "எனது இளைய மகன் சபா கப்டன்.மயூரன் நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.", "எனது இன்னொரு மகன் கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான்.", "எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள்.", "அவனது சின்னக்கா பிரபாவும் பிரபாவின் கணவர் கணேசும் தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள்.", "பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.", "அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.எனது இளைய மகன் சபா கப்டன்.மயூரன் நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.", "எனது இன்னொரு மகன் கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான்.", "எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள்." ]
கடந்தவருடம் செம ஹிட் அடித்த இந்நிகழ்ச்சி மீண்டும் பெரிய எதிர்பார்ப்புடன் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த வீட்டை பார்வையிட நமது சினிஉலகம் குழுவினருக்கு சிறப்பு அழைப்பு விடுத்தனர். வீட்டுக்கு சென்ற நம் பார்த்த சில காட்சிகள் உங்களுக்காக. அனைவருக்கும் தெரிந்தது போல இது சென்னை புறநகரில் உள்ள பிலிம்சிட்டியில் தான் செட் போட்டுள்ளனர். காலா படத்தின் தாராவி செட் கூட இன்னும் பிரிக்கப்படாமல் அருகில் தான் உள்ளது. வீட்டுக்குள் செல்லவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது. வேலை செய்யும் பலரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்கு முன்னதாகவே உள்ள அலுவகத்திலேயே பல அறைகள் வரிசையாக உள்ளது. இங்கு தான் டாஸ்க் எவிக்சன் மேக்அப் என ஒவ்வொன்றுக்கும் தனி ரூம் உள்ளது. இதற்கு தனி ஆட்கள் உள்ளனர். வெளிப்பக்கம் ஏரியாவில் நாம் ஏற்கனவே பார்த்தது போலவே ஸ்விம்மிங்பூல் டிரெட் மில் அமர்ந்து பேச சோபா போன்றவை வைத்துள்ளனர். ஆனால் நாம் ஏற்கனவே நேற்று கூறியதை போல புதிதாக வெளியில் சிறை ஒன்றை அமைத்துள்ளனர். இதில் டாஸ்க் செய்யாதவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுமாம். உள்ளே நுழைந்ததும் முழுவதும் கலர்புல்லாக இருக்கிறது. ஆண்கள் அறை நீல வண்ணத்திலும் பெண்கள் அறை பிங்க் நிறத்திலும் உள்ளது. நாமினேஷன்னா என்னங்காய்யா என்ற வசனத்தை பிரபலப்படுத்திய அந்த எவிக்ஷன் ரூம்க்கு சென்றோம். அங்கு அந்த பழைய நாற்காலி மாற்றப்பட்டு சிம்மாசனம் வடிவிலான நாற்காலி மாற்றப்பட்டுள்ளது. வெளியில் தனியாக இருந்த அறையை பாத்ரூமோடு இணைத்துள்ளனர். சின்ன வருத்தமாக அமைந்தது என்னவோ தொலைக்காட்சியில் பெரிதாக இருந்த வீடு பார்க்கும்பொழுது கொஞ்சம் சின்னதாக தான் இருந்தது. இதை அங்குள்ளவர்களிடம் கேட்டபொழுது கடந்தமுறையை விட இந்த முறை சில மாற்றம் செய்துள்ளோம். கொஞ்சம் சிறியதாகத்தான் அமைத்துள்ளோம் என்று கூறினார்கள். மற்றபடி வீடு இன்னும் 100 நாட்களுக்கு பல டாஸ்க்களையும் சந்தோஷங்களையும் சண்டைகளையும் பார்க்க கண்களாக பல கேமராக்கள் எங்கு திரும்பினாலும் நிறைந்து காணப்படுகிறது. கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த
[ "கடந்தவருடம் செம ஹிட் அடித்த இந்நிகழ்ச்சி மீண்டும் பெரிய எதிர்பார்ப்புடன் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.", "இந்த வீட்டை பார்வையிட நமது சினிஉலகம் குழுவினருக்கு சிறப்பு அழைப்பு விடுத்தனர்.", "வீட்டுக்கு சென்ற நம் பார்த்த சில காட்சிகள் உங்களுக்காக.", "அனைவருக்கும் தெரிந்தது போல இது சென்னை புறநகரில் உள்ள பிலிம்சிட்டியில் தான் செட் போட்டுள்ளனர்.", "காலா படத்தின் தாராவி செட் கூட இன்னும் பிரிக்கப்படாமல் அருகில் தான் உள்ளது.", "வீட்டுக்குள் செல்லவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது.", "வேலை செய்யும் பலரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.", "பிக்பாஸ் வீட்டுக்கு முன்னதாகவே உள்ள அலுவகத்திலேயே பல அறைகள் வரிசையாக உள்ளது.", "இங்கு தான் டாஸ்க் எவிக்சன் மேக்அப் என ஒவ்வொன்றுக்கும் தனி ரூம் உள்ளது.", "இதற்கு தனி ஆட்கள் உள்ளனர்.", "வெளிப்பக்கம் ஏரியாவில் நாம் ஏற்கனவே பார்த்தது போலவே ஸ்விம்மிங்பூல் டிரெட் மில் அமர்ந்து பேச சோபா போன்றவை வைத்துள்ளனர்.", "ஆனால் நாம் ஏற்கனவே நேற்று கூறியதை போல புதிதாக வெளியில் சிறை ஒன்றை அமைத்துள்ளனர்.", "இதில் டாஸ்க் செய்யாதவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுமாம்.", "உள்ளே நுழைந்ததும் முழுவதும் கலர்புல்லாக இருக்கிறது.", "ஆண்கள் அறை நீல வண்ணத்திலும் பெண்கள் அறை பிங்க் நிறத்திலும் உள்ளது.", "நாமினேஷன்னா என்னங்காய்யா என்ற வசனத்தை பிரபலப்படுத்திய அந்த எவிக்ஷன் ரூம்க்கு சென்றோம்.", "அங்கு அந்த பழைய நாற்காலி மாற்றப்பட்டு சிம்மாசனம் வடிவிலான நாற்காலி மாற்றப்பட்டுள்ளது.", "வெளியில் தனியாக இருந்த அறையை பாத்ரூமோடு இணைத்துள்ளனர்.", "சின்ன வருத்தமாக அமைந்தது என்னவோ தொலைக்காட்சியில் பெரிதாக இருந்த வீடு பார்க்கும்பொழுது கொஞ்சம் சின்னதாக தான் இருந்தது.", "இதை அங்குள்ளவர்களிடம் கேட்டபொழுது கடந்தமுறையை விட இந்த முறை சில மாற்றம் செய்துள்ளோம்.", "கொஞ்சம் சிறியதாகத்தான் அமைத்துள்ளோம் என்று கூறினார்கள்.", "மற்றபடி வீடு இன்னும் 100 நாட்களுக்கு பல டாஸ்க்களையும் சந்தோஷங்களையும் சண்டைகளையும் பார்க்க கண்களாக பல கேமராக்கள் எங்கு திரும்பினாலும் நிறைந்து காணப்படுகிறது.", "கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது.", "தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது.", "இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "கஜ என்று அழைப்போரும் உண்டு.", "இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.", "15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.", "இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது.", "இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது.", "ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது.", "ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.", "எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது.", "அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.", "நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.", "ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.", "இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.", "இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன.", "ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன.", "அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.", "அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த" ]
வணக்கம் மக்களே.... இவ்வளவு நாள் படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்லி ஊரை ஏமாற்றி உலகை ஏமாற்றி.... அப்பாவ ஏமாத்தி அம்மாவ ஏமாத்தி பொண்ணுங்க பின்னாடி போய்க்கீட்டு ப்லொக் எழுதி அப்பா காசில காலத்த தள்ளிக்கிட்டு இருந்தேன்... இப்படியே போனால் எனக்கு தம் தண்ணி வாங்க கூட கையில காசு இருக்காது எங்கிறது கண நேரத்தில் என் மனதில் தோன்றிய காரணத்தால் வேற வழி இல்லாம வேலை ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும் எங்கிற எண்ணம் மனதில் தோன்றியது. அதனால ஏதவது ஒரு தேடிக்கொள்ளுறது எங்கிற முடிவுக்கு வந்து சரி என்னு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்... முயற்சியின் முடிவில் ஒரு வேலைக்கு க்கு கூப்பிட்டனுங்க நானும் நமக்கு இருக்க திறமைக்கு ல வேலைக்கு கூப்பிடுவாங்க எங்கிற எண்ணம் இருந்தாலும் இப்போதைக்கு இந்த வேலைய பார்ப்போம் என்னு அந்த க்கு போனேன். வேலையும் கிடைச்சிருச்சு அதுவும் ல சரி நமக்கு வேற வழி இல்ல எங்கிறதாலயும் தம்மும் தண்ணியும் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நின்றதன் காரணத்தாலும் அந்த வேலைக்கு போகலாம் எங்கிற முடிவுக்கு வந்திருக்கேன்... சரிடா லூசுப்பையலே அதில என்னடா ஆஸ்திரேலியா வர்ரவங்களுக்கு எச்சரிக்கை வேண்டி இருக்கு என்னு கேக்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க என் வேலைக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 20000..... அவ்வளவு சம்பளம் தர்ர அளவுக்கு என்னடா வேலை எங்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க ல நிக்கிற க்கு பிக்கப் பிரச்சனை இருந்திச்சுன்னா நான்தான் அ தள்ளி பண்ணனும்... மற்றது இறங்கிற நேரம் ஏதாவது இருந்திச்சுன்னா நான்தான் அ பிடிச்சு நிறுத்தனும். தப்பித்தவறியும் வானத்தில போகும் போது ஏதாவது எஞ்சின் பிரச்சனை வந்திச்சுன்னா நான்தான் இறங்கி தள்ளி விடனும்... இப்போ சொல்லுங்க இது ஒரு எச்சரிக்கைப்பதிவுதானே?? அதையும் பார்க்க முக்கியமான எச்சரிக்கை நீங்க வந்து ஆஸ்திரேலியா மெல்பொர்னில் இறங்கும் போது முதல்ல பார்க்கும் தமிழ் முகம் நானாக இருக்கவும் சாத்தியங்கள் இருக்கு அதனால நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறதும் நல்லது... ஏன்னா நீங்க அப்படி என்னைப்பார்த்தா பாக்கிற முதல் முகம் ஒரு நல்ல முகம் இல்ல நொள்ள முகம் ஞாபகம் இருக்கட்டும்... வேலைக்கு நேரமாகுது நான் வர்ட்டா... இதுவரைக்கும் உங்க எல்லோரையும் மொக்கை போட்டு கொடுமைப்படுத்தி இருக்குறேன் கவுஜ எழுதி கொடுமைப்படுத்தி இருக்குறேன். இன்னைக்கு கொஞ்சம் கொலைவெறி அதிகமா இருக்கதால சிறுகதை எழுதி கொடுமைப்படுத்த போறேன். வாசிச்சா பிறகு நீங்க உயிரோட இருந்தாலோ இல்ல உங்க அ உடைக்காம வைச்சிருந்தாலோ பின்னுட்டம் போடுங்க. இன்று ஆதி ஆஸ்திரேலியா பறக்கத்தயாராகிறான். ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு விமானநிலையம் நோக்கி பெற்றோர் மற்று சகோதரியுடன் அவந்து அப்பா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் பயணம் அவன் மனமோ அவளின் சிந்தனையில் லயித்திருக்கிறது. அவள் அழகான ரோஜா எரியாத தீ பூமியின் தேவதை... ப்ரியா அவள் பெயரை அவன் மனம் ஓயாமல் உச்சரிக்கிறது. அவளின் பிரிவு கண்களில் கண்ணீராய் எட்டிப்பார்த்தது அவன் மனமோ கவிதை பாடியது அவன் கண்களில் கண்ணீர் கண்டு தங்கள் மேல் இவனுக்கு இவ்வளவு பாசமா என அவன் குடும்பமும் கண்ணீருடன் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர். விமானத்தினுள்ளே மேக்கப்பால் அழகாய் சிரிக்கும் விமானபணிப்பெண்கள் அறியா வயதுடனே மகிழ்வாய்க்குதிக்கும் சிறு குழந்தைகள் அவன் தோளில் உலகம் மறந்து உறக்கம் அணைக்கும் காதலி அவள் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா என கிறங்கிக்கிடக்கும் காதலன் என்றும் மாறா அன்புடன் இன்றும் அணைத்திருக்கும் உடலில் வயதாய் உள்ளத்தில் இளமையாய் ஒரு காதல் ஜோடி என பலவகை உவகைகள் நிறைந்திருக்க உணர்ச்சியற்ற ஜடமாய் தாய்நாடு பிரிவது தாயைப்பிரிவது மறந்து காதலி நினைவில ஆதி ஜன்னலூடே இருளை வெறித்தபடி பழையவைகளை அசை போட ஆரம்பித்தான். ல் நட்பு புதிதாய் அறிமுகப்படுத்தியது அந்த வார இதழ் நண்பன்தான் இதழின் ஆசிரியன் என்பதால் போட்டுத்தொலைத்தான் ஆதியின் விபரங்களை பெண்களுடன் அதிகம் பழகாத ஆதிக்கு அடுத்தடுத்து பெண்களிடம் இருந்து கள் பெரிதாய் எதற்குமே பதிலளிக்காமல் இருந்தவனை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்தது அந்த ஏதோ ஒன்று அவனை ஈர்க்க நட்பானார்கள் இருவரும் காலம் செல்ல ஆதி காதல் சொன்னான் அவளோ தன் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா செல்லப்போவதாக சொல்ல தானும் வருவதாய் ஆதியும் சொல்ல காதல் ஆஸ்திரேலியாவினால் உறுதியானது. படிப்பதாய் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை மறந்து காதலிக்காய் ஆஸ்திரேலிய வாக்கை காப்பாற்ற தயாரானான் ஆதி. இப்போதெல்லாம் மகன் இரவெல்லாம் கண்விழித்து படிக்கிறான் என அம்மா அப்பவிடம் சொன்னதை சுரணை கெட்ட ஜென்மமாய் இரவில் அலைபேசியில் மொழிந்தான் ஆதி. நிலவினாலும் புறாவினாலும் வளர்க்கப்பட்ட புராண காதல்களை விட அலைபேசிகளினால் வளர்க்கும் தன் காதல் உயர்ந்ததென்றான் ஆதி. பள்ளி முடியுமுன்பே யாரும் அறியாவண்ணம் மதிலேறி பாய்ந்து காதலி பள்ளி முன்பு தவம் கிடந்தான். 10 மணிவரை கண்கள் திறக்காதவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து போவதாய் காதலி வீட்டின் முன் கொக்காய் ஒற்றைக்காலில் நின்றான். அவன் பள்ளி வாழ்க்கை முடியும் வேளை நண்பர்கள் பிரிவை மறந்து காதலி எப்போழுதும் பார்க்கலாம் என பறந்தோடித்திரிந்தான் பள்ளி வாழ்க்கையும் முடிந்தது அவளுக்கு கொடுத்த வாக்கைக்காப்பற்ற பெற்றோரிடம் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா போக போவதாய் கூறி ஏற்பாடுகளும் செய்தான். அவளுக்கு அவள் பள்ளியிலே சில பாதுகாப்புக்காய் அவளது பள்ளியில் படிக்கும் தன் நண்பன் பாரத்தை அவளுக்கு அறிமுகப்படுத்து வைத்து அவர்களையும் நண்பர்கள் ஆக்கினான் ஆதி. என்றவாறு வேறு பல நினைவுகளோடு ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தான். முதல் வேலையாய் வேலை ஒன்றைத்தேடிக்கொண்டு ஆஸ்திரேலிய டாலர்களை அலைபேசியில் வீணடித்தான். ஆஸ்திரேலியாவில் அவனும் அவள் நாட்டில் அவளும் மூலமும் அலைபேசி மூலமும் முத்தங்களையும் கண்ணீரையும் காதலையும் பரிமாறிக்கொண்டனர் ஆதி ஆஸ்திரேலியா வந்து 6 மாதங்களின் பின் ஒருநாள் அலைபேசியில் அவளைத்தொடர்பு கொள்ள அவள் அலைபேசி செய்யப்பட்டிருந்தது. ல் தொடர்பு கொண்டு அவளுடன் பேச முயன்றான். நீண்ட முயற்சியின் பின் அவள் தொலைபேசியில் சொல்கிறாள் நான் பாரத்தைக்காதலிக்கிறேன். அவரும் என்னைக்காதலிக்கிறார் இங்கு ஆதியின் இதயம் சுக்குநூறாய் உடையும் சத்தம் பெரிதாய் அவனுக்கு மட்டும் கேட்கிறது சிறிது நேரத்தில் சுக்குநூறான அலைபேசி போலவே பாருங்க மக்களே நம்ம தலைவர் ரித்தீஷ் மன்னிக்கவும் ..ரித்தீஷ் ஆட்டத்துக்கு முன்னுக்கு யார் இருக்கது?? நாயகன் பட டிரெயிலர் இதுதான் சும்மா கலக்குறார் தலைவர் பாருங்க. ..ரித்தீஷ் ரசிகமணிகளே தலைவரின் ஆட்டத்தைப்பாரீர் ஜென்ம சபல்யம் அடைவீர் நம்ம தலைவர் ஆட்டத்துக்கு முன்னுக்கு விஜய்யாவது சொஜய்யாவது... பாருங்கைய்யா தலைவர் ஜீன்ஸ் கலர எப்படி சும்மா கண்ண கூசுது சா சா எப்படி கண்ண கவருது என்னு... அந்த கண்ணாடிஎன்ன பாவம் பண்ணிச்சோ எப்படி நம்ம தலைவருக்கு பொருந்துது என்னு. என்ன ஒரு டான்ஸ் என்ன ஒரு மூவ்மெண்ட்?? மத்தவங்க இந்த மூவ்மன்ட் செஞ்சா மூவ் மூட்டு வலி தைலம் போட வேண்டியதுதான். பாருங்கைய்யா என்ன மாதிரி பாடல் வரிகள் என்னு இந்த பாட்ட சின்ன வயசில படிச்சா பிறகு எல்லோரும் மறந்திருப்போம். நமக்கு அந்த பாட்டை புதிய வடிவில் தந்ததுக்காகவே நம்ம தலைவருக்கு ஒரு சிலை வைக்கலாமய்யா... வாரீர் ரசிக மணிகளே வந்து இன்பம் பெறுவீர் கொஞ்ச நாள்ல நம்ம ஒருத்தனுக்கு பிறந்த நாள் வருது. இந்த பிறந்த நாளில் நான் அவனுக்கு கொடுக்குற பரிசில அவன் என்னை வாழ்க்கையில மறக்கவே கூடாது எங்கிறத்துக்காக ஏதாவது பரிசு வாங்கனும் என்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... அவன் மேல லைட்டா கோபமும் இருக்கதால கொஞ்சம் பழிவாங்கிற விதமா சில பரிசுகளை கொடுக்க விரும்பினேன்..... சில வந்திச்சு இந்த பரிசெல்லாம் கொடுத்தா அவன் என்ன மறப்பானா இல்லையா நீங்களே பார்த்து சொல்லுங்க மக்களே பரிசு நொ1 என் கையாலேயே அவனுக்கு அவன் பிறந்த நாளில் இருந்து ஒரு 10 நாட்களுக்கு சமைச்சு போடனும். என் சமையல் திறமையை அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும் பரிசு நொ2 நான் கவிதை எங்கிற பேரில எழுதின சில மொக்கை வரிகளை அவனை ஒரு நாட்காலியில் கட்டிப்போட்டுட்டு வாசித்துக்காட்டுதல். கவிதை சாம்பிளுக்கு இங்கே கிளிக் பண்ணவும் பரிசு நொ3 அவனை நான் ஒரு ல ஏத்திக்கிட்டு நானே பண்ணி எங்கையாவது கொண்டுபோய் சேர்க்கனும். எனக்கு பண்ணத்தெரியாது என்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச ரகசியமாச்சே. எனக்கு லைசன்ஸ் இல்ல என்கிறத மட்டும் அவன் கிட்ட சொல்லிடாதீங்க பரிசு நொ4 சாம் அண்டர்சனை சந்திக்க வைத்து அவரிடம் சில கற்றுக்கொள்ள ஒழுங்கு செய்து தரப்போகிறேன். அவரது ஐ கீழே போய் பார்த்துக்கொள்ளுங்கள் பரிசு நொ5 ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் சேர்த்து விடல்... எனக்காக தலைவி ராப் அனுமதிப்பார் என எதிர்பார்க்கிறேன். மற்ற மன்ற உறுப்பினர்களும் அனுமதிப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன் .. பற்றிய மற்ற விபரங்கள் தெரிய வழிப்போக்கனை அணுகவும் பரிசு நொ6 குசேலன் படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து மட்டும் தனியாக இருந்து பார்த்த ஒழுங்கு படுத்திக்கொடுத்தல் கிரி அதற்கான ஏற்பாடுகளை செய்வார் பரிசு நொ7 கடைசியாக லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் ஒரு பெரிய பழிவாங்கல் பரிசாக இளையதளபதி டாக்குத்தர் விஜய் படமான அழகிய தமிழ்மகன் குருவி தலைவர் ஜே.கே.ரித்திஷின் காணல் நீர் சாம் அண்டசனின் படம் மற்றும் விஜய .ன் வீரசாமி ஆகிய படங்களின் ஒரிஜினல் பட க்களை கொடுத்தல். வணக்கம் வலையுலகமே சில நாட்களில் என்னுள் ஏற்பட்ட குழப்பம் நண்பர்கள் சிலர் நான் எழுதுவது பற்றி என்னிடம் நேரில் கூறிய சில கருத்துக்கள் என்னை சற்றே பாதித்தமையால் இந்த பதிவு எழுதும் வம்பே வேண்டாம் என ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் அடிக்கடி தமிழ்மணம் வாசல்வரை வந்து பின் திரும்பிச்சொன்றதுமுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பதிவர் நண்பர் ஒருவருடன் ஜீ ல் பேசியவேளை அவர் இப்படி எல்லாம் நான் யோசித்திருந்தால் எப்போதோ நான் நிறுத்தியிருப்பேன் எனக்கூறிய வேளை நடு மண்டையில் நொங் எனக்கொட்டியது போல் இருந்தது. அதேவேளை இந்தப்பதிவின் மூலம் என் பதிவினை வாசித்து தன் கருத்துக்களைக்கூறிய அந்த நண்பர்களுக்கு என் நன்றியைக்கூறிக்கொண்டு என்னைப்பற்றி சிறு விளக்கமளிக்கவிழைகிறேன். நண்பரே முதலாவதாக நான் உங்களைப்போல் எழுத்துக்களில் தேர்ந்த எழுத்தாளன் கிடையாது எனக்கு எழுத்து நடை தெரியாது எனப்படுவது போல் நான் தொடர்ந்து எழுதினால் சற்றே ஒழுங்காக எழுதுவேன் என நினைக்குறேன். நான் எழுதுவது இலங்கைத்தமிழையும் சாராமல் இலங்கைத்தமிழையும் சாராமல் ஆங்காங்கே இந்தியத்தமிழும் இலங்கைத்தமிழும் பரவிக்கிடப்பதாக கூறி இருந்தீரகள். நண்பரே நம் தமிழை எத்தனை பேர் எத்தனை விதமாக பேசுவார்கள் தெரியுமா? இலங்கையிலேயே மட்டக்களப்புத்தமிழ் யாழ்ப்பாணத்தமிழ் கொழும்புத்தமிழ் என பலவிதமான எனப்படுகிற பேச்சுவழக்குகள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னைத்தமிழ் மதுரைத்தமிழ் கோவைத்தமிழ் திருநெல்வேலித்தமிழ் எனப்பல வகை உண்டு. மலேசியாவில் மலேசியத்தமிழ் சிங்கப்பூரில் சிங்கப்பூர்த்தமிழ் இப்படித்தமிழையே எத்தனையோ விதமான பேச்சுவழக்கு உள்ளது எனக்கு பலதரப்பட்ட பகுதிகளில் இருந்தும் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் என்னுடன் பேசும்போது அவர்களின் தாக்கம் என்னில் பிரதிபலிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. முக்கியமான ஒன்று நான் என்னை இந்தியத்தமிழன் என்றோ இலங்கைத்தமிழன் என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் தமிழன் அவ்வளவே... எனக்குத்தெரியும் நான் உங்களோடு பேசி ஜெயிக்க முடியாது என்பது அதனால்தான் எனது விளக்கத்தை ஒரு பதிவின் மூலமே எழுதியிருக்கிறேன். நீங்கள் என்னிடம் கூறியதை ஒரு பதிவின் மூல வெளிப்படுத்தியது ஒரு அநாகரிகமான செயலாகவோ அல்லது தவறாகவோ உங்களுக்கு தெரிந்தால் அதற்காகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நான் இந்தப்பதிவில் எழுதியதிலோ அல்லது இதற்கு முந்திய பதிவுகளில் எழுதியதிலோ தவறுகள் இருப்பின் நற்றமிழ் கூறும் எழுத்துலக பிரம்மாக்கள் என்னை மன்னிக்கட்டும் நானும் மனிதன்தான் இப்படி மொக்கை போடுறானே இவன் என்னு கோவம் இருந்திச்சுன்னா திட்டுங்கைய்யா திட்டுங்க... ஆனா பின்னுட்டத்தில இல்ல எனக்கு செஞ்சு திட்டுங்க... இல்லட்டி என் நம்பருக்கு பண்ணி திட்டுங்க என் மொபைல் 61434 245 149 என் . இங்கே தமிழில் எழுதி செய்து பின்னுட்டப்பெட்டியில் செய்யுங்கள்... ஆங்கிலத்துக்கு மாற்ற 12 ஐ பாவியுங்கள்
[ "வணக்கம் மக்களே.... இவ்வளவு நாள் படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்லி ஊரை ஏமாற்றி உலகை ஏமாற்றி.... அப்பாவ ஏமாத்தி அம்மாவ ஏமாத்தி பொண்ணுங்க பின்னாடி போய்க்கீட்டு ப்லொக் எழுதி அப்பா காசில காலத்த தள்ளிக்கிட்டு இருந்தேன்... இப்படியே போனால் எனக்கு தம் தண்ணி வாங்க கூட கையில காசு இருக்காது எங்கிறது கண நேரத்தில் என் மனதில் தோன்றிய காரணத்தால் வேற வழி இல்லாம வேலை ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும் எங்கிற எண்ணம் மனதில் தோன்றியது.", "அதனால ஏதவது ஒரு தேடிக்கொள்ளுறது எங்கிற முடிவுக்கு வந்து சரி என்னு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்... முயற்சியின் முடிவில் ஒரு வேலைக்கு க்கு கூப்பிட்டனுங்க நானும் நமக்கு இருக்க திறமைக்கு ல வேலைக்கு கூப்பிடுவாங்க எங்கிற எண்ணம் இருந்தாலும் இப்போதைக்கு இந்த வேலைய பார்ப்போம் என்னு அந்த க்கு போனேன்.", "வேலையும் கிடைச்சிருச்சு அதுவும் ல சரி நமக்கு வேற வழி இல்ல எங்கிறதாலயும் தம்மும் தண்ணியும் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நின்றதன் காரணத்தாலும் அந்த வேலைக்கு போகலாம் எங்கிற முடிவுக்கு வந்திருக்கேன்... சரிடா லூசுப்பையலே அதில என்னடா ஆஸ்திரேலியா வர்ரவங்களுக்கு எச்சரிக்கை வேண்டி இருக்கு என்னு கேக்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க என் வேலைக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 20000..... அவ்வளவு சம்பளம் தர்ர அளவுக்கு என்னடா வேலை எங்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க ல நிக்கிற க்கு பிக்கப் பிரச்சனை இருந்திச்சுன்னா நான்தான் அ தள்ளி பண்ணனும்... மற்றது இறங்கிற நேரம் ஏதாவது இருந்திச்சுன்னா நான்தான் அ பிடிச்சு நிறுத்தனும்.", "தப்பித்தவறியும் வானத்தில போகும் போது ஏதாவது எஞ்சின் பிரச்சனை வந்திச்சுன்னா நான்தான் இறங்கி தள்ளி விடனும்... இப்போ சொல்லுங்க இது ஒரு எச்சரிக்கைப்பதிவுதானே??", "அதையும் பார்க்க முக்கியமான எச்சரிக்கை நீங்க வந்து ஆஸ்திரேலியா மெல்பொர்னில் இறங்கும் போது முதல்ல பார்க்கும் தமிழ் முகம் நானாக இருக்கவும் சாத்தியங்கள் இருக்கு அதனால நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறதும் நல்லது... ஏன்னா நீங்க அப்படி என்னைப்பார்த்தா பாக்கிற முதல் முகம் ஒரு நல்ல முகம் இல்ல நொள்ள முகம் ஞாபகம் இருக்கட்டும்... வேலைக்கு நேரமாகுது நான் வர்ட்டா... இதுவரைக்கும் உங்க எல்லோரையும் மொக்கை போட்டு கொடுமைப்படுத்தி இருக்குறேன் கவுஜ எழுதி கொடுமைப்படுத்தி இருக்குறேன்.", "இன்னைக்கு கொஞ்சம் கொலைவெறி அதிகமா இருக்கதால சிறுகதை எழுதி கொடுமைப்படுத்த போறேன்.", "வாசிச்சா பிறகு நீங்க உயிரோட இருந்தாலோ இல்ல உங்க அ உடைக்காம வைச்சிருந்தாலோ பின்னுட்டம் போடுங்க.", "இன்று ஆதி ஆஸ்திரேலியா பறக்கத்தயாராகிறான்.", "ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு விமானநிலையம் நோக்கி பெற்றோர் மற்று சகோதரியுடன் அவந்து அப்பா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் பயணம் அவன் மனமோ அவளின் சிந்தனையில் லயித்திருக்கிறது.", "அவள் அழகான ரோஜா எரியாத தீ பூமியின் தேவதை... ப்ரியா அவள் பெயரை அவன் மனம் ஓயாமல் உச்சரிக்கிறது.", "அவளின் பிரிவு கண்களில் கண்ணீராய் எட்டிப்பார்த்தது அவன் மனமோ கவிதை பாடியது அவன் கண்களில் கண்ணீர் கண்டு தங்கள் மேல் இவனுக்கு இவ்வளவு பாசமா என அவன் குடும்பமும் கண்ணீருடன் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.", "விமானத்தினுள்ளே மேக்கப்பால் அழகாய் சிரிக்கும் விமானபணிப்பெண்கள் அறியா வயதுடனே மகிழ்வாய்க்குதிக்கும் சிறு குழந்தைகள் அவன் தோளில் உலகம் மறந்து உறக்கம் அணைக்கும் காதலி அவள் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா என கிறங்கிக்கிடக்கும் காதலன் என்றும் மாறா அன்புடன் இன்றும் அணைத்திருக்கும் உடலில் வயதாய் உள்ளத்தில் இளமையாய் ஒரு காதல் ஜோடி என பலவகை உவகைகள் நிறைந்திருக்க உணர்ச்சியற்ற ஜடமாய் தாய்நாடு பிரிவது தாயைப்பிரிவது மறந்து காதலி நினைவில ஆதி ஜன்னலூடே இருளை வெறித்தபடி பழையவைகளை அசை போட ஆரம்பித்தான்.", "ல் நட்பு புதிதாய் அறிமுகப்படுத்தியது அந்த வார இதழ் நண்பன்தான் இதழின் ஆசிரியன் என்பதால் போட்டுத்தொலைத்தான் ஆதியின் விபரங்களை பெண்களுடன் அதிகம் பழகாத ஆதிக்கு அடுத்தடுத்து பெண்களிடம் இருந்து கள் பெரிதாய் எதற்குமே பதிலளிக்காமல் இருந்தவனை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்தது அந்த ஏதோ ஒன்று அவனை ஈர்க்க நட்பானார்கள் இருவரும் காலம் செல்ல ஆதி காதல் சொன்னான் அவளோ தன் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா செல்லப்போவதாக சொல்ல தானும் வருவதாய் ஆதியும் சொல்ல காதல் ஆஸ்திரேலியாவினால் உறுதியானது.", "படிப்பதாய் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை மறந்து காதலிக்காய் ஆஸ்திரேலிய வாக்கை காப்பாற்ற தயாரானான் ஆதி.", "இப்போதெல்லாம் மகன் இரவெல்லாம் கண்விழித்து படிக்கிறான் என அம்மா அப்பவிடம் சொன்னதை சுரணை கெட்ட ஜென்மமாய் இரவில் அலைபேசியில் மொழிந்தான் ஆதி.", "நிலவினாலும் புறாவினாலும் வளர்க்கப்பட்ட புராண காதல்களை விட அலைபேசிகளினால் வளர்க்கும் தன் காதல் உயர்ந்ததென்றான் ஆதி.", "பள்ளி முடியுமுன்பே யாரும் அறியாவண்ணம் மதிலேறி பாய்ந்து காதலி பள்ளி முன்பு தவம் கிடந்தான்.", "10 மணிவரை கண்கள் திறக்காதவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து போவதாய் காதலி வீட்டின் முன் கொக்காய் ஒற்றைக்காலில் நின்றான்.", "அவன் பள்ளி வாழ்க்கை முடியும் வேளை நண்பர்கள் பிரிவை மறந்து காதலி எப்போழுதும் பார்க்கலாம் என பறந்தோடித்திரிந்தான் பள்ளி வாழ்க்கையும் முடிந்தது அவளுக்கு கொடுத்த வாக்கைக்காப்பற்ற பெற்றோரிடம் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா போக போவதாய் கூறி ஏற்பாடுகளும் செய்தான்.", "அவளுக்கு அவள் பள்ளியிலே சில பாதுகாப்புக்காய் அவளது பள்ளியில் படிக்கும் தன் நண்பன் பாரத்தை அவளுக்கு அறிமுகப்படுத்து வைத்து அவர்களையும் நண்பர்கள் ஆக்கினான் ஆதி.", "என்றவாறு வேறு பல நினைவுகளோடு ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தான்.", "முதல் வேலையாய் வேலை ஒன்றைத்தேடிக்கொண்டு ஆஸ்திரேலிய டாலர்களை அலைபேசியில் வீணடித்தான்.", "ஆஸ்திரேலியாவில் அவனும் அவள் நாட்டில் அவளும் மூலமும் அலைபேசி மூலமும் முத்தங்களையும் கண்ணீரையும் காதலையும் பரிமாறிக்கொண்டனர் ஆதி ஆஸ்திரேலியா வந்து 6 மாதங்களின் பின் ஒருநாள் அலைபேசியில் அவளைத்தொடர்பு கொள்ள அவள் அலைபேசி செய்யப்பட்டிருந்தது.", "ல் தொடர்பு கொண்டு அவளுடன் பேச முயன்றான்.", "நீண்ட முயற்சியின் பின் அவள் தொலைபேசியில் சொல்கிறாள் நான் பாரத்தைக்காதலிக்கிறேன்.", "அவரும் என்னைக்காதலிக்கிறார் இங்கு ஆதியின் இதயம் சுக்குநூறாய் உடையும் சத்தம் பெரிதாய் அவனுக்கு மட்டும் கேட்கிறது சிறிது நேரத்தில் சுக்குநூறான அலைபேசி போலவே பாருங்க மக்களே நம்ம தலைவர் ரித்தீஷ் மன்னிக்கவும் ..ரித்தீஷ் ஆட்டத்துக்கு முன்னுக்கு யார் இருக்கது??", "நாயகன் பட டிரெயிலர் இதுதான் சும்மா கலக்குறார் தலைவர் பாருங்க.", "..ரித்தீஷ் ரசிகமணிகளே தலைவரின் ஆட்டத்தைப்பாரீர் ஜென்ம சபல்யம் அடைவீர் நம்ம தலைவர் ஆட்டத்துக்கு முன்னுக்கு விஜய்யாவது சொஜய்யாவது... பாருங்கைய்யா தலைவர் ஜீன்ஸ் கலர எப்படி சும்மா கண்ண கூசுது சா சா எப்படி கண்ண கவருது என்னு... அந்த கண்ணாடிஎன்ன பாவம் பண்ணிச்சோ எப்படி நம்ம தலைவருக்கு பொருந்துது என்னு.", "என்ன ஒரு டான்ஸ் என்ன ஒரு மூவ்மெண்ட்??", "மத்தவங்க இந்த மூவ்மன்ட் செஞ்சா மூவ் மூட்டு வலி தைலம் போட வேண்டியதுதான்.", "பாருங்கைய்யா என்ன மாதிரி பாடல் வரிகள் என்னு இந்த பாட்ட சின்ன வயசில படிச்சா பிறகு எல்லோரும் மறந்திருப்போம்.", "நமக்கு அந்த பாட்டை புதிய வடிவில் தந்ததுக்காகவே நம்ம தலைவருக்கு ஒரு சிலை வைக்கலாமய்யா... வாரீர் ரசிக மணிகளே வந்து இன்பம் பெறுவீர் கொஞ்ச நாள்ல நம்ம ஒருத்தனுக்கு பிறந்த நாள் வருது.", "இந்த பிறந்த நாளில் நான் அவனுக்கு கொடுக்குற பரிசில அவன் என்னை வாழ்க்கையில மறக்கவே கூடாது எங்கிறத்துக்காக ஏதாவது பரிசு வாங்கனும் என்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... அவன் மேல லைட்டா கோபமும் இருக்கதால கொஞ்சம் பழிவாங்கிற விதமா சில பரிசுகளை கொடுக்க விரும்பினேன்..... சில வந்திச்சு இந்த பரிசெல்லாம் கொடுத்தா அவன் என்ன மறப்பானா இல்லையா நீங்களே பார்த்து சொல்லுங்க மக்களே பரிசு நொ1 என் கையாலேயே அவனுக்கு அவன் பிறந்த நாளில் இருந்து ஒரு 10 நாட்களுக்கு சமைச்சு போடனும்.", "என் சமையல் திறமையை அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும் பரிசு நொ2 நான் கவிதை எங்கிற பேரில எழுதின சில மொக்கை வரிகளை அவனை ஒரு நாட்காலியில் கட்டிப்போட்டுட்டு வாசித்துக்காட்டுதல்.", "கவிதை சாம்பிளுக்கு இங்கே கிளிக் பண்ணவும் பரிசு நொ3 அவனை நான் ஒரு ல ஏத்திக்கிட்டு நானே பண்ணி எங்கையாவது கொண்டுபோய் சேர்க்கனும்.", "எனக்கு பண்ணத்தெரியாது என்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச ரகசியமாச்சே.", "எனக்கு லைசன்ஸ் இல்ல என்கிறத மட்டும் அவன் கிட்ட சொல்லிடாதீங்க பரிசு நொ4 சாம் அண்டர்சனை சந்திக்க வைத்து அவரிடம் சில கற்றுக்கொள்ள ஒழுங்கு செய்து தரப்போகிறேன்.", "அவரது ஐ கீழே போய் பார்த்துக்கொள்ளுங்கள் பரிசு நொ5 ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் சேர்த்து விடல்... எனக்காக தலைவி ராப் அனுமதிப்பார் என எதிர்பார்க்கிறேன்.", "மற்ற மன்ற உறுப்பினர்களும் அனுமதிப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன் .. பற்றிய மற்ற விபரங்கள் தெரிய வழிப்போக்கனை அணுகவும் பரிசு நொ6 குசேலன் படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து மட்டும் தனியாக இருந்து பார்த்த ஒழுங்கு படுத்திக்கொடுத்தல் கிரி அதற்கான ஏற்பாடுகளை செய்வார் பரிசு நொ7 கடைசியாக லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் ஒரு பெரிய பழிவாங்கல் பரிசாக இளையதளபதி டாக்குத்தர் விஜய் படமான அழகிய தமிழ்மகன் குருவி தலைவர் ஜே.கே.ரித்திஷின் காணல் நீர் சாம் அண்டசனின் படம் மற்றும் விஜய .ன் வீரசாமி ஆகிய படங்களின் ஒரிஜினல் பட க்களை கொடுத்தல்.", "வணக்கம் வலையுலகமே சில நாட்களில் என்னுள் ஏற்பட்ட குழப்பம் நண்பர்கள் சிலர் நான் எழுதுவது பற்றி என்னிடம் நேரில் கூறிய சில கருத்துக்கள் என்னை சற்றே பாதித்தமையால் இந்த பதிவு எழுதும் வம்பே வேண்டாம் என ஒதுங்கியே இருந்தேன்.", "இருந்தாலும் அடிக்கடி தமிழ்மணம் வாசல்வரை வந்து பின் திரும்பிச்சொன்றதுமுண்டு.", "இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பதிவர் நண்பர் ஒருவருடன் ஜீ ல் பேசியவேளை அவர் இப்படி எல்லாம் நான் யோசித்திருந்தால் எப்போதோ நான் நிறுத்தியிருப்பேன் எனக்கூறிய வேளை நடு மண்டையில் நொங் எனக்கொட்டியது போல் இருந்தது.", "அதேவேளை இந்தப்பதிவின் மூலம் என் பதிவினை வாசித்து தன் கருத்துக்களைக்கூறிய அந்த நண்பர்களுக்கு என் நன்றியைக்கூறிக்கொண்டு என்னைப்பற்றி சிறு விளக்கமளிக்கவிழைகிறேன்.", "நண்பரே முதலாவதாக நான் உங்களைப்போல் எழுத்துக்களில் தேர்ந்த எழுத்தாளன் கிடையாது எனக்கு எழுத்து நடை தெரியாது எனப்படுவது போல் நான் தொடர்ந்து எழுதினால் சற்றே ஒழுங்காக எழுதுவேன் என நினைக்குறேன்.", "நான் எழுதுவது இலங்கைத்தமிழையும் சாராமல் இலங்கைத்தமிழையும் சாராமல் ஆங்காங்கே இந்தியத்தமிழும் இலங்கைத்தமிழும் பரவிக்கிடப்பதாக கூறி இருந்தீரகள்.", "நண்பரே நம் தமிழை எத்தனை பேர் எத்தனை விதமாக பேசுவார்கள் தெரியுமா?", "இலங்கையிலேயே மட்டக்களப்புத்தமிழ் யாழ்ப்பாணத்தமிழ் கொழும்புத்தமிழ் என பலவிதமான எனப்படுகிற பேச்சுவழக்குகள் உண்டு.", "தமிழ்நாட்டில் சென்னைத்தமிழ் மதுரைத்தமிழ் கோவைத்தமிழ் திருநெல்வேலித்தமிழ் எனப்பல வகை உண்டு.", "மலேசியாவில் மலேசியத்தமிழ் சிங்கப்பூரில் சிங்கப்பூர்த்தமிழ் இப்படித்தமிழையே எத்தனையோ விதமான பேச்சுவழக்கு உள்ளது எனக்கு பலதரப்பட்ட பகுதிகளில் இருந்தும் பல நண்பர்கள் உள்ளனர்.", "அவர்கள் என்னுடன் பேசும்போது அவர்களின் தாக்கம் என்னில் பிரதிபலிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.", "முக்கியமான ஒன்று நான் என்னை இந்தியத்தமிழன் என்றோ இலங்கைத்தமிழன் என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.", "நான் தமிழன் அவ்வளவே... எனக்குத்தெரியும் நான் உங்களோடு பேசி ஜெயிக்க முடியாது என்பது அதனால்தான் எனது விளக்கத்தை ஒரு பதிவின் மூலமே எழுதியிருக்கிறேன்.", "நீங்கள் என்னிடம் கூறியதை ஒரு பதிவின் மூல வெளிப்படுத்தியது ஒரு அநாகரிகமான செயலாகவோ அல்லது தவறாகவோ உங்களுக்கு தெரிந்தால் அதற்காகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நான் இந்தப்பதிவில் எழுதியதிலோ அல்லது இதற்கு முந்திய பதிவுகளில் எழுதியதிலோ தவறுகள் இருப்பின் நற்றமிழ் கூறும் எழுத்துலக பிரம்மாக்கள் என்னை மன்னிக்கட்டும் நானும் மனிதன்தான் இப்படி மொக்கை போடுறானே இவன் என்னு கோவம் இருந்திச்சுன்னா திட்டுங்கைய்யா திட்டுங்க... ஆனா பின்னுட்டத்தில இல்ல எனக்கு செஞ்சு திட்டுங்க... இல்லட்டி என் நம்பருக்கு பண்ணி திட்டுங்க என் மொபைல் 61434 245 149 என் .", "இங்கே தமிழில் எழுதி செய்து பின்னுட்டப்பெட்டியில் செய்யுங்கள்... ஆங்கிலத்துக்கு மாற்ற 12 ஐ பாவியுங்கள்" ]
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலும் திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் நேற்றிரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் நேற்றிரவு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான நடனக் கலைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு உணவுகளைத் தயார் செய்யும் வேலை நடந்துகொண்டிருந்தபோது திடீரென கேஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயிலிலிலிருந்து அலறியடித்து வெளியேறினர். இதனால் கோயில் வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. கோயில் ஊழியர்கள் தண்ணீரில் சாக்கை நனைத்து கேஸ் சிலிண்டர் மீது போட்டுத் தீயை அணித்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல் திருவாரூர் தியாகராஜர் சாமி சன்னதியில் மூலஸ்தான பிராகாரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி சன்னதியில் நேற்றிரவு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு 10.30 மணி அளவில் மகாலட்சுமி சன்னதியில் ஏற்றப்பட்டு இருந்த அகல் விளக்கு மூலம் அம்மனுக்கு சாத்தப்பட்டு இருந்த வஸ்திரத்தில் தீ பிடித்தது. இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கோயில் அலுவலகத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து கோயில் ஊழியர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் அம்மன் சன்னதியில் உடனடியாக நடை அடைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரம் கால் மண்டபத்தின் அருகில் தீவிபத்து ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.பிப்ரவரி 6ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்ட மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது. பிப்ரவரி 7ஆம் தேதி திருவாலங்காட்டில் உள்ள புகழ்பெற்ற வடாராண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் பற்றி எரிந்து சாம்பலானது. வேலூர் பொன்னியம்மன் கோயிலில் இருந்த 2 தேர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு சாம்பலானது. பிப்ரவரி 8ஆம் தேதி மின்கசிவு ஏற்பட்டதால் மீண்டும் மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
[ "கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலும் திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் நேற்றிரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் நேற்றிரவு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.", "மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான நடனக் கலைஞர்கள் வந்திருந்தனர்.", "அவர்களுக்கு உணவுகளைத் தயார் செய்யும் வேலை நடந்துகொண்டிருந்தபோது திடீரென கேஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்தது.", "அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயிலிலிலிருந்து அலறியடித்து வெளியேறினர்.", "இதனால் கோயில் வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.", "கோயில் ஊழியர்கள் தண்ணீரில் சாக்கை நனைத்து கேஸ் சிலிண்டர் மீது போட்டுத் தீயை அணித்தனர்.", "இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.", "அதேபோல் திருவாரூர் தியாகராஜர் சாமி சன்னதியில் மூலஸ்தான பிராகாரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி சன்னதியில் நேற்றிரவு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.", "இரவு 10.30 மணி அளவில் மகாலட்சுமி சன்னதியில் ஏற்றப்பட்டு இருந்த அகல் விளக்கு மூலம் அம்மனுக்கு சாத்தப்பட்டு இருந்த வஸ்திரத்தில் தீ பிடித்தது.", "இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.", "உடனடியாக கோயில் அலுவலகத்திற்குத் தகவல் அளித்தனர்.", "தகவலறிந்து கோயில் ஊழியர்கள் வந்து தீயை அணைத்தனர்.", "இதனால் அம்மன் சன்னதியில் உடனடியாக நடை அடைக்கப்பட்டது.", "பின்னர் மீண்டும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.", "கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரம் கால் மண்டபத்தின் அருகில் தீவிபத்து ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.பிப்ரவரி 6ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்ட மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது.", "பிப்ரவரி 7ஆம் தேதி திருவாலங்காட்டில் உள்ள புகழ்பெற்ற வடாராண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் பற்றி எரிந்து சாம்பலானது.", "வேலூர் பொன்னியம்மன் கோயிலில் இருந்த 2 தேர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு சாம்பலானது.", "பிப்ரவரி 8ஆம் தேதி மின்கசிவு ஏற்பட்டதால் மீண்டும் மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது." ]
நான் கண்டுணர்ந்தவை தத்துவங்களும் தவிப்புகளும்கரூர் கவியன்பன் பூச்சரம் தமிழ் புறவம் பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம். வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி. தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
[ "நான் கண்டுணர்ந்தவை தத்துவங்களும் தவிப்புகளும்கரூர் கவியன்பன் பூச்சரம் தமிழ் புறவம் பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.", "உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.", "வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.", "நன்றி.", "தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.", "இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .", "என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.", "பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" ]
சர்ப்ரைஸ் கிப்ட் டேட்டிங் வாழ்த்து அட்டைகள் எனக் காதலர் தினத்தை உலகம் முழுவதுமுள்ள காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூரில் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பஜ்ரங் தள் குழுவினர் பேரணியில் ஈடுபட்டுவருகின்றனர். தெருவில் நாங்கள் எந்த ஒரு ஜோடியைக் கண்டாலும் வன்மையாகக் கண்டிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காதலர்களுக்குக் காதலர் தினத்தைக் கொண்டாட உரிமை இருக்கும்போது எங்களுக்கு எங்களுடைய கலாச்சாரத்தைக் காப்பாற்ற உரிமையுள்ளது. அதன்படி காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொது இடங்களில் பூங்காக்களில் காதல் ஜோடிகளைக் கண்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணத்தை நடத்திவைப்போம் என்று நாக்பூர் பஜ்ரங் தள் உறுப்பினரான மனிஷ் மோரியா கூறினார். இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்புக் கூறுங்கள் என்றும் லவ் ஜிகாத் இந்துப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அங்கு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. சென்னையிலும் இந்து முன்னணித் தொண்டர்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்துவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[ "சர்ப்ரைஸ் கிப்ட் டேட்டிங் வாழ்த்து அட்டைகள் எனக் காதலர் தினத்தை உலகம் முழுவதுமுள்ள காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.", "இந்நிலையில் மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூரில் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பஜ்ரங் தள் குழுவினர் பேரணியில் ஈடுபட்டுவருகின்றனர்.", "தெருவில் நாங்கள் எந்த ஒரு ஜோடியைக் கண்டாலும் வன்மையாகக் கண்டிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.", "காதலர்களுக்குக் காதலர் தினத்தைக் கொண்டாட உரிமை இருக்கும்போது எங்களுக்கு எங்களுடைய கலாச்சாரத்தைக் காப்பாற்ற உரிமையுள்ளது.", "அதன்படி காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொது இடங்களில் பூங்காக்களில் காதல் ஜோடிகளைக் கண்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணத்தை நடத்திவைப்போம் என்று நாக்பூர் பஜ்ரங் தள் உறுப்பினரான மனிஷ் மோரியா கூறினார்.", "இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்புக் கூறுங்கள் என்றும் லவ் ஜிகாத் இந்துப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அங்கு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.", "சென்னையிலும் இந்து முன்னணித் தொண்டர்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்துவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது." ]
எனது பழைய பதிவுகளையெல்லாம் எளிதாய் பார்வையிட ஒரு குறுவழி எனச்சொல்லி அனானியாய் வந்த நண்பர் ஒருவர் ஒரு யோசனை சொல்லியிருந்தார். அது நன்றாக படவே பிகேபி பதிவுகள் பெட்டகம் எனும் சுட்டி உருவானது. நீங்கள் மேலே சொடுக்கி உலாவிப் பார்க்கலாம். செம்மொழிமாநாடு முடிந்த வேகத்தில் தமிழில் டொமைன் பெயர் சீக்கிரத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இதை சொல்வதாக பிபிசி சொன்னது. அப்போது பிகேபி.இன் என நீங்கள் நேரடியாகவே பிரவுசரில் தமிழில் தட்டி என் வலைத்தளம் வரலாம். கட்டாயம் சுவைத்துப் பார் எனச்சொல்லி வந்த அந்த இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டில் விசேசமென சொல்லி ஆப்பம் தோசை இட்டி சாம்பார் இரசம் செட்டிநாடு கோழி பொங்கல் என இட்டிருந்தார்கள். மலையாள அவியலும் ஆந்திர பிரியாணியும் மிஸ்ஸாகாதது அந்த வரைபடத்தில் ஒருவித நம்பகத்தை தந்தது. அப்படியே மலேசிய பரோட்டா சிங்கப்பூர் நூடுல்ஸ் அராபிய சோர்மா துபாய் பலாபல் என உலக வரைபடம் யாராவது வரைந்து தந்தால் நன்றாயிருக்கும். இப்போதெல்லாம் ரொம்ப எழுத முடிகிறதில்லை. டூ பிசினு ஒரேயடியாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றேன். வாரம் ஒரு இடுகையாவது இட ஆசைப் பட்டாலும் மாதம் ஒன்று தான் இட முடிகின்றது. டிவிட்டர் மாதிரி குறுகத்தரித்த இடுகைகளை இடலாமேவென கோபால் யோசனை சொல்லியிருந்தான். அவன் புதிதாக வாங்கியிருக்கும் ஐபேட் நன்றாக இருக்கின்றது. பார்க்கின்றவர்களெல்லாம் நாமும் ஒன்று வாங்கினால் நன்றாய் இருக்குமே என யோசிக்க வைத்துவிடுகின்றது. இரண்டு நொடிகளுக்கு ஒன்று வீதம் விற்கின்றார்களாம். புதுப்படம் ரிலீசுக்கு நம்மூரில் கட்டவுட் வைத்து பட்டாசு கொளுத்துவார்களே அது போல ஆப்பிள் தயாரிப்புகள் ரிலீசுக்கு பைத்தியம் பிடித்தவர்கள் போல கடை நடையில் வரிசையில் நிற்பவர்களை பார்க்கும் போது நெருடலாய் இருக்கின்றது. எல்லா ஊர்களிலும் விசிறி என்று வந்துவிட்டால் ஒன்று போலத்தான் இருப்பார்கள் போலிருக்கின்றது. இன்னொரு போன் வாங்கினால் அது டிராய்ட் போன் தான் வாங்கப் போவதாக கோபால் கூறினான். எனக்கும் அந்த முடிவு நன்றாக தெரிந்தது. பிளாஷ் சப்போட்டும் அதில் இப்போது வந்திருக்கின்றதாம். இவ்வளவு சுதந்திரமாக இணையத்தில் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதப்போகின்றோமோ தெரியவில்லை. நான் நாலு வயதாய் இருந்த போது மிதிவண்டிக்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தார்கள் ஏன் வானொலி வைத்திருக்க கூட லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமாம். இனிமேல் இணையத்தில் எதாவது எழுதவும் தனியாக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள். இங்கு எல்லாமே சாத்தியம். இப்படித்தான் போகும். கார்ப்பரேட் கதைகளை நேகா உற்சாகத்தோடு கூறுவதுண்டு. 211 டிகிரியில் தண்ணீர் சூடாக இருக்குமாம். 212 டிகிரியானால் அது ஆவியாகத்தொடங்கிவிடும். அந்த ஒரு டிகிரிக்கு மட்டும் எத்தனை சக்தினு பார். ரயில் வண்டியையே அதனால் இழுத்துச் செல்லமுடியும். அதனால் இன்னும் ஒரே ஒரு டிகிரி மட்டும் ஏறிப்பாரேன்னு உற்சாகத்தோடு கூறுவாள். தூங்கி கிடந்தவனை கிள்ளி எழுப்பி விட்டது போல இருக்கும். நேற்றைக்கு கூட சோனி வையோ லோகோவில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. வையோவின் முதல் இரண்டெழுத்துக்களும் அலைபோல அமைந்து அனலாகை குறிப்பிடுவதாகவும் கடைசி இரண்டு எழுத்துக்களும் 10 போல அமைந்து டிஜிட்டலை குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டாள். எங்கிருந்து பிடிக்கிறாளோ தெரியாது. மறந்து போகும் முன்னால் . பற்றி கூறிவிடுகின்றேன். ஐபோன் ஐபேட் வைத்திருப்பவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பாடல்கள் கேட்க நல்ல ஐபோன் ஆப்களை கொடுத்திருக்கின்றார்கள் லேட்டஸ்ட் முதல் பழைய பாடல்கள் வரை அழகாக வரிசைப்படுத்தி கொடுத்திருக்கின்றார்கள். எல்லாப் பாடல்களும் ஒரு தொடு எட்டில். இலவசமாக கிடைக்கும் போதே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு முறை சந்திக்கலாம். பூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம். எங்கோ படித்த நியாபகம். ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை. காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை. பொதுவாக 20 முதல் 20 வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும். அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான். சிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கும் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை. உதாரணத்துக்கு 15க்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம். கீழ்கண்ட 3யை ஓட்டிப் பாருங்கள் எச்சரிக்கைமிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது உங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம். எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம். வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் 3 இது. இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம். எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள். நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள். கீழே வெவ்வேறு அலைவரிசைகளில் வெவ்வேறு கிளிப்கள். எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.என்னால் 14 யை தாண்டமுடியவில்லை. வயசாகிவிட்டது.
[ "எனது பழைய பதிவுகளையெல்லாம் எளிதாய் பார்வையிட ஒரு குறுவழி எனச்சொல்லி அனானியாய் வந்த நண்பர் ஒருவர் ஒரு யோசனை சொல்லியிருந்தார்.", "அது நன்றாக படவே பிகேபி பதிவுகள் பெட்டகம் எனும் சுட்டி உருவானது.", "நீங்கள் மேலே சொடுக்கி உலாவிப் பார்க்கலாம்.", "செம்மொழிமாநாடு முடிந்த வேகத்தில் தமிழில் டொமைன் பெயர் சீக்கிரத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது.", "இதை சொல்வதாக பிபிசி சொன்னது.", "அப்போது பிகேபி.இன் என நீங்கள் நேரடியாகவே பிரவுசரில் தமிழில் தட்டி என் வலைத்தளம் வரலாம்.", "கட்டாயம் சுவைத்துப் பார் எனச்சொல்லி வந்த அந்த இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டில் விசேசமென சொல்லி ஆப்பம் தோசை இட்டி சாம்பார் இரசம் செட்டிநாடு கோழி பொங்கல் என இட்டிருந்தார்கள்.", "மலையாள அவியலும் ஆந்திர பிரியாணியும் மிஸ்ஸாகாதது அந்த வரைபடத்தில் ஒருவித நம்பகத்தை தந்தது.", "அப்படியே மலேசிய பரோட்டா சிங்கப்பூர் நூடுல்ஸ் அராபிய சோர்மா துபாய் பலாபல் என உலக வரைபடம் யாராவது வரைந்து தந்தால் நன்றாயிருக்கும்.", "இப்போதெல்லாம் ரொம்ப எழுத முடிகிறதில்லை.", "டூ பிசினு ஒரேயடியாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றேன்.", "வாரம் ஒரு இடுகையாவது இட ஆசைப் பட்டாலும் மாதம் ஒன்று தான் இட முடிகின்றது.", "டிவிட்டர் மாதிரி குறுகத்தரித்த இடுகைகளை இடலாமேவென கோபால் யோசனை சொல்லியிருந்தான்.", "அவன் புதிதாக வாங்கியிருக்கும் ஐபேட் நன்றாக இருக்கின்றது.", "பார்க்கின்றவர்களெல்லாம் நாமும் ஒன்று வாங்கினால் நன்றாய் இருக்குமே என யோசிக்க வைத்துவிடுகின்றது.", "இரண்டு நொடிகளுக்கு ஒன்று வீதம் விற்கின்றார்களாம்.", "புதுப்படம் ரிலீசுக்கு நம்மூரில் கட்டவுட் வைத்து பட்டாசு கொளுத்துவார்களே அது போல ஆப்பிள் தயாரிப்புகள் ரிலீசுக்கு பைத்தியம் பிடித்தவர்கள் போல கடை நடையில் வரிசையில் நிற்பவர்களை பார்க்கும் போது நெருடலாய் இருக்கின்றது.", "எல்லா ஊர்களிலும் விசிறி என்று வந்துவிட்டால் ஒன்று போலத்தான் இருப்பார்கள் போலிருக்கின்றது.", "இன்னொரு போன் வாங்கினால் அது டிராய்ட் போன் தான் வாங்கப் போவதாக கோபால் கூறினான்.", "எனக்கும் அந்த முடிவு நன்றாக தெரிந்தது.", "பிளாஷ் சப்போட்டும் அதில் இப்போது வந்திருக்கின்றதாம்.", "இவ்வளவு சுதந்திரமாக இணையத்தில் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதப்போகின்றோமோ தெரியவில்லை.", "நான் நாலு வயதாய் இருந்த போது மிதிவண்டிக்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தார்கள் ஏன் வானொலி வைத்திருக்க கூட லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமாம்.", "இனிமேல் இணையத்தில் எதாவது எழுதவும் தனியாக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள்.", "இங்கு எல்லாமே சாத்தியம்.", "இப்படித்தான் போகும்.", "கார்ப்பரேட் கதைகளை நேகா உற்சாகத்தோடு கூறுவதுண்டு.", "211 டிகிரியில் தண்ணீர் சூடாக இருக்குமாம்.", "212 டிகிரியானால் அது ஆவியாகத்தொடங்கிவிடும்.", "அந்த ஒரு டிகிரிக்கு மட்டும் எத்தனை சக்தினு பார்.", "ரயில் வண்டியையே அதனால் இழுத்துச் செல்லமுடியும்.", "அதனால் இன்னும் ஒரே ஒரு டிகிரி மட்டும் ஏறிப்பாரேன்னு உற்சாகத்தோடு கூறுவாள்.", "தூங்கி கிடந்தவனை கிள்ளி எழுப்பி விட்டது போல இருக்கும்.", "நேற்றைக்கு கூட சோனி வையோ லோகோவில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.", "வையோவின் முதல் இரண்டெழுத்துக்களும் அலைபோல அமைந்து அனலாகை குறிப்பிடுவதாகவும் கடைசி இரண்டு எழுத்துக்களும் 10 போல அமைந்து டிஜிட்டலை குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டாள்.", "எங்கிருந்து பிடிக்கிறாளோ தெரியாது.", "மறந்து போகும் முன்னால் .", "பற்றி கூறிவிடுகின்றேன்.", "ஐபோன் ஐபேட் வைத்திருப்பவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பாடல்கள் கேட்க நல்ல ஐபோன் ஆப்களை கொடுத்திருக்கின்றார்கள் லேட்டஸ்ட் முதல் பழைய பாடல்கள் வரை அழகாக வரிசைப்படுத்தி கொடுத்திருக்கின்றார்கள்.", "எல்லாப் பாடல்களும் ஒரு தொடு எட்டில்.", "இலவசமாக கிடைக்கும் போதே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.", "இன்னொரு முறை சந்திக்கலாம்.", "பூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம்.", "எங்கோ படித்த நியாபகம்.", "ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை.", "காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை.", "பொதுவாக 20 முதல் 20 வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும்.", "அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான்.", "சிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கும் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை.", "உதாரணத்துக்கு 15க்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம்.", "கீழ்கண்ட 3யை ஓட்டிப் பாருங்கள் எச்சரிக்கைமிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது உங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம்.", "எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம்.", "வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் 3 இது.", "இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம்.", "எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள்.", "நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள்.", "கீழே வெவ்வேறு அலைவரிசைகளில் வெவ்வேறு கிளிப்கள்.", "எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.என்னால் 14 யை தாண்டமுடியவில்லை.", "வயசாகிவிட்டது." ]
சுதந்திரத்துக்கான கேட்டலோனியாவின் முன்னெடுப்பு கடந்த நாற்பது வருடங்களில் ஸ்பெயின் நாட்டை மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இது சிக்கலான பிரச்னை. ஆகவே அதன் அடிப்படைகளைப் பார்ப்போம். ஆயிரம் ஆண்டுகளாக தனித்த வரலாறு கொண்டிருக்கும் கேட்டலோனியா வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு தன்னாட்சி பகுதியாகும். வளமான இந்த பகுதியில் சுமார் 75 லட்சம் மக்கள் அவர்களது சொந்த மொழி நாடாளுமன்றம் கொடி கீதம் ஆகியவற்றோடு வசிக்கின்றனர். கேட்டாலோனியா சொந்தமாக காவல்துறை வைத்துள்ளது மேலும் சில பொது சேவை துறைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பல வருடங்களாக ஸ்பெயினின் வறுமையான பகுதிகளுக்கு தங்களது பகுதியில் இருந்து மிக அதிகளவிலான பணம் செல்வதாக கேட்டலன் தேசியவாதிகள் புகார் தெரிவித்து வந்தனர். அவர்களது வரவு செலவு திட்டம் மற்றும் வரிகள் ஆகியவை ஸ்பெயின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கடந்த 2010ல் தன்னாட்சி அதிகாரத்தில் ஸ்பெயின் மேற்கொண்ட மாற்றங்கள் அவர்களது தனித்துவ கேட்டலோனிய அடையாளத்தை சிதைத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி கேட்டலோனியாவில் நடந்த சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை சட்டவிரோதமானது என ஸ்பெயின் நீதிமன்றம் அறிவித்தது. அந்த வாக்கெடுப்பில் 90 கேட்டலோனியர்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் வாக்கெடுப்பில் 43 மக்கள் மட்டுமே பங்கெடுத்திருந்தனர். ஸ்பெயின் தேசிய காவல்துறையானது கேட்டலோனிய மக்களை வாக்கெடுப்பில் பங்கெடுக்கவிடாமல் தடுக்க முயற்சித்தபோது இரு தரப்பும் மோதின. அக்டோபர் 27 ஆம் தேதி கேட்டலோனிய நாடாளுமன்றம் சுதந்திரத்திற்காக வாக்களித்தது. அதே சமயத்தில் மேட்ரிட் அரசு அரசியலமைப்பின் 155வது பிரிவை பயன்படுத்தி நேரடி ஆட்சியை திணித்தது. ஸ்பானிஷ் அரசு கேட்டலன் தலைவர்களை நீக்கியிருக்கிறது மேலும் பாராளுமன்றத்தையும் கலைத்திருக்கிறது மற்றும் டிசம்பர் 21 ஆம் தேதி பிராந்தியத்திற்கான தேர்தலை அறிவித்திருக்கிறது. பதவி நீக்கத்திற்கு உள்ளான அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மேட்ரிட் அரசுக்கு தொடர்ந்து இனங்காமல் இருந்து வருகிறார். மேலும் மேட்ரிட் உத்தரவை அரசு ஊழியர்கள் பின்பற்றக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த நெருக்கடி நிலையானது ஆயுத மோதலாக மோசமடையும் நிலை உண்டாக்கவில்லை. ஆனால் அந்த மாகாணம் மற்றும் ஸ்பெயினை பொருளாதார ரீதியாக பாதிக்கும். ஐரோப்பிய மண்டலத்தில் இது புதிய நிலையற்றத் தன்மையை கொண்டுவரும். இந்த நெருக்கடி நிலையானது ஐரோப்ப்பாவில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுடன் மற்ற நாடுகளாலும் பதற்றமாக கவனிக்கப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018
[ "சுதந்திரத்துக்கான கேட்டலோனியாவின் முன்னெடுப்பு கடந்த நாற்பது வருடங்களில் ஸ்பெயின் நாட்டை மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.", "இது சிக்கலான பிரச்னை.", "ஆகவே அதன் அடிப்படைகளைப் பார்ப்போம்.", "ஆயிரம் ஆண்டுகளாக தனித்த வரலாறு கொண்டிருக்கும் கேட்டலோனியா வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு தன்னாட்சி பகுதியாகும்.", "வளமான இந்த பகுதியில் சுமார் 75 லட்சம் மக்கள் அவர்களது சொந்த மொழி நாடாளுமன்றம் கொடி கீதம் ஆகியவற்றோடு வசிக்கின்றனர்.", "கேட்டாலோனியா சொந்தமாக காவல்துறை வைத்துள்ளது மேலும் சில பொது சேவை துறைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.", "பல வருடங்களாக ஸ்பெயினின் வறுமையான பகுதிகளுக்கு தங்களது பகுதியில் இருந்து மிக அதிகளவிலான பணம் செல்வதாக கேட்டலன் தேசியவாதிகள் புகார் தெரிவித்து வந்தனர்.", "அவர்களது வரவு செலவு திட்டம் மற்றும் வரிகள் ஆகியவை ஸ்பெயின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.", "கடந்த 2010ல் தன்னாட்சி அதிகாரத்தில் ஸ்பெயின் மேற்கொண்ட மாற்றங்கள் அவர்களது தனித்துவ கேட்டலோனிய அடையாளத்தை சிதைத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.", "கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி கேட்டலோனியாவில் நடந்த சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை சட்டவிரோதமானது என ஸ்பெயின் நீதிமன்றம் அறிவித்தது.", "அந்த வாக்கெடுப்பில் 90 கேட்டலோனியர்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.", "ஆனால் வாக்கெடுப்பில் 43 மக்கள் மட்டுமே பங்கெடுத்திருந்தனர்.", "ஸ்பெயின் தேசிய காவல்துறையானது கேட்டலோனிய மக்களை வாக்கெடுப்பில் பங்கெடுக்கவிடாமல் தடுக்க முயற்சித்தபோது இரு தரப்பும் மோதின.", "அக்டோபர் 27 ஆம் தேதி கேட்டலோனிய நாடாளுமன்றம் சுதந்திரத்திற்காக வாக்களித்தது.", "அதே சமயத்தில் மேட்ரிட் அரசு அரசியலமைப்பின் 155வது பிரிவை பயன்படுத்தி நேரடி ஆட்சியை திணித்தது.", "ஸ்பானிஷ் அரசு கேட்டலன் தலைவர்களை நீக்கியிருக்கிறது மேலும் பாராளுமன்றத்தையும் கலைத்திருக்கிறது மற்றும் டிசம்பர் 21 ஆம் தேதி பிராந்தியத்திற்கான தேர்தலை அறிவித்திருக்கிறது.", "பதவி நீக்கத்திற்கு உள்ளான அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மேட்ரிட் அரசுக்கு தொடர்ந்து இனங்காமல் இருந்து வருகிறார்.", "மேலும் மேட்ரிட் உத்தரவை அரசு ஊழியர்கள் பின்பற்றக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.", "இந்த நெருக்கடி நிலையானது ஆயுத மோதலாக மோசமடையும் நிலை உண்டாக்கவில்லை.", "ஆனால் அந்த மாகாணம் மற்றும் ஸ்பெயினை பொருளாதார ரீதியாக பாதிக்கும்.", "ஐரோப்பிய மண்டலத்தில் இது புதிய நிலையற்றத் தன்மையை கொண்டுவரும்.", "இந்த நெருக்கடி நிலையானது ஐரோப்ப்பாவில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுடன் மற்ற நாடுகளாலும் பதற்றமாக கவனிக்கப்பட்டு வருகிறது.", "சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018" ]
வீதியின் பார்வைக் கோணத்திற்கேற்ப பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த விளம்பரத்தட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். சிவப்பு நிற டிஐிட்டல் எழுத்தில் ஏதோ ஒரு விளம்பரம் ஓடியது. இடது ஓரத்திலிருந்து வந்த விளம்பரவாசகம் வலது கரையில் மறைந்து போக மீண்டும் மீண்டும் புதிதாக எழுத்துக்கள் இடது கரையிலிருந்து பிறந்து வந்தன. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் மனித மனத்திலிருந்து இப்படியே மறைந்து போய்க்கொண்டிருந்தால் மீட்டிப் பார்ப்பதற்கு கவலைகள் ஏது.. ? கவலைவிசாரமற்ற வாழ்வு ஆரோக்கியமாக நீண்டு போகும். அறுபது எழுபது வயதைத் தாண்டிக் குதிக்கவும் கூடும். ஆனால் இந்த முப்பது வயதில் என்னிடம் எவ்வளவு தளர்வு. காரணமில்லாமல் கோபம் வேறு மூக்கிலே முட்டுகிறதே சற்றும் இரக்கமில்லாமல் இயங்க மறுத்த வோசிங் மெஷின் மேல்தான் இன்று முதலில் கோபம் வந்தது. பின்னர் கழிவுகள் வெளியேறாமல் அடைத்து மெஷின் இயங்க மறுக்க கோப்பைகளை கொண்டு வந்து குவித்துக் கொண்டிருந்த பையன் மீது தாவியது. கடைசியில் இந்தச் சுழலில் சிக்கிய என்மீதே வந்து இறுகி நின்றது. ரெஸ்ரோரண்டுக்குள் சம்பிரதாயமாக பரிமாறிக்கொள்ளும் காலைவணக்கம் சுகவிசாரிப்புகள் எல்லாம் வேலை ஏவுவதற்கான குழையடிப்புகளாக கண்ட அநுபவத்தில் வணக்கம் கூறுவதை தவிர்த்து விட்டதன் பின்னர் என்மீது செவ்வுக்கு மர்மமான பகையுணர்வு வந்து விட்டது. அதன் பலன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாகவே மாய வேண்டியதாயிற்று. அறுநுாறு பேர்களுக்கு மேல் சாப்பிட்ட எச்சில்தட்டுக்களை இன்று தனியாளாகவே கழுவிய களைப்பும் எரிச்சலும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது. இரவு பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்த என்னிலிருந்து. இது ஒக்டோபர் மாதத்தின் கடைசிவாரம். குளிர் தன் தாக்குதலுக்கான தயாரிப்பில் இருந்தது. இயற்கையின் சில ஈவிரக்கமற்ற தன்மைகளை அதன் ஒழுங்கமைவிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. வெப்பத்துடன் விடிந்த காலைகள் மெல்ல மெல்ல குளிருடன் வந்தன. இலைகள் பழுக்கத் தொடங்க ஓரிருநாள் மழையும் காற்றும் தொடர்ந்தன. இலைகளை இழந்து நிர்வாணமான மரங்கள் ஒரு கவிஞர் வர்ணித்தது போல வானத்து நட்சத்திரங்களை கூட்டித் துப்பரவாக்க நிமிர்த்தி வைத்த விளக்குமாறு மாதிரி பரிதாபமாக நின்றன. பெருநகரத்து வியாழன் வெள்ளி இரவுகள் கனத்தவை. அதுவும் சில வீதிகள் இரவில் உறங்காமல் பெருமூச்செறிவன. தேடுதலும் காத்திருத்தலுமாய் செயிண்ட் லோரண்ட்வீதி விழித்திருந்தது. வீதி வெளிச்சத்தில் நழுவி விழும் நிழல்கள் பஸ் ஐன்னலில் சரிந்து ஓடின. பஸ் கடந்து கொண்டிருந்த ஒரு முக்கிய சந்திப்பில் சில பெண்கள் காத்திருந்தனர். அவர்களது உடைகளிலிருந்தே காத்திருப்புக்கான அர்த்தம் புரிந்தது. எத்தனை விதமான மனிதர்களின் பரிமாணங்கள். அவற்றில் ஒழிந்திருந்து குத்திய முட்களின் வேதனைகள் அவர்களிடம் அனுபவங்களாக தங்கியிருக்கும். உண்மையில் மனத்தளவில் கூட அவர்களின் மீது முதல்கல்லை விட்டெறிய மனிதர்கள் இப்பூமியில் இல்லை. நேரம் விடிகாலை இரண்டரை ஆகியிருந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மற்றுமொரு பஸ் எடுத்தால்தான் நான் வீடு செல்ல முடியும். அல்லது நடக்க வேண்டும். ஆட்களற்று அமைதி கவிந்த வீதியில் தனியாக நடப்பதை நினைக்கவே வியர்க்கிறது. எதிர்பார்க்கப்படாத அமைதி சங்கடத்தையோ பயத்தையோ ஏற்படுத்தி விடுகிறது. இருப்பினும் கூடடடைய வேண்டும். இறங்கினேன். நான் செல்ல வேண்டிய தடத்தில் பார்வையை ஓட்டினேன். கனவுக்காட்சி போல பனிப்புகார் படர்ந்து வீதி நீண்டு கிடந்தது. இரண்டொரு கார்களின் வெளிச்சத்தைத் தவிர தொலைவில் பஸ் வருவதற்கான அறிகுறி இல்லை. லத்தீன் அமெரிக்க இடையர்கள் அணிவது போன்ற தொப்பி இணைத்த ஐாக்கெட். அதன் முழு முதுகிலும் என்ற எழுத்துக்கள் சிவப்பில். கண்களை மூடுமளவுக்கு தொப்பியை இழுத்து விட்டதாலோ என்னவோ முகம் தண்ணி இல்லாத கிணறு போல கனிவற்றிருந்தது. அதில் அலட்சியமாக வளர்ந்திருந்த ஓர் ஆட்டுத்தாடி வேறு. தனியாக உலவுபவை மிக மூர்க்கமாக இருக்குமாமே.. ? யானையும் அப்படித்தான். வீதியில் பஸ்சின் முகமும் தெரிவதாயில்லை. நேரசூசியை பார்க்காததால் எப்போது வருமென்றும் தெரியவில்லை. நேற்றுத்தான் ஒரு வாரப்பத்திரிகையில் படித்தேன். அமெரிக்காவில் 24 நிமிடங்களுக்கு ஒரு கொலை நடைபெறுகிறதாம். இரவுபஸ் எப்படியும் ஒருமணித்தியாலத்திற்கு மேற்பட்ட இடைவெளியில்தான் வரும். ஒரு மணித்தியாலத்தில் இரண்டு இருபத்திநான்கு நிமிடங்கள். நடப்பதே உசிதம். நடந்தேன். காற்று குளிர்க்கரங்களால் அறைந்து சென்றது. இருந்தும் நெஞ்சைச் சற்று நிமிர்த்தியே நடந்தேன். ஒரு லைட் கம்பத்தைக் கடந்தபோதுதான் கவனித்தேன் என் நிழலும் சற்றுக்கீழே இன்னொரு நிழலும் வீதியில் விழுந்தது. நகர்ந்தது இப்போது உடனே திரும்பிப் பார்க்கவேண்டும். மூளையிலிருந்து கட்டளை போயும் ஏனோ கழுத்து திரும்பவில்லை. வினாடி அசைவில் சடாரெனத் திரும்பி குருட்டுப்புள்ளி பார்ப்பதுபோல பார்த்தேன். பஸ்தரிப்பில் பார்த்த அதே உருவம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. உடம்பு திடாரென வெப்பமாகியதை உணர்ந்தேன். தேர்ந்த உதைபந்தாட்டக்காரனுடையதைப் போன்றதல்ல என்னுடைய மூளை. எதையும் ஆறுதலாகத்தான் தீர்மானிக்கும். எனினும் விரைந்து நடக்க வேண்டும் என்று காலை எட்டப் போட்டேன். ஐாக்கெட்டுக்குள் நுழைத்திருந்த கையை வெளியே விட்டு சற்று வீசவும் செய்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். ஊரிலென்றால் என் இளைய நாட்களில் எங்காவது இரவில் நடைப்பயணம் வாய்த்து விட்டால் பாடுவது வழக்கம். அது நாயையும் பேயையும் விரட்ட. இங்கு எந்த ஐன்னலிலும் வெளிச்சமில்லை. நிலவொளியில் மாடுகள் படுத்திருப்பது தெரிவது போல வீதி இருகரையும் கார்கள்தான் நின்றன. எந்தக் கூக்குரலுக்கும் உதவி வராது என்பது நிச்சயம். சிலவேளை யாராவது ஒருவன் பொலிசை அழைக்கலாம். ஆனால் பொலிஸ் வருவதற்கு முன் காரியம் முடிந்துவிடும். பின் தொடர்பவனின் ஆரம்ப எதிர்கொள்ளலின் காட்சிகள்தான் மூளையிலிருந்து வழிந்தன. துவக்கா ? கத்தியா ? பணம் மட்டும்தான் குறியாய் இருக்குமா. உயிரும் தேவையாய் இருந்தால் கேள்விக்கு மேல் கேள்வியாய் மனம் கோர்த்துக் கொண்டே இருந்ததில் உடம்பு தளர்ச்சியடைந்தது. தொலைபேசிக்கு பாவிக்கவென வைத்திருக்கும் குவாட்டரைத் தவிர என்னிடம் பணமேதுமில்லை. இதுவே அவனை எரிச்சலடைய வைத்து அவன் ஆயுதம் பிரயோகிக்கலாம். உயிர் பலியாகும். மனைவியின் கழுத்தை நெரிக்க வேண்டுமென ஆத்திரம் வந்தது. என் பொக்கட் காலியாக இருப்பதற்கு அவளது திருவினைதான் காரணம். சம்பளநாட்களில் குடிகாரப் புருஷன்மாரிடம் காசு வேண்டுவதற்கு சாராயக் கடை முன்னால் மனைவிமார்கள் காவலிருப்பார்களாம். அதேபோல என் மனைவியும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நான் வேலையிலிருந்து வீடு வரும்போது பரந்த சிரிப்பும் கோப்பித்தண்ணியுமாக வரவேற்று எல்லாப்பணத்தையும் வேண்டி விடுகிறாள். சிகரெட்டுக்கும் பியருக்கும் நிறையச் சிலவு செய்து விடுகிறேன் என்ற குற்றச்சாட்டு வேறு கூறியபடி. ஆனால் ஊரிலிருந்து அம்மாவோ அக்காமாரோ திடாரென கொழும்பு வரும்போது மனைவியின் கைதான் என் கவலையைத் தவிர்க்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் யாருடைய கை அவன் எந்த இடத்தில் என்னை நெருங்குவான் என்று ஊகிக்க முடியவில்லை. பக்கத்தில் ஐீன்தலோன் மெட்ரோ ஸ்ரேசன் வருகிறது. அதனருகில் எப்போதும் ஒரு யூகோஸ்லாவியக் கிழவன் படுத்திருப்பான். மாஐி மல்யுத்தவீரன். இப்போது வீடற்றவன். கிழவன் எந்தவித உதவிக்கும் வரப்போவதில்லை என்றாலும் மூன்றாவது இருப்பில் சற்று துணிவு பிறக்கும் என்ற நினைப்பில் சுற்றுமுற்றும் பார்த்தேன். வழமையாகப் படுத்திருக்கும் இடம் வெறுமையாக இருந்தது. கிழவனைக் காணவில்லை. மைனஸ் 20 குளிரில்க்கூட மஞ்சள் தாடி வெளித்தெரிய துணிமூட்டைக்குள் பொதிந்து போய்க் கிடப்பான். இன்று என் பயணத்தை முடிப்பதற்கு ஏதோ ஒரு சக்தி முனைப்பாக இருக்கிறதோ..? இதுதான் விதி என்று நினைக்க ஆடுதசைகள் வலுவிழந்து கால்கள் நடுங்கின. என்னிடம் இழப்பதற்கோ பின்தொடர்பவனுக்கு கொடுப்பதற்கோ ஒன்றுமேயில்லை. மனைவியும் குழந்தையும்தான் சொத்து. அவர்கள்தான் என் ஆதாரவேர்கள். ஆனால் இன்னும் சில நிமிடங்களில் மிகத்தெளிவாக அருகினில் சப்பாத்துச்சத்தம் கேட்டது. காதுகள் ஒரு கடூரமான மனிதக் குரலுக்காய் தயாராகிவிட்டன. ஓடினால் என்ன என்று தீர்மானித்தேன். சுமார் நுாறு மீட்டருக்குள் என்னை எந்தச் சிறுவனாலும் பிடித்துவிட முடியும். அதற்கும் வாய்ப்பில்லை. முடிந்தவரை வேகமாக நடந்தேன். அதிக துாரமில்லை. வீட்டிற்கு திரும்பும் சந்திச்சிக்னல் தெரிந்தது. வீடு நெருங்கும்போது மூளை வேறொரு பிரச்சனையை துாக்கிப் போட்டது. சிலபேர் எடுத்த எடுப்பிலேயே எதையும் செய்து விடுவதில்லை. முதலில் கண்காணிப்பு. பின்னர் தாக்குதல். இவன் அந்த வகையைச் சார்ந்தவனோ ? என் அகால வீடுதிரும்பலையும் வீட்டையும் அறிந்து நான் வீட்டிலில்லாத நேரத்தில் வீட்டையுடைத்து களவு செய்ய முனைந்து மனைவி குழந்தைக்கு ஆபத்து வந்தால்? கண்டிப்பாக இவன் வீட்டைத் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்துக் கொண்டேன். வீட்டுக்குத் திரும்பும் சந்திப்பில் ஒரு இரவுநேரக் கடையுண்டு. அதற்குள் நுழைந்து கொஞ்சம் நேரங்கடத்திவிட்டு பின்னர் போய்ச் சேர்வதுதான் விவேகம். வேகநடையும் பயமும் சேர்ந்து உடம்பு வேர்த்துக் கொட்டியது. கடைவாசலில் நின்று மூச்சைச் சீர்ப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைவதற்கான அழைப்புமணியை அமுக்கினேன். உள்ளுக்குள் இருந்த கடைச்சிப்பந்தி மிகநுட்பமாக என்னை பார்வையால் ஆராய்ந்த பின்னர்தான் கதவைத் திறந்தான். இவனுக்கும் பலத்த பாதுகாப்பு. இரவில் கண்ணாடிக் கூண்டை விட்டு வெளிவரவே மாட்டான். ஒரு அத்தியாவசியமான பொருளைத் தேடுவதுபோல சில நிமிடங்களைப் போக்கி விட்டு அவனைப் பார்த்து தோளைக் குலுக்கி ஒரு அசட்டுப் புன்னகையையும் தந்து வெளி வந்தேன். பின் தொடர்ந்தவனை ரோட்டில் எங்கும் காணவில்லை. வானம் வெளுத்தது போன்று மனது குளிர்ந்தது. பதின்மூன்று மணித்தியாலம் செய்த வேலை அசதிகூடப் பறந்து போனது. மனதில் பாட்டுக்கூட வந்தது. பயத்தினால் அல்ல ஒரு சந்தோசத்தினால். மெதுநடை போட்டு சந்தியில் வீட்டுக்கு திரும்பும் போதுதான் கவனித்தேன். அடுத்த பஸ்தரிப்பிலுள்ள நேரசூசியை என்னைப் பின் தொடர்ந்த உருவம் ஆராய்ந்து கொண்டிருந்தது. மேற்படி சிறுகதை 1997ம் ஆண்டு ரொரண்டோவிலிருந்து வெளிவந்து நின்றுபோன தேடல் இலக்கியச்சஞ்சிகையில் பிரசுரமாகியது
[ "வீதியின் பார்வைக் கோணத்திற்கேற்ப பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த விளம்பரத்தட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன்.", "சிவப்பு நிற டிஐிட்டல் எழுத்தில் ஏதோ ஒரு விளம்பரம் ஓடியது.", "இடது ஓரத்திலிருந்து வந்த விளம்பரவாசகம் வலது கரையில் மறைந்து போக மீண்டும் மீண்டும் புதிதாக எழுத்துக்கள் இடது கரையிலிருந்து பிறந்து வந்தன.", "வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் மனித மனத்திலிருந்து இப்படியே மறைந்து போய்க்கொண்டிருந்தால் மீட்டிப் பார்ப்பதற்கு கவலைகள் ஏது.. ?", "கவலைவிசாரமற்ற வாழ்வு ஆரோக்கியமாக நீண்டு போகும்.", "அறுபது எழுபது வயதைத் தாண்டிக் குதிக்கவும் கூடும்.", "ஆனால் இந்த முப்பது வயதில் என்னிடம் எவ்வளவு தளர்வு.", "காரணமில்லாமல் கோபம் வேறு மூக்கிலே முட்டுகிறதே சற்றும் இரக்கமில்லாமல் இயங்க மறுத்த வோசிங் மெஷின் மேல்தான் இன்று முதலில் கோபம் வந்தது.", "பின்னர் கழிவுகள் வெளியேறாமல் அடைத்து மெஷின் இயங்க மறுக்க கோப்பைகளை கொண்டு வந்து குவித்துக் கொண்டிருந்த பையன் மீது தாவியது.", "கடைசியில் இந்தச் சுழலில் சிக்கிய என்மீதே வந்து இறுகி நின்றது.", "ரெஸ்ரோரண்டுக்குள் சம்பிரதாயமாக பரிமாறிக்கொள்ளும் காலைவணக்கம் சுகவிசாரிப்புகள் எல்லாம் வேலை ஏவுவதற்கான குழையடிப்புகளாக கண்ட அநுபவத்தில் வணக்கம் கூறுவதை தவிர்த்து விட்டதன் பின்னர் என்மீது செவ்வுக்கு மர்மமான பகையுணர்வு வந்து விட்டது.", "அதன் பலன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாகவே மாய வேண்டியதாயிற்று.", "அறுநுாறு பேர்களுக்கு மேல் சாப்பிட்ட எச்சில்தட்டுக்களை இன்று தனியாளாகவே கழுவிய களைப்பும் எரிச்சலும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது.", "இரவு பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்த என்னிலிருந்து.", "இது ஒக்டோபர் மாதத்தின் கடைசிவாரம்.", "குளிர் தன் தாக்குதலுக்கான தயாரிப்பில் இருந்தது.", "இயற்கையின் சில ஈவிரக்கமற்ற தன்மைகளை அதன் ஒழுங்கமைவிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.", "வெப்பத்துடன் விடிந்த காலைகள் மெல்ல மெல்ல குளிருடன் வந்தன.", "இலைகள் பழுக்கத் தொடங்க ஓரிருநாள் மழையும் காற்றும் தொடர்ந்தன.", "இலைகளை இழந்து நிர்வாணமான மரங்கள் ஒரு கவிஞர் வர்ணித்தது போல வானத்து நட்சத்திரங்களை கூட்டித் துப்பரவாக்க நிமிர்த்தி வைத்த விளக்குமாறு மாதிரி பரிதாபமாக நின்றன.", "பெருநகரத்து வியாழன் வெள்ளி இரவுகள் கனத்தவை.", "அதுவும் சில வீதிகள் இரவில் உறங்காமல் பெருமூச்செறிவன.", "தேடுதலும் காத்திருத்தலுமாய் செயிண்ட் லோரண்ட்வீதி விழித்திருந்தது.", "வீதி வெளிச்சத்தில் நழுவி விழும் நிழல்கள் பஸ் ஐன்னலில் சரிந்து ஓடின.", "பஸ் கடந்து கொண்டிருந்த ஒரு முக்கிய சந்திப்பில் சில பெண்கள் காத்திருந்தனர்.", "அவர்களது உடைகளிலிருந்தே காத்திருப்புக்கான அர்த்தம் புரிந்தது.", "எத்தனை விதமான மனிதர்களின் பரிமாணங்கள்.", "அவற்றில் ஒழிந்திருந்து குத்திய முட்களின் வேதனைகள் அவர்களிடம் அனுபவங்களாக தங்கியிருக்கும்.", "உண்மையில் மனத்தளவில் கூட அவர்களின் மீது முதல்கல்லை விட்டெறிய மனிதர்கள் இப்பூமியில் இல்லை.", "நேரம் விடிகாலை இரண்டரை ஆகியிருந்தது.", "அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மற்றுமொரு பஸ் எடுத்தால்தான் நான் வீடு செல்ல முடியும்.", "அல்லது நடக்க வேண்டும்.", "ஆட்களற்று அமைதி கவிந்த வீதியில் தனியாக நடப்பதை நினைக்கவே வியர்க்கிறது.", "எதிர்பார்க்கப்படாத அமைதி சங்கடத்தையோ பயத்தையோ ஏற்படுத்தி விடுகிறது.", "இருப்பினும் கூடடடைய வேண்டும்.", "இறங்கினேன்.", "நான் செல்ல வேண்டிய தடத்தில் பார்வையை ஓட்டினேன்.", "கனவுக்காட்சி போல பனிப்புகார் படர்ந்து வீதி நீண்டு கிடந்தது.", "இரண்டொரு கார்களின் வெளிச்சத்தைத் தவிர தொலைவில் பஸ் வருவதற்கான அறிகுறி இல்லை.", "லத்தீன் அமெரிக்க இடையர்கள் அணிவது போன்ற தொப்பி இணைத்த ஐாக்கெட்.", "அதன் முழு முதுகிலும் என்ற எழுத்துக்கள் சிவப்பில்.", "கண்களை மூடுமளவுக்கு தொப்பியை இழுத்து விட்டதாலோ என்னவோ முகம் தண்ணி இல்லாத கிணறு போல கனிவற்றிருந்தது.", "அதில் அலட்சியமாக வளர்ந்திருந்த ஓர் ஆட்டுத்தாடி வேறு.", "தனியாக உலவுபவை மிக மூர்க்கமாக இருக்குமாமே.. ?", "யானையும் அப்படித்தான்.", "வீதியில் பஸ்சின் முகமும் தெரிவதாயில்லை.", "நேரசூசியை பார்க்காததால் எப்போது வருமென்றும் தெரியவில்லை.", "நேற்றுத்தான் ஒரு வாரப்பத்திரிகையில் படித்தேன்.", "அமெரிக்காவில் 24 நிமிடங்களுக்கு ஒரு கொலை நடைபெறுகிறதாம்.", "இரவுபஸ் எப்படியும் ஒருமணித்தியாலத்திற்கு மேற்பட்ட இடைவெளியில்தான் வரும்.", "ஒரு மணித்தியாலத்தில் இரண்டு இருபத்திநான்கு நிமிடங்கள்.", "நடப்பதே உசிதம்.", "நடந்தேன்.", "காற்று குளிர்க்கரங்களால் அறைந்து சென்றது.", "இருந்தும் நெஞ்சைச் சற்று நிமிர்த்தியே நடந்தேன்.", "ஒரு லைட் கம்பத்தைக் கடந்தபோதுதான் கவனித்தேன் என் நிழலும் சற்றுக்கீழே இன்னொரு நிழலும் வீதியில் விழுந்தது.", "நகர்ந்தது இப்போது உடனே திரும்பிப் பார்க்கவேண்டும்.", "மூளையிலிருந்து கட்டளை போயும் ஏனோ கழுத்து திரும்பவில்லை.", "வினாடி அசைவில் சடாரெனத் திரும்பி குருட்டுப்புள்ளி பார்ப்பதுபோல பார்த்தேன்.", "பஸ்தரிப்பில் பார்த்த அதே உருவம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது.", "உடம்பு திடாரென வெப்பமாகியதை உணர்ந்தேன்.", "தேர்ந்த உதைபந்தாட்டக்காரனுடையதைப் போன்றதல்ல என்னுடைய மூளை.", "எதையும் ஆறுதலாகத்தான் தீர்மானிக்கும்.", "எனினும் விரைந்து நடக்க வேண்டும் என்று காலை எட்டப் போட்டேன்.", "ஐாக்கெட்டுக்குள் நுழைத்திருந்த கையை வெளியே விட்டு சற்று வீசவும் செய்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.", "ஊரிலென்றால் என் இளைய நாட்களில் எங்காவது இரவில் நடைப்பயணம் வாய்த்து விட்டால் பாடுவது வழக்கம்.", "அது நாயையும் பேயையும் விரட்ட.", "இங்கு எந்த ஐன்னலிலும் வெளிச்சமில்லை.", "நிலவொளியில் மாடுகள் படுத்திருப்பது தெரிவது போல வீதி இருகரையும் கார்கள்தான் நின்றன.", "எந்தக் கூக்குரலுக்கும் உதவி வராது என்பது நிச்சயம்.", "சிலவேளை யாராவது ஒருவன் பொலிசை அழைக்கலாம்.", "ஆனால் பொலிஸ் வருவதற்கு முன் காரியம் முடிந்துவிடும்.", "பின் தொடர்பவனின் ஆரம்ப எதிர்கொள்ளலின் காட்சிகள்தான் மூளையிலிருந்து வழிந்தன.", "துவக்கா ?", "கத்தியா ?", "பணம் மட்டும்தான் குறியாய் இருக்குமா.", "உயிரும் தேவையாய் இருந்தால் கேள்விக்கு மேல் கேள்வியாய் மனம் கோர்த்துக் கொண்டே இருந்ததில் உடம்பு தளர்ச்சியடைந்தது.", "தொலைபேசிக்கு பாவிக்கவென வைத்திருக்கும் குவாட்டரைத் தவிர என்னிடம் பணமேதுமில்லை.", "இதுவே அவனை எரிச்சலடைய வைத்து அவன் ஆயுதம் பிரயோகிக்கலாம்.", "உயிர் பலியாகும்.", "மனைவியின் கழுத்தை நெரிக்க வேண்டுமென ஆத்திரம் வந்தது.", "என் பொக்கட் காலியாக இருப்பதற்கு அவளது திருவினைதான் காரணம்.", "சம்பளநாட்களில் குடிகாரப் புருஷன்மாரிடம் காசு வேண்டுவதற்கு சாராயக் கடை முன்னால் மனைவிமார்கள் காவலிருப்பார்களாம்.", "அதேபோல என் மனைவியும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நான் வேலையிலிருந்து வீடு வரும்போது பரந்த சிரிப்பும் கோப்பித்தண்ணியுமாக வரவேற்று எல்லாப்பணத்தையும் வேண்டி விடுகிறாள்.", "சிகரெட்டுக்கும் பியருக்கும் நிறையச் சிலவு செய்து விடுகிறேன் என்ற குற்றச்சாட்டு வேறு கூறியபடி.", "ஆனால் ஊரிலிருந்து அம்மாவோ அக்காமாரோ திடாரென கொழும்பு வரும்போது மனைவியின் கைதான் என் கவலையைத் தவிர்க்கிறது.", "இந்தச் சந்தர்ப்பத்தில் யாருடைய கை அவன் எந்த இடத்தில் என்னை நெருங்குவான் என்று ஊகிக்க முடியவில்லை.", "பக்கத்தில் ஐீன்தலோன் மெட்ரோ ஸ்ரேசன் வருகிறது.", "அதனருகில் எப்போதும் ஒரு யூகோஸ்லாவியக் கிழவன் படுத்திருப்பான்.", "மாஐி மல்யுத்தவீரன்.", "இப்போது வீடற்றவன்.", "கிழவன் எந்தவித உதவிக்கும் வரப்போவதில்லை என்றாலும் மூன்றாவது இருப்பில் சற்று துணிவு பிறக்கும் என்ற நினைப்பில் சுற்றுமுற்றும் பார்த்தேன்.", "வழமையாகப் படுத்திருக்கும் இடம் வெறுமையாக இருந்தது.", "கிழவனைக் காணவில்லை.", "மைனஸ் 20 குளிரில்க்கூட மஞ்சள் தாடி வெளித்தெரிய துணிமூட்டைக்குள் பொதிந்து போய்க் கிடப்பான்.", "இன்று என் பயணத்தை முடிப்பதற்கு ஏதோ ஒரு சக்தி முனைப்பாக இருக்கிறதோ..?", "இதுதான் விதி என்று நினைக்க ஆடுதசைகள் வலுவிழந்து கால்கள் நடுங்கின.", "என்னிடம் இழப்பதற்கோ பின்தொடர்பவனுக்கு கொடுப்பதற்கோ ஒன்றுமேயில்லை.", "மனைவியும் குழந்தையும்தான் சொத்து.", "அவர்கள்தான் என் ஆதாரவேர்கள்.", "ஆனால் இன்னும் சில நிமிடங்களில் மிகத்தெளிவாக அருகினில் சப்பாத்துச்சத்தம் கேட்டது.", "காதுகள் ஒரு கடூரமான மனிதக் குரலுக்காய் தயாராகிவிட்டன.", "ஓடினால் என்ன என்று தீர்மானித்தேன்.", "சுமார் நுாறு மீட்டருக்குள் என்னை எந்தச் சிறுவனாலும் பிடித்துவிட முடியும்.", "அதற்கும் வாய்ப்பில்லை.", "முடிந்தவரை வேகமாக நடந்தேன்.", "அதிக துாரமில்லை.", "வீட்டிற்கு திரும்பும் சந்திச்சிக்னல் தெரிந்தது.", "வீடு நெருங்கும்போது மூளை வேறொரு பிரச்சனையை துாக்கிப் போட்டது.", "சிலபேர் எடுத்த எடுப்பிலேயே எதையும் செய்து விடுவதில்லை.", "முதலில் கண்காணிப்பு.", "பின்னர் தாக்குதல்.", "இவன் அந்த வகையைச் சார்ந்தவனோ ?", "என் அகால வீடுதிரும்பலையும் வீட்டையும் அறிந்து நான் வீட்டிலில்லாத நேரத்தில் வீட்டையுடைத்து களவு செய்ய முனைந்து மனைவி குழந்தைக்கு ஆபத்து வந்தால்?", "கண்டிப்பாக இவன் வீட்டைத் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்துக் கொண்டேன்.", "வீட்டுக்குத் திரும்பும் சந்திப்பில் ஒரு இரவுநேரக் கடையுண்டு.", "அதற்குள் நுழைந்து கொஞ்சம் நேரங்கடத்திவிட்டு பின்னர் போய்ச் சேர்வதுதான் விவேகம்.", "வேகநடையும் பயமும் சேர்ந்து உடம்பு வேர்த்துக் கொட்டியது.", "கடைவாசலில் நின்று மூச்சைச் சீர்ப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைவதற்கான அழைப்புமணியை அமுக்கினேன்.", "உள்ளுக்குள் இருந்த கடைச்சிப்பந்தி மிகநுட்பமாக என்னை பார்வையால் ஆராய்ந்த பின்னர்தான் கதவைத் திறந்தான்.", "இவனுக்கும் பலத்த பாதுகாப்பு.", "இரவில் கண்ணாடிக் கூண்டை விட்டு வெளிவரவே மாட்டான்.", "ஒரு அத்தியாவசியமான பொருளைத் தேடுவதுபோல சில நிமிடங்களைப் போக்கி விட்டு அவனைப் பார்த்து தோளைக் குலுக்கி ஒரு அசட்டுப் புன்னகையையும் தந்து வெளி வந்தேன்.", "பின் தொடர்ந்தவனை ரோட்டில் எங்கும் காணவில்லை.", "வானம் வெளுத்தது போன்று மனது குளிர்ந்தது.", "பதின்மூன்று மணித்தியாலம் செய்த வேலை அசதிகூடப் பறந்து போனது.", "மனதில் பாட்டுக்கூட வந்தது.", "பயத்தினால் அல்ல ஒரு சந்தோசத்தினால்.", "மெதுநடை போட்டு சந்தியில் வீட்டுக்கு திரும்பும் போதுதான் கவனித்தேன்.", "அடுத்த பஸ்தரிப்பிலுள்ள நேரசூசியை என்னைப் பின் தொடர்ந்த உருவம் ஆராய்ந்து கொண்டிருந்தது.", "மேற்படி சிறுகதை 1997ம் ஆண்டு ரொரண்டோவிலிருந்து வெளிவந்து நின்றுபோன தேடல் இலக்கியச்சஞ்சிகையில் பிரசுரமாகியது" ]
தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார். சமீபத்தில் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் கட்டுரைக்குப் பிறகு உருவாகியிருக்கும் கட்டுரைத்தொகுப்பு என்பதால் இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் பலரை வரவழைத்திருந்தார். பாரதிராஜா சீமான் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு கொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம்தான் இந்தத் தமிழாற்றுப்படை. சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் என்று பொருள். பக்தர்களை முருகனை நோக்கி ஆற்றுப்படுத்தும் இலக்கியத்திற்குத் திருமுருகாற்றுப்படை என்று பெயர். அந்த அடிப்படையில் புதிய தலைமுறையைத் தமிழை நோக்கி ஆற்றுப்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகள் என்பதனால் இதற்குத் தமிழாற்றுப்படை என்று தலைப்பிட்டேன். திருவள்ளுவர் இளங்கோவடிகள் கம்பர் அப்பர் திருமூலர் வள்ளலார் உ.வே.சாமிநாதையர் பாரதியார் பாரதிதாசன் புதுமைப்பித்தன் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற வரிசையில் 13ஆம் கட்டுரையாக தமிழை ஆண்டாள் என்று ஆண்டாளை எழுதினேன். 14ஆம் ஆளுமையாக மறைமலையடிகளை ஆய்வுசெய்து இப்போது அரங்கேற்றுகிறேன். தமிழை முன்னிறுத்துவதும் தமிழ் மொழியைப் புதுப்பிப்பதுமான தேவை இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் மிகுந்திருக்கிறது. மொழியை வெறும் ஒலிக்கூட்டமென்றோ கருத்து விளக்கக் கருவியென்றோ கருதிவிட முடியாது. இந்தியா போன்ற கூட்டுக் கலாசாரமுள்ள ஒரு நாட்டில் மொழி என்பது ஓர் இனத்தின் அதிகாரம் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும். உறங்கிக் கிடந்த தமிழுணர்வும் இன உணர்வும் அண்மையில் உயிர்த் துடிப்போடு எழுந்து நிற்பது கண்டு தமிழ்ச் சமூகம் சிலிர்த்து நிற்கிறது. ஒரு மொழி பெருமையும் உரிமையும் பெறவேண்டும் என்றால் அதிகார மையங்களில் அது நின்று நிலவ வேண்டும். மாநில அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டுக்குள் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் நீதிமன்றங்களில் கல்விக்கூடங்களில் ஊடகங்களில் ஓர் இனத்தின் அன்றாடப் பேச்சு வழக்கில் அது தொடர்ந்து நிலைபெற வேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு 30.10.2017அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன். கொச்சியில் நடந்த ஒரு விழாவில் நீதிமன்றங்களில் தாய்மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள் வரவேற்கிறேன். அதை இந்தியாவின் குரலாகப் பார்க்கிறேன் என்று வாழ்த்தி எழுதியிருந்தேன். ஆனால் குடியரசுத் தலைவர் இப்படிக் குரல்கொடுத்த பின்னும் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்க மத்திய அரசு அண்மையில் மறுத்திருக்கிறது. ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேச நீதிமன்றங்களில் இந்தியில் தீர்ப்பளிப்பது நடைமுறையில் இருக்கும்போது தமிழில் தீர்ப்பளிப்பது மட்டும் சாத்தியம் ஆகாதா? இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் தமிழ் குறைந்ததா? சிவபெருமான் தன் உடுக்கை எடுத்தான். ஒரு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது மறுபக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது என்று நம்புகிறவர்களின் நம்பிக்கை பொய்யா? வெகு விரைவில் தமிழ் வழக்காடு மொழியாகித்தீர வேண்டும். ஆதி வரலாற்றிலிருந்து ஆரம்பித்தால் தமிழர்களின் மொழி பேசும் எல்லை சுருங்கியே வந்திருக்கிறது. தமிழர்களின் ஆதிநிலமான லெமூரியாக் கண்டம் மடகாஸ்கர் வரை நீண்டு கிடந்தது. அது கடற்கோளில் மூழ்கிப்போன பிறகு சிந்து சமவெளி வரைக்கும் தமிழ்க் கலாசாரம் பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. திராவிட மொழிக் குடும்பம் தோன்றுவதற்கு முன் தென்னிந்தியா முழுக்கத் தமிழ் பரவியிருந்தது. இன்று தென்னிந்தியாவில் ஒரு பகுதியாக வெறும் ஒரு லட்சத்து முப்பதாயிரத்து ஐம்பத்தி எட்டு சதுர கிலோமீட்டராகச் சுருங்கியிருக்கிறது. இதுமேலும் சுருங்குவதற்குத் தமிழ் சம்மதிக்காது தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் தமிழ் உணர்வு மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இனி எந்தக் கட்சியும் தமிழ்மொழி குறித்த கொள்கை வரைவை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும். தமிழ்ப் பண்பாடு அன்பையும் சகிப்புத் தன்மையையும் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதை முடிந்தவரை பின்பற்றுவோம். சுத்தம் என்பது கண்காணாத இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது. பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு. ஒழுக்கம் என்பது சாட்சி இல்லாத இடத்தில் நேர்மையாக இருப்பது. அதைப் போல தாக்குவதல்ல வீரம் தாங்குவதே வீரம். பொறுமை காப்போம் ஒற்றுமையால் தமிழ் இனத்தைக் கட்டிக்காப்போம்.
[ "தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து.", "உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார்.", "துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார்.", "சமீபத்தில் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் கட்டுரைக்குப் பிறகு உருவாகியிருக்கும் கட்டுரைத்தொகுப்பு என்பதால் இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் பலரை வரவழைத்திருந்தார்.", "பாரதிராஜா சீமான் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.", "மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு கொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம்தான் இந்தத் தமிழாற்றுப்படை.", "சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள்.", "ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் என்று பொருள்.", "பக்தர்களை முருகனை நோக்கி ஆற்றுப்படுத்தும் இலக்கியத்திற்குத் திருமுருகாற்றுப்படை என்று பெயர்.", "அந்த அடிப்படையில் புதிய தலைமுறையைத் தமிழை நோக்கி ஆற்றுப்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகள் என்பதனால் இதற்குத் தமிழாற்றுப்படை என்று தலைப்பிட்டேன்.", "திருவள்ளுவர் இளங்கோவடிகள் கம்பர் அப்பர் திருமூலர் வள்ளலார் உ.வே.சாமிநாதையர் பாரதியார் பாரதிதாசன் புதுமைப்பித்தன் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற வரிசையில் 13ஆம் கட்டுரையாக தமிழை ஆண்டாள் என்று ஆண்டாளை எழுதினேன்.", "14ஆம் ஆளுமையாக மறைமலையடிகளை ஆய்வுசெய்து இப்போது அரங்கேற்றுகிறேன்.", "தமிழை முன்னிறுத்துவதும் தமிழ் மொழியைப் புதுப்பிப்பதுமான தேவை இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் மிகுந்திருக்கிறது.", "மொழியை வெறும் ஒலிக்கூட்டமென்றோ கருத்து விளக்கக் கருவியென்றோ கருதிவிட முடியாது.", "இந்தியா போன்ற கூட்டுக் கலாசாரமுள்ள ஒரு நாட்டில் மொழி என்பது ஓர் இனத்தின் அதிகாரம் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.", "உறங்கிக் கிடந்த தமிழுணர்வும் இன உணர்வும் அண்மையில் உயிர்த் துடிப்போடு எழுந்து நிற்பது கண்டு தமிழ்ச் சமூகம் சிலிர்த்து நிற்கிறது.", "ஒரு மொழி பெருமையும் உரிமையும் பெறவேண்டும் என்றால் அதிகார மையங்களில் அது நின்று நிலவ வேண்டும்.", "மாநில அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டுக்குள் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் நீதிமன்றங்களில் கல்விக்கூடங்களில் ஊடகங்களில் ஓர் இனத்தின் அன்றாடப் பேச்சு வழக்கில் அது தொடர்ந்து நிலைபெற வேண்டும்.", "நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கனவு.", "இந்தியக் குடியரசுத் தலைவருக்கு 30.10.2017அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.", "கொச்சியில் நடந்த ஒரு விழாவில் நீதிமன்றங்களில் தாய்மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள் வரவேற்கிறேன்.", "அதை இந்தியாவின் குரலாகப் பார்க்கிறேன் என்று வாழ்த்தி எழுதியிருந்தேன்.", "ஆனால் குடியரசுத் தலைவர் இப்படிக் குரல்கொடுத்த பின்னும் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்க மத்திய அரசு அண்மையில் மறுத்திருக்கிறது.", "ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேச நீதிமன்றங்களில் இந்தியில் தீர்ப்பளிப்பது நடைமுறையில் இருக்கும்போது தமிழில் தீர்ப்பளிப்பது மட்டும் சாத்தியம் ஆகாதா?", "இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் தமிழ் குறைந்ததா?", "சிவபெருமான் தன் உடுக்கை எடுத்தான்.", "ஒரு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது மறுபக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது என்று நம்புகிறவர்களின் நம்பிக்கை பொய்யா?", "வெகு விரைவில் தமிழ் வழக்காடு மொழியாகித்தீர வேண்டும்.", "ஆதி வரலாற்றிலிருந்து ஆரம்பித்தால் தமிழர்களின் மொழி பேசும் எல்லை சுருங்கியே வந்திருக்கிறது.", "தமிழர்களின் ஆதிநிலமான லெமூரியாக் கண்டம் மடகாஸ்கர் வரை நீண்டு கிடந்தது.", "அது கடற்கோளில் மூழ்கிப்போன பிறகு சிந்து சமவெளி வரைக்கும் தமிழ்க் கலாசாரம் பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது.", "திராவிட மொழிக் குடும்பம் தோன்றுவதற்கு முன் தென்னிந்தியா முழுக்கத் தமிழ் பரவியிருந்தது.", "இன்று தென்னிந்தியாவில் ஒரு பகுதியாக வெறும் ஒரு லட்சத்து முப்பதாயிரத்து ஐம்பத்தி எட்டு சதுர கிலோமீட்டராகச் சுருங்கியிருக்கிறது.", "இதுமேலும் சுருங்குவதற்குத் தமிழ் சம்மதிக்காது தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள்.", "அதனால் தமிழ் உணர்வு மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.", "தமிழ்நாட்டில் இனி எந்தக் கட்சியும் தமிழ்மொழி குறித்த கொள்கை வரைவை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும்.", "தமிழ்ப் பண்பாடு அன்பையும் சகிப்புத் தன்மையையும் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.", "அதை முடிந்தவரை பின்பற்றுவோம்.", "சுத்தம் என்பது கண்காணாத இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது.", "பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு.", "ஒழுக்கம் என்பது சாட்சி இல்லாத இடத்தில் நேர்மையாக இருப்பது.", "அதைப் போல தாக்குவதல்ல வீரம் தாங்குவதே வீரம்.", "பொறுமை காப்போம் ஒற்றுமையால் தமிழ் இனத்தைக் கட்டிக்காப்போம்." ]
ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய டச்சு பிரெஞ்சு ஆதிக்கம் அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல் துரே துரை ஆங்கிலப் புத்தாண்டு அன்று துரைமார்களுக்கு வாழ்த்து சொல்ல வரிசை கட்டி நின்ற நம்ம ஆட்களை.. கோயிலை நோக்கித் திருப்ப.. வள்ளிமலை சுவாமிகள் திருத்தணிப் படி உற்சவத்தை வேண்டுமென்றே 1 நடத்தத் துவங்கினார் முருகனும் துரை ஆனான் சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார் திருத்தணி ன்னாலே முருகனுக்கு மாம்பழக் கோவம் தணிஞ்ச இடம் ன்னு ஒரு புராணக் கதை உருவாக்கிட்டாங்க உண்மை அதுவல்ல இந்தப் பாட்டு மகாகவி பாரதியின் ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா மெட்டில் எழுதியது முன் இரு பத்திகள் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... 28 142 12 .. 9 26 அந்தோணிமுத்து 1 அர்ச்சனை 1 அன்பர் கவிதை 19 ஆங்கிலம் 2 ஆறுபடைவீடு 11 ஈழம் 3 கவிநயா 27 காவடிச் சிந்து 9 கிளிக்கண்ணி 1 குமரகுருபரர் 1 குமரன் 56 கேபி சுந்தராம்பாள் 1 கோபி 3 சித்ரம் 3 சிபி 20 சௌராஷ்ட்ரம் 1 தலித் சிற்பம் 1 திராச 31 திருப்புகழ் 27 தெய்வயானை 1 பங்குனி உத்திரம் 1 பிள்ளைத்தமிழ் 3 மலேசியா 1 மலையாளம் 1 முருகன் சுப்ரபாதம் 1 வள்ளி 3 வள்ளித் திருமணம் 3 வாசகர் கவிதை 6 வாரணமாயிரம் 1 வீரவாகு 1 ஷண்முகப்பிரியா 3 ஷைலஜா 2
[ "ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய டச்சு பிரெஞ்சு ஆதிக்கம் அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல் துரே துரை ஆங்கிலப் புத்தாண்டு அன்று துரைமார்களுக்கு வாழ்த்து சொல்ல வரிசை கட்டி நின்ற நம்ம ஆட்களை.. கோயிலை நோக்கித் திருப்ப.. வள்ளிமலை சுவாமிகள் திருத்தணிப் படி உற்சவத்தை வேண்டுமென்றே 1 நடத்தத் துவங்கினார் முருகனும் துரை ஆனான் சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார் திருத்தணி ன்னாலே முருகனுக்கு மாம்பழக் கோவம் தணிஞ்ச இடம் ன்னு ஒரு புராணக் கதை உருவாக்கிட்டாங்க உண்மை அதுவல்ல இந்தப் பாட்டு மகாகவி பாரதியின் ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா மெட்டில் எழுதியது முன் இரு பத்திகள் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... 28 142 12 .. 9 26 அந்தோணிமுத்து 1 அர்ச்சனை 1 அன்பர் கவிதை 19 ஆங்கிலம் 2 ஆறுபடைவீடு 11 ஈழம் 3 கவிநயா 27 காவடிச் சிந்து 9 கிளிக்கண்ணி 1 குமரகுருபரர் 1 குமரன் 56 கேபி சுந்தராம்பாள் 1 கோபி 3 சித்ரம் 3 சிபி 20 சௌராஷ்ட்ரம் 1 தலித் சிற்பம் 1 திராச 31 திருப்புகழ் 27 தெய்வயானை 1 பங்குனி உத்திரம் 1 பிள்ளைத்தமிழ் 3 மலேசியா 1 மலையாளம் 1 முருகன் சுப்ரபாதம் 1 வள்ளி 3 வள்ளித் திருமணம் 3 வாசகர் கவிதை 6 வாரணமாயிரம் 1 வீரவாகு 1 ஷண்முகப்பிரியா 3 ஷைலஜா 2" ]
தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேரம் பேசிப் பேருந்துக் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளதாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று பிப்ரவரி 13 கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குறிப்பாக ரவுடிகள் ஒன்று சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுப்போய்விட்டது. நகைப் பறிப்புச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன. அதிமுக அரசு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ரூ.400 கோடி பேரம் பேசிக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார். மேலும் வேலூர் மாவட்டத்தில் கொலைகள் ஏராளமாக நடக்கின்றன. அமைதி வளம் வளர்ச்சி என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அமைதியும் இல்லை வளர்ச்சியும் இல்லை. சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகளிடம் பேசியிருக்க வேண்டும். அவர்கள் சட்டசபையைச் சொந்த வீடு என்று நினைத்துவிட்டார்கள். அவர்களை வெளியே தூக்கிப்போடும் காலம் வரும். அதிமுக கட்சிக்குள் அவர்களுக்குள்ளேயே அவர்களைக் கவிழ்க்க மங்காத்தா விளையாடுகிறார்கள். திமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்களால்தான் தமிழகத்தில் மின்சாரம் தடையின்றிக் கிடைக்கிறது என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார். கல்வி கெட்டுப்போய்விட்டது பல்கலைக்கழகப் பணி நியமனங்களுக்காகப் பலர் பணம் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்த அவர் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திமுக அழிந்துவிடும் என்றார். அண்ணா விதைத்த திமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஓய்வெடுக்கும் சிங்கம் கலைஞர் வழியிலேயே அவரது சிங்கக்குட்டி ஸ்டாலின் இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுவார் என்றும் தெரிவித்தார்.
[ "தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேரம் பேசிப் பேருந்துக் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளதாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.", "பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று பிப்ரவரி 13 கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.", "வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.", "குறிப்பாக ரவுடிகள் ஒன்று சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுப்போய்விட்டது.", "நகைப் பறிப்புச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன.", "அதிமுக அரசு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ரூ.400 கோடி பேரம் பேசிக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.", "மேலும் வேலூர் மாவட்டத்தில் கொலைகள் ஏராளமாக நடக்கின்றன.", "அமைதி வளம் வளர்ச்சி என்கிறார்கள்.", "ஆனால் தமிழகத்தில் அமைதியும் இல்லை வளர்ச்சியும் இல்லை.", "சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகளிடம் பேசியிருக்க வேண்டும்.", "அவர்கள் சட்டசபையைச் சொந்த வீடு என்று நினைத்துவிட்டார்கள்.", "அவர்களை வெளியே தூக்கிப்போடும் காலம் வரும்.", "அதிமுக கட்சிக்குள் அவர்களுக்குள்ளேயே அவர்களைக் கவிழ்க்க மங்காத்தா விளையாடுகிறார்கள்.", "திமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்களால்தான் தமிழகத்தில் மின்சாரம் தடையின்றிக் கிடைக்கிறது என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.", "கல்வி கெட்டுப்போய்விட்டது பல்கலைக்கழகப் பணி நியமனங்களுக்காகப் பலர் பணம் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்த அவர் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திமுக அழிந்துவிடும் என்றார்.", "அண்ணா விதைத்த திமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது.", "ஓய்வெடுக்கும் சிங்கம் கலைஞர் வழியிலேயே அவரது சிங்கக்குட்டி ஸ்டாலின் இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுவார் என்றும் தெரிவித்தார்." ]
கார்த்திகை மாதம் ஈழத் தமிழர்களின் புனித மாதம். இந்த மாதத்தில்தான் மாவீரர் நாள் அங்கே கடைபிடிக்கப்படுகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதியை ஆளும் வடமாகாண சபை 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தீர்மானத்தை ஒட்டி தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தமிழ் ஈழத்தில் இந்த ஆண்டு கார்த்திமை மாதம் பெரிய அளவில் மர நடும் விழாக்களை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று இலங்கை சென்றிருக்கிறார். தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பை ஏற்று திருமாவளவன் நான்கு நாள் பயணமாக இன்று 9.11.2018 மதியம் கொழும்பு விமான நிலையத்தில் சென்றிறங்கினார். அவரை தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் வரவேற்றனர். கொழும்பிலிருந்து சிலாபம் வவுனியா கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் திருமாவளவன் நாளை 10.11.2018 மாலை யாழ்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக நாளை பிற்பகல் மூன்று மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ள மரநடுகை மற்றும் மலர்கண்காட்சி திறப்புவிழாவில் கலந்துகொள்கிறார். இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்கிறார். ஈழத்துப் பள்ளி பிள்ளைகளுக்கு தாய்மண் அறக்கட்டளையின் சார்பில் ரூபாய் ஆறரை லட்சம் மதிப்புள்ள சைக்கிள்களை திருமாவளவன் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் மூலம் வழங்குகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
[ "கார்த்திகை மாதம் ஈழத் தமிழர்களின் புனித மாதம்.", "இந்த மாதத்தில்தான் மாவீரர் நாள் அங்கே கடைபிடிக்கப்படுகிறது.", "தமிழர்கள் வசிக்கும் பகுதியை ஆளும் வடமாகாண சபை 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.", "இந்தத் தீர்மானத்தை ஒட்டி தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தமிழ் ஈழத்தில் இந்த ஆண்டு கார்த்திமை மாதம் பெரிய அளவில் மர நடும் விழாக்களை நடத்த இருக்கிறார்.", "இந்த நிகழ்ச்சிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று இலங்கை சென்றிருக்கிறார்.", "தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பை ஏற்று திருமாவளவன் நான்கு நாள் பயணமாக இன்று 9.11.2018 மதியம் கொழும்பு விமான நிலையத்தில் சென்றிறங்கினார்.", "அவரை தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் வரவேற்றனர்.", "கொழும்பிலிருந்து சிலாபம் வவுனியா கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் திருமாவளவன் நாளை 10.11.2018 மாலை யாழ்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.", "குறிப்பாக நாளை பிற்பகல் மூன்று மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ள மரநடுகை மற்றும் மலர்கண்காட்சி திறப்புவிழாவில் கலந்துகொள்கிறார்.", "இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்கிறார்.", "ஈழத்துப் பள்ளி பிள்ளைகளுக்கு தாய்மண் அறக்கட்டளையின் சார்பில் ரூபாய் ஆறரை லட்சம் மதிப்புள்ள சைக்கிள்களை திருமாவளவன் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் மூலம் வழங்குகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது." ]
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிப்ரவரி 14 அதிகாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பாமக தரப்பு அவர் சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்று திரும்பினார் என்று விளக்கம் கூறியுள்ளது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் கடந்த சில நாட்களாக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவந்தார். தொடர்ச்சியான பயணங்களால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்றும் அதையடுத்து அவர் சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் அனுமதிக்கப்பட்டதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தத் தகவல் சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவியது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தரப்பு அன்புமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக மேற்கொள்ளும் சாதாரண பரிசோதனைகளுக்காகவே அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்குச் சென்றார் என்றும் சிகிச்சை முடிந்ததும் உடனடியாக வீடு திரும்பினார் என்றும் தெரிவித்துள்ளது. நேற்று இரவு வரை வாட்ஸப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் தகவல்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் உணவுக்கோளாறினால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்தே அவர் மருத்துவமனைக்குச் சென்று வந்தார் என்று அன்புமணிக்கு நெருக்கமான பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
[ "பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிப்ரவரி 14 அதிகாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.", "பாமக தரப்பு அவர் சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்று திரும்பினார் என்று விளக்கம் கூறியுள்ளது.", "தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் கடந்த சில நாட்களாக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவந்தார்.", "தொடர்ச்சியான பயணங்களால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்றும் அதையடுத்து அவர் சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.", "இந்த நிலையில் அவர் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் அனுமதிக்கப்பட்டதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியானது.", "இந்தத் தகவல் சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவியது.", "இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தரப்பு அன்புமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளது.", "வழக்கமாக மேற்கொள்ளும் சாதாரண பரிசோதனைகளுக்காகவே அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்குச் சென்றார் என்றும் சிகிச்சை முடிந்ததும் உடனடியாக வீடு திரும்பினார் என்றும் தெரிவித்துள்ளது.", "நேற்று இரவு வரை வாட்ஸப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் தகவல்கள் அனுப்பிக் கொண்டிருந்தார்.", "இந்த நிலையில் உணவுக்கோளாறினால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.", "இதனையடுத்தே அவர் மருத்துவமனைக்குச் சென்று வந்தார் என்று அன்புமணிக்கு நெருக்கமான பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்." ]
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் புதிய வாடகை டெண்டரை அறிவித்தன. அதன்படி டேங்கர் லாரிகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் நிலை உருவானது. நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த 12ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கின. தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா புதுச்சேரி தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 4500 கியாஸ் டேங்கர் லாரிகள் இன்றும் பிப்ரவரி 14 மூன்றாவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றன. இவர்களின் போராட்டத்தால் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கியாஸ் தட்டுப்பாடு நிலவும் என்று கூறப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ. 2 முதல் 5 கோடி வரை இழப்பீடு ஏற்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதை ஏற்ற லாரி உரிமையாளர்கள் மும்பை சென்றுள்ளனர். இன்று மாலை நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ "எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.", "எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் புதிய வாடகை டெண்டரை அறிவித்தன.", "அதன்படி டேங்கர் லாரிகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் நிலை உருவானது.", "நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த 12ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கின.", "தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா புதுச்சேரி தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 4500 கியாஸ் டேங்கர் லாரிகள் இன்றும் பிப்ரவரி 14 மூன்றாவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றன.", "இவர்களின் போராட்டத்தால் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கியாஸ் தட்டுப்பாடு நிலவும் என்று கூறப்படுகிறது.", "நாளொன்றுக்கு ரூ.", "2 முதல் 5 கோடி வரை இழப்பீடு ஏற்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.", "இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.", "இதை ஏற்ற லாரி உரிமையாளர்கள் மும்பை சென்றுள்ளனர்.", "இன்று மாலை நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது." ]
முன்னாள் சட்ட விரிவுரையாளரான திரு.தம்பு கந்தையா எழுதியுள்ள மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலை வாசித்த பின்னர் மகாவம்சம் பற்றிய பல செய்திகளையும் உண்மைகளையும் நான் அறிந்து கொண்டேன். இலங்கையை ஒரு பவுத்த நாடாகக் காண்பிப்பதற்காக மகாநாம தேரரால் எழுதப்பட்ட நூலே மகாவம்சம். ஏக பவுத்தம் என்ற பொய்யான கருத்துடன் இது எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் கதை ஒரு அருவருக்கத் தக்க கதை. சிங்கத்துக்கும் ஒரு வங்க நாட்டு அரசிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன. அண்ணன் தங்கச்சி முறையுள்ள அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து 16 இரட்டைப் பிள்ளைகளைப் பெறுகின்றனர். அந்தப் பிள்ளைகளில் மூத்தவன்தான் விஜயன். துட்டனான விஜயனும் அவனது 700 தோழர்களும் மொட்டையடிக்கப்பட்டு அவனது தந்தை சிங்கபாகுவால் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இலங்கையில் தம்பதெனியாவில் வந்து இறங்குகிறார்கள். பின்னர் விஜயன் இயக்க அரசியான குவேனியை மணந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். விரைவில் குவேனியைக் கைவிட்டு பாண்டிய நாட்டு அரசிளங்குமரியை மணம் செய்கிறான். அவனது தோழர்களுக்கும் பாண்டி நாட்டில் இருந்து பெண்கள் கொண்டு வரப்படுகிறார்கள். மகாவம்சத்தை ஒரு புராணம் என்றுதான் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு பவுத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக எழுதப்பட்டது என மகாநாம தேரர் குறிப்பிடுகிறார். இந்தப் பாடநூலில் சோழ நாட்டுத் தமிழ் மன்னனான எல்லாளன் நீதி நெறிப்படி ஆண்ட மன்னன் எனவும் அவனிடம் நீதி வேண்டிப் போகிறவர்கள் அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தால் நீதி கிடைக்கும் என மகாவம்சமே கூறுகின்றது. இந்தக் கதை மனுநீதி கண்ட சோழன் கதை போன்றது. தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் புன்னெறி கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. இந்தப் புராணக் கதையைப் பள்ளிக் கூடங்களில் பாட நூலாகவும் வைத்திருக்கிறார்கள் எனப் பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியன் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். முன்னாள் சட்ட விரிவுரையாளர் திரு. தம்பு கனகசபையால் எழுதப்பட்ட மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூல் வெளியீட்டு விழா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் ஆதரவில் கடந்த செப்தெம்பர் 19 வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுறோ பொது மண்டபத்தில் நடைபெற்றது. திரு நக்கீரன் தங்கவேலு தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தலைவர்பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியம் பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார். செல்வி செலினா தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் அனுட்டிக்கட்பட்டது. திரு மு. தியாலிங்கம் செயலாளர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எல்லோரையையும் வரவேற்றுப் பேசினார். முனைவர் கவுசல்யா சுப்பிரமணியயம் வாழ்த்துரை நல்கினார். முனவைர் பேராசிரியர் மு.ப. பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து பேசுகையில் மகாவம்சம் என்ற நூலை ஆய்வு செய்து அதன் உண்மை பொய்மைகளை அம்பலப்படுத்தியதற்காக நூலாசிரியருக்கு அவர்களுக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தம்பு கனகசபை ஒரு சட்ட அறிஞர் இருந்தும் ஒரு வரலாற்று ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வை அவர் செவ்வனே செய்திருக்கிறார். அதையிட்டு நாம் பெருமைப் படவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் உணர்வோடு தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். மகாவம்சத்தை ஏற்றுக் கொண்டால் அது சிங்களவரை ஏற்றுக் கொண்டதற்கு சமமாகும். அவ்வாறு செய்யக் கூடாதென திரு. தம்பு கனகசபை கூறியுள்ளார் என்றார். 1 ஆங்கிலேயர் வரும் வரை பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1837 இல் யோர்ஜ் ரேணர் என்ற ஆங்கிலேயரே இலங்கை பொது சேவையில் இருந்த காலத்தில் மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் 1912 இல் வில்ஹெல்ம் கெய்க்கர் என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை வில்ஹெம் கெய்க்கர் திருத்தி அமைத்தார். அதன் பின்னர் 1877 இல் ஆங்கில ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தார். அதன் பின்னரே மகாவம்சம் என்றொரு நூல் இருப்பது பெரும்பாலான சிங்கள பவுத்தர்களுக்குத் தெரியவந்தது. 2 மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் என்ற ஆய்வு நூலை 2003 இல் முனைவர் க.குணராசா எழுதி வெளியிட்டுள்ளார். ஆர்.பி.பாரதி மகாவம்சத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 3 மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி விசாக மாதத்துப் பௌர்ணமி நாளில் கவுதம புத்தர் கிமு 560480 அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார். 4 புத்தர் 3 தடவை இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. முதல்முறை இயக்கர்கள் வாழ்ந்த மகியங்கன என்ற இடத்துக்கு வருகிறார். இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே உள்ள மகாநாக வனத்தில் வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து அந்தரத்தில் நின்றவாறு பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சப் புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். அதன் பின் தேவர்கள் வந்து கூடினர். அப்போது அந்த சபையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார். பல கோடி மக்கள் பவுத்த மதத்துக்கு மாறினர். இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் குலோதரன் மாமன் மருமகள் என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே இரத்தினக் கற்கள் பதித்த அரச கட்டிலுக்காகப் போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் கிலி கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு புத்தம் தர்மம் சங்கம் என்ற போதனைகளை அருளுகின்றார். மூன்றாம் முறை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு வருகிறார். கல்யாணி இன்றைய களனி என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின் உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை ஆசீர்வதித்துத் திரும்புகின்றார். 5 புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை. இது முழுக்க முழுக்க மகாநாம தேரரது கற்பனை. ஆனால் அதில் உண்மையும் பொதிந்துள்ளது. விஜயனுக்கு முன்னர் இலங்கை முழுதும் இயக்கர் நாகர் வேடர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே அந்த உண்மையாகும். 6 வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் தனது 80 ஆவது அகவையில் குசி நகரத்தில் கிமு 483 பரி நிருவாணம் அடைந்தார். அதே நாள் லாலா நாட்டில் வட இந்தியா இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது 700 நண்பர்களும் தம்பபாணி தாமரபரணி இல் கரை இறங்குகிறார்கள். திட்டமிட்டே இந்த இரண்டு நிகழ்வுக்கும் இடையில் மகாவம்ச ஆசிரியர் முடிச்சுப் போட்டுள்ளார். 7 தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிருவாணம் அடையு முன்னர் அரசகட்டிலில் வீற்றிருந்தவாறு தேவர்களது அரசனும் புத்த தர்மத்தின் புத்தர் போதித்த போதனைகள் தெய்வீக காவலனுமான இந்திரனைசக்கா அழைத்து லாலா நாட்டு அரசனான சிங்கபாகுவின் மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக எனக் கட்டளை இட்டார். அதனைச் செவிமடுத்த இந்திரன் அந்தப் பொறுப்பை தாமரை மலரின் நிறத்தை ஒத்த கடவுளிடம் விஷ்ணு ஒப்படைத்தான் மகாவம்சம் அத்தியாயம் 11. இந்தக் கதை இன்றைய சிங்கள பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளது. 8 துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன். அவனது பாட்டன் பெயர் கோத்தபாய. அவனது பூட்டன் பெயர் யத்தகால தீசன் அவனது ஒட்டன் பெயர் மகாநாகன் மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில் சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள். 9 எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்துவிட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும் என சூளுரைத்ததாக மகாவம்சம் அதிகாரம் 25 தெரிவிக்கிறது. பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள மன்னன் எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வென்றான் என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது. 10 அனுராதபுரத்தைப் பிடிக்க படை நடத்தி வந்த துட்ட கைமுனு வழியில் 32 தமிழ்ச் சிற்றரசர்களோடு ஆறு மாத காலம் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான் என மகாவம்சம் சொல்கிறது. ஒரே நாளில் 7 இளவரசர்களை வென்றான். ஆனால் தந்திரமும் திறமையும் வாய்ந்த திதம்பாவோடு 4 மாதங்கள் போரிட்டு முடிவில் சூழ்ச்சியால் வென்றான். அவன் தனது தாய் விகாரமாதேவியை திதம்பாவின் கண் முன் நிறுத்திப் பணிய வைத்தான். 11 எல்லாளன் துட்ட கைமுனு போர் தமிழர் சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர். துட்ட கைமுனு பக்கத்தில் தமிழ் வீரர்கள் தமிழ் சேனாதிபதிகள் நந்தமித்ரா வேலுசுமணா போரிட்டனர். அதே போன்று எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில் சிங்கள தளபதிகளும் வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்குத் துரோகமிழைத்து விட்டு சிங்கள மன்னனான துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை. எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு தீகபாய தீகஜந்து காமினி நந்திதா . இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில் துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி துட்ட கைமுனு பக்கம் நின்ற சிங்கள குறுநில மன்னர்கள் மத்தியில் எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான் 12 கல்லாடநாகன் கிமு 50 44 2 சோரநாகன் கிமு 3 9 3 இளநாகன் கிபி 96 103 4 மாகலக்க நாகன் கிபி196 203 5 குஜ்ஜநாகன் கிபி 246 248 6 குட்டநாகன் கிபி 248 249 7 ஸ்ரீநாகன் கிபி 249 269 8 அபயநாகன் 291 300 9 ஸ்ரீநாகன் கிபி 300 302 10 மகாநாகன் கிபி 556 568 எனப் பல அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் தந்தை பெயர் வீர தீசன். .. 8385. இவர்கள் யாரும் தங்களை ஹெல சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 13 இலங்கை ஒரு பவுத்த நாடு அது பவுத்த ஆரிய சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற கூக்குரல் சென்ற நூற்றாண்டிலும் ஒலித்தது. அதை ஒலித்தவர் டொன் டேவிட் ஹேவவிதாரனே 17 1864 என்ற இயற்பெயரைக் கொண்ட அநகாரிக தர்மபாலர் ஆவர். கொழும்பு மாளிகாகந்தவில் நடந்த அவரது 150 ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய சனாதிபதி மகிந்த இராபக்சே இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள பவுத்தர்கள் எனப் பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்ட கைமுனு குறித்துப் பெருமையுடன் பேசக் கூடிய நிலைக்கு நாட்டை நாங்கள் மாற்றியுள்ளோம். அநகாரிக தர்மபாலர் மீதும் இனவாதி என்ற முத்திரை குத்தப்பட்டது ஆனால் அதனையும் நாங்கள் மாற்றியுள்ளோம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தாங்களைப் பவுத்தர்கள் எனச் சொல்வதற்கே தயங்கினர் நான் அவ்வாறு சொன்னவேளை பலர் என்னைக் கடிந்துகொண்டனர் யாரும் துட்ட கைமுமுனுவை நினைவுகூற விரும்பவில்லை. நாட்டிற்கு முதுகெலும்பை நாங்கள் வழங்கியுள்ளதால் இன்று மன்னர் குறித்தும் வரலாறு பற்றியும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஏனைய நாடுகளுடன் சமமாக நிற்கக் கூடிய பெருமித உணர்வை நாங்கள் தேசத்திற்கு வழங்கியுள்ளோம் எனப் பேசியுள்ளார். 14 தமிழர்களது எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து கொண்டு போகிறது. சென்ற நூற்றாண்டில் புத்தளம் நீர் கொழும்பு பகுதிகளில் கத்தோலிக்க பரதவ மக்கள் வாழ்ந்தார்கள். சிலாப மறைமாவட்டத்தின் ஆயர் ஆக இருந்த எட்மன்ட் பீரிஸ் 1897 1989 பள்ளிகளில் படிப்பிக்கிற கற்கை மொழியைத் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினார். அதன் விளைவாக அவர்கள் தமிழை மறந்து சிங்களவர்கள் ஆனார்கள். ஆயர் எட்மன்ட் பீரிஸ் அவர்களது தந்தையார் தமிழ் சிங்களம் இரண்டு மொழியிலும் புலமை பெற்றிருந்தார். 15 சிங்களக் குடியேற்றத்தினால் தமிழர்களது நிலம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. மலைநாட்டுத் தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவருகிறார்கள். வடக்கில் சிங்களக் குடியேற்றம் அதிகரித்து வருகிறது. இராணுவத்தில் சேரும் தமிழ் இளைஞர் இளைஞிகள் நாளடைவில் சிங்கள இராணுவத்தினரைத் திருமணம் செய்து சிங்களவர்களாக மாறிவிடுவார்கள். நூல் அறிமுகவுரை நிகழ்த்திய மூத்த ஊடகவியலாளர் திரு சிவநேயச்செல்வன் பேசும் போது மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாகக் கொள்ள முடியாது. சில வரலாற்று உண்மைகளை புராணங்களுக்குரிய கற்பனையோடு கலந்து மகாவம்சத்தை மகாநாம தேரர் எழுதியுள்ளார் எனக் குறிப்பிட்டார். நூல் நயவுரை ஆற்றிய முன்னாள் நா.உ. மா.க. ஈழவேந்தன் சட்டத்தரணி தம்பு கனகசபை இத ற்கு முன்னர் ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் என்ற நூலை தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதி வெளியிட்டுள்ளார். உண்மையில் மகாவம்சம் ஒரு குட்டி வம்சம் சிங்கள இனம் ஆரிய இனம் அன்று அது ஒரு கலப்பு இனம் என்று முனைவர் அசேந்திரன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சிங்கள இனம் பற்றி ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடும் போது சிங்கள இனம் உருவாகுவதற்கு தமிழர்கள் உதவியுள்ளார்கள். சிங்களவர்களது குருதியில் தமிழ் குருதி ஓடுகிறது. சிங்கள மொழியின் கட்டமைப்பிலும் சொற்களிலும் தமிழின் தாக்கம் தெரிகிறது. அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளன் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு வழியில் 32 தமிழ் சிற்றரசர்களோடு போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. இது தமிழர்கள் மகாவலி கங்கைக்கு வடக்கே செறிந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது என்றார். ஆய்வுரை நிகழ்த்திய முனைவர் நா. சுப்பிரமணிய அய்யர் பேசும் போது மகாவம்சம் அல்லது மஹாவங்ஸ என்ற நூல் கவுதமபுத்தர் கிமு 563483 மற்றும் இலங்கையின் முதல் மன்னனாகப் பவுத்த சிங்களவர்களாற் கருதப்படும் விஜயன் கிமு 483 445 ஆகியோர் முதல் மகாசேன மன்னன் கிபி 325 352 காலம்வரையான வரலாற்றை வரிசைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. மஹாவங்ஸ நூலானது உண்மைத் தரவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு புனைவு நூல். உள்ளடக்கப் பகுதியில் முதன்மைபெற்றுள்ள அம்சம் துட்ட காமினி என்ற மன்னன் பற்றிய செய்தியாகும். 37 இயல்கள் கொண்ட அவ்வாக்கத்தில் 11 இயல்கள் 22 32 அவனைப் பற்றியே பேசுகின்றன. அவ்வகையில் அவனே அதன் காவியநாயகன். எனவே அந்நூல் துட்டகாமினி காவியம் என்பதான கணிப்புக்கே உரியதுமுனைவர் இந்திரபாலா கருத்து. அதிலே பொதுவாக இலங்கையின் வரலாற்றுக்கும் சிறப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றுக்குமான பல வரலாற்றுத் தரவுகள் உள்ளன. அந்தவகையில் அவ்வாக்கம் வரலாற்று முக்கியத்துவமுடையது. திரு தம்பு கனகசபை எழுதிய ஈழத் தமிழரின் வரலாறும் வாழ்வியலும் 2012 என்ற ஆக்கம் முக்கியமானது. இந்நூலை பேராசிரியர் சி. பத்மநாதன் மற்றும் நக்கீரன் மற்றும் பலரின் அணிந்துரை ஆய்வுரை முதலியன அணிசெய்கின்றன. அந்நூலின் தொடர்ச்சியே இந்த மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலாகும். திரு தம்பு கனகசபை அவர்களது நோக்கமும் செயற்பாடும் வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியன. அதேவேளை இவ்வாறான முயற்சிகள் தனியொருவருடைய செயற்பாட்டால் மட்டும் நிறைவுபெற்று விடுவதில்லை என்பதையும் நாம் கருத்துள் கொள்ளவேண்டியதவசியமாகும். இந்நூலிலே பெயர்ப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகள் என்பன இடம்பெற்றுள்ளன. இவற்றை மறுபதிப்பிலே நூலாசிரியர் திருத்திவெளியிடவேண்டும். நிறைவாக ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகள் ஒன்றுதிரட்டப்பட வேண்டும். அதற்காக ஈழத்தமிழரின் வரலாற்றுக் கழகம் என ஒரு அமைப்பை அனைத்துலக மட்டத்தில் நிறுவவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நூலை வெளியிட்டு வைத்துப் பேசிய பேராசிரியர் முனைவர் யோசேப் சந்திரகாந்தன் பேசும்போது மகாவம்சம் ஒரு வரலாற்று நூலாக் கொள்ளப்படா விட்டாலும் வரலாற்றின் வெற்றிடங்களை நிரப்புகிற நூலாகக் கொள்ளலாம். ஒரு வழக்கறிஞர் ஆக இருந்தும் இப்படியான ஆய்வு நூலை ஒரு வரலாற்று ஆசிரியருக்கு இருக்க வேண்டிய நடுநிலமையோடு வரலாற்று உணர்வோடு அதன் கற்பனைகளையும் அதன் உண்மைகளையும் பகுத்து ஆராய்ந்து இருக்கிறார். அதனை நாம் பாராட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார். நூலின் முதல் படியை திரு கரி ஆனந்தசங்கரி சட்டத்தரணி ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதி லிபரல் கட்சி வேட்பாளர் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவையோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். ஆசிரியர் சி. துரைராசா நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக நிகழ்ச்சிக்கு நல்லாதரவு வழங்கிய தொலைக் காட்சி தமிழ் வண் தொலைக்காட்சி கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அனைத்துலக தமிழ் வானொலி ஈழநாடு தமிழ் மிறர் ஈகுருவி தமிழ்சிஎன்என் செய்தி தமிழ் 24 செய்தி சேவை முதலிய ஊடகங்களுக்கும் கழகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018
[ "முன்னாள் சட்ட விரிவுரையாளரான திரு.தம்பு கந்தையா எழுதியுள்ள மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலை வாசித்த பின்னர் மகாவம்சம் பற்றிய பல செய்திகளையும் உண்மைகளையும் நான் அறிந்து கொண்டேன்.", "இலங்கையை ஒரு பவுத்த நாடாகக் காண்பிப்பதற்காக மகாநாம தேரரால் எழுதப்பட்ட நூலே மகாவம்சம்.", "ஏக பவுத்தம் என்ற பொய்யான கருத்துடன் இது எழுதப்பட்டுள்ளது.", "மகாவம்சத்தின் கதை ஒரு அருவருக்கத் தக்க கதை.", "சிங்கத்துக்கும் ஒரு வங்க நாட்டு அரசிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன.", "அண்ணன் தங்கச்சி முறையுள்ள அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து 16 இரட்டைப் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.", "அந்தப் பிள்ளைகளில் மூத்தவன்தான் விஜயன்.", "துட்டனான விஜயனும் அவனது 700 தோழர்களும் மொட்டையடிக்கப்பட்டு அவனது தந்தை சிங்கபாகுவால் நாடுகடத்தப்பட்டார்கள்.", "அவர்கள் இலங்கையில் தம்பதெனியாவில் வந்து இறங்குகிறார்கள்.", "பின்னர் விஜயன் இயக்க அரசியான குவேனியை மணந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான்.", "விரைவில் குவேனியைக் கைவிட்டு பாண்டிய நாட்டு அரசிளங்குமரியை மணம் செய்கிறான்.", "அவனது தோழர்களுக்கும் பாண்டி நாட்டில் இருந்து பெண்கள் கொண்டு வரப்படுகிறார்கள்.", "மகாவம்சத்தை ஒரு புராணம் என்றுதான் கொள்ள வேண்டும்.", "ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு பவுத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக எழுதப்பட்டது என மகாநாம தேரர் குறிப்பிடுகிறார்.", "இந்தப் பாடநூலில் சோழ நாட்டுத் தமிழ் மன்னனான எல்லாளன் நீதி நெறிப்படி ஆண்ட மன்னன் எனவும் அவனிடம் நீதி வேண்டிப் போகிறவர்கள் அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தால் நீதி கிடைக்கும் என மகாவம்சமே கூறுகின்றது.", "இந்தக் கதை மனுநீதி கண்ட சோழன் கதை போன்றது.", "தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் புன்னெறி கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது.", "இந்தப் புராணக் கதையைப் பள்ளிக் கூடங்களில் பாட நூலாகவும் வைத்திருக்கிறார்கள் எனப் பேராசிரியர் முனைவர் மு.ப.", "பாலசுப்பிரமணியன் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.", "முன்னாள் சட்ட விரிவுரையாளர் திரு.", "தம்பு கனகசபையால் எழுதப்பட்ட மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூல் வெளியீட்டு விழா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் ஆதரவில் கடந்த செப்தெம்பர் 19 வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுறோ பொது மண்டபத்தில் நடைபெற்றது.", "திரு நக்கீரன் தங்கவேலு தலைமை தாங்கினார்.", "காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தலைவர்பேராசிரியர் முனைவர் மு.ப.", "பாலசுப்பிரமணியம் பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார்.", "செல்வி செலினா தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார்.", "அதனைத் தொடர்ந்து அகவணக்கம் அனுட்டிக்கட்பட்டது.", "திரு மு.", "தியாலிங்கம் செயலாளர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எல்லோரையையும் வரவேற்றுப் பேசினார்.", "முனைவர் கவுசல்யா சுப்பிரமணியயம் வாழ்த்துரை நல்கினார்.", "முனவைர் பேராசிரியர் மு.ப.", "பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து பேசுகையில் மகாவம்சம் என்ற நூலை ஆய்வு செய்து அதன் உண்மை பொய்மைகளை அம்பலப்படுத்தியதற்காக நூலாசிரியருக்கு அவர்களுக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.", "தம்பு கனகசபை ஒரு சட்ட அறிஞர் இருந்தும் ஒரு வரலாற்று ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வை அவர் செவ்வனே செய்திருக்கிறார்.", "அதையிட்டு நாம் பெருமைப் படவேண்டும்.", "புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் உணர்வோடு தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.", "மகாவம்சத்தை ஏற்றுக் கொண்டால் அது சிங்களவரை ஏற்றுக் கொண்டதற்கு சமமாகும்.", "அவ்வாறு செய்யக் கூடாதென திரு.", "தம்பு கனகசபை கூறியுள்ளார் என்றார்.", "1 ஆங்கிலேயர் வரும் வரை பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.", "1837 இல் யோர்ஜ் ரேணர் என்ற ஆங்கிலேயரே இலங்கை பொது சேவையில் இருந்த காலத்தில் மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.", "பின்னர் 1912 இல் வில்ஹெல்ம் கெய்க்கர் என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.", "இந்த மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.", "அதனை வில்ஹெம் கெய்க்கர் திருத்தி அமைத்தார்.", "அதன் பின்னர் 1877 இல் ஆங்கில ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தார்.", "அதன் பின்னரே மகாவம்சம் என்றொரு நூல் இருப்பது பெரும்பாலான சிங்கள பவுத்தர்களுக்குத் தெரியவந்தது.", "2 மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் என்ற ஆய்வு நூலை 2003 இல் முனைவர் க.குணராசா எழுதி வெளியிட்டுள்ளார்.", "ஆர்.பி.பாரதி மகாவம்சத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.", "3 மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி விசாக மாதத்துப் பௌர்ணமி நாளில் கவுதம புத்தர் கிமு 560480 அமர்ந்திருக்கின்றார்.", "அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன.", "பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.", "4 புத்தர் 3 தடவை இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது.", "முதல்முறை இயக்கர்கள் வாழ்ந்த மகியங்கன என்ற இடத்துக்கு வருகிறார்.", "இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே உள்ள மகாநாக வனத்தில் வந்து கூடுவது வழக்கம்.", "அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து அந்தரத்தில் நின்றவாறு பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார்.", "உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சப் புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.", "அதன் பின் தேவர்கள் வந்து கூடினர்.", "அப்போது அந்த சபையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார்.", "பல கோடி மக்கள் பவுத்த மதத்துக்கு மாறினர்.", "இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் குலோதரன் மாமன் மருமகள் என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே இரத்தினக் கற்கள் பதித்த அரச கட்டிலுக்காகப் போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார்.", "முன்பு சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் கிலி கொள்ள வைக்கின்றார்.", "பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு புத்தம் தர்மம் சங்கம் என்ற போதனைகளை அருளுகின்றார்.", "மூன்றாம் முறை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு வருகிறார்.", "கல்யாணி இன்றைய களனி என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின் உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை ஆசீர்வதித்துத் திரும்புகின்றார்.", "5 புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை.", "இது முழுக்க முழுக்க மகாநாம தேரரது கற்பனை.", "ஆனால் அதில் உண்மையும் பொதிந்துள்ளது.", "விஜயனுக்கு முன்னர் இலங்கை முழுதும் இயக்கர் நாகர் வேடர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே அந்த உண்மையாகும்.", "6 வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் தனது 80 ஆவது அகவையில் குசி நகரத்தில் கிமு 483 பரி நிருவாணம் அடைந்தார்.", "அதே நாள் லாலா நாட்டில் வட இந்தியா இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது 700 நண்பர்களும் தம்பபாணி தாமரபரணி இல் கரை இறங்குகிறார்கள்.", "திட்டமிட்டே இந்த இரண்டு நிகழ்வுக்கும் இடையில் மகாவம்ச ஆசிரியர் முடிச்சுப் போட்டுள்ளார்.", "7 தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிருவாணம் அடையு முன்னர் அரசகட்டிலில் வீற்றிருந்தவாறு தேவர்களது அரசனும் புத்த தர்மத்தின் புத்தர் போதித்த போதனைகள் தெய்வீக காவலனுமான இந்திரனைசக்கா அழைத்து லாலா நாட்டு அரசனான சிங்கபாகுவின் மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான்.", "லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும்.", "எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக எனக் கட்டளை இட்டார்.", "அதனைச் செவிமடுத்த இந்திரன் அந்தப் பொறுப்பை தாமரை மலரின் நிறத்தை ஒத்த கடவுளிடம் விஷ்ணு ஒப்படைத்தான் மகாவம்சம் அத்தியாயம் 11.", "இந்தக் கதை இன்றைய சிங்கள பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளது.", "8 துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன்.", "அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன்.", "அவனது பாட்டன் பெயர் கோத்தபாய.", "அவனது பூட்டன் பெயர் யத்தகால தீசன் அவனது ஒட்டன் பெயர் மகாநாகன் மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.", "துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில் சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை.", "மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன்.", "அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள்.", "9 எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்துவிட்டே புறப்படுகிறான்.", "அவனது போர் முழக்கம் இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது.", "புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன்.", "இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும் என சூளுரைத்ததாக மகாவம்சம் அதிகாரம் 25 தெரிவிக்கிறது.", "பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள மன்னன் எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வென்றான் என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது.", "10 அனுராதபுரத்தைப் பிடிக்க படை நடத்தி வந்த துட்ட கைமுனு வழியில் 32 தமிழ்ச் சிற்றரசர்களோடு ஆறு மாத காலம் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான் என மகாவம்சம் சொல்கிறது.", "ஒரே நாளில் 7 இளவரசர்களை வென்றான்.", "ஆனால் தந்திரமும் திறமையும் வாய்ந்த திதம்பாவோடு 4 மாதங்கள் போரிட்டு முடிவில் சூழ்ச்சியால் வென்றான்.", "அவன் தனது தாய் விகாரமாதேவியை திதம்பாவின் கண் முன் நிறுத்திப் பணிய வைத்தான்.", "11 எல்லாளன் துட்ட கைமுனு போர் தமிழர் சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது.", "அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம்.", "அந்தப் போர் இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர்.", "துட்ட கைமுனு பக்கத்தில் தமிழ் வீரர்கள் தமிழ் சேனாதிபதிகள் நந்தமித்ரா வேலுசுமணா போரிட்டனர்.", "அதே போன்று எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர்.", "போர் முடியும் வரையில் சிங்கள தளபதிகளும் வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர்.", "ஒருவர் கூட எல்லாளனுக்குத் துரோகமிழைத்து விட்டு சிங்கள மன்னனான துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை.", "எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு தீகபாய தீகஜந்து காமினி நந்திதா .", "இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில் துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது.", "இன்னொரு முக்கியமான தகவல்.", "தீகபாய சேனாவி துட்ட கைமுனு பக்கம் நின்ற சிங்கள குறுநில மன்னர்கள் மத்தியில் எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான் 12 கல்லாடநாகன் கிமு 50 44 2 சோரநாகன் கிமு 3 9 3 இளநாகன் கிபி 96 103 4 மாகலக்க நாகன் கிபி196 203 5 குஜ்ஜநாகன் கிபி 246 248 6 குட்டநாகன் கிபி 248 249 7 ஸ்ரீநாகன் கிபி 249 269 8 அபயநாகன் 291 300 9 ஸ்ரீநாகன் கிபி 300 302 10 மகாநாகன் கிபி 556 568 எனப் பல அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள்.", "தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும்.", "எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் தந்தை பெயர் வீர தீசன்.", ".. 8385.", "இவர்கள் யாரும் தங்களை ஹெல சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.", "13 இலங்கை ஒரு பவுத்த நாடு அது பவுத்த ஆரிய சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற கூக்குரல் சென்ற நூற்றாண்டிலும் ஒலித்தது.", "அதை ஒலித்தவர் டொன் டேவிட் ஹேவவிதாரனே 17 1864 என்ற இயற்பெயரைக் கொண்ட அநகாரிக தர்மபாலர் ஆவர்.", "கொழும்பு மாளிகாகந்தவில் நடந்த அவரது 150 ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய சனாதிபதி மகிந்த இராபக்சே இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள பவுத்தர்கள் எனப் பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்ட கைமுனு குறித்துப் பெருமையுடன் பேசக் கூடிய நிலைக்கு நாட்டை நாங்கள் மாற்றியுள்ளோம்.", "அநகாரிக தர்மபாலர் மீதும் இனவாதி என்ற முத்திரை குத்தப்பட்டது ஆனால் அதனையும் நாங்கள் மாற்றியுள்ளோம்.", "பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தாங்களைப் பவுத்தர்கள் எனச் சொல்வதற்கே தயங்கினர் நான் அவ்வாறு சொன்னவேளை பலர் என்னைக் கடிந்துகொண்டனர் யாரும் துட்ட கைமுமுனுவை நினைவுகூற விரும்பவில்லை.", "நாட்டிற்கு முதுகெலும்பை நாங்கள் வழங்கியுள்ளதால் இன்று மன்னர் குறித்தும் வரலாறு பற்றியும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.", "ஏனைய நாடுகளுடன் சமமாக நிற்கக் கூடிய பெருமித உணர்வை நாங்கள் தேசத்திற்கு வழங்கியுள்ளோம் எனப் பேசியுள்ளார்.", "14 தமிழர்களது எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து கொண்டு போகிறது.", "சென்ற நூற்றாண்டில் புத்தளம் நீர் கொழும்பு பகுதிகளில் கத்தோலிக்க பரதவ மக்கள் வாழ்ந்தார்கள்.", "சிலாப மறைமாவட்டத்தின் ஆயர் ஆக இருந்த எட்மன்ட் பீரிஸ் 1897 1989 பள்ளிகளில் படிப்பிக்கிற கற்கை மொழியைத் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினார்.", "அதன் விளைவாக அவர்கள் தமிழை மறந்து சிங்களவர்கள் ஆனார்கள்.", "ஆயர் எட்மன்ட் பீரிஸ் அவர்களது தந்தையார் தமிழ் சிங்களம் இரண்டு மொழியிலும் புலமை பெற்றிருந்தார்.", "15 சிங்களக் குடியேற்றத்தினால் தமிழர்களது நிலம் பறிபோய்க் கொண்டிருக்கிறது.", "மலைநாட்டுத் தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவருகிறார்கள்.", "வடக்கில் சிங்களக் குடியேற்றம் அதிகரித்து வருகிறது.", "இராணுவத்தில் சேரும் தமிழ் இளைஞர் இளைஞிகள் நாளடைவில் சிங்கள இராணுவத்தினரைத் திருமணம் செய்து சிங்களவர்களாக மாறிவிடுவார்கள்.", "நூல் அறிமுகவுரை நிகழ்த்திய மூத்த ஊடகவியலாளர் திரு சிவநேயச்செல்வன் பேசும் போது மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாகக் கொள்ள முடியாது.", "சில வரலாற்று உண்மைகளை புராணங்களுக்குரிய கற்பனையோடு கலந்து மகாவம்சத்தை மகாநாம தேரர் எழுதியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.", "நூல் நயவுரை ஆற்றிய முன்னாள் நா.உ.", "மா.க.", "ஈழவேந்தன் சட்டத்தரணி தம்பு கனகசபை இத ற்கு முன்னர் ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் என்ற நூலை தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதி வெளியிட்டுள்ளார்.", "உண்மையில் மகாவம்சம் ஒரு குட்டி வம்சம் சிங்கள இனம் ஆரிய இனம் அன்று அது ஒரு கலப்பு இனம் என்று முனைவர் அசேந்திரன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.", "சிங்கள இனம் பற்றி ஜி.சி.", "மென்டிஸ் குறிப்பிடும் போது சிங்கள இனம் உருவாகுவதற்கு தமிழர்கள் உதவியுள்ளார்கள்.", "சிங்களவர்களது குருதியில் தமிழ் குருதி ஓடுகிறது.", "சிங்கள மொழியின் கட்டமைப்பிலும் சொற்களிலும் தமிழின் தாக்கம் தெரிகிறது.", "அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளன் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு வழியில் 32 தமிழ் சிற்றரசர்களோடு போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது.", "இது தமிழர்கள் மகாவலி கங்கைக்கு வடக்கே செறிந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது என்றார்.", "ஆய்வுரை நிகழ்த்திய முனைவர் நா.", "சுப்பிரமணிய அய்யர் பேசும் போது மகாவம்சம் அல்லது மஹாவங்ஸ என்ற நூல் கவுதமபுத்தர் கிமு 563483 மற்றும் இலங்கையின் முதல் மன்னனாகப் பவுத்த சிங்களவர்களாற் கருதப்படும் விஜயன் கிமு 483 445 ஆகியோர் முதல் மகாசேன மன்னன் கிபி 325 352 காலம்வரையான வரலாற்றை வரிசைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.", "மஹாவங்ஸ நூலானது உண்மைத் தரவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு புனைவு நூல்.", "உள்ளடக்கப் பகுதியில் முதன்மைபெற்றுள்ள அம்சம் துட்ட காமினி என்ற மன்னன் பற்றிய செய்தியாகும்.", "37 இயல்கள் கொண்ட அவ்வாக்கத்தில் 11 இயல்கள் 22 32 அவனைப் பற்றியே பேசுகின்றன.", "அவ்வகையில் அவனே அதன் காவியநாயகன்.", "எனவே அந்நூல் துட்டகாமினி காவியம் என்பதான கணிப்புக்கே உரியதுமுனைவர் இந்திரபாலா கருத்து.", "அதிலே பொதுவாக இலங்கையின் வரலாற்றுக்கும் சிறப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றுக்குமான பல வரலாற்றுத் தரவுகள் உள்ளன.", "அந்தவகையில் அவ்வாக்கம் வரலாற்று முக்கியத்துவமுடையது.", "திரு தம்பு கனகசபை எழுதிய ஈழத் தமிழரின் வரலாறும் வாழ்வியலும் 2012 என்ற ஆக்கம் முக்கியமானது.", "இந்நூலை பேராசிரியர் சி.", "பத்மநாதன் மற்றும் நக்கீரன் மற்றும் பலரின் அணிந்துரை ஆய்வுரை முதலியன அணிசெய்கின்றன.", "அந்நூலின் தொடர்ச்சியே இந்த மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலாகும்.", "திரு தம்பு கனகசபை அவர்களது நோக்கமும் செயற்பாடும் வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியன.", "அதேவேளை இவ்வாறான முயற்சிகள் தனியொருவருடைய செயற்பாட்டால் மட்டும் நிறைவுபெற்று விடுவதில்லை என்பதையும் நாம் கருத்துள் கொள்ளவேண்டியதவசியமாகும்.", "இந்நூலிலே பெயர்ப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகள் என்பன இடம்பெற்றுள்ளன.", "இவற்றை மறுபதிப்பிலே நூலாசிரியர் திருத்திவெளியிடவேண்டும்.", "நிறைவாக ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகள் ஒன்றுதிரட்டப்பட வேண்டும்.", "அதற்காக ஈழத்தமிழரின் வரலாற்றுக் கழகம் என ஒரு அமைப்பை அனைத்துலக மட்டத்தில் நிறுவவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.", "நூலை வெளியிட்டு வைத்துப் பேசிய பேராசிரியர் முனைவர் யோசேப் சந்திரகாந்தன் பேசும்போது மகாவம்சம் ஒரு வரலாற்று நூலாக் கொள்ளப்படா விட்டாலும் வரலாற்றின் வெற்றிடங்களை நிரப்புகிற நூலாகக் கொள்ளலாம்.", "ஒரு வழக்கறிஞர் ஆக இருந்தும் இப்படியான ஆய்வு நூலை ஒரு வரலாற்று ஆசிரியருக்கு இருக்க வேண்டிய நடுநிலமையோடு வரலாற்று உணர்வோடு அதன் கற்பனைகளையும் அதன் உண்மைகளையும் பகுத்து ஆராய்ந்து இருக்கிறார்.", "அதனை நாம் பாராட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.", "நூலின் முதல் படியை திரு கரி ஆனந்தசங்கரி சட்டத்தரணி ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதி லிபரல் கட்சி வேட்பாளர் பெற்றுக் கொண்டார்.", "அதனைத் தொடர்ந்து அவையோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.", "ஆசிரியர் சி.", "துரைராசா நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.", "குறிப்பாக நிகழ்ச்சிக்கு நல்லாதரவு வழங்கிய தொலைக் காட்சி தமிழ் வண் தொலைக்காட்சி கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அனைத்துலக தமிழ் வானொலி ஈழநாடு தமிழ் மிறர் ஈகுருவி தமிழ்சிஎன்என் செய்தி தமிழ் 24 செய்தி சேவை முதலிய ஊடகங்களுக்கும் கழகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.", "சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018" ]
கட்டாயக் கல்வி சட்டத்திற்கு எதிராக ஆர்.டி.இ. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யும் முடிவை கல்வித்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஒரே நேரத்தில் 2000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால் இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என எந்த வகை பள்ளிகளாக இருந்தாலும் 2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின் அறிவிப்பு வெளியாகி அதன் அடிப்படையில் பணியில் சேரும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மேற்கண்ட தேதிக்குப் பின் அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப நடுநிலை உயர்நிலை பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2000 பேர் வரை சேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பணி நியமனம் ஆர்.டி.இ. சட்டத்திற்கு எதிரானது என்பதால் இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில் முதல்கட்டமாக தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த தகவல் தெரிந்ததும் ஆசிரியர்கள் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பணி நீக்க உத்தரவு கடிதங்கள் நேற்று வழங்க இருந்த நிலையில் பிரச்னை குறித்த முழு விவரங்களையும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து பணி நீக்க உத்தரவு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்தார். இந்த பிரச்னை குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது முதலில் மேற்கண்ட தேதிக்குப் பின் ஆசிரியர் பணி நியமனம் செய்யக் கூடாது என சம்பந்தபட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். இதை அதிகாரிகள் செய்யவில்லை. மேலும் ஆசிரியர் நியமனங்களுக்கு அதிகாரிகள் அனுமதியும் வழங்கி உள்ளனர். இப்படி ஆரம்பத்தில் நடந்த தவறுகளுக்கு அதிகாரிகளும் ஒரு காரணமாக உள்ள நிலையில் திடீரென ஆசிரியர்களை மட்டும் பழிவாங்குவது நியாயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல...
[ "கட்டாயக் கல்வி சட்டத்திற்கு எதிராக ஆர்.டி.இ.", "அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யும் முடிவை கல்வித்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.", "ஒரே நேரத்தில் 2000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால் இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.", "அரசு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என எந்த வகை பள்ளிகளாக இருந்தாலும் 2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின் அறிவிப்பு வெளியாகி அதன் அடிப்படையில் பணியில் சேரும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் டி.இ.டி.", "தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.", "ஆனால் மேற்கண்ட தேதிக்குப் பின் அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப நடுநிலை உயர்நிலை பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2000 பேர் வரை சேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.", "இந்த பணி நியமனம் ஆர்.டி.இ.", "சட்டத்திற்கு எதிரானது என்பதால் இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.", "இதன் அடிப்படையில் முதல்கட்டமாக தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது.", "இந்த தகவல் தெரிந்ததும் ஆசிரியர்கள் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.", "பணி நீக்க உத்தரவு கடிதங்கள் நேற்று வழங்க இருந்த நிலையில் பிரச்னை குறித்த முழு விவரங்களையும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.", "இதைத் தொடர்ந்து பணி நீக்க உத்தரவு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்தார்.", "இந்த பிரச்னை குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.", "இதுகுறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது முதலில் மேற்கண்ட தேதிக்குப் பின் ஆசிரியர் பணி நியமனம் செய்யக் கூடாது என சம்பந்தபட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.", "இதை அதிகாரிகள் செய்யவில்லை.", "மேலும் ஆசிரியர் நியமனங்களுக்கு அதிகாரிகள் அனுமதியும் வழங்கி உள்ளனர்.", "இப்படி ஆரம்பத்தில் நடந்த தவறுகளுக்கு அதிகாரிகளும் ஒரு காரணமாக உள்ள நிலையில் திடீரென ஆசிரியர்களை மட்டும் பழிவாங்குவது நியாயமில்லை.", "இவ்வாறு அவர் தெரிவித்தார்.", "இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.", "எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .", "ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.", "லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.", "நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல..." ]
அக புற நினைவுகள் அனைத்தும் அகன்று இக லோகச் சிந்தனைகள் எதுவும் இன்றித் தன் வசம் நம்மை வயப்படுத்தும் ஆற்றல் உடையது இசை. நமக்கு அதிகம் பரிச்சயமான கர்னடாக இசை செய்யும் இந்த ஜால வித்தையை இன்னும் சற்று அதிகமாகவே அன்று ஸ்ருதி சடோல்கரின் இந்துஸ்தானி இசை வாய்ப்பாட்டு நிகழ்த்தியது. மும்பை பல்கலைகழகப் பட்டதாரியாகத் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய விதூஷி ஸ்ருதி சடோல்கர் தற்பொழுது லக்னோவில் உள்ள பட்கன்டே நிகர் நிலை இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மட்டுமின்றி இந்துஸ்தானி இசையின் கயால் வாய்பாட்டு முறையின் முடிசூடா அரசியாகவும் திகழ்கிறார். ஜெய்பூர்ஆத்ராலி கரானாவைத் தோற்றுவித்த அல்லாடியா கான் மற்றும் அவரது மகன் பூஜ்ரிகான் ஆகியவர்களிடமிருந்தே நேரடியாக அந்தப் பாணியில் கயால் பாடும் முறையைக் கற்ற பெருமைக்கு உரியவர் ஸ்ருதி. கேட்போர் மனம் உருகும் வண்ணம் இனிமையாக பாடும் குரல் வளம் பெற்றவர். பக்தி பாடல்களில் மேலும் அதிகமாக வெளிப்படும் அந்த குரல் இனிமை அவரது 67 ஆவது வயதிலும் மாறாமல் இருந்த மாயத்தை அன்றைய நிகழ்வில் அவர் பாடிய பக்திப் பாடல்களைக் கேட்ட ரசிகர்கள் உணர்ந்தார்கள். கச்சேரியின் தொடக்கமாக சடோல்கர் எடுத்து கொண்ட ஸ்ரீராகம் பூர்வா தாட் என்ற பெரும் பிரிவின் கீழ் அமைந்த ஒரு கிளை ராகம். பின் மாலைப் பொழுதிலிருந்து நடு இரவு வரை பாடப்படும் இந்த ராகம் சிவனைப் போற்றி அமைந்த பகதிப் பாடல்களுக்கு உகந்தது. எழுச்சியுடன் கூடிய ஆன்மிக உணர்வை அழகுடன் வெளிப்படுத்தும் இந்த ராகம் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. சீக்கியர்களின் புனித நூலாக விளங்கும் குரு கிரந்த சாஹிபின் சுமார் 31 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் சப்தங்கள் என்ற பாசுரங்கள் இந்த ராகத்தில்தான் பாடப்படுகின்றன. சடோல்கர் முதலில் பாடிய கஹான் மேரி குரு தூண்டுன ஜாவும் எங்கே எனது குரு எங்கு சென்று தேடுவேன் என்ற கயால் பாடலைப் பற்றிப் பார்க்கும் முன்பு கயால் என்ற பாடல் வகையைப் பற்றிய ஒரு சிறு விளக்கம் அவசியம். முகலாய பர்சிய இசை கலப்பிற்கு முந்தய காலம் வரை கர்னாடக இசையின் கீர்த்தனை போன்ற வடிவத்தில் இருந்த துருபத் என்ற பாடல் வகை மட்டுமே இந்துஸ்தானி இசையின் முக்கியமான ஒரே பாடும் முறையாக இருந்தது. பல்லவி அனுபல்லவி சரணம் என்ற வரிசையில் ஆழ்ந்த மொழி வல்லமை உடைய வாக்கேயக்காரர்களின் அந்த இசை வடிவங்களுக்கு மாற்றாய் உட்புகுந்த கயால் ஒப்பீட்டளவில் பரம்பரியத் தன்மை சற்றுக் குறைவானது எனக் கருதப்படுகிறது. கயால் எளிமையானதொரு இசை வடிவம். சாமானியர்களும் சட்டென்று புரிந்துகொள்ளும் எளிதான வரிகளில் ஆழம் மிகுந்த சிறந்த பல கருத்துகளை இனிமையான ராக தாளப் பின்னணியில் உணர்த்தும் பிரபல இசை வடிவமாக விளங்குகிறது. பொதுவாக கயால் பாடகர்கள் பின்பற்றும் வழக்கப்படி சடோல்கர் விளம்பித் காலத்தில் மெதுவாக ஆலாபனையுடன் கூடிய ராகத்தின் முதல் பகுதி ஏக் தாளத்தில் ஆதி தாளம் போன்றது படா கயால் என்ற ஒரு நாலு வரிப் பாட்டையும் எடுத்துக்கொண்ட அதே ஸ்ரீராகத்தில் துரித காலத்தில் விரைவான நிறைவுப் பகுதி மற்றொரு இரண்டு வரிப் பாட்டையும் பாடிப் பரவசப்படுத்தினார். இரண்டாவதாக சடோல்கர் பாடிய மஹாதேவ என்று தொடங்கும் பாடல் கமாஜ் தாட் பிரிவில் உள்ள செஞ்சுட்டி ராகம். செஞ்சுருட்டி என்ற பெயரில் கர்னாடக இசையில் உள்ள ராகத்துடன் தொடர்பில்ல்லத இந்த இந்துஸ்தானி ராகம் ஒரு சம்பூர்ண ராகம் ஆரோஹண அவரோஹணத்தில் ஏழு ஸ்வரங்களும் கொண்ட ராகம். மத்திய ராத்திரி என்ற பின் இரவில் பாடப்படும் இந்த ராகத்தில் காதல் பிரிவு ஆற்றாமை போன்ற மென்மையான உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த ராகத்தின் இடையில் தபேலாவில் தனக்கிருக்கும் தனித்திறமையை ரசிகர்களின் நீண்ட கரவொலிகளின் வாயிலாக மேக்னாத் குண்டே வெளிப்படுத்தியது குறிப்பிடத் தகுந்தது. தொடக்கம் முதல் இறுதிவரை வாய்ப்பாட்டைத் தன் இனிமையான ஹார்மோனிய இசையால் நிழலாகப் பின்தொடர்ந்த ஆனந்த் ஜோஷியை சடோல்கர் அவ்வப்போது தலை அசைத்துப் பாராட்டியதும் ரசிக்கத் தக்கது. நந்தன் ராகத்தில் அமைந்த ஒரு சோட்டா கயாலுக்குப் பிறகு நிகழ்வின் நிறைவாக ஸ்ருதி சடோல்கர் பாடிய பக்திப் பாடல் மிகவும் புகழ் பெற்ற வித்தியாசமான பாடல். கயால் பந்திஷ் டப்பா தும்ரி போன்ற எந்த குறிபிட்ட வடிவமும் இல்லாத ஏறக்குறைய நமது மெல்லிசைப் பாடல் போல அமைந்த அந்தப் பாடல் பஜன்மாலா என்ற தனிப்பாடல் தொகுப்பில் உள்ள மிஸ்ர பைரவி ராகப் பாடல். இயற்றியவர் யார் என்று சரியாகக் கூற இயலாத அந்த இனிமையான பாடலுக்கு இசை அமைத்து மெட்டு தந்தவர் எம்.எம். கரீம் என்ற பாடல் தொகுப்பாளர். கைஸ்ஸே கட்டி தின் ஜத் தைய்யோ என்ற அந்த போஜ்பூரிப் பாடலின் பொருள் இப்படிச் செல்கிறது கரக்பூர் ஐஐடி கல்லூரியில் பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெறுவதற்காக கொலம்பியா பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த கிரண்சேத் பின்னர் முனைவர் கிரண் சேத் என்ற மாணவர் அங்கு நடந்த டாகர் சகோதரர்களின் துருபத் இந்துஸ்தானி இசை நிகழ்வை ஒரு சமயம் கேட்க நேர்ந்தது. அதுவரை தம்மைப் போன்றே அறியாது இருந்த இந்திய இளைஞர்களுக்கு நம் பாரம்பரிய இசை ஞானத்தை அளிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் நண்பர்களுடன் இணைந்து அவர் தோறுவித்த என்ற இயக்கத்தின் பணிகளில் தம்மை அர்பணித்துக்கொண்டு ஸ்ருதி சடோல்கர் ஆற்றிவரும் சேவைகள் அளப்பரியவை.
[ "அக புற நினைவுகள் அனைத்தும் அகன்று இக லோகச் சிந்தனைகள் எதுவும் இன்றித் தன் வசம் நம்மை வயப்படுத்தும் ஆற்றல் உடையது இசை.", "நமக்கு அதிகம் பரிச்சயமான கர்னடாக இசை செய்யும் இந்த ஜால வித்தையை இன்னும் சற்று அதிகமாகவே அன்று ஸ்ருதி சடோல்கரின் இந்துஸ்தானி இசை வாய்ப்பாட்டு நிகழ்த்தியது.", "மும்பை பல்கலைகழகப் பட்டதாரியாகத் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய விதூஷி ஸ்ருதி சடோல்கர் தற்பொழுது லக்னோவில் உள்ள பட்கன்டே நிகர் நிலை இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மட்டுமின்றி இந்துஸ்தானி இசையின் கயால் வாய்பாட்டு முறையின் முடிசூடா அரசியாகவும் திகழ்கிறார்.", "ஜெய்பூர்ஆத்ராலி கரானாவைத் தோற்றுவித்த அல்லாடியா கான் மற்றும் அவரது மகன் பூஜ்ரிகான் ஆகியவர்களிடமிருந்தே நேரடியாக அந்தப் பாணியில் கயால் பாடும் முறையைக் கற்ற பெருமைக்கு உரியவர் ஸ்ருதி.", "கேட்போர் மனம் உருகும் வண்ணம் இனிமையாக பாடும் குரல் வளம் பெற்றவர்.", "பக்தி பாடல்களில் மேலும் அதிகமாக வெளிப்படும் அந்த குரல் இனிமை அவரது 67 ஆவது வயதிலும் மாறாமல் இருந்த மாயத்தை அன்றைய நிகழ்வில் அவர் பாடிய பக்திப் பாடல்களைக் கேட்ட ரசிகர்கள் உணர்ந்தார்கள்.", "கச்சேரியின் தொடக்கமாக சடோல்கர் எடுத்து கொண்ட ஸ்ரீராகம் பூர்வா தாட் என்ற பெரும் பிரிவின் கீழ் அமைந்த ஒரு கிளை ராகம்.", "பின் மாலைப் பொழுதிலிருந்து நடு இரவு வரை பாடப்படும் இந்த ராகம் சிவனைப் போற்றி அமைந்த பகதிப் பாடல்களுக்கு உகந்தது.", "எழுச்சியுடன் கூடிய ஆன்மிக உணர்வை அழகுடன் வெளிப்படுத்தும் இந்த ராகம் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன.", "சீக்கியர்களின் புனித நூலாக விளங்கும் குரு கிரந்த சாஹிபின் சுமார் 31 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் சப்தங்கள் என்ற பாசுரங்கள் இந்த ராகத்தில்தான் பாடப்படுகின்றன.", "சடோல்கர் முதலில் பாடிய கஹான் மேரி குரு தூண்டுன ஜாவும் எங்கே எனது குரு எங்கு சென்று தேடுவேன் என்ற கயால் பாடலைப் பற்றிப் பார்க்கும் முன்பு கயால் என்ற பாடல் வகையைப் பற்றிய ஒரு சிறு விளக்கம் அவசியம்.", "முகலாய பர்சிய இசை கலப்பிற்கு முந்தய காலம் வரை கர்னாடக இசையின் கீர்த்தனை போன்ற வடிவத்தில் இருந்த துருபத் என்ற பாடல் வகை மட்டுமே இந்துஸ்தானி இசையின் முக்கியமான ஒரே பாடும் முறையாக இருந்தது.", "பல்லவி அனுபல்லவி சரணம் என்ற வரிசையில் ஆழ்ந்த மொழி வல்லமை உடைய வாக்கேயக்காரர்களின் அந்த இசை வடிவங்களுக்கு மாற்றாய் உட்புகுந்த கயால் ஒப்பீட்டளவில் பரம்பரியத் தன்மை சற்றுக் குறைவானது எனக் கருதப்படுகிறது.", "கயால் எளிமையானதொரு இசை வடிவம்.", "சாமானியர்களும் சட்டென்று புரிந்துகொள்ளும் எளிதான வரிகளில் ஆழம் மிகுந்த சிறந்த பல கருத்துகளை இனிமையான ராக தாளப் பின்னணியில் உணர்த்தும் பிரபல இசை வடிவமாக விளங்குகிறது.", "பொதுவாக கயால் பாடகர்கள் பின்பற்றும் வழக்கப்படி சடோல்கர் விளம்பித் காலத்தில் மெதுவாக ஆலாபனையுடன் கூடிய ராகத்தின் முதல் பகுதி ஏக் தாளத்தில் ஆதி தாளம் போன்றது படா கயால் என்ற ஒரு நாலு வரிப் பாட்டையும் எடுத்துக்கொண்ட அதே ஸ்ரீராகத்தில் துரித காலத்தில் விரைவான நிறைவுப் பகுதி மற்றொரு இரண்டு வரிப் பாட்டையும் பாடிப் பரவசப்படுத்தினார்.", "இரண்டாவதாக சடோல்கர் பாடிய மஹாதேவ என்று தொடங்கும் பாடல் கமாஜ் தாட் பிரிவில் உள்ள செஞ்சுட்டி ராகம்.", "செஞ்சுருட்டி என்ற பெயரில் கர்னாடக இசையில் உள்ள ராகத்துடன் தொடர்பில்ல்லத இந்த இந்துஸ்தானி ராகம் ஒரு சம்பூர்ண ராகம் ஆரோஹண அவரோஹணத்தில் ஏழு ஸ்வரங்களும் கொண்ட ராகம்.", "மத்திய ராத்திரி என்ற பின் இரவில் பாடப்படும் இந்த ராகத்தில் காதல் பிரிவு ஆற்றாமை போன்ற மென்மையான உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.", "இந்த ராகத்தின் இடையில் தபேலாவில் தனக்கிருக்கும் தனித்திறமையை ரசிகர்களின் நீண்ட கரவொலிகளின் வாயிலாக மேக்னாத் குண்டே வெளிப்படுத்தியது குறிப்பிடத் தகுந்தது.", "தொடக்கம் முதல் இறுதிவரை வாய்ப்பாட்டைத் தன் இனிமையான ஹார்மோனிய இசையால் நிழலாகப் பின்தொடர்ந்த ஆனந்த் ஜோஷியை சடோல்கர் அவ்வப்போது தலை அசைத்துப் பாராட்டியதும் ரசிக்கத் தக்கது.", "நந்தன் ராகத்தில் அமைந்த ஒரு சோட்டா கயாலுக்குப் பிறகு நிகழ்வின் நிறைவாக ஸ்ருதி சடோல்கர் பாடிய பக்திப் பாடல் மிகவும் புகழ் பெற்ற வித்தியாசமான பாடல்.", "கயால் பந்திஷ் டப்பா தும்ரி போன்ற எந்த குறிபிட்ட வடிவமும் இல்லாத ஏறக்குறைய நமது மெல்லிசைப் பாடல் போல அமைந்த அந்தப் பாடல் பஜன்மாலா என்ற தனிப்பாடல் தொகுப்பில் உள்ள மிஸ்ர பைரவி ராகப் பாடல்.", "இயற்றியவர் யார் என்று சரியாகக் கூற இயலாத அந்த இனிமையான பாடலுக்கு இசை அமைத்து மெட்டு தந்தவர் எம்.எம்.", "கரீம் என்ற பாடல் தொகுப்பாளர்.", "கைஸ்ஸே கட்டி தின் ஜத் தைய்யோ என்ற அந்த போஜ்பூரிப் பாடலின் பொருள் இப்படிச் செல்கிறது கரக்பூர் ஐஐடி கல்லூரியில் பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெறுவதற்காக கொலம்பியா பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த கிரண்சேத் பின்னர் முனைவர் கிரண் சேத் என்ற மாணவர் அங்கு நடந்த டாகர் சகோதரர்களின் துருபத் இந்துஸ்தானி இசை நிகழ்வை ஒரு சமயம் கேட்க நேர்ந்தது.", "அதுவரை தம்மைப் போன்றே அறியாது இருந்த இந்திய இளைஞர்களுக்கு நம் பாரம்பரிய இசை ஞானத்தை அளிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் நண்பர்களுடன் இணைந்து அவர் தோறுவித்த என்ற இயக்கத்தின் பணிகளில் தம்மை அர்பணித்துக்கொண்டு ஸ்ருதி சடோல்கர் ஆற்றிவரும் சேவைகள் அளப்பரியவை." ]
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018
[ "சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018" ]
இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல...
[ "இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.", "எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .", "ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.", "லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.", "நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல..." ]
உபரி சர்பிளஸ் ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கடந்த ஆக.17 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் ஆசிரியர் இல்லாத இடங்களில் உபரி ஆசிரியர்களை நியமித்தல் செய்த பிறகு புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆக.1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஒன்பது பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர். இதையடுத்து உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர் பணிநிரவலுக்கு பிறகு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல...
[ "உபரி சர்பிளஸ் ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.", "பணிநிரவலுக்கு பிறகு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.", "கடந்த ஆக.17 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.", "தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.", "இதற்கிடையே அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் ஆசிரியர் இல்லாத இடங்களில் உபரி ஆசிரியர்களை நியமித்தல் செய்த பிறகு புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.", "கடந்த ஆக.1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது.", "விதிமுறைப்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஒன்பது பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும்.", "ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர்.", "இதையடுத்து உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர் பணிநிரவலுக்கு பிறகு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது.", "இதனால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.", "இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.", "எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .", "ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.", "லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.", "நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
. . பெரம்பலூர் இன்போ மொபைல் செயலி யை ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்னாடக ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்முகமது அலி உதவியுடன் பிரஞ்சு படையினருக்கும்சந்தா சாகிப் உதவியுடன் இடையே போர் நடைபெற்ற இடம். பல கோடி ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் விழுப்புரம் கடலூர் பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற் போதுள்ள நிலப்பரப்பில் சில பகுதிகள் கடல்கொள்ளப்பட்டு அவை பூமிக்கடியில் புதையுண் டன. ஆயிரக்கணக்கான ஆண்டு கள் கழித்து மீண்டும் கடல் உள் வாங்கியதால் அந்த நிலப்பரப்புகள் வெளியில் வந்தன. நிலப்பரப்புகள் கடலுக்கடியில் புதைந்தபோது அதிலிருந்த உயிரி களும் மண்ணுக்குள் புதைந்தன. அந்தப் பகுதியில் மீண்டும் நிலப்பரப்புகள் உருவானபோது அவைகளின் எச்சங்கள் நிலக்கரி யாகவும் கச்சா எண்ணெய்யாகவும் நமக்கு கிடைத்தன. பூக்காத தாவர வகைகள் அதிகப்படியான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக கற்களாக உருமாறின. இவைதான் கல்மரங்கள். பெரம்பலூர் மாவட்டம் சாத்த னூரில் 18 மீட்டர் நீளம் கொண்ட கல்மரம் ஒன்று 1950ல் புவியி யல் துறையால் அடையாளம் காணப்பட்டது. பெரம்பலூரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் லாடபுரம் கிராமம். இங்குள்ள மயிலூற்று அருவியில் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான 5 மாதங்களில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இந்த அருவியின் அழகை கண்டு ரசிக்கவும் குளித்து மகிழவும் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
[ " .", ".", "பெரம்பலூர் இன்போ மொபைல் செயலி யை ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.", "ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும்.", "கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்னாடக ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது.", "தற்பொது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது.", "கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்முகமது அலி உதவியுடன் பிரஞ்சு படையினருக்கும்சந்தா சாகிப் உதவியுடன் இடையே போர் நடைபெற்ற இடம்.", "பல கோடி ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் விழுப்புரம் கடலூர் பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற் போதுள்ள நிலப்பரப்பில் சில பகுதிகள் கடல்கொள்ளப்பட்டு அவை பூமிக்கடியில் புதையுண் டன.", "ஆயிரக்கணக்கான ஆண்டு கள் கழித்து மீண்டும் கடல் உள் வாங்கியதால் அந்த நிலப்பரப்புகள் வெளியில் வந்தன.", "நிலப்பரப்புகள் கடலுக்கடியில் புதைந்தபோது அதிலிருந்த உயிரி களும் மண்ணுக்குள் புதைந்தன.", "அந்தப் பகுதியில் மீண்டும் நிலப்பரப்புகள் உருவானபோது அவைகளின் எச்சங்கள் நிலக்கரி யாகவும் கச்சா எண்ணெய்யாகவும் நமக்கு கிடைத்தன.", "பூக்காத தாவர வகைகள் அதிகப்படியான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக கற்களாக உருமாறின.", "இவைதான் கல்மரங்கள்.", "பெரம்பலூர் மாவட்டம் சாத்த னூரில் 18 மீட்டர் நீளம் கொண்ட கல்மரம் ஒன்று 1950ல் புவியி யல் துறையால் அடையாளம் காணப்பட்டது.", "பெரம்பலூரில் இருந்து 17 கி.மீ.", "தொலைவில் லாடபுரம் கிராமம்.", "இங்குள்ள மயிலூற்று அருவியில் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான 5 மாதங்களில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இந்த அருவியின் அழகை கண்டு ரசிக்கவும் குளித்து மகிழவும் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்." ]
அறிவு ஆன்மீகம் கலாசாரம் போன்ற அனைத்து மனித விழுமியங்களையும் தலைமுறைகளுக்கு எளிதாக கடத்தும் ஆற்றலை இறைவன் பெண்களுக்கு எளிதாக்கியுள்ளான். அதை அவர்களின் வாழ்வியல் கடமையாகவும் ஆக்கியுள்ளான். உயர்ந்த தலைமுறைகளை உருவாக்கும் பெண் என்ற இந்தப் படைப்பாளியை பராமரிப்பவனாக ஆணை ஆக்கியுள்ளான். அதனால்தான் இறைவன் தனது திருமறையில் பெண்னை விளைநிலம் என்று குறிப்பிடுகின்றான். வளமான அந்த விளை நிலத்திற்கு கூடுதல் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவை என்பதால் பெண்களுக்கான இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள் சற்று வலிமையாக இருக்கிறது. குடும்பம் சார்ந்த சமூக கட்டுமானத்தின் மூல வித்தாக திகழும் பெண் சமூகத்தை இஸ்லாமிய வழிகாட்டல் அடிப்படையில் பயிற்றுவித்து உருவாக்கினால் அடுத்தடுத்த தலைமுறை மார்க்கப் பேணுதல் மிக்க உயர்ந்த சமூகமாக உருவாகும் என்பது சமூக உருவாக்கத்திற்கு இறைவன் வகுத்துள்ள ஷரீஅத் விதி.அதை முறையாக செயல் படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத் தலைமை மீது விதிக்கப்பட்டுள்ளது கடந்த 70 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம் சமூகத்திற்கு புகட்டப்பட்ட தவறான கல்வி முறையின் காரணமாக எந்த நோக்கத்திற்காக மனிதன் படைக்கப்பட்டானோ அந்த நோக்கத்தை முறைப்படி அறியாத தலைமுறைகள் உருவாகி வந்து விட்டன ஷரீஅத் அடிப்படையில் முறையான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதற்கு தமிழக முஸ்லிம்களின் இன்றைய தவறான கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். வாழ்வின் அனைத்தையும் அல்லாஅஹ்வுடைய மார்க்கத்தின் நிழலிலேயே முடிவு செய்யும் இயல்புடைய முஸ்லிம் சமூகத்திற்கு.... சிந்தனைத் திறனைத் தரும் கல்வித் துறையை வடிவமைக்கும் பொறுப்பை.... மதம் சாராத அல்லது வேறு மதம் சார்ந்த ஒரு அரசிற்கோ அல்லது அறிஞர்களுக்கோ வழங்குவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை சமூகத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். மார்க்க விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் சமூகப் போராட்டங்களிலும் அனல் பறக்க ஆர்ப்பாட்டம் செய்யும் சமூக ஆர்வலர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மாற்றுக் கலாசாரத்தை விதைக்கும் பள்ளிகளில் பயிலுவதை கண்கூடாக காண முடிகிறது. ஆரம்பப் பள்ளிமுதல் இஸ்லாமியப் பாடத்தை இணைத்தே கற்றுத் தரும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நர்ஸரி பிரைமரி பள்ளிக் கூடங்கள் முஸ்லிம் முஹல்லா முழுவதும் தேவை. போர்க் கால அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் இந்தப் பள்ளிக்கூடங்களை திறன்பட நடத்துவதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பெண்கள்..... ஆசிரியைகளாக கல்வியாளர்களாக பாடத்திட்டங்களை வடிவமைக்கும் திறன் பெற்றவர்களாக கல்வியியல் ஆய்வாளர்களாக இன்னும் தமிழக கல்வித் துறையில் திறன்மிக்க அதிகாரிகளாக ஆளுமை செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கல்வித் துறையை நோக்கி உருவாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு தொழில்நுட்ப கல்வியை தேர்வு செய்வதை முஸ்லிம் சமூகம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற சமூகப் பெண்களுக்கு பொருந்தும் எல்லா படிப்பும் நமது பெண்களுக்குப் பொருந்தாது.அவர்களின் வாழ்வும் அதன் இலக்கும் வேறு நமது வாழ்வும் இலக்கும் வேறு.அறிவு சார்ந்த தத்துவம் சார்ந்த படிப்புகளையே அதிகம் தேர்வு செய்ய வேண்டும். எதிர் கால இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திடும் இந்த தொலை நோக்குத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட 3 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தான் ... இந்த பட்டப்படிப்பு அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் வழங்கப்படுகிறது. ஒரு பெண் பிள்ளையை படிக்க வைத்து உருவாக்கினால் இன்ஷா அல்லாஹ் உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை உருவாக்க இயலும். நீங்கள் முயற்சி எடுக்காதவரை உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வி என்பது சாத்தியம் இல்லை இம்மின்அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஐ இயலுமைப்படுத்த வேண்டும். கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
[ "அறிவு ஆன்மீகம் கலாசாரம் போன்ற அனைத்து மனித விழுமியங்களையும் தலைமுறைகளுக்கு எளிதாக கடத்தும் ஆற்றலை இறைவன் பெண்களுக்கு எளிதாக்கியுள்ளான்.", "அதை அவர்களின் வாழ்வியல் கடமையாகவும் ஆக்கியுள்ளான்.", "உயர்ந்த தலைமுறைகளை உருவாக்கும் பெண் என்ற இந்தப் படைப்பாளியை பராமரிப்பவனாக ஆணை ஆக்கியுள்ளான்.", "அதனால்தான் இறைவன் தனது திருமறையில் பெண்னை விளைநிலம் என்று குறிப்பிடுகின்றான்.", "வளமான அந்த விளை நிலத்திற்கு கூடுதல் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவை என்பதால் பெண்களுக்கான இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள் சற்று வலிமையாக இருக்கிறது.", "குடும்பம் சார்ந்த சமூக கட்டுமானத்தின் மூல வித்தாக திகழும் பெண் சமூகத்தை இஸ்லாமிய வழிகாட்டல் அடிப்படையில் பயிற்றுவித்து உருவாக்கினால் அடுத்தடுத்த தலைமுறை மார்க்கப் பேணுதல் மிக்க உயர்ந்த சமூகமாக உருவாகும் என்பது சமூக உருவாக்கத்திற்கு இறைவன் வகுத்துள்ள ஷரீஅத் விதி.அதை முறையாக செயல் படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத் தலைமை மீது விதிக்கப்பட்டுள்ளது கடந்த 70 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம் சமூகத்திற்கு புகட்டப்பட்ட தவறான கல்வி முறையின் காரணமாக எந்த நோக்கத்திற்காக மனிதன் படைக்கப்பட்டானோ அந்த நோக்கத்தை முறைப்படி அறியாத தலைமுறைகள் உருவாகி வந்து விட்டன ஷரீஅத் அடிப்படையில் முறையான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதற்கு தமிழக முஸ்லிம்களின் இன்றைய தவறான கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.", "வாழ்வின் அனைத்தையும் அல்லாஅஹ்வுடைய மார்க்கத்தின் நிழலிலேயே முடிவு செய்யும் இயல்புடைய முஸ்லிம் சமூகத்திற்கு.... சிந்தனைத் திறனைத் தரும் கல்வித் துறையை வடிவமைக்கும் பொறுப்பை.... மதம் சாராத அல்லது வேறு மதம் சார்ந்த ஒரு அரசிற்கோ அல்லது அறிஞர்களுக்கோ வழங்குவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை சமூகத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.", "மார்க்க விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் சமூகப் போராட்டங்களிலும் அனல் பறக்க ஆர்ப்பாட்டம் செய்யும் சமூக ஆர்வலர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மாற்றுக் கலாசாரத்தை விதைக்கும் பள்ளிகளில் பயிலுவதை கண்கூடாக காண முடிகிறது.", "ஆரம்பப் பள்ளிமுதல் இஸ்லாமியப் பாடத்தை இணைத்தே கற்றுத் தரும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நர்ஸரி பிரைமரி பள்ளிக் கூடங்கள் முஸ்லிம் முஹல்லா முழுவதும் தேவை.", "போர்க் கால அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் இந்தப் பள்ளிக்கூடங்களை திறன்பட நடத்துவதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பெண்கள்..... ஆசிரியைகளாக கல்வியாளர்களாக பாடத்திட்டங்களை வடிவமைக்கும் திறன் பெற்றவர்களாக கல்வியியல் ஆய்வாளர்களாக இன்னும் தமிழக கல்வித் துறையில் திறன்மிக்க அதிகாரிகளாக ஆளுமை செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கல்வித் துறையை நோக்கி உருவாக்கப்பட வேண்டும்.", "பெண்களுக்கு தொழில்நுட்ப கல்வியை தேர்வு செய்வதை முஸ்லிம் சமூகம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.", "அது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.", "மற்ற சமூகப் பெண்களுக்கு பொருந்தும் எல்லா படிப்பும் நமது பெண்களுக்குப் பொருந்தாது.அவர்களின் வாழ்வும் அதன் இலக்கும் வேறு நமது வாழ்வும் இலக்கும் வேறு.அறிவு சார்ந்த தத்துவம் சார்ந்த படிப்புகளையே அதிகம் தேர்வு செய்ய வேண்டும்.", "எதிர் கால இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திடும் இந்த தொலை நோக்குத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட 3 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தான் ... இந்த பட்டப்படிப்பு அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் வழங்கப்படுகிறது.", "ஒரு பெண் பிள்ளையை படிக்க வைத்து உருவாக்கினால் இன்ஷா அல்லாஹ் உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை உருவாக்க இயலும்.", "நீங்கள் முயற்சி எடுக்காதவரை உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வி என்பது சாத்தியம் இல்லை இம்மின்அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது.", "இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை கொலை செய்ய தீவிரவாதிகள் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் நைமூர் ஜகாரியா ரஹ்மான் 20 முகமது அகிப் இம்ரான் 21. இவர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக தீவிரவாத எதிர்ப்பு போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்தனர். அவர்கள் நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை குண்டு வைத்து கொலை செய்ய இவர்கள் முயற்சி செய்துள்ளனர். இதற்காக பிரதமரின் அலுவலகம் உள்ள டவுனிங் தெருவில் வெடிகுண்டை வெடிக்கச் செய்யவும் அப்போது ஏற்படும் குழப்பத்துக்கு இடையே அலுவலகத்தில் புகுந்து மேயை கத்தியால் குத்தி ரஹ்மான் கொலை செய்யவும் சதி திட்டம் போடப்பட்டு இருந்தது. இந்த சதித் திட்டத்தை பாதுகாப்பு படைகள் முறியடித்தன என்று கூறப்படடுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 தீவிரவாதிகளையம் 20ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.பிரதமர் மேயை கொல்ல சதி செய்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
[ "இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை கொலை செய்ய தீவிரவாதிகள் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.", "இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் நைமூர் ஜகாரியா ரஹ்மான் 20 முகமது அகிப் இம்ரான் 21.", "இவர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக தீவிரவாத எதிர்ப்பு போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்தனர்.", "அவர்கள் நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.", "அப்போது நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை குண்டு வைத்து கொலை செய்ய இவர்கள் முயற்சி செய்துள்ளனர்.", "இதற்காக பிரதமரின் அலுவலகம் உள்ள டவுனிங் தெருவில் வெடிகுண்டை வெடிக்கச் செய்யவும் அப்போது ஏற்படும் குழப்பத்துக்கு இடையே அலுவலகத்தில் புகுந்து மேயை கத்தியால் குத்தி ரஹ்மான் கொலை செய்யவும் சதி திட்டம் போடப்பட்டு இருந்தது.", "இந்த சதித் திட்டத்தை பாதுகாப்பு படைகள் முறியடித்தன என்று கூறப்படடுள்ளது.", "வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 தீவிரவாதிகளையம் 20ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.பிரதமர் மேயை கொல்ல சதி செய்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" ]
கோடம்பாக்கத்தின் அழகுப்பெண்கள் கூட இவருக்கு தங்கச்சிதான். சக நடிகைகள் இவரை அண்ணன் என்று அழைப்பது சர்வசாதாரணக் காட்சி. என் தகப்பனார்கிட்டேருந்து வந்தது. எனக்கு 15 வயசு இருக்குறப்ப என் தகப்பனார் இறந்தாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு என் கையைப் பிடிச்சுக் கூட்டிட்டு அவர் போறப்ப அண்ணே நல்லா இருக்கீங்களா வாங்க சாப்பிட்டுப் போங்கன்னு எல்லாருமே உறவுமுறைக்குள்ளே பழகுவாங்க. இத்தனைக்கும் மூணு தெரு இரண்டு தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கும். ஆனாலும் சித்தப்பா மாமா மச்சான்னுதான் பேசிக்குவோம். இப்ப நான் ஊருக்கு போனாகூட அன்னைக்கு கூப்பிட்ட மாதிரியே என்னையும் வாங்க மாப்பிள்ளை எப்படி இருக்கீங்கன்னுதான் பேசுவாங்க. அங்க நான் டைரக்டரும் இல்லை நடிகனும் இல்லை இப்படித்தான் எனக்கு நிறைய அண்ணன் தம்பிங்க மாமன் மச்சானுங்க அக்கா தங்கச்சிங்க.. சினிமாவுல சக டைரக்டர்கள்கிட்ட பொறாமை இல்லாம சகோரதனாப் பழகுறது என்னோட குருநாதர் கே.பாலசந்தர் சார்கிட்டேருந்து கத்துக்கிட்டது. காதல் படம் பார்த்துட்டு நான் இப்பவே பாலாஜி சக்திவேலைப் பார்க்கணும்னு சொன்னார். மத்தியானம் 1.30 மணிக்கு அவர் மாத்திரை சாப்பிட்டுட்டு லன்ச் சாப்பிடணும். படம் 1.20க்கு முடிஞ்சது. சாப்பிட்டுட்டு போய் பார்க்கலாம்னு சொன்னேன். இல்லை இப்பவே பார்க்கணும்னு சொன்னார். டைரக்டர் ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்த பாலாஜி சக்திவேல் சாரைப் பார்க்க போனப்ப ஷங்கர் சார் ஓடி வந்தார். நான் உங்களைப் பார்க்கவரலை ஷங்கர் பாலாஜியைப் பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு பாலாஜி சக்திவேல்சாரைப் பார்த்து முதுகில் இரண்டு தட்டு தட்டிட்டு ஓகே ஐ யாம் ஹாப்பின்னு சொல்லிட்டு வந்து காருல ஏறினார். ஒரு விஷயத்தைப் பாராட்டணும்னா உடனே செஞ்சுடு. லேட் பண்ணா.. டையிலூட் ஆகிடும் அன்பு உண்மையா இருக்காது நீ அங்க நடிக்கற மாதிரி ஆகிடும்னு அப்ப அவர் சொன்னது இன்னும் என் மனசுல இருக்கு. அதனாலதான் எந்த டைரக்டரோட படம் என்னை பாதிச்சாலும் உடனே பாராட்டிடுவேன். மௌனகுரு படம் பார்த்துட்டு வெளியே வந்தப்ப ராத்திரி இரண்டு மணி. உடனே அந்த டைரக்டருக்கு போனைப்போட்டு பேசினேன். அதேமாதிரி மஞ்சப்பை பிச்சைக்காரன்னு எத்தனையோ படங்கள் நம்ம சகோதரர்கள் இறங்கி விளையாடுறப்ப நம்ம வீட்டில இருக்கிற அண்ணன் தம்பிங்க பண்றமாதிரி ஒரு மகிழ்ச்சி. ஒரு பக்கம் ஆண்தேவதை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சமுத்திரக்கனி இன்னொரு பக்கம் வில்லன் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். எந்த வட்டத்துக்குள்ளேயும் சிக்காமல் இருக்கத்தான் இப்படி பண்றேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் போலீஸா நடிச்சால் போலீஸாவே ஆக்கிடுவாங்க. அண்ணனா நடிச்சால் அண்ணனாவே ஆக்கிடுவாங்க. இவங்க நினைக்கற மாதிரி எதுக்குள்ளேயும் இருக்கக்கூடாது. அதனாலதான் மாறி மாறி பண்ணிக்கிட்டிருக்கேன். அப்பா படத்துல நான் நடிச்ச கேரக்டர்ல யாரும் நடிக்க மாட்டாங்க. அப்பா2 பண்ணினாலும் நான்தான் பண்ணணும். சாட்டை இயக்குநர் அன்பழகன் படத்துல காலேஜ் புரபஸரா பண்றேன். அதை வேற யாரும் பண்ணவே மாட்டாங்க. ஹீரோங்கிற வளையத்துக்குள்ள சிக்காம நல்ல நல்ல விஷயத்தை சொல்லணும்ங்கிறதுல உறுதியா இருக்கேன். சத்தியமா டைரக்ஷன்தான். 100 சதவீதம் எஃபோர்ட்டை போடுறதுதான் எனக்குப் பிடிக்கும். நடிப்பும் அப்படித்தான். ஆனாலும் டைரக்டரா பரபரன்னு இயங்குறதே தனி சுகம். நான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங்குல இப்ப உங்களுக்கு ஷாட் இல்லைன்னு சொல்லி என்னை மூணு மணி நேரம் கேரவான்லேயே இருக்கச் சொன்னாங்க. எழுதுறேன் படிக்கிறேன் பாட்டுக் கேட்குறேன்என்னால முடியல. நமக்கு ஷாட் இல்லைன்னா என்ன? அஸிஸ்டென்ட் டைரக்டர் வேலை பார்ப்போம். கூட்டத்தை கிளியர் பண்ணிட்டு கூட இருக்கறவங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கலாம்னு வெளியே ஓடி வந்துட்டேன். நூறுபேரோட இறங்கி வொர்க் பண்ணிகிட்டே இருக்கணும் எனக்கு. டிவி சீரியல் சினிமா இயக்குநராக இருந்த சமுத்திரக்கனி நடிகரானது பற்றி பேசும்போதெல்லாம் இறைவன் கொடுத்தது. இறைவன் ரூபத்தில் என் தம்பி சசி கொடுத்தது. என்று சொல்வார். தொட்டு ஆரம்பிச்சு வெச்சது கே.பி. சார்தான். நீ நடிக்கத்தானே வந்தே? அதை நானே ஸ்டார்ட் பண்ணிவிடுறேன்னு சொல்லி பார்த்தாலே பரவசம் படத்துல ஒரே ஒரு சீன்ல நடிக்க வெச்சாங்க. அதை புடம்போட்டு பெருசா கொண்டு வந்தது சசிகுமார். நீ நடிக்கத்தானே வந்தே? ஏன் சீரியல் பண்ணிக்கிட்டிருக்கே சீரியலை விட்டுட்டு வான்னு சசியும் சொன்னான். அப்ப ஒரே நேரத்துல மூணு சீரியல் பண்ணிட்டிருந்தேன். எல்லாத்தையும் விட்டுட்டு அவன் பின்னாடி போனேன். ஏதோ ஒரு நம்பிக்கை என் உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை சசி மீதுள்ள நம்பிக்கை எல்லாம் நல்லாத்தானே போயிக்கிட்டிருக்கு இப்ப எதுக்கு திடீர்னு இப்படி ஒரு முடிவுன்னு என் மனைவி கேட்டாங்க. நல்லா போயிட்டிருந்தாலும்கூட முழுமை இல்லாம இருக்கு. சினிமாவுல நான் டைரக்டரா தோத்துருக்கேன். தோத்த இடத்திலேயே நடிகனா ஜெயிச்சு நின்னாத்தான் வாழ்க்கை முழுமை அடையும்னு சொன்னேன். நம்பி அனுப்பினாங்க. சுப்பிரமணியபுரம் வெற்றியும் நாடோடிகள் வெற்றியும் நான் கேட்டு கடவுள் கொடுத்தது. இப்ப கிடைச்சது எல்லாமே போனஸ்தான். அதனாலதான் நம்மளால முடிஞ்சவரை நாலு பேரை தூக்கிவிட்டுட்டு பயணப்படணும்னு ஆசைப்படுறேன். நடிகர் சமுத்திரகனியின் வெற்றிக்கு கே.பாலசந்தர் சசிகுமார் இருவரும் முக்கிய காரணமாக இருந்தாலும் தன் உழைப்பும் காரணமாக இருப்பதை மறுக்கவில்லை அவர். உண்மைதான். என்னோட பயணப்பட்ட டைரக்டர்கள் திரும்பவும் என்னை தேடணும்ங்கிறதுல உறுதியாக இருக்கேன். உயிர் இருக்கற வரைக்கும் யாராவது ஒரு டைரக்டர் என்னை நடிக்க வச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி சொந்தங்களைத்தான் நான் சேர்த்து வெச்சிருக்கேன். நடிகர்களுக்கு தேசியவிருது என்பது பெருங்கனவு. சமுத்திரக்கனி அரிதாரம் பூசிய வெகுசீக்கிரமே தேசியவிருது தேடிவந்துவிட்டது. எதையும் இலக்கா நினைச்சு நான் ஓடுறதில்லை. வாழ்க்கையை ஒரு பயணமாத்தான் பார்க்கிறேன். வாழ்க்கை என்னை கூட்டிட்டு போகுது. அப்படி போறப்ப சந்திச்சவர்தான் வெற்றிமாறன். அவர் என்னை எடுத்துட்டு போய் ஒரு இடத்துல வெச்சிருக்காரு. இப்ப அவர்கூட வடசென்னையில் பயணம் தொடருது. சுப்பிரமணியபுரத்துல என்னை பார்த்துட்டு பழைய வீரப்பா நம்பியாரை திட்டற மாதிரி திட்டினாங்க. அது ஒரு நடிகனா எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய வெற்றி. நாடோடிகள் படம் சந்துபொந்தெல்லாம் டைரக்டரா என்னை கொண்டுபோச்சு. நான் ஆசைப்பட்டதை எல்லாம் கொடுத்துட்டே.. நன்றி இறைவனேன்னு சொல்லிக்கிட்டுத்தான் போயிட்டிருக்கேன். என்னை நடிகனா பார்க்கறதைவிட அவங்க வீட்ல ஒருத்தனாத்தான் பார்க்கறாங்க. நான் எங்கே போனாலும் என்னை தள்ளி நின்னு பார்க்காம நம்ம அண்ணன்ங்கிற மாதிரிதான் நடந்துக்கிறாங்க. கிராமப்புறங்களுக்கு போறப்ப உணர்வுபூர்வமா என்னை பக்கத்துல வெச்சிருக்காங்க. என்னை உருவாக்கின டைரக்டர்களோட என்னை ரசிச்ச மக்களோட பாதங்களைத் தொட்டு வணங்கணும். ஒருவேளை நான் இல்லைன்னா நீ இதை எடுத்துடுன்னு சொல்லி ஒரு கதை சொன்னார். அப்ப நான் கோவிச்சுக்கிட்டேன். இல்லடா நான் உன்கிட்ட சொல்லணும்னு தோணுதுடான்னு சொன்னார். அவர் இறந்தப்புறம் அவரோட இளைய மகன் பிரசன்னா சார் வந்து அப்பா உங்கக்கிட்ட ஒரு கதை கொடுத்ததா சொல்லியிருக்கார். அதை பெருசாப் பண்ணுங்க. அதுக்கு என்ன வேணாலும் நான் செய்யறேன்னு சொன்னார். அதே மாதிரி புஷ்பா அம்மாவும் அந்த பவுண்டட் ஸ்கிரிப்ட் என்கிட்ட இருக்கு எப்ப வேணா வந்து வாங்கிக்கோன்னாங்க. கடன் வாங்காம நானே சம்பாதிச்சு என் குருநாதரோட கதையை எடுக்கணும்னு இருக்கேன். வாரன் சாலையை கே.பாலசந்தர் சாலை என பெயர் மாற்ற அவர் வாழ்ந்த பகுதியில் கே.பிக்கு சிலை வைக்க முயற்சி செய்யலாமே? இப்ப நீங்க இருக்கிற பொஷிசனுக்கு கோரிக்கை வச்சால் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கே? கண்டிப்பா முயற்சி செய்யணும். ஆனா முடிவெடுக்க வேண்டியவங்க எல்லாருமே குழப்பத்தில் இருக்காங்களே. சினிமா டிவியுல உள்ள பல சங்கத்தில இருக்கேன். எல்லாரையும் கூட்டிட்டுப்போய் இந்த கோரிக்கையை வெக்கணும் முடிவெடுக்கிறவங்க ஸ்ட்ராங்கா இருக்கிறப்ப கண்டிப்பாக போவோம். தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. இது அட்வைஸ் இல்ல. ஆதங்கம் அக்கறை நம்ம குழந்தை ஓடுறப்ப விழுந்துடாதேன்னு சொல்வோமே பக்கத்து வீட்டுக் குழந்தை ஓடுனாலும் அதையேதானே சொல்லுவோம்.? நம்ம குழந்தை விழக்கூடாது அந்தக் குழந்தை விழட்டும்னு நினைப்போமா? இது அக்கறையும் ஆதங்கமும்தான்னு புரியாதவங்க கொஞ்ச நாள் கழிச்சுப் புரிஞ்சுக்குவாங்க. தாமிரா இயக்கும் ஆண்தேவதை படத்தில் மற்ற ஹீரோக்கள் நடிக்கத்தயங்கும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. ஹவுஸ் ஹஸ்பென்ட். கணவன் மனைவி ரெண்டு குழந்தைங்க. காலைல எழுந்திருச்சு குழந்தைகளை ரெடி பண்ணி அரைகுறையா சாப்பாடு கொடுத்து கொண்டுபோய் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுட்டு மனைவியை கொண்டுபோய் பஸ் ஸ்டாண்டில விட்டுட்டு வேலைக்கு போற ஒரு கணவன். ஆபீஸுக்குப்போன உடனே உங்க குழந்தைக்கு மூச்சு முட்ற மாதிரி இருக்கு. உடனே வந்து பாருங்கன்னு ஒரு போன். இவன் வேலையை பார்க்காம குழந்தைகளை பார்க்க ஓடுற ஓட்டம்னு தாமிரா கதையை ஆரம்பிச்சபோதே எனக்குப் பிடிச்சது. காலைல எழுந்திருச்சு உப்புமா கிண்டி பொண்ணாட்டிக்கு குடுத்து நீ வேலைக்கு போன்னு அனுப்பிட்டு வீட்டிலே இருந்து குழந்தையை ஹீரோ பார்த்துக்கறான் இங்கிருந்து டைட்டில் ஸ்டார்ட் ஆகுதுன்னு தாமிரா சொன்னதும் நான் இந்தப் படத்துல நடிக்கறேன்னு சொன்னேன். அதுதான். ஆண்தேவதை. பெண்கள் மட்டுமில்லே ஆண்களும் இந்தப் படத்தைக் கொண்டாடுவாங்க. தமிழ்சினிமாவுல முக்கியமான படமா இருக்கும்.
[ "கோடம்பாக்கத்தின் அழகுப்பெண்கள் கூட இவருக்கு தங்கச்சிதான்.", "சக நடிகைகள் இவரை அண்ணன் என்று அழைப்பது சர்வசாதாரணக் காட்சி.", "என் தகப்பனார்கிட்டேருந்து வந்தது.", "எனக்கு 15 வயசு இருக்குறப்ப என் தகப்பனார் இறந்தாங்க.", "எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு என் கையைப் பிடிச்சுக் கூட்டிட்டு அவர் போறப்ப அண்ணே நல்லா இருக்கீங்களா வாங்க சாப்பிட்டுப் போங்கன்னு எல்லாருமே உறவுமுறைக்குள்ளே பழகுவாங்க.", "இத்தனைக்கும் மூணு தெரு இரண்டு தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கும்.", "ஆனாலும் சித்தப்பா மாமா மச்சான்னுதான் பேசிக்குவோம்.", "இப்ப நான் ஊருக்கு போனாகூட அன்னைக்கு கூப்பிட்ட மாதிரியே என்னையும் வாங்க மாப்பிள்ளை எப்படி இருக்கீங்கன்னுதான் பேசுவாங்க.", "அங்க நான் டைரக்டரும் இல்லை நடிகனும் இல்லை இப்படித்தான் எனக்கு நிறைய அண்ணன் தம்பிங்க மாமன் மச்சானுங்க அக்கா தங்கச்சிங்க.. சினிமாவுல சக டைரக்டர்கள்கிட்ட பொறாமை இல்லாம சகோரதனாப் பழகுறது என்னோட குருநாதர் கே.பாலசந்தர் சார்கிட்டேருந்து கத்துக்கிட்டது.", "காதல் படம் பார்த்துட்டு நான் இப்பவே பாலாஜி சக்திவேலைப் பார்க்கணும்னு சொன்னார்.", "மத்தியானம் 1.30 மணிக்கு அவர் மாத்திரை சாப்பிட்டுட்டு லன்ச் சாப்பிடணும்.", "படம் 1.20க்கு முடிஞ்சது.", "சாப்பிட்டுட்டு போய் பார்க்கலாம்னு சொன்னேன்.", "இல்லை இப்பவே பார்க்கணும்னு சொன்னார்.", "டைரக்டர் ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்த பாலாஜி சக்திவேல் சாரைப் பார்க்க போனப்ப ஷங்கர் சார் ஓடி வந்தார்.", "நான் உங்களைப் பார்க்கவரலை ஷங்கர் பாலாஜியைப் பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு பாலாஜி சக்திவேல்சாரைப் பார்த்து முதுகில் இரண்டு தட்டு தட்டிட்டு ஓகே ஐ யாம் ஹாப்பின்னு சொல்லிட்டு வந்து காருல ஏறினார்.", "ஒரு விஷயத்தைப் பாராட்டணும்னா உடனே செஞ்சுடு.", "லேட் பண்ணா.. டையிலூட் ஆகிடும் அன்பு உண்மையா இருக்காது நீ அங்க நடிக்கற மாதிரி ஆகிடும்னு அப்ப அவர் சொன்னது இன்னும் என் மனசுல இருக்கு.", "அதனாலதான் எந்த டைரக்டரோட படம் என்னை பாதிச்சாலும் உடனே பாராட்டிடுவேன்.", "மௌனகுரு படம் பார்த்துட்டு வெளியே வந்தப்ப ராத்திரி இரண்டு மணி.", "உடனே அந்த டைரக்டருக்கு போனைப்போட்டு பேசினேன்.", "அதேமாதிரி மஞ்சப்பை பிச்சைக்காரன்னு எத்தனையோ படங்கள் நம்ம சகோதரர்கள் இறங்கி விளையாடுறப்ப நம்ம வீட்டில இருக்கிற அண்ணன் தம்பிங்க பண்றமாதிரி ஒரு மகிழ்ச்சி.", "ஒரு பக்கம் ஆண்தேவதை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சமுத்திரக்கனி இன்னொரு பக்கம் வில்லன் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.", "எந்த வட்டத்துக்குள்ளேயும் சிக்காமல் இருக்கத்தான் இப்படி பண்றேன்.", "தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் போலீஸா நடிச்சால் போலீஸாவே ஆக்கிடுவாங்க.", "அண்ணனா நடிச்சால் அண்ணனாவே ஆக்கிடுவாங்க.", "இவங்க நினைக்கற மாதிரி எதுக்குள்ளேயும் இருக்கக்கூடாது.", "அதனாலதான் மாறி மாறி பண்ணிக்கிட்டிருக்கேன்.", "அப்பா படத்துல நான் நடிச்ச கேரக்டர்ல யாரும் நடிக்க மாட்டாங்க.", "அப்பா2 பண்ணினாலும் நான்தான் பண்ணணும்.", "சாட்டை இயக்குநர் அன்பழகன் படத்துல காலேஜ் புரபஸரா பண்றேன்.", "அதை வேற யாரும் பண்ணவே மாட்டாங்க.", "ஹீரோங்கிற வளையத்துக்குள்ள சிக்காம நல்ல நல்ல விஷயத்தை சொல்லணும்ங்கிறதுல உறுதியா இருக்கேன்.", "சத்தியமா டைரக்ஷன்தான்.", "100 சதவீதம் எஃபோர்ட்டை போடுறதுதான் எனக்குப் பிடிக்கும்.", "நடிப்பும் அப்படித்தான்.", "ஆனாலும் டைரக்டரா பரபரன்னு இயங்குறதே தனி சுகம்.", "நான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங்குல இப்ப உங்களுக்கு ஷாட் இல்லைன்னு சொல்லி என்னை மூணு மணி நேரம் கேரவான்லேயே இருக்கச் சொன்னாங்க.", "எழுதுறேன் படிக்கிறேன் பாட்டுக் கேட்குறேன்என்னால முடியல.", "நமக்கு ஷாட் இல்லைன்னா என்ன?", "அஸிஸ்டென்ட் டைரக்டர் வேலை பார்ப்போம்.", "கூட்டத்தை கிளியர் பண்ணிட்டு கூட இருக்கறவங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கலாம்னு வெளியே ஓடி வந்துட்டேன்.", "நூறுபேரோட இறங்கி வொர்க் பண்ணிகிட்டே இருக்கணும் எனக்கு.", "டிவி சீரியல் சினிமா இயக்குநராக இருந்த சமுத்திரக்கனி நடிகரானது பற்றி பேசும்போதெல்லாம் இறைவன் கொடுத்தது.", "இறைவன் ரூபத்தில் என் தம்பி சசி கொடுத்தது.", "என்று சொல்வார்.", "தொட்டு ஆரம்பிச்சு வெச்சது கே.பி.", "சார்தான்.", "நீ நடிக்கத்தானே வந்தே?", "அதை நானே ஸ்டார்ட் பண்ணிவிடுறேன்னு சொல்லி பார்த்தாலே பரவசம் படத்துல ஒரே ஒரு சீன்ல நடிக்க வெச்சாங்க.", "அதை புடம்போட்டு பெருசா கொண்டு வந்தது சசிகுமார்.", "நீ நடிக்கத்தானே வந்தே?", "ஏன் சீரியல் பண்ணிக்கிட்டிருக்கே சீரியலை விட்டுட்டு வான்னு சசியும் சொன்னான்.", "அப்ப ஒரே நேரத்துல மூணு சீரியல் பண்ணிட்டிருந்தேன்.", "எல்லாத்தையும் விட்டுட்டு அவன் பின்னாடி போனேன்.", "ஏதோ ஒரு நம்பிக்கை என் உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை சசி மீதுள்ள நம்பிக்கை எல்லாம் நல்லாத்தானே போயிக்கிட்டிருக்கு இப்ப எதுக்கு திடீர்னு இப்படி ஒரு முடிவுன்னு என் மனைவி கேட்டாங்க.", "நல்லா போயிட்டிருந்தாலும்கூட முழுமை இல்லாம இருக்கு.", "சினிமாவுல நான் டைரக்டரா தோத்துருக்கேன்.", "தோத்த இடத்திலேயே நடிகனா ஜெயிச்சு நின்னாத்தான் வாழ்க்கை முழுமை அடையும்னு சொன்னேன்.", "நம்பி அனுப்பினாங்க.", "சுப்பிரமணியபுரம் வெற்றியும் நாடோடிகள் வெற்றியும் நான் கேட்டு கடவுள் கொடுத்தது.", "இப்ப கிடைச்சது எல்லாமே போனஸ்தான்.", "அதனாலதான் நம்மளால முடிஞ்சவரை நாலு பேரை தூக்கிவிட்டுட்டு பயணப்படணும்னு ஆசைப்படுறேன்.", "நடிகர் சமுத்திரகனியின் வெற்றிக்கு கே.பாலசந்தர் சசிகுமார் இருவரும் முக்கிய காரணமாக இருந்தாலும் தன் உழைப்பும் காரணமாக இருப்பதை மறுக்கவில்லை அவர்.", "உண்மைதான்.", "என்னோட பயணப்பட்ட டைரக்டர்கள் திரும்பவும் என்னை தேடணும்ங்கிறதுல உறுதியாக இருக்கேன்.", "உயிர் இருக்கற வரைக்கும் யாராவது ஒரு டைரக்டர் என்னை நடிக்க வச்சுக்கிட்டே இருப்பாங்க.", "அந்த மாதிரி சொந்தங்களைத்தான் நான் சேர்த்து வெச்சிருக்கேன்.", "நடிகர்களுக்கு தேசியவிருது என்பது பெருங்கனவு.", "சமுத்திரக்கனி அரிதாரம் பூசிய வெகுசீக்கிரமே தேசியவிருது தேடிவந்துவிட்டது.", "எதையும் இலக்கா நினைச்சு நான் ஓடுறதில்லை.", "வாழ்க்கையை ஒரு பயணமாத்தான் பார்க்கிறேன்.", "வாழ்க்கை என்னை கூட்டிட்டு போகுது.", "அப்படி போறப்ப சந்திச்சவர்தான் வெற்றிமாறன்.", "அவர் என்னை எடுத்துட்டு போய் ஒரு இடத்துல வெச்சிருக்காரு.", "இப்ப அவர்கூட வடசென்னையில் பயணம் தொடருது.", "சுப்பிரமணியபுரத்துல என்னை பார்த்துட்டு பழைய வீரப்பா நம்பியாரை திட்டற மாதிரி திட்டினாங்க.", "அது ஒரு நடிகனா எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய வெற்றி.", "நாடோடிகள் படம் சந்துபொந்தெல்லாம் டைரக்டரா என்னை கொண்டுபோச்சு.", "நான் ஆசைப்பட்டதை எல்லாம் கொடுத்துட்டே.. நன்றி இறைவனேன்னு சொல்லிக்கிட்டுத்தான் போயிட்டிருக்கேன்.", "என்னை நடிகனா பார்க்கறதைவிட அவங்க வீட்ல ஒருத்தனாத்தான் பார்க்கறாங்க.", "நான் எங்கே போனாலும் என்னை தள்ளி நின்னு பார்க்காம நம்ம அண்ணன்ங்கிற மாதிரிதான் நடந்துக்கிறாங்க.", "கிராமப்புறங்களுக்கு போறப்ப உணர்வுபூர்வமா என்னை பக்கத்துல வெச்சிருக்காங்க.", "என்னை உருவாக்கின டைரக்டர்களோட என்னை ரசிச்ச மக்களோட பாதங்களைத் தொட்டு வணங்கணும்.", "ஒருவேளை நான் இல்லைன்னா நீ இதை எடுத்துடுன்னு சொல்லி ஒரு கதை சொன்னார்.", "அப்ப நான் கோவிச்சுக்கிட்டேன்.", "இல்லடா நான் உன்கிட்ட சொல்லணும்னு தோணுதுடான்னு சொன்னார்.", "அவர் இறந்தப்புறம் அவரோட இளைய மகன் பிரசன்னா சார் வந்து அப்பா உங்கக்கிட்ட ஒரு கதை கொடுத்ததா சொல்லியிருக்கார்.", "அதை பெருசாப் பண்ணுங்க.", "அதுக்கு என்ன வேணாலும் நான் செய்யறேன்னு சொன்னார்.", "அதே மாதிரி புஷ்பா அம்மாவும் அந்த பவுண்டட் ஸ்கிரிப்ட் என்கிட்ட இருக்கு எப்ப வேணா வந்து வாங்கிக்கோன்னாங்க.", "கடன் வாங்காம நானே சம்பாதிச்சு என் குருநாதரோட கதையை எடுக்கணும்னு இருக்கேன்.", "வாரன் சாலையை கே.பாலசந்தர் சாலை என பெயர் மாற்ற அவர் வாழ்ந்த பகுதியில் கே.பிக்கு சிலை வைக்க முயற்சி செய்யலாமே?", "இப்ப நீங்க இருக்கிற பொஷிசனுக்கு கோரிக்கை வச்சால் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கே?", "கண்டிப்பா முயற்சி செய்யணும்.", "ஆனா முடிவெடுக்க வேண்டியவங்க எல்லாருமே குழப்பத்தில் இருக்காங்களே.", "சினிமா டிவியுல உள்ள பல சங்கத்தில இருக்கேன்.", "எல்லாரையும் கூட்டிட்டுப்போய் இந்த கோரிக்கையை வெக்கணும் முடிவெடுக்கிறவங்க ஸ்ட்ராங்கா இருக்கிறப்ப கண்டிப்பாக போவோம்.", "தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க.", "இது அட்வைஸ் இல்ல.", "ஆதங்கம் அக்கறை நம்ம குழந்தை ஓடுறப்ப விழுந்துடாதேன்னு சொல்வோமே பக்கத்து வீட்டுக் குழந்தை ஓடுனாலும் அதையேதானே சொல்லுவோம்.?", "நம்ம குழந்தை விழக்கூடாது அந்தக் குழந்தை விழட்டும்னு நினைப்போமா?", "இது அக்கறையும் ஆதங்கமும்தான்னு புரியாதவங்க கொஞ்ச நாள் கழிச்சுப் புரிஞ்சுக்குவாங்க.", "தாமிரா இயக்கும் ஆண்தேவதை படத்தில் மற்ற ஹீரோக்கள் நடிக்கத்தயங்கும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி.", "ஹவுஸ் ஹஸ்பென்ட்.", "கணவன் மனைவி ரெண்டு குழந்தைங்க.", "காலைல எழுந்திருச்சு குழந்தைகளை ரெடி பண்ணி அரைகுறையா சாப்பாடு கொடுத்து கொண்டுபோய் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுட்டு மனைவியை கொண்டுபோய் பஸ் ஸ்டாண்டில விட்டுட்டு வேலைக்கு போற ஒரு கணவன்.", "ஆபீஸுக்குப்போன உடனே உங்க குழந்தைக்கு மூச்சு முட்ற மாதிரி இருக்கு.", "உடனே வந்து பாருங்கன்னு ஒரு போன்.", "இவன் வேலையை பார்க்காம குழந்தைகளை பார்க்க ஓடுற ஓட்டம்னு தாமிரா கதையை ஆரம்பிச்சபோதே எனக்குப் பிடிச்சது.", "காலைல எழுந்திருச்சு உப்புமா கிண்டி பொண்ணாட்டிக்கு குடுத்து நீ வேலைக்கு போன்னு அனுப்பிட்டு வீட்டிலே இருந்து குழந்தையை ஹீரோ பார்த்துக்கறான் இங்கிருந்து டைட்டில் ஸ்டார்ட் ஆகுதுன்னு தாமிரா சொன்னதும் நான் இந்தப் படத்துல நடிக்கறேன்னு சொன்னேன்.", "அதுதான்.", "ஆண்தேவதை.", "பெண்கள் மட்டுமில்லே ஆண்களும் இந்தப் படத்தைக் கொண்டாடுவாங்க.", "தமிழ்சினிமாவுல முக்கியமான படமா இருக்கும்." ]
சிம்புவின் திறமையைக் காட்டும்விதமாக பாடலும் லூசுத்தனமாகவே இருந்தாலும் செம ஹிட் என்பதில் சந்தேகமில்லை நன்றி.
[ "சிம்புவின் திறமையைக் காட்டும்விதமாக பாடலும் லூசுத்தனமாகவே இருந்தாலும் செம ஹிட் என்பதில் சந்தேகமில்லை நன்றி." ]
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி. அரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 201415ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல். 100 அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 5 மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது. மத்திய அரசு ஊழியர்களின் சம்மேளனம் சார்பில் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது மற்றும் 7வது ஊதியக் குழுவில் நடைமுறைபடுத்த வேண்டி முக்கிய கோரிக்கைகள்
[ "தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.", "அரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 201415ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல்.", "100 அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.", "29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.", "ஆசிரியர் தகுதித் தேர்வு 5 மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது.", "பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.", "மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது.", "சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு.", "இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.", "மத்திய அரசு ஊழியர்களின் சம்மேளனம் சார்பில் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது மற்றும் 7வது ஊதியக் குழுவில் நடைமுறைபடுத்த வேண்டி முக்கிய கோரிக்கைகள்" ]
தொடக்கக் கல்வி இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர இயக்குனர் உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும் சம்பள பட்டியல் தயாரிப்பது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில் வலைதள பட்டியல் மென்பொருள் முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது. முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால் மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம் பிடித்தத் தொகை சம்பள உயர்வு பதவி உயர்வு பணி மாறுதல் விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர். இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது இந்த புதிய முறையால் ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். காலியிடங்கள் பதவி உயர்வு ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார். எஸ். ஸ்ரீனிவாசகன்
[ "தொடக்கக் கல்வி இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர இயக்குனர் உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும் சம்பள பட்டியல் தயாரிப்பது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.", "இதை நவீனப் படுத்தும் வகையில் வலைதள பட்டியல் மென்பொருள் முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.", "முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் ஏற் படுத்தப்பட்டுள்ளது.", "இதையடுத்து வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.", "இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால் மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும்.", "ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம் பிடித்தத் தொகை சம்பள உயர்வு பதவி உயர்வு பணி மாறுதல் விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.", "மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது.", "சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.", "இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.", "இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது இந்த புதிய முறையால் ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும்.", "காலியிடங்கள் பதவி உயர்வு ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.", "எஸ்.", "ஸ்ரீனிவாசகன்" ]
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ... 2016 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று 09.07.2016... மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ... ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ... 2015 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.06.2016 தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000... தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட...
[ "சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .", "... 2016 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று 09.07.2016... மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.", "... ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ... 2015 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.06.2016 தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000... தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட..." ]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். ஜார்ஜ் மாடிசன் மார்ச் 16 1751 ஜூன் 28 1836 அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர். குறிப்பாக அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர். இதனால் இவரை அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை என போற்றுவர். இவர் 1788ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. 17871788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவதற்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார். அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார். அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது. இதனால் இவரை உரிமைகள் சட்டத்தின் தந்தை எனப் போற்றுவர். ...?ஜேம்ஸ்மாடிசன்2220355 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். தெலூரசு அமிலம் என்பது 23. என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியம் இன் 2 ஆக்சோ அமிலமான இச்சேர்மம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாட்டை 2 என்றும் எழுதலாம். தெலூரியம் ஈராக்சைடை நீருடன் சேர்த்து சூடுபடுத்தி நீராற்பகுப்பு செய்வதன் மூலம் தெலூரசு அமிலத்தைத் தயாரிக்கமுடியும். பொட்டாசியம் அமில தெலூரைடு 3 என்ற நன்கு அறியப்பட்ட உப்பு உள்ளிட்ட பல உப்புகள் இவ்வமிலத்திற்கு இணை காரங்களாக உள்ளன. ஒத்தவரிசைச் சேர்மமான செலீனியசு அமிலத்திலிருந்து தெலூரசு அமிலம் மாறுபட்டு சிற்றுறுதியாக சேர்மமாக மட்டுமே காணப்படுகிறது.பெரும்பாலான தெலூரியம் உப்புகள் 23 அயனிகளைக் கொண்டுள்ளன. தெலூரசு அமிலத்தின் நீர்த்த கரைசலை ஐதரசன் பெராக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தால் தெலூரேட்டு அயனி உருவாகிறது. வலிமை குறைந்த அமிலம் என்பதால் பொதுவாக இது நீர்த்த அமிலமாகவே தயாரிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் ஒரு வலிமை குறைந்த அமிலமாக இது செயல்படுகிறது 1. ...?தெலூரசுஅமிலம்2213564 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது.1 கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 3428 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை 2 என்ற பதத்தைப் பாவிக்கையில் விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்படிக்கை என்ற பதத்தைப் பாவிக்கிறது.3 விவிலியத்தின் படி பத்துக் கட்டளைகள் என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இசுரயேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இசுரயேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள் இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.4 அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது. பின்வரும் விவிலிய பாடமானது பத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது விடுதலைப் பயணம் 20117 மற்றும் இணைச் சட்டம் 5621 யிலும் காணப்படுகிறது. கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை திருவிவிலியத்திலிருந்து பொது மொழிபெயர்ப்பு பெறப்பட்டவையாகும். 4 மேலே விண்வெளியில் கீழே மண்ணுலகில் பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். 5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன் என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். 6 மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். 7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். 10 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். 11 ஏனெனில் ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். 12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. 17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே பிறர் மனைவி அடிமை அடிமைப்பெண் மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. 8 மேலே விண்ணுலகிலும் கீழே மண்ணுலகிலும் மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. 9 நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன் என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன். 10 மாறாக என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன். 11 கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார். 14 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய அண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் மாடு கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும் உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும். 15 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள். ஆதலால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார். 16 தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே. 21 பிறர் மனைவியைக் காமுறாதே பிறர் வீடு நிலம் அடிமை அடிமைப்பெண் மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 3428 உபாகமம் 413 உபாகமம் 104 இல் பாவிக்கப்பட்டுள்ளது.5 எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது. இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்திருத்தத் திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. முதலாவது ஏக கடவுள் இரண்டாவது சிலைவழிபாட்டுக்கு எதிரானது கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை மனைவி மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும். இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது. இதில் கடவுளின் பெயர் அவரது செயல்கள் வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது. இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது. இது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது. இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன. திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது. இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது. தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ மனைவி கணவன் பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது. இந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலிவூட்டில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பத்துக்கட்டளைகள் விடுதலைப் பயணம் 20 அதிகாரம் எழுத்து வடிவு எம்பி3 . 5 3 1917 . ...?பத்துக்கட்டளைகள்2243456 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை.", "நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம்.", "உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.", "ஜார்ஜ் மாடிசன் மார்ச் 16 1751 ஜூன் 28 1836 அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார்.", "இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.", "ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர்.", "குறிப்பாக அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர்.", "இதனால் இவரை அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை என போற்றுவர்.", "இவர் 1788ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை.", "17871788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவதற்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.", "ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார்.", "அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார்.", "அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது.", "இதனால் இவரை உரிமைகள் சட்டத்தின் தந்தை எனப் போற்றுவர்.", "...?ஜேம்ஸ்மாடிசன்2220355 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.", "தெலூரசு அமிலம் என்பது 23.", "என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.", "தெலூரியம் இன் 2 ஆக்சோ அமிலமான இச்சேர்மம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.", "இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாட்டை 2 என்றும் எழுதலாம்.", "தெலூரியம் ஈராக்சைடை நீருடன் சேர்த்து சூடுபடுத்தி நீராற்பகுப்பு செய்வதன் மூலம் தெலூரசு அமிலத்தைத் தயாரிக்கமுடியும்.", "பொட்டாசியம் அமில தெலூரைடு 3 என்ற நன்கு அறியப்பட்ட உப்பு உள்ளிட்ட பல உப்புகள் இவ்வமிலத்திற்கு இணை காரங்களாக உள்ளன.", "ஒத்தவரிசைச் சேர்மமான செலீனியசு அமிலத்திலிருந்து தெலூரசு அமிலம் மாறுபட்டு சிற்றுறுதியாக சேர்மமாக மட்டுமே காணப்படுகிறது.பெரும்பாலான தெலூரியம் உப்புகள் 23 அயனிகளைக் கொண்டுள்ளன.", "தெலூரசு அமிலத்தின் நீர்த்த கரைசலை ஐதரசன் பெராக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தால் தெலூரேட்டு அயனி உருவாகிறது.", "வலிமை குறைந்த அமிலம் என்பதால் பொதுவாக இது நீர்த்த அமிலமாகவே தயாரிக்கப்படுகிறது.", "இந்நிகழ்வில் ஒரு வலிமை குறைந்த அமிலமாக இது செயல்படுகிறது 1.", "...?தெலூரசுஅமிலம்2213564 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.", "பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய மனிதநேய விதிகளின் பட்டியலாகும்.", "இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது.1 கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 3428 இல் காணப்படுகிறது.", "யேம்சு மன்னன் பதிப்பு பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை 2 என்ற பதத்தைப் பாவிக்கையில் விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்படிக்கை என்ற பதத்தைப் பாவிக்கிறது.3 விவிலியத்தின் படி பத்துக் கட்டளைகள் என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இசுரயேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும்.", "இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது.", "இச்சம்பவம் இசுரயேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது.", "கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள் இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.4 அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.", "பின்வரும் விவிலிய பாடமானது பத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும்.", "இது விடுதலைப் பயணம் 20117 மற்றும் இணைச் சட்டம் 5621 யிலும் காணப்படுகிறது.", "கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது.", "பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது.", "இவை திருவிவிலியத்திலிருந்து பொது மொழிபெயர்ப்பு பெறப்பட்டவையாகும்.", "4 மேலே விண்வெளியில் கீழே மண்ணுலகில் பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.", "5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்.", "ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன் என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.", "6 மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.", "7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.", "10 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள்.", "எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.", "11 ஏனெனில் ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.", "இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.", "12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.", "17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே பிறர் மனைவி அடிமை அடிமைப்பெண் மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.", "8 மேலே விண்ணுலகிலும் கீழே மண்ணுலகிலும் மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே.", "9 நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்.", "ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன் என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன்.", "10 மாறாக என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன்.", "11 கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.", "ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார்.", "14 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய அண்டவருக்கான ஓய்வுநாள்.", "எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் மாடு கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும் உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.", "நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்.", "15 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள்.", "ஆதலால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார்.", "16 தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய்.", "உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே.", "21 பிறர் மனைவியைக் காமுறாதே பிறர் வீடு நிலம் அடிமை அடிமைப்பெண் மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.", "மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது.", "ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 3428 உபாகமம் 413 உபாகமம் 104 இல் பாவிக்கப்பட்டுள்ளது.5 எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது.", "இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது.", "கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர்.", "லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்திருத்தத் திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன.", "முதலாவது ஏக கடவுள் இரண்டாவது சிலைவழிபாட்டுக்கு எதிரானது கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை மனைவி மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர்.", "இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும்.", "பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.", "இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும்.", "இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.", "இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது.", "இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது.", "இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது.", "இதில் கடவுளின் பெயர் அவரது செயல்கள் வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது.", "இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.", "இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது.", "இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.", "இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது.", "இது பெற்றோரை மதித்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.", "இது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது.", "இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன.", "திருடலுக்கு எதிரான கட்டளையாகும்.", "இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.", "இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது.", "முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.", "தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ மனைவி கணவன் பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.", "இந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலிவூட்டில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.", "பத்துக்கட்டளைகள் விடுதலைப் பயணம் 20 அதிகாரம் எழுத்து வடிவு எம்பி3 .", "5 3 1917 .", "...?பத்துக்கட்டளைகள்2243456 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம். வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.
[ "பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.", "உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.", "வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.", "நன்றி." ]
தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
[ "தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.", "இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .", "என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.", "பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" ]