text
stringlengths
0
615k
sent_token
sequence
மெர்சர் ஆர்போரிடம் மற்றும் தாவரவியற் பூங்காக்கள் உள்ள கரடி . எளிமையான ஹூஸ்டன் பகுதியில் டெக்சாஸ் மே 2 2009
[ "மெர்சர் ஆர்போரிடம் மற்றும் தாவரவியற் பூங்காக்கள் உள்ள கரடி .", "எளிமையான ஹூஸ்டன் பகுதியில் டெக்சாஸ் மே 2 2009" ]
பீர் இருந்து பாலைவன 1 மைல் வடக்கு வழியாக புதிய சாலை. மத்திய கிழக்கு 2000 நவம்பர் 11
[ "பீர் இருந்து பாலைவன 1 மைல் வடக்கு வழியாக புதிய சாலை.", "மத்திய கிழக்கு 2000 நவம்பர் 11" ]
சேப்டிராக்கிற்கு உங்களை வரவேற்கிறோம் சேப்டிராக் என்பது மேம்பட்ட ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு வழங்கும் ஒரு இலவசமான பயன்பாட்டு மென்பொருளாகும். சேப்டிராக் பயன்படுத்த மிகவும் எளிமையானது மற்றும் சௌகரியமானது. இந்த மென்பொருள் தளவிறக்கம் செய்து நிறுவதற்கு மிகவும் சுலபமானது. சேப்டிராக்கில் பதிவு செய்வது மிகவும் எளிமையானது. மூன்று வகையான தகவல்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் தனிநபர் தகவல்கள் அவசரக்காலம் மற்றும் கணக்குத்தகவல். தனிநபர் தகவல் என்பது உங்களது தற்போதைய தொடர்பு கொள்ளும் தகவலாகும் மேலும் கைப்பேசி எண்ணைத் தவிர மற்றவற்றை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் மாற்றலாம். அவசரக்காலத் தகவல் என்பது ஏதேனும் அவசரக்காலத்தில் தகவல்கள் அனுப்பப்பட வேண்டிய தொடர்பு எண்ணாகும். கணக்குத் தகவல் என்பது சேப்டிராக்கினைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்துள்ள பயனீட்டாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவையாகும். பதிவு செய்தவுடன் அதனைச் செயல்படுத்துவதற்கான குறியீட்டுடன் ஒரு உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள். அந்த மின்னஞ்சலில் இந்த பயன்பாட்டு மென்பொருளைத் தளவிறக்கம் செய்வதற்கான தொடர்பு முகரியும் இருக்கும். இந்த மென்பொருளை நிறுவும் போது மின்னஞ்சலில் உள்ள செயல்படுத்துவதற்கான குறியீட்டை அவசியம் பயன்படுத்தவும்.
[ "சேப்டிராக்கிற்கு உங்களை வரவேற்கிறோம் சேப்டிராக் என்பது மேம்பட்ட ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு வழங்கும் ஒரு இலவசமான பயன்பாட்டு மென்பொருளாகும்.", "சேப்டிராக் பயன்படுத்த மிகவும் எளிமையானது மற்றும் சௌகரியமானது.", "இந்த மென்பொருள் தளவிறக்கம் செய்து நிறுவதற்கு மிகவும் சுலபமானது.", "சேப்டிராக்கில் பதிவு செய்வது மிகவும் எளிமையானது.", "மூன்று வகையான தகவல்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் தனிநபர் தகவல்கள் அவசரக்காலம் மற்றும் கணக்குத்தகவல்.", "தனிநபர் தகவல் என்பது உங்களது தற்போதைய தொடர்பு கொள்ளும் தகவலாகும் மேலும் கைப்பேசி எண்ணைத் தவிர மற்றவற்றை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் மாற்றலாம்.", "அவசரக்காலத் தகவல் என்பது ஏதேனும் அவசரக்காலத்தில் தகவல்கள் அனுப்பப்பட வேண்டிய தொடர்பு எண்ணாகும்.", "கணக்குத் தகவல் என்பது சேப்டிராக்கினைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்துள்ள பயனீட்டாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவையாகும்.", "பதிவு செய்தவுடன் அதனைச் செயல்படுத்துவதற்கான குறியீட்டுடன் ஒரு உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள்.", "அந்த மின்னஞ்சலில் இந்த பயன்பாட்டு மென்பொருளைத் தளவிறக்கம் செய்வதற்கான தொடர்பு முகரியும் இருக்கும்.", "இந்த மென்பொருளை நிறுவும் போது மின்னஞ்சலில் உள்ள செயல்படுத்துவதற்கான குறியீட்டை அவசியம் பயன்படுத்தவும்." ]
கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
[ "கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன." ]
கோவையில் 17.09.2017 அன்று பொற்காலம் திரும்பட்டும் விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. சலீம் தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 27.08.2017 அன்று நடைபெற்றது. சமூகநீதி
[ "கோவையில் 17.09.2017 அன்று பொற்காலம் திரும்பட்டும் விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.", "சலீம் தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 27.08.2017 அன்று நடைபெற்றது.", "சமூகநீதி" ]
அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி பரளியாறு குழித்துறையாறு பரளியாறு கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மலையோர கிராமங்களிலும் வலுவாகவும் நகரப்பகுதியில் இடைவெளி விட்டும் பெய்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பெருஞ்சாணி அணை அதன் மொத்த கொள்ளளவான 77 அடியில் நேற்று அதிகாலை 76 அடியை கடந்தது. அணைக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வர தொடங்கியதால் 30 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக இந்த பகுதியில் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பரளியாறு குழித்துறையாறு பரளியாறு கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரிதொடர் மழைபள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை டல்லாஸ் விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ. சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ... நியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. ...
[ "அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி பரளியாறு குழித்துறையாறு பரளியாறு கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.", "இதனால் இந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.", "கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.", "மலையோர கிராமங்களிலும் வலுவாகவும் நகரப்பகுதியில் இடைவெளி விட்டும் பெய்து வருகிறது.", "மாவட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பெருஞ்சாணி அணை அதன் மொத்த கொள்ளளவான 77 அடியில் நேற்று அதிகாலை 76 அடியை கடந்தது.", "அணைக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வர தொடங்கியதால் 30 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.", "முன்னதாக இந்த பகுதியில் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.", "பரளியாறு குழித்துறையாறு பரளியாறு கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.", "இதனால் இந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.", "ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.", "அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.", "மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.", "கன்னியாகுமரிதொடர் மழைபள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை டல்லாஸ் விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ.", "சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார்.", "குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.", "அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது.", "... நியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது.", "..." ]
இதழியல் தகவல் தொழில் நுட்பத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். இன்று மாணவர்கள் அனைவரும் விரும்பிப் படிக்கும் ஒரு துறையாக இதழியல்துறை மலர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றை கால கட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கேற்ப எளிதான பரந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி தொலைக்காட்சிகள் மட்டுமே தகவல் அறிய உதவும் சாதனங்களாக இருந்தநிலை இன்று தலைகீழாக மாறியிருப்பது ஒன்றே இத்துறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இதழியல் துறையில் அவரவர் பதவி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது. பேனாவும் புகைப்படக் கேமராவும் மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணம் கூடாது. நடப்பு விவகாரங்கள் உட்பட அனைத்து துறைகள் சார்ந்த அறிவும் தெளிவான கண்ணோட்டமும் எளிய மொழி நடையும் கருத்துக்களை துணிவுடன் வெளியிடக்கூடிய மனப்பாங்கும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் இத்துறைக்கு இன்றியமையாதது. மிகுந்த சவாலாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இத்துறை விளங்குவதால் நிச்சயம் இதை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள். நாட்டில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் இதழியல் பாடங்கள் உள்ளன. முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமாவிற்குச் சமமான ஏதேனும் பட்டப் படிப்பு மற்றும் பி.ஏ.இதழியல் பட்டம் கற்றுத் தரும் இடங்கள் இவை தவிர ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் சென்னை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி பற்றி ஓராண்டு முதுநிலை டிப்ளமோ வகுப்புகளை நடத்துகிறது. வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகின்றன. இன்டர்நெட் பத்திரிக்கைகள் பற்றிய வகுப்புகளும் உண்டு. கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
[ "இதழியல் தகவல் தொழில் நுட்பத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சியின் ஒரு அங்கமாகும்.", "இன்று மாணவர்கள் அனைவரும் விரும்பிப் படிக்கும் ஒரு துறையாக இதழியல்துறை மலர்ந்து கொண்டு இருக்கிறது.", "இன்றை கால கட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.", "அதற்கேற்ப எளிதான பரந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.", "ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி தொலைக்காட்சிகள் மட்டுமே தகவல் அறிய உதவும் சாதனங்களாக இருந்தநிலை இன்று தலைகீழாக மாறியிருப்பது ஒன்றே இத்துறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது.", "இதழியல் துறையில் அவரவர் பதவி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது.", "பேனாவும் புகைப்படக் கேமராவும் மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணம் கூடாது.", "நடப்பு விவகாரங்கள் உட்பட அனைத்து துறைகள் சார்ந்த அறிவும் தெளிவான கண்ணோட்டமும் எளிய மொழி நடையும் கருத்துக்களை துணிவுடன் வெளியிடக்கூடிய மனப்பாங்கும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் இத்துறைக்கு இன்றியமையாதது.", "மிகுந்த சவாலாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இத்துறை விளங்குவதால் நிச்சயம் இதை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள்.", "நாட்டில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் இதழியல் பாடங்கள் உள்ளன.", "முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமாவிற்குச் சமமான ஏதேனும் பட்டப் படிப்பு மற்றும் பி.ஏ.இதழியல் பட்டம் கற்றுத் தரும் இடங்கள் இவை தவிர ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் சென்னை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி பற்றி ஓராண்டு முதுநிலை டிப்ளமோ வகுப்புகளை நடத்துகிறது.", "வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகின்றன.", "இன்டர்நெட் பத்திரிக்கைகள் பற்றிய வகுப்புகளும் உண்டு.", "கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன." ]
வடிவேலுக்கு ஏன் ஃபுட்பால் மேட்ச் பிடிக்காது தெரியுமா? விளையாட்டு ரூல்ஸ்னா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்கணும்ல. எல்லாரும் காலால பந்தை உதைக்கிறப்ப கோல் கீப்பர் மட்டும் பந்தை கையால புடிக்கலாம்கறது என்னய்யா ரூல்ஸ்? மத்த பிளேயர் எல்லாரும் லொங்குலொங்குன்னு ஓடியாடி விளையாடுறப்ப கோல்கீப்பர் மட்டும் கோல் போஸ்ட்கிட்டயே காவல்காத்துக்கிட்டு இருக்குறது எந்த விதத்தில் நியாயம்? நம்ம வக்கீல் வண்டு முருகன் வடிவேலுக்கு கிரிக்கெட்னா இஷ்டம். ஆனா ஃபுட்பால் மட்டும் பிடிக்கவே பிடிக்காது ஏன் பிடிக்காதுன்னு வண்டுமுருகனே பாயின்ட் பாயின்ட்டா சொல்றதைக் கேட்போமா... என்ன விளையாட்டு விளையாடுறாய்ங்க. விளையாட்டுன்னா ஒரு டிசிப்ளின் வேணாமா. இந்த ஃபுட்பால் மேட்ச்ல எங்க இருக்கு டிசிப்ளின்? யூனிஃபார்ம்னு எதுக்குக் குடுக்குறாய்ங்க... எல்லாரும் ஒண்ணுபோல தெரியணும்கிறதுக்காகத்தான. வேர்ல்டு கப் கிரிக்கெட்ல அம்புட்டு மேட்சுக்கும் ப்ளூ கலர் பனியனத்தானய்யா இந்திய பிளேயர் டோனிலருந்து அம்புட்டு பேரும் போட்டிருப்பாங்க. ஆனா வேர்ல்டு கப் ஃபுட்பால்ல மட்டும் ஒவ்வொரு மேட்சுக்கும் ஒவ்வொரு கலர் பனியனைப் போட்டுட்டு விளையாடுறது சின்னப்புள்ளத்தனமால இருக்கு இப்படி இஷ்டத்துக்கு கலர் கலரா பனியன் போட்டுக்கிட்டா சப்போர்ட் பண்றவிங்களுக்கு கன்ஃபியூஸ் ஆகாது? அதை டி.வியில பார்க்கிறவங்களுக்கும் இது எந்த நாடுன்னு தெரியாம மண்டை குடையுதுல்ல ஒவ்வொரு மேட்சுக்கும் பனியனை மாத்திக்கிட்டிருந்தா பார்க்கிறவிங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சுப்போகும்ல நன்னாரிப் பயலுங்களா? அதேபோல எந்த விளையாட்டுலயும் ஒரு மட்டு மரியாதை இருக்கணும். பந்தாகட்டும் பேட்டாகட்டும் ரெண்டையுமே கிரிக்கெட்ல கையாலதானய்யா புடிக்கிறோம். இந்த ஃபுட்பால்ல மட்டும் காலால மிதிக்கிறாய்ங்க உதைக்கிறாய்ங்க தலையால முட்டுறாய்ங்க ஆனா கையால மட்டும் தொட மாட்றாய்ங்க இப்படி மரியாதையில்லாத ஒரு விளையாட்டை என் ஆத்தா சத்தியமா நான் பார்த்ததேயில்ல மரியாதைன்னதும் இன்னொரு மேட்டர் ஞாபகத்துக்கு வந்து தொலையுது. ஏய்யா நம்மூரு கிரிக்கெட்ல ஒவ்வொரு பிளேயரும் பேன்ட் ஷர்ட் போட்டு எவ்வளவு டீசன்ட்டா விளையாடுறாங்க. ஃபுட்பால்ல பாருங்க அம்புட்டுப் பயபுள்ளையும் என்னவோ ஸ்கூல் பயக மாதிரி டவுசரை மாட்டிக்கிட்டு ஓடுறாய்ங்க. அவிங்கதான் அப்டின்னா இந்த அம்பயர் பெருசுங்களும் டவுசரோடு ஓடுறதைப் பார்க்கப் பார்க்க கண்ணுல பொசுங்கிடும்போல பார்க்கிற எனக்கே கண்ணக்கட்டுதே இதுல அவங்களோட டீம் கோச் மட்டும் என்னவோ ஐ.நா சபை அதிகாரி மாதிரி கோட் சூட் டையோட இருக்காங்க... இதெல்லாம் எந்த ஊரு நியாயம்? நம்ம கிரிக்கெட்டுல ஃபீல்டிங் பண்ற டீம் மட்டும்தான் கிரவுண்டுல பந்து எடுக்க ஓடுவாய்ங்க. விளையாட்டுன்னா அப்டித்தான் ஒரு ஒழுங்கோட இருக்கணும். ஆனா ஃபுட்பால்ல அம்புட்டு பேரும்ல கிரவுண்டுல குறுக்க மறுக்க ஓடுறாய்ங்க. போதாக்குறைக்கு அம்பயருங்க ரெண்டு பேரும் அவிங்ககூடவே சேர்ந்து ஓடுறாய்ங்க அது ஃபுட்பால் மேட்சா... இல்ல ஓட்டப்பந்தயமான்னே தெரியலை அந்தப் பந்து பாவம்யா. ஆளாளுக்கு வெவ்வேறு திசைக்கு உதைக்கிறாய்ங்க. ஒரு நேர்மையான ஆபீஸரை இஷ்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ற மாதிரி இப்டியா அங்கயும் இங்கயுமா விரட்டுறது? விளையாட்டுன்னா ரூல்ஸ் எல்லாருக்கும் ஒண்ணுபோல இருக்கணும்யா. அம்புட்டு பேரும் காலால பந்தை உதைக்கிறப்ப கோல் கீப்பர் மட்டும் கையால புடிக்கிறது எப்டியா ஏத்துக்க முடியும்? மத்த பிளேயர் எல்லாரும் லொங்குலொங்குன்னு ஓடியாடி விளையாடுறப்ப கோல்கீப்பர் மட்டும் கோல் போஸ்ட்கிட்டயே காவக்காத்துக்கிட்டு இருக்கிறது பார்க்க நல்லாவா இருக்கு? அதுவா ஒரு வீரனுக்கு அழகு? அதுமட்டுமா... பேஸ்கட் பால் விளையாட்டுல இத்துணூண்டு கூடைக்குள்ள பந்தைப் போடுவாய்ங்க பாருங்க அதுதான் கஷ்டமான விளையாட்டு... ஆனா இந்த ஃபுட்பால்ல அவ்ளோ அகலமான ஒசரமான வலைக்குள்ள பந்தை அடிக்கிறதாய்யா விளையாட்டு? இதுல என்னய்யா வீரம் இருக்கு? அடப்போங்கய்யா எங்கூர்ல கோலிக்குண்டு விளையாடுற பசங்கள விட்டாலே ஈஸியா தட்டிட்டு வந்துடுவாய்ங்க. அதவிடுங்க கிரவுண்டுதான் அவ்ளோ பெருசா கட்டிவிட்டுருக்காய்ங்கல்ல அவ்வளவு பெரிய கிரவுண்டுல ஒருத்தனை ஒருத்தன் இடிக்காமக்கூட ஓட முடியாதா? அதுலயும் ஒருத்தன் மேல லைட்டா இடிச்சிட்டாக்கூட என்னவோ வயித்துப்புள்ளக்காரி பிரசவத்துக்குத் துடிக்கிற மாதிரி சுருண்டு விழுந்து ஓவரா சீன் போடுறாய்ங்க. சந்திரமுகி அரண்மனையில ஒவ்வொரு பொருளும் விழுகுதாம்... உருளுதாம் மாதிரியில ஒவ்வொருத்தணும் அங்கங்க பொத்துபொத்துனு விழுறாய்ங்க உருளுறாய்ங்க... என்னய்யா நடக்குது அந்த விளையாட்டுல... இல்ல என்ன நடக்குதுங்கிறேன்? காளியாத்தா கோயில்ல அங்கப்பிரதட்சணம் பண்ற மாதிரியில்ல இருக்கு கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன். லாஸ்ட் பட் லீஸ்ட் எங்களுக்கும் இவிங்கள மாதிரி விளையாடத் தெரியும். ஆனா விளையாட மாட்டோம். இவிங்களவிட சூப்பரான கிரிக்கெட் எங்ககிட்ட இருக்கு. எங்க கிரிக்கெட்டுல டெஸ்ட் மேட்ச்லாம் அஞ்சு நாளைக்கு அசராம நடக்கும். சாப்பிட்டு உறங்கிட்டு வந்துகூட அஞ்சு நாளா விளையாடுவோம். ஒன் டே மேட்ச்னா ஒருநாள் முழுக்க இருட்டுற வரைக்கும் நடக்கும். டி20 மேட்ச்கூட மொத்தமா நாலு மணி நேரம் நடக்கும். இதென்னய்யா வெறும் ஒன்றை மணி நேரம் நடக்கிற ஃபுட்பாலெல்லாம் ஒரு மேட்சா? இதுல வேற சப்ஸ்டியூட்னு அடிக்கடி ஆளை மாத்துறாய்ங்க போங்க தம்பி இதெல்லாம் ஒரு விளையாட்டுன்னு இதுக்கு வேர்ல்டு கப் வேற எங்கூருப் பக்கம் சொன்னா சிரிச்சுடப்போறாய்ங்க
[ "வடிவேலுக்கு ஏன் ஃபுட்பால் மேட்ச் பிடிக்காது தெரியுமா?", "விளையாட்டு ரூல்ஸ்னா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்கணும்ல.", "எல்லாரும் காலால பந்தை உதைக்கிறப்ப கோல் கீப்பர் மட்டும் பந்தை கையால புடிக்கலாம்கறது என்னய்யா ரூல்ஸ்?", "மத்த பிளேயர் எல்லாரும் லொங்குலொங்குன்னு ஓடியாடி விளையாடுறப்ப கோல்கீப்பர் மட்டும் கோல் போஸ்ட்கிட்டயே காவல்காத்துக்கிட்டு இருக்குறது எந்த விதத்தில் நியாயம்?", "நம்ம வக்கீல் வண்டு முருகன் வடிவேலுக்கு கிரிக்கெட்னா இஷ்டம்.", "ஆனா ஃபுட்பால் மட்டும் பிடிக்கவே பிடிக்காது ஏன் பிடிக்காதுன்னு வண்டுமுருகனே பாயின்ட் பாயின்ட்டா சொல்றதைக் கேட்போமா... என்ன விளையாட்டு விளையாடுறாய்ங்க.", "விளையாட்டுன்னா ஒரு டிசிப்ளின் வேணாமா.", "இந்த ஃபுட்பால் மேட்ச்ல எங்க இருக்கு டிசிப்ளின்?", "யூனிஃபார்ம்னு எதுக்குக் குடுக்குறாய்ங்க... எல்லாரும் ஒண்ணுபோல தெரியணும்கிறதுக்காகத்தான.", "வேர்ல்டு கப் கிரிக்கெட்ல அம்புட்டு மேட்சுக்கும் ப்ளூ கலர் பனியனத்தானய்யா இந்திய பிளேயர் டோனிலருந்து அம்புட்டு பேரும் போட்டிருப்பாங்க.", "ஆனா வேர்ல்டு கப் ஃபுட்பால்ல மட்டும் ஒவ்வொரு மேட்சுக்கும் ஒவ்வொரு கலர் பனியனைப் போட்டுட்டு விளையாடுறது சின்னப்புள்ளத்தனமால இருக்கு இப்படி இஷ்டத்துக்கு கலர் கலரா பனியன் போட்டுக்கிட்டா சப்போர்ட் பண்றவிங்களுக்கு கன்ஃபியூஸ் ஆகாது?", "அதை டி.வியில பார்க்கிறவங்களுக்கும் இது எந்த நாடுன்னு தெரியாம மண்டை குடையுதுல்ல ஒவ்வொரு மேட்சுக்கும் பனியனை மாத்திக்கிட்டிருந்தா பார்க்கிறவிங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சுப்போகும்ல நன்னாரிப் பயலுங்களா?", "அதேபோல எந்த விளையாட்டுலயும் ஒரு மட்டு மரியாதை இருக்கணும்.", "பந்தாகட்டும் பேட்டாகட்டும் ரெண்டையுமே கிரிக்கெட்ல கையாலதானய்யா புடிக்கிறோம்.", "இந்த ஃபுட்பால்ல மட்டும் காலால மிதிக்கிறாய்ங்க உதைக்கிறாய்ங்க தலையால முட்டுறாய்ங்க ஆனா கையால மட்டும் தொட மாட்றாய்ங்க இப்படி மரியாதையில்லாத ஒரு விளையாட்டை என் ஆத்தா சத்தியமா நான் பார்த்ததேயில்ல மரியாதைன்னதும் இன்னொரு மேட்டர் ஞாபகத்துக்கு வந்து தொலையுது.", "ஏய்யா நம்மூரு கிரிக்கெட்ல ஒவ்வொரு பிளேயரும் பேன்ட் ஷர்ட் போட்டு எவ்வளவு டீசன்ட்டா விளையாடுறாங்க.", "ஃபுட்பால்ல பாருங்க அம்புட்டுப் பயபுள்ளையும் என்னவோ ஸ்கூல் பயக மாதிரி டவுசரை மாட்டிக்கிட்டு ஓடுறாய்ங்க.", "அவிங்கதான் அப்டின்னா இந்த அம்பயர் பெருசுங்களும் டவுசரோடு ஓடுறதைப் பார்க்கப் பார்க்க கண்ணுல பொசுங்கிடும்போல பார்க்கிற எனக்கே கண்ணக்கட்டுதே இதுல அவங்களோட டீம் கோச் மட்டும் என்னவோ ஐ.நா சபை அதிகாரி மாதிரி கோட் சூட் டையோட இருக்காங்க... இதெல்லாம் எந்த ஊரு நியாயம்?", "நம்ம கிரிக்கெட்டுல ஃபீல்டிங் பண்ற டீம் மட்டும்தான் கிரவுண்டுல பந்து எடுக்க ஓடுவாய்ங்க.", "விளையாட்டுன்னா அப்டித்தான் ஒரு ஒழுங்கோட இருக்கணும்.", "ஆனா ஃபுட்பால்ல அம்புட்டு பேரும்ல கிரவுண்டுல குறுக்க மறுக்க ஓடுறாய்ங்க.", "போதாக்குறைக்கு அம்பயருங்க ரெண்டு பேரும் அவிங்ககூடவே சேர்ந்து ஓடுறாய்ங்க அது ஃபுட்பால் மேட்சா... இல்ல ஓட்டப்பந்தயமான்னே தெரியலை அந்தப் பந்து பாவம்யா.", "ஆளாளுக்கு வெவ்வேறு திசைக்கு உதைக்கிறாய்ங்க.", "ஒரு நேர்மையான ஆபீஸரை இஷ்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ற மாதிரி இப்டியா அங்கயும் இங்கயுமா விரட்டுறது?", "விளையாட்டுன்னா ரூல்ஸ் எல்லாருக்கும் ஒண்ணுபோல இருக்கணும்யா.", "அம்புட்டு பேரும் காலால பந்தை உதைக்கிறப்ப கோல் கீப்பர் மட்டும் கையால புடிக்கிறது எப்டியா ஏத்துக்க முடியும்?", "மத்த பிளேயர் எல்லாரும் லொங்குலொங்குன்னு ஓடியாடி விளையாடுறப்ப கோல்கீப்பர் மட்டும் கோல் போஸ்ட்கிட்டயே காவக்காத்துக்கிட்டு இருக்கிறது பார்க்க நல்லாவா இருக்கு?", "அதுவா ஒரு வீரனுக்கு அழகு?", "அதுமட்டுமா... பேஸ்கட் பால் விளையாட்டுல இத்துணூண்டு கூடைக்குள்ள பந்தைப் போடுவாய்ங்க பாருங்க அதுதான் கஷ்டமான விளையாட்டு... ஆனா இந்த ஃபுட்பால்ல அவ்ளோ அகலமான ஒசரமான வலைக்குள்ள பந்தை அடிக்கிறதாய்யா விளையாட்டு?", "இதுல என்னய்யா வீரம் இருக்கு?", "அடப்போங்கய்யா எங்கூர்ல கோலிக்குண்டு விளையாடுற பசங்கள விட்டாலே ஈஸியா தட்டிட்டு வந்துடுவாய்ங்க.", "அதவிடுங்க கிரவுண்டுதான் அவ்ளோ பெருசா கட்டிவிட்டுருக்காய்ங்கல்ல அவ்வளவு பெரிய கிரவுண்டுல ஒருத்தனை ஒருத்தன் இடிக்காமக்கூட ஓட முடியாதா?", "அதுலயும் ஒருத்தன் மேல லைட்டா இடிச்சிட்டாக்கூட என்னவோ வயித்துப்புள்ளக்காரி பிரசவத்துக்குத் துடிக்கிற மாதிரி சுருண்டு விழுந்து ஓவரா சீன் போடுறாய்ங்க.", "சந்திரமுகி அரண்மனையில ஒவ்வொரு பொருளும் விழுகுதாம்... உருளுதாம் மாதிரியில ஒவ்வொருத்தணும் அங்கங்க பொத்துபொத்துனு விழுறாய்ங்க உருளுறாய்ங்க... என்னய்யா நடக்குது அந்த விளையாட்டுல... இல்ல என்ன நடக்குதுங்கிறேன்?", "காளியாத்தா கோயில்ல அங்கப்பிரதட்சணம் பண்ற மாதிரியில்ல இருக்கு கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன்.", "லாஸ்ட் பட் லீஸ்ட் எங்களுக்கும் இவிங்கள மாதிரி விளையாடத் தெரியும்.", "ஆனா விளையாட மாட்டோம்.", "இவிங்களவிட சூப்பரான கிரிக்கெட் எங்ககிட்ட இருக்கு.", "எங்க கிரிக்கெட்டுல டெஸ்ட் மேட்ச்லாம் அஞ்சு நாளைக்கு அசராம நடக்கும்.", "சாப்பிட்டு உறங்கிட்டு வந்துகூட அஞ்சு நாளா விளையாடுவோம்.", "ஒன் டே மேட்ச்னா ஒருநாள் முழுக்க இருட்டுற வரைக்கும் நடக்கும்.", "டி20 மேட்ச்கூட மொத்தமா நாலு மணி நேரம் நடக்கும்.", "இதென்னய்யா வெறும் ஒன்றை மணி நேரம் நடக்கிற ஃபுட்பாலெல்லாம் ஒரு மேட்சா?", "இதுல வேற சப்ஸ்டியூட்னு அடிக்கடி ஆளை மாத்துறாய்ங்க போங்க தம்பி இதெல்லாம் ஒரு விளையாட்டுன்னு இதுக்கு வேர்ல்டு கப் வேற எங்கூருப் பக்கம் சொன்னா சிரிச்சுடப்போறாய்ங்க" ]
நான் பத்திரைக்குப் போறேன்... இல்ல . .. க்கு போறேன்... ஆனா கம்ப்யுடருக்குப் மட்டும் போமாடேன்.. என்றது ஒரு பெண் குரல். கணிணித் துறை வளர ஆரம்பித்துக் கொண்டிருந்த காலம் அது. நானும் என் நண்பரும் வணிகம் பயின்றோம். நான் ஒரு கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்குச் சென்றுவிட்டேன். வழியில் ஒரு நாள் அந்த நண்பனைப் பார்க்க நேர்ந்தது. நல்லா இருக்கேண்டா... இப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டிருக்கேன்... கோர்ஸ் முடிஞ்சதும் அவங்களே வேல வாங்கி குடுத்திடுவாங்க... நீ என்னப் பண்ற...? இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க புறப்பட்டோம். எனக்கு கலிபோர்னியாவுல இருக்கிற சாப்ட்வேர் கம்பெனில வேல கிடைச்சிடுச்சி... இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் இங்க வருவேன்... நாளைக்கு நைட் ப்ளைட்... என்றார். ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது. இன்று அவர் உலகின் மிகப் பெரிய கணிணி நிறுவனத்தில் உயர்ந்த பதவில் என் ஓராண்டு சம்பளத்தை ஒரு மாத சம்பளமாக வங்கிக் கொண்டிருக்கிறார். எனக்கு அப்போது அந்தத் துறையின் அருமை தெரியவில்லை. இன்று நான் பொருட்களை சந்தை படுத்தும் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். வேறு எந்தத் துறையில் இருக்கும் ஒருவர் பத்து ஆண்டுகளில் அடையக் கூடிய வளர்ச்சியை கணிணி துறையில் இருக்கும் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் அடைந்து விடுகிறார். காரணம் கணிணித் துறையில் கிடைக்கும் சம்பளம் போல வேறு எந்தத் துறையிலும் கிடைப்பது இல்லை. இன்று உலகமே கணிணி மயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் தேர்ந்தேடுக்கும் துறை தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்த சிந்தனையோடு அந்தக் குரல் வந்த திசை நோக்கி சென்றேன். இருக்கறது மூணு பேரு... இப்டி எல்லாருமே பத்திரிக்கைக்கும் . .. க்கும் போயிட்டா அப்புறம் யார் தான் கம்ப்யுடர பாத்துக்கறது..? நீ கம்ப்யுடேருக்குப் போமாட்டேன் சொல்றதுக்கு எனக்கு காரணம் சொல்லு... என்று நடுவில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து கேட்டார் அந்தப் பெரியவர். முடியில சார்... கொடத்த தூக்கினு மூணு மாடி ஏற முடியல... இடுப்பு உட்டு போவுது... அந்தே பெரிய ஹால குனிஞ்சு நிமுந்து கூட்ட முடியல சார்... பத்திரிக்கையும் .. . சும் கியவே இருக்குது... மாடி ஏறுற வேல இல்லை... இந்த ரெண்டுத்தல ஏதாவது ஒண்ணுல டுட்டி போட்டு குடு சார்... என்றார் நடுவில் நின்றிருந்த பெண்மணி பாவமாக. இந்தாமா... எனக்காக நீ இன்னிக்கு கம்ப்யூட்டர் போ... என்று அந்த மூவரில் சற்று வயது குறைவாக இருந்த பெண்மணியை பார்த்து சொன்னார். அவரும் அமைதியாகச் சென்றார். முன்றாமவரை . . . சுக்கு அனுப்பிவைத்தார். பகவான் ரமணரின் ஆஷ்ரமத்தில் அவருக்கு சேவை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் அருகில் இருந்த நகரத்தில் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார். இது அப்பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவந்தது. அந்த ஆசிரமவாசியை பிடித்து கொன்றுவிட திட்டமிட்டனர். ஒரு நாள் இரவு அவனை அப்பெண் வீட்டில் கையும் களவுமாக பிடித்தனர். அவனை கொன்ற பின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க இடம் வேண்டும் இடம் கிடைத்த பின் கொள்ளலாம் என்று அவன் கை கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அந்த நேரத்தில் ஆசிரமவாசி எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஆசிரமத்தை நோக்கி விரைந்து ஓடினான். இதை அறிந்து அப்பெண்ணின் உறவினர்களும் துரத்திக் கொண்டு ஓடினர். அவன் ஆசிரம வாயிலுக்குள் நுழைந்ததும் அப்பெண்ணின் உறவினர்கள் அவனை துரத்தவில்லை. ஆசிரமத்திற்குள் நுழைந்த அவன் தேகந்தமும் நடுங்க பகவான் ரமணரின் திருவடிகளில் விழுந்து பகவான் அருகில் இருந்தவர்களைப் பார்த்து ஆசிரம கதவுகளை முடும் படி உத்தரவிட்டார். அமைதியாக அந்த நபரைப் பார்த்து தான் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்ததையும் அது அப்பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவந்ததையும் அவர்கள் தன்னை பிடித்து கொள்வதற்காக கட்டிவைத்ததையும் தான் தப்பித்து ஆசிரமத்திற்குள் நுழைந்தது வரை சொல்லி முடித்தான். எல்லாவற்றையும் கேட்ட பகவான் அவன் நிலையைப் புரிந்து கொண்டார். அவன் மிது பரிதாபப் பட்டவராய் அன்போடு நோக்கி மறுநாள் காலை அந்த ஆசிரமவாசி வழக்கம் போல் பகவானுக்கு தான் செய்யும் சேவைகைளைத் தொடர்ந்தான். பகவானும் நேற்று இரவு அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போலவே இருந்தார். இந்தச் சம்பவம் அந்நகரம் முழுவதும் தெரியவந்தது. அதானால் ஆசிரமத்தில் இருந்த மற்ற ஆசிரமவாசிகள் அந்த நபர் ஆசிரமத்தில் இருப்பதை விரும்பவில்லை. அவன் இனி இங்கு இருந்தால் ஆசிரமத்தின் பெயர் கெட்டுப் போகும் என்று கருதினர். எனவே அவனை ஆசிரமத்தைவிட்டு வெளியே அனுப்பிவிடும் படி பகவானிடம் வேண்டினர். நீ ஏதோ ஒரு தவறு செய்துவிட்டாய்... ஆனால் அதை ரகசியமாக வைத்துக்க் கொள்ளத் தெரியாத முட்டாளாய் இருந்து விட்டாய்... மற்றவர்கள் இதை விட கேவலமான தவறுகளை செய்கிறார்கள்... ஆனால் தாம் பிடிபட்டுவிடக் கூடாது என்பதில் கவனாமாக இருக்கிறார்கள்... இப்போது இன்னும் பிடிபடாதாவர்கள் உன்னை இந்த ஆசிரமத்தைவிட்டு வெளியே அனுப்பும்படி சொல்கிறார்கள்... காரணம் நீ பிடிபட்டு விட்டாய்.. இனி நீ இங்கிருந்தால் உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவார்கள்... அதனால் இங்கு நிலைமை சிறாகும் வரை நீ வெளியில் தங்கிக்கொள்... என அருளினார். அப்படியே அந்த அசிரமவாசியும் சிறிது மாதம் வெளியில் தங்கி இருந்து விட்டு பிறகு ஆசிரமத்துக்கு வந்து பழையபடி தங்கினார். பெரும்பாலானோர் புலன்களின் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களே. தகுந்த சந்தர்ப்பம் அமையாதவரை யாவரும் நல்லவரே.. அப்படி அமைந்தும் நெறி தவறாதவர் உத்தமரே. மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று அடையாளம் காட்டுவது சந்தர்ப்பங்கள். சந்தர்ப்பங்கள் காலத்தின் வசம் உள்ளது. உயிர் உடலை விட்டு பிரியும் வரை அவரவர் கர்ம பலன்களுக்கு ஏற்றார் போல் காலம் சந்தர்ப்பங்களை வகுத்து வைத்திருக்கின்றது. தகுந்த சந்தர்ப்பம் அமையும் போது தவறு செய்து விட்டு பார்ப்பதும் கேட்பதுமே நிஜம் என்று நம்பி வாழும் மனிதர்களுக்குத் தெரியாமல் பல நாள்கள் மறைத்தும் விடலாம். ஆனால் காலம் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படுத்தியே தீரும். பிடிபடும் காலம் வாய்க்காதவர்களை தான் பகவான் இன்னும் பிடிபடாதவர்கள்.. என்றார் போலும். மறைவில் தவறு செய்து அதை பிறர் அறியாவண்ணம் மறைத்து காத்து கவனத்தோடு நடந்து கொள்பவர்கள் அதே தவறை வேறொருவர் செய்து பிடிபட்டுக் கொண்டால் அவரை காணும் போதெல்லாம் நாம் என்றைக்கு பிடிபடோவோமோ என்ற குற்ற உணர்வால் பிடிபட்டவரை குறை சொல்லி கேவலப்படுத்தி தன் குற்ற உணர்வை மறைத்துக் கொள்வார்கள் போலும். அதனால் தான் குற்றங்களே இல்லாத பகவான் ரமணர் நீ இங்கு இருந்தால் உன் வாழ்வை நரகமாக்கி விடுவார்கள் என்று அந்த ஆசிரமவாசியை வெளியே அனுப்பி வைத்தார் போலும். சந்நியாச விதிகளை மீறி ஒருவர் செய்த தவறை மன்னித்து கருணை காட்டிய அந்த மகானின் திருவடிகளைப் பற்றி நம் தவறுகளையும் மன்னிக்க வேண்டுவோம். மேஜை மீது இருந்த சில பாத்திரங்களில் அந்தப் பாத்திரத்தைச் சுற்றி எறும்புகள் சாரை சாரையாக சுற்றி வந்து கொண்டிருந்தன. இனிப்பு இருக்குமிடம் எறும்புக்குத் தெரியும் என்பார்கள். அந்தப் பாத்திரத்திற்குள் இனிப்பு இருந்தது இறுக்கமாக மூடப்பட்டிருந்தது. நிச்சயமாக இந்த எறும்புகளால் அதற்குள் புக முடியாது. இருந்தும் ஏன் அந்தப் பாத்திரத்தையே சுற்றி வருகின்றன..? இந்த சந்தேகம் நெடு நாள்களாக எனக்கு உண்டு. இன்று அதை இந்த எறும்பிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். சுற்றி வந்து கொண்டிருந்த எறும்புகளில் ஒன்றை அழைத்தேன். வந்தது. நீ எவ்வளவு நேரம் சுற்றி வந்தாலும் உன்னால அந்தப் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது தெரியுமா... என்றேன். என்ன தெரியுமா... அப்புறம் ஏன் அந்தப் பாத்திரத்தையே சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க..? என்றேன் வியப்புடன். நமக்கு தேவையானது எங்க இருக்குதோ அங்கியே தான் நாமளும் இருக்கணும். யாராவது வந்து இந்தப் பாத்திரத்தில் உள்ள பொருளை எடுக்கலாம்... அப்போ கொஞ்சம் கீழே சிந்தலாம்... அத நாங்க எடுத்துப்போம்...இல்லை... பாத்திரத்தையே எடுத்துகிட்டு போகலாம்... அப்போ நாங்களும் பின்தொடர்ந்து போவோம். எங்க அதை திறந்து பொருளை எடுக்கிறாங்களோ அங்க ஏதாவது கீழே சிந்துதான்னு பாத்துகிட்டு இருப்போம்... அப்படியும் இல்லனா... அதை அவங்க சாப்பிடும் போதாவது நிச்சயமா சிந்தும்... அப்போ எடுத்துப்போம்.... அதிர்ஷ்டம் இருந்தா கொஞ்சம் கூடுதலா கிடைக்கும் இதுக்காகத் தான் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்றது. ஒரு வேலை அவங்க கொண்டு போற இடத்துக்கு உங்களால போக முடியலனா... அவ்வளவு நேரம் சுத்தி வந்தது வீண் தானே... என்றேன். எப்போதாவது அப்படி நிகழ்வது உண்டு... அப்போதெல்லாம் நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நினைப்போமே ஒழிய... நேரம் வீணாயிட்டதா நினைக்க மாட்டோம். காரணம் சுற்றி வரும் போது அக்கம் பக்கத்துல நோட்டம் விடுவோம்... அங்க ஏதாவது உணவுப் பொருள் கிடைக்குமான்னு பார்ப்போம்... ஒருவேள நீங்க சொன்ன மாதிரி இந்த பாத்திரத்தில் உள்ள உணவு கிடைக்காம போனாலும் கூட .. இந்த உணவைத் தேடி வந்ததால் தானே.. இதோ.. உணவு கிடைக்கக் கூடிய இந்த புதுப் புது இடங்களை தெரிஞ்சிக்க முடிந்தது பலன் கிடைக்காவிட்டாலும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக உழைக்கும் நேரம் எப்போதும் வீணாக போகாது. இப்ப நான் உங்களோட பேசிக்கிட்டு இருக்கிற நேரம் தான் வீண்... சரி நான் போய் சுற்றி வரேன்.. என்று சுறு சுறுப்பாக சென்றது. கொடுக்க மனம் இல்லாத சில பணக்காரர்களையும் சூழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் நோக்கமும் இந்த எறும்புகளைப் போல் தான் இருக்குமோ... பெய்ய வேண்டிய நேரத்தில் நிறைவாக பெய்யிவதில்லை கத்திரி வெயில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. பலத்த காற்று வேறு. மழைக் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஒரே நாளில் பருவகாலத்தையே மாற்றிக் காட்டிவிட்டதே இந்த இயற்கை எண்ணங்கள் செயல் வடிவம் பெற முயற்சி தேவை திட்டமிட்ட படி அவை நிறைவேற தெய்வத்தின் அருள் தேவை. வெய்யிலை மனதில் வைத்துக் கொண்டு தங்கள் செயல்களை திட்டமிட்டவர்கள் நிலை என்னவாகும்? ஒருவேளை இந்த மழை வரலன்ன... இந்நேரம் இந்த வேலை முடிந்திருக்கும்... ப்ச் போகட்டும் கடவுள் நமக்கு நல்லதை தான் செய்வார்... இதுவும் நல்லதுக்குத் தான்... என்று சிலரும் நொந்து கொண்டிருப்பார்கள். ஆணவத்தோடும் அகங்காரத்தொடும் செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை தண்டனையாக அமைந்திருக்கும் ஆண்டவன் ஆசியோடும் நல்ல எண்ணத்தோடும் செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை ஆசிர்வாதமாக அமைந்திருக்கும். நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு அதை நமக்கு நன்மையாகவும் தீமையாகவும் அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. நான் என்ற அகங்காரத்தோடு வாழும் வரை அது நமக்கு தீய சக்தி அடக்கத்தோடும் அன்போடும் வாழும் வரை அது நமக்கு நன்மை செய்யும் சக்தி. நாம் நம் நிகழ் காலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுகிறோம் நம் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நிகழ் காலத்தை அமைத்துக் கொடுக்கிறார் கடவுள். அகங்காரம் இருக்கும் வரை இந்த சூட்சமம் புரிவதில்லை. அகங்காரம் இருக்கும் வரை ஆசைகளுக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம் ஆண்டவன் சிந்தனை இருக்கும் வரை கடமைக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம். என் சிறிய அறிவுக்கு வேண்டுமானால் இந்த மழை காலம் தப்பி பெய்வதாக இருக்கலாம் ஆனால் அந்தப் பேரறிவுக்கு இது முறையானதே
[ "நான் பத்திரைக்குப் போறேன்... இல்ல .", ".. க்கு போறேன்... ஆனா கம்ப்யுடருக்குப் மட்டும் போமாடேன்.. என்றது ஒரு பெண் குரல்.", "கணிணித் துறை வளர ஆரம்பித்துக் கொண்டிருந்த காலம் அது.", "நானும் என் நண்பரும் வணிகம் பயின்றோம்.", "நான் ஒரு கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்குச் சென்றுவிட்டேன்.", "வழியில் ஒரு நாள் அந்த நண்பனைப் பார்க்க நேர்ந்தது.", "நல்லா இருக்கேண்டா... இப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டிருக்கேன்... கோர்ஸ் முடிஞ்சதும் அவங்களே வேல வாங்கி குடுத்திடுவாங்க... நீ என்னப் பண்ற...?", "இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க புறப்பட்டோம்.", "எனக்கு கலிபோர்னியாவுல இருக்கிற சாப்ட்வேர் கம்பெனில வேல கிடைச்சிடுச்சி... இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் இங்க வருவேன்... நாளைக்கு நைட் ப்ளைட்... என்றார்.", "ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது.", "இன்று அவர் உலகின் மிகப் பெரிய கணிணி நிறுவனத்தில் உயர்ந்த பதவில் என் ஓராண்டு சம்பளத்தை ஒரு மாத சம்பளமாக வங்கிக் கொண்டிருக்கிறார்.", "எனக்கு அப்போது அந்தத் துறையின் அருமை தெரியவில்லை.", "இன்று நான் பொருட்களை சந்தை படுத்தும் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.", "வேறு எந்தத் துறையில் இருக்கும் ஒருவர் பத்து ஆண்டுகளில் அடையக் கூடிய வளர்ச்சியை கணிணி துறையில் இருக்கும் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் அடைந்து விடுகிறார்.", "காரணம் கணிணித் துறையில் கிடைக்கும் சம்பளம் போல வேறு எந்தத் துறையிலும் கிடைப்பது இல்லை.", "இன்று உலகமே கணிணி மயமாக மாறிக் கொண்டிருக்கிறது.", "நாம் தேர்ந்தேடுக்கும் துறை தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.", "இந்த சிந்தனையோடு அந்தக் குரல் வந்த திசை நோக்கி சென்றேன்.", "இருக்கறது மூணு பேரு... இப்டி எல்லாருமே பத்திரிக்கைக்கும் .", ".. க்கும் போயிட்டா அப்புறம் யார் தான் கம்ப்யுடர பாத்துக்கறது..?", "நீ கம்ப்யுடேருக்குப் போமாட்டேன் சொல்றதுக்கு எனக்கு காரணம் சொல்லு... என்று நடுவில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து கேட்டார் அந்தப் பெரியவர்.", "முடியில சார்... கொடத்த தூக்கினு மூணு மாடி ஏற முடியல... இடுப்பு உட்டு போவுது... அந்தே பெரிய ஹால குனிஞ்சு நிமுந்து கூட்ட முடியல சார்... பத்திரிக்கையும் .. .", "சும் கியவே இருக்குது... மாடி ஏறுற வேல இல்லை... இந்த ரெண்டுத்தல ஏதாவது ஒண்ணுல டுட்டி போட்டு குடு சார்... என்றார் நடுவில் நின்றிருந்த பெண்மணி பாவமாக.", "இந்தாமா... எனக்காக நீ இன்னிக்கு கம்ப்யூட்டர் போ... என்று அந்த மூவரில் சற்று வயது குறைவாக இருந்த பெண்மணியை பார்த்து சொன்னார்.", "அவரும் அமைதியாகச் சென்றார்.", "முன்றாமவரை .", ".", ".", "சுக்கு அனுப்பிவைத்தார்.", "பகவான் ரமணரின் ஆஷ்ரமத்தில் அவருக்கு சேவை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் அருகில் இருந்த நகரத்தில் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார்.", "இது அப்பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவந்தது.", "அந்த ஆசிரமவாசியை பிடித்து கொன்றுவிட திட்டமிட்டனர்.", "ஒரு நாள் இரவு அவனை அப்பெண் வீட்டில் கையும் களவுமாக பிடித்தனர்.", "அவனை கொன்ற பின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க இடம் வேண்டும் இடம் கிடைத்த பின் கொள்ளலாம் என்று அவன் கை கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.", "அந்த நேரத்தில் ஆசிரமவாசி எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஆசிரமத்தை நோக்கி விரைந்து ஓடினான்.", "இதை அறிந்து அப்பெண்ணின் உறவினர்களும் துரத்திக் கொண்டு ஓடினர்.", "அவன் ஆசிரம வாயிலுக்குள் நுழைந்ததும் அப்பெண்ணின் உறவினர்கள் அவனை துரத்தவில்லை.", "ஆசிரமத்திற்குள் நுழைந்த அவன் தேகந்தமும் நடுங்க பகவான் ரமணரின் திருவடிகளில் விழுந்து பகவான் அருகில் இருந்தவர்களைப் பார்த்து ஆசிரம கதவுகளை முடும் படி உத்தரவிட்டார்.", "அமைதியாக அந்த நபரைப் பார்த்து தான் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்ததையும் அது அப்பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவந்ததையும் அவர்கள் தன்னை பிடித்து கொள்வதற்காக கட்டிவைத்ததையும் தான் தப்பித்து ஆசிரமத்திற்குள் நுழைந்தது வரை சொல்லி முடித்தான்.", "எல்லாவற்றையும் கேட்ட பகவான் அவன் நிலையைப் புரிந்து கொண்டார்.", "அவன் மிது பரிதாபப் பட்டவராய் அன்போடு நோக்கி மறுநாள் காலை அந்த ஆசிரமவாசி வழக்கம் போல் பகவானுக்கு தான் செய்யும் சேவைகைளைத் தொடர்ந்தான்.", "பகவானும் நேற்று இரவு அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போலவே இருந்தார்.", "இந்தச் சம்பவம் அந்நகரம் முழுவதும் தெரியவந்தது.", "அதானால் ஆசிரமத்தில் இருந்த மற்ற ஆசிரமவாசிகள் அந்த நபர் ஆசிரமத்தில் இருப்பதை விரும்பவில்லை.", "அவன் இனி இங்கு இருந்தால் ஆசிரமத்தின் பெயர் கெட்டுப் போகும் என்று கருதினர்.", "எனவே அவனை ஆசிரமத்தைவிட்டு வெளியே அனுப்பிவிடும் படி பகவானிடம் வேண்டினர்.", "நீ ஏதோ ஒரு தவறு செய்துவிட்டாய்... ஆனால் அதை ரகசியமாக வைத்துக்க் கொள்ளத் தெரியாத முட்டாளாய் இருந்து விட்டாய்... மற்றவர்கள் இதை விட கேவலமான தவறுகளை செய்கிறார்கள்... ஆனால் தாம் பிடிபட்டுவிடக் கூடாது என்பதில் கவனாமாக இருக்கிறார்கள்... இப்போது இன்னும் பிடிபடாதாவர்கள் உன்னை இந்த ஆசிரமத்தைவிட்டு வெளியே அனுப்பும்படி சொல்கிறார்கள்... காரணம் நீ பிடிபட்டு விட்டாய்.. இனி நீ இங்கிருந்தால் உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவார்கள்... அதனால் இங்கு நிலைமை சிறாகும் வரை நீ வெளியில் தங்கிக்கொள்... என அருளினார்.", "அப்படியே அந்த அசிரமவாசியும் சிறிது மாதம் வெளியில் தங்கி இருந்து விட்டு பிறகு ஆசிரமத்துக்கு வந்து பழையபடி தங்கினார்.", "பெரும்பாலானோர் புலன்களின் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களே.", "தகுந்த சந்தர்ப்பம் அமையாதவரை யாவரும் நல்லவரே.. அப்படி அமைந்தும் நெறி தவறாதவர் உத்தமரே.", "மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று அடையாளம் காட்டுவது சந்தர்ப்பங்கள்.", "சந்தர்ப்பங்கள் காலத்தின் வசம் உள்ளது.", "உயிர் உடலை விட்டு பிரியும் வரை அவரவர் கர்ம பலன்களுக்கு ஏற்றார் போல் காலம் சந்தர்ப்பங்களை வகுத்து வைத்திருக்கின்றது.", "தகுந்த சந்தர்ப்பம் அமையும் போது தவறு செய்து விட்டு பார்ப்பதும் கேட்பதுமே நிஜம் என்று நம்பி வாழும் மனிதர்களுக்குத் தெரியாமல் பல நாள்கள் மறைத்தும் விடலாம்.", "ஆனால் காலம் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படுத்தியே தீரும்.", "பிடிபடும் காலம் வாய்க்காதவர்களை தான் பகவான் இன்னும் பிடிபடாதவர்கள்.. என்றார் போலும்.", "மறைவில் தவறு செய்து அதை பிறர் அறியாவண்ணம் மறைத்து காத்து கவனத்தோடு நடந்து கொள்பவர்கள் அதே தவறை வேறொருவர் செய்து பிடிபட்டுக் கொண்டால் அவரை காணும் போதெல்லாம் நாம் என்றைக்கு பிடிபடோவோமோ என்ற குற்ற உணர்வால் பிடிபட்டவரை குறை சொல்லி கேவலப்படுத்தி தன் குற்ற உணர்வை மறைத்துக் கொள்வார்கள் போலும்.", "அதனால் தான் குற்றங்களே இல்லாத பகவான் ரமணர் நீ இங்கு இருந்தால் உன் வாழ்வை நரகமாக்கி விடுவார்கள் என்று அந்த ஆசிரமவாசியை வெளியே அனுப்பி வைத்தார் போலும்.", "சந்நியாச விதிகளை மீறி ஒருவர் செய்த தவறை மன்னித்து கருணை காட்டிய அந்த மகானின் திருவடிகளைப் பற்றி நம் தவறுகளையும் மன்னிக்க வேண்டுவோம்.", "மேஜை மீது இருந்த சில பாத்திரங்களில் அந்தப் பாத்திரத்தைச் சுற்றி எறும்புகள் சாரை சாரையாக சுற்றி வந்து கொண்டிருந்தன.", "இனிப்பு இருக்குமிடம் எறும்புக்குத் தெரியும் என்பார்கள்.", "அந்தப் பாத்திரத்திற்குள் இனிப்பு இருந்தது இறுக்கமாக மூடப்பட்டிருந்தது.", "நிச்சயமாக இந்த எறும்புகளால் அதற்குள் புக முடியாது.", "இருந்தும் ஏன் அந்தப் பாத்திரத்தையே சுற்றி வருகின்றன..?", "இந்த சந்தேகம் நெடு நாள்களாக எனக்கு உண்டு.", "இன்று அதை இந்த எறும்பிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.", "சுற்றி வந்து கொண்டிருந்த எறும்புகளில் ஒன்றை அழைத்தேன்.", "வந்தது.", "நீ எவ்வளவு நேரம் சுற்றி வந்தாலும் உன்னால அந்தப் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது தெரியுமா... என்றேன்.", "என்ன தெரியுமா... அப்புறம் ஏன் அந்தப் பாத்திரத்தையே சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க..?", "என்றேன் வியப்புடன்.", "நமக்கு தேவையானது எங்க இருக்குதோ அங்கியே தான் நாமளும் இருக்கணும்.", "யாராவது வந்து இந்தப் பாத்திரத்தில் உள்ள பொருளை எடுக்கலாம்... அப்போ கொஞ்சம் கீழே சிந்தலாம்... அத நாங்க எடுத்துப்போம்...இல்லை... பாத்திரத்தையே எடுத்துகிட்டு போகலாம்... அப்போ நாங்களும் பின்தொடர்ந்து போவோம்.", "எங்க அதை திறந்து பொருளை எடுக்கிறாங்களோ அங்க ஏதாவது கீழே சிந்துதான்னு பாத்துகிட்டு இருப்போம்... அப்படியும் இல்லனா... அதை அவங்க சாப்பிடும் போதாவது நிச்சயமா சிந்தும்... அப்போ எடுத்துப்போம்.... அதிர்ஷ்டம் இருந்தா கொஞ்சம் கூடுதலா கிடைக்கும் இதுக்காகத் தான் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்றது.", "ஒரு வேலை அவங்க கொண்டு போற இடத்துக்கு உங்களால போக முடியலனா... அவ்வளவு நேரம் சுத்தி வந்தது வீண் தானே... என்றேன்.", "எப்போதாவது அப்படி நிகழ்வது உண்டு... அப்போதெல்லாம் நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நினைப்போமே ஒழிய... நேரம் வீணாயிட்டதா நினைக்க மாட்டோம்.", "காரணம் சுற்றி வரும் போது அக்கம் பக்கத்துல நோட்டம் விடுவோம்... அங்க ஏதாவது உணவுப் பொருள் கிடைக்குமான்னு பார்ப்போம்... ஒருவேள நீங்க சொன்ன மாதிரி இந்த பாத்திரத்தில் உள்ள உணவு கிடைக்காம போனாலும் கூட .. இந்த உணவைத் தேடி வந்ததால் தானே.. இதோ.. உணவு கிடைக்கக் கூடிய இந்த புதுப் புது இடங்களை தெரிஞ்சிக்க முடிந்தது பலன் கிடைக்காவிட்டாலும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக உழைக்கும் நேரம் எப்போதும் வீணாக போகாது.", "இப்ப நான் உங்களோட பேசிக்கிட்டு இருக்கிற நேரம் தான் வீண்... சரி நான் போய் சுற்றி வரேன்.. என்று சுறு சுறுப்பாக சென்றது.", "கொடுக்க மனம் இல்லாத சில பணக்காரர்களையும் சூழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் நோக்கமும் இந்த எறும்புகளைப் போல் தான் இருக்குமோ... பெய்ய வேண்டிய நேரத்தில் நிறைவாக பெய்யிவதில்லை கத்திரி வெயில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.", "பலத்த காற்று வேறு.", "மழைக் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஒரே நாளில் பருவகாலத்தையே மாற்றிக் காட்டிவிட்டதே இந்த இயற்கை எண்ணங்கள் செயல் வடிவம் பெற முயற்சி தேவை திட்டமிட்ட படி அவை நிறைவேற தெய்வத்தின் அருள் தேவை.", "வெய்யிலை மனதில் வைத்துக் கொண்டு தங்கள் செயல்களை திட்டமிட்டவர்கள் நிலை என்னவாகும்?", "ஒருவேளை இந்த மழை வரலன்ன... இந்நேரம் இந்த வேலை முடிந்திருக்கும்... ப்ச் போகட்டும் கடவுள் நமக்கு நல்லதை தான் செய்வார்... இதுவும் நல்லதுக்குத் தான்... என்று சிலரும் நொந்து கொண்டிருப்பார்கள்.", "ஆணவத்தோடும் அகங்காரத்தொடும் செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை தண்டனையாக அமைந்திருக்கும் ஆண்டவன் ஆசியோடும் நல்ல எண்ணத்தோடும் செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை ஆசிர்வாதமாக அமைந்திருக்கும்.", "நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு அதை நமக்கு நன்மையாகவும் தீமையாகவும் அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.", "நான் என்ற அகங்காரத்தோடு வாழும் வரை அது நமக்கு தீய சக்தி அடக்கத்தோடும் அன்போடும் வாழும் வரை அது நமக்கு நன்மை செய்யும் சக்தி.", "நாம் நம் நிகழ் காலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுகிறோம் நம் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நிகழ் காலத்தை அமைத்துக் கொடுக்கிறார் கடவுள்.", "அகங்காரம் இருக்கும் வரை இந்த சூட்சமம் புரிவதில்லை.", "அகங்காரம் இருக்கும் வரை ஆசைகளுக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம் ஆண்டவன் சிந்தனை இருக்கும் வரை கடமைக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம்.", "என் சிறிய அறிவுக்கு வேண்டுமானால் இந்த மழை காலம் தப்பி பெய்வதாக இருக்கலாம் ஆனால் அந்தப் பேரறிவுக்கு இது முறையானதே" ]
தவறான லில்லி பள்ளத்தாக்கு ரஷியன் பெயர் மேற்கு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யா 2009 ஜூன் 24 முதல் 10 மைல்கள் வடக்கில் இருந்து
[ "தவறான லில்லி பள்ளத்தாக்கு ரஷியன் பெயர் மேற்கு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யா 2009 ஜூன் 24 முதல் 10 மைல்கள் வடக்கில் இருந்து" ]
இந்திய நாணயம் உயரும் பொழுதெல்லாம் இந்திய நாணயம் உயருவது இந்திய ஏற்றுமதிக்கும் பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல என்ற வாதம் இந்தியாவின் வணிக ஊடகங்களில் முன்வைக்கப்படுவது உண்டு. இந்திய நாணயத்தின் மதிப்பு குறைவாக இருந்தால் இந்தியப் பொருள்களின் மதிப்பு உலகச்சந்தையில் மலிவாக கிடைக்கும். அதனால் இந்திய ஏற்றுமதி உயரும் பொருளாதாரம் உயரும் என்பதே அந்த வாதத்தின் பொருளாதார அடிப்படை. பொருளாதார நியதிகளைக் கொண்டு பார்த்தால் அந்த வாதம் சரியாக இருந்தாலும் இந்திய சூழலில் இது சாமானிய மனிதனுக்கு எந்த வகையிலும் நன்மையை கொடுக்காது. நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி அதிகமாகும் பொழுது அதன் மூலமாக ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். உள்நாட்டு உற்பத்தி அதிகமாகிறது என்றால் பலருக்கு வேலைவாய்ப்பும் பொருளாதார வசதிகளும் அதிகரிக்கிறது என்பது பொருள். அவ்வாறு செய்யும் பொழுது இந்திய நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதி மூலம் கிடைக்கும் மிகுதியான வருவாய் இந்திய சமூகத்தில் இருக்கும் பல சாமானிய மக்களுக்கும் சென்று சேரும் வகையில் செய்ய முடியும். இந்தியாவின் ஏற்றுமதி அதிகம் தரும் தொழில்கள் என்று பார்த்தால் அது சர்வீஸ்ஸ் எனப்படும் மென்பொருள் ஜவுளி போன்ற தொழில்களே. இந்த தொழில்களில் ஈடுபடுவோர் குறைவு. இந் நிலையில் இந்த சொற்பமான எண்ணிக்கையில் இருப்பவருக்காக ரூபாய் மதிப்பை குறைத்து வைப்பது அதிக அளவிளான லாபத்தை இந்த தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே கொண்டு சேர்க்கிறது. அதனால் தான் இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள் நல்ல லாபத்தை பெறுகின்றன. அந்த மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கிறது. காரணம் அவர்களின் ஊதியம் இந்திய ரூபாயில் அல்லாமல் அமெரிக்க டாலர்களிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு ஊழியர் ஒரு மணி நேரம் வேலைப் பார்த்தால் ஒரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு நிறுவனங்கள் அதில் ஒரு சிறிய பங்கினை ஊழியர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது. இது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும் பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது. இந்திய ரூபாயை ஒரு கட்டுக்குள் வைத்து ஏற்றுமதிக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கம் இதனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை சென்றடையாமல் ஒரு சிறிய பிரிவினரையே சென்று சேருகிறது. ஆனால் உள்நாட்டு உற்பத்தியினை பெருக்கும் வகைகளை ஏற்படுத்தி உற்பத்தியை பல்வேறு துறைகளிலும் பரவலாக்கும் பொழுது அதனால் எழும் ஏற்றுமதி வாய்ப்பே அனைத்து பிரிவு மக்களையும் சென்று சேருவதாக அமையும். ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தால் இந்திய ஏற்றுமதிக்கு நல்லது என்பது பொருளாதாரத்தின் அடிப்படை என்றால் உற்பத்தி பரவலாக்கப்படாமல் ரூபாய் மதிப்பை குறைப்பது பண முதலைகளுக்கே பணத்தை மேலும் பெருக்க வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதும் பொருளாதாரத்தின் அடிப்படையே. ஆனால் இந்தியாவில் இருக்கும் பண முதலைகளும் பங்குச்சந்தைகளும் பொருளாதாரத்தின் ஒரு அடிப்படையை முன்னிறுத்தி மற்றொன்றை உதாசீனப்படுத்துகின்றன. காரணம் இவர்களுக்கு சாமானிய மக்கள் மீது எந்தக் கவலையும் இல்லை. பொருளாதாரத்தை தட்டையாக ஆராய முடியாது. அது பலப் பரிமாணங்களைக் கொண்டது. பணவீக்கத்தையும் அதன் தக்கத்தையும் பலப் பரிமாணங்களைக் கொண்டே ஆராய வேண்டும். பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது. அதேப் போன்று இந்தியா போன்ற மக்களின் வாழ்க்கைத்தரங்களில் கடுமையாக ஏற்றத்தாழ்வு இருக்கும் நாடுகளில் முழுமையாக அமெரிக்கா பாணியில் முதலாளித்துவ நாடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக கடைவிரிக்கவும் முடியாது. சாமானிய மக்களை சென்றடையும் வகையிலான பொருளாதார தேவைகளே அவசியமாகிறது. நான் பொருளாதார நிபுணன் அல்ல. பொருளாதாரம் ஓரளவிற்கு படித்த ஒரு சாமானியன். பொருளாதாரத்தை ஒரு சாமானியனின் பார்வையில் எப்படி பார்க்க முடியும் என்னும் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர் கட்டுரை முயற்சி. இதனை தொடர் என்று கூட கூற முடியாது. அவ்வப்பொழுது படிக்கும் தோன்றும் சில பொருளாதாரக் குறிப்புகளை இவ்வாறு பதிவு செய்ய உத்தேசித்துள்ளேன். சீனர்கள் இந்த விசயத்தில் மிகவும் கவனமாகவும் சில ஏமாற்று வேலைகளையும் செய்து வருவதாக அமெரிக்கா சில வாரங்களுக்கு புகார் விட்டுக்கொண்டிருந்தது. அதாவது சீனர்கள் வேண்டுமென்றே ஏற்றுமதி இறக்குமதி கணக்குகளை தில்லுமுல்லு செய்து தனது நாணயத்தின் மதிப்பை ஏறவிடாமல் ஏமாற்றி வந்ததாம். அதே சமயத்தில்தான் இந்தியாவில் அதற்கு எதிரான செய்தியாக நாணயத்தின் மதிப்பு உயர்ந்து விட்டதாக படித்தேன். இதில் அமெரிக்கர்களின் சூதாட்டம் நிறைய இருக்குமென நம்புகிறேன். உண்மைதான் ஆனால் ஏற்றுமதி இறக்குமதி கணக்குகளை தில்லுமுல்லு செய்து.. என்ற செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை நீங்கள் தற்பொழுது சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் சில வர்த்தகப் பிரச்சனைகளை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகத்தில் அமெரிக்காவின் மிக அதிகம். அதாவது அமெரிக்கா அதிகளவில் சீனப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. காரணம் சீனாவின் நாணயம் மிக குறைவாக உள்ளது. சீனப் பொருட்கள் அமெரிக்காவில் மலிவாக கிடைக்கின்றன. சீனா தன் வசம் மிக அதிக அளவில் அந்நியச்செலவாணி வைத்துள்ளது. சீனாவிடம் அமெரிக்க கடன்பத்திரங்களும் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக சீனாவின் நாணயத்தை குறைத்து வைத்திருக்க முடிகிறது. எல்லா நாடுகளுமே தங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இவ்வாறு செய்வது வழக்கம். இது குறித்த என்னுடைய முந்தைய பதிவு 2005ல் எழுதப்பட்டது ..2005041. அமெரிக்கா சீனாவிடம் தன் நாணயத்தை உயர்த்தும்படி கூறுகிறது. சீனா மறுப்பது மட்டுமில்லாமல் அமெரிக்கா தொடர்ந்து இதனை வலியுறுத்தினால் அமெரிக்கா கடன்பத்திரங்களை விற்று விடுவோம் என மிரட்டியுள்ளது. சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்பத்திரங்களை சீனா விற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடும். நல்லப்பதிவு கடந்த ஆண்டு வேறு யாரோ ஒருவரும் இது குறித்து பதிவிட்டார அப்பொது நீங்கள் குறிப்பிட்ட சீனாவின் நாணய மதிப்பால் அமெரிக்க சங்கடம் குறித்து தான் நாணும் பின்னூட்டம் போட்டேன் எனக்கு எந்த அளவு வசமாக மாட்டி இருக்கிறது என சரியாக தெரியது தற்போது 400 பில்லியன் கடன் பத்திரம் என துல்லியமாக சொல்லியுள்ளீர்கள். இதற்கு முன்னர் இந்தியாவின் நாணயத்தின் மதிப்பை நாம் குறைக்கும் போதெல்லாம் அது அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் தான் எனப்பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவார்கள்.ஆனால் தற்சமயம் முதல் முறையாக மேல் நோக்கி செல்கிறது நம் நாணய மதிப்பு. உலக அரசியல் பொருளாதார நிலைமைகளை விரும்பிப்படிப்பவன் எனும் முறையில் உங்களின் இத் தொடர் மூலம் பல தகவல்களை அறியக் கூடியதாக இருக்குமென நம்புகிறேன். பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது. அதேப் போன்று இந்தியா போன்ற மக்களின் வாழ்க்கைத்தரங்களில் கடுமையாக ஏற்றத்தாழ்வு இருக்கும் நாடுகளில் முழுமையாக அமெரிக்கா பாணியில் முதலாளித்துவ நாடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக கடைவிரிக்கவும் முடியாது நாணயம் பணவீக்கம் குறித்து எழுதும் பொழுது குறித்து எழுதும் எண்ணம் இருக்கிறது. இதற்கு முன்பு பத்ரி வலைப்பதிவுகளில் சிறு குறிப்பு ஒன்றினை இது குறித்து எழுதினார் என்று நினைக்கிறேன் ஏதோபுரிந்த மாதிரியும் இருக்குபுரியாதது மாதிரியும் இருக்கு.படித்துவைத்துக்கோள்கிறேன்எப்போதாதவது உபயோகப்படும். தமிழ் சசி... ஒரு புள்ளி தான் வித்தியாசம்வலைப்பூவில் எவ்வளவு வித்தியாசம்.ஒரு நொடி கவனிக்காவிட்டால் உள்ளே நுழையாமலே போயிருப்பேன்.
[ "இந்திய நாணயம் உயரும் பொழுதெல்லாம் இந்திய நாணயம் உயருவது இந்திய ஏற்றுமதிக்கும் பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல என்ற வாதம் இந்தியாவின் வணிக ஊடகங்களில் முன்வைக்கப்படுவது உண்டு.", "இந்திய நாணயத்தின் மதிப்பு குறைவாக இருந்தால் இந்தியப் பொருள்களின் மதிப்பு உலகச்சந்தையில் மலிவாக கிடைக்கும்.", "அதனால் இந்திய ஏற்றுமதி உயரும் பொருளாதாரம் உயரும் என்பதே அந்த வாதத்தின் பொருளாதார அடிப்படை.", "பொருளாதார நியதிகளைக் கொண்டு பார்த்தால் அந்த வாதம் சரியாக இருந்தாலும் இந்திய சூழலில் இது சாமானிய மனிதனுக்கு எந்த வகையிலும் நன்மையை கொடுக்காது.", "நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும்.", "உள்நாட்டு உற்பத்தி அதிகமாகும் பொழுது அதன் மூலமாக ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.", "உள்நாட்டு உற்பத்தி அதிகமாகிறது என்றால் பலருக்கு வேலைவாய்ப்பும் பொருளாதார வசதிகளும் அதிகரிக்கிறது என்பது பொருள்.", "அவ்வாறு செய்யும் பொழுது இந்திய நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதி மூலம் கிடைக்கும் மிகுதியான வருவாய் இந்திய சமூகத்தில் இருக்கும் பல சாமானிய மக்களுக்கும் சென்று சேரும் வகையில் செய்ய முடியும்.", "இந்தியாவின் ஏற்றுமதி அதிகம் தரும் தொழில்கள் என்று பார்த்தால் அது சர்வீஸ்ஸ் எனப்படும் மென்பொருள் ஜவுளி போன்ற தொழில்களே.", "இந்த தொழில்களில் ஈடுபடுவோர் குறைவு.", "இந் நிலையில் இந்த சொற்பமான எண்ணிக்கையில் இருப்பவருக்காக ரூபாய் மதிப்பை குறைத்து வைப்பது அதிக அளவிளான லாபத்தை இந்த தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே கொண்டு சேர்க்கிறது.", "அதனால் தான் இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள் நல்ல லாபத்தை பெறுகின்றன.", "அந்த மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கிறது.", "காரணம் அவர்களின் ஊதியம் இந்திய ரூபாயில் அல்லாமல் அமெரிக்க டாலர்களிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது.", "ஒரு ஊழியர் ஒரு மணி நேரம் வேலைப் பார்த்தால் ஒரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு நிறுவனங்கள் அதில் ஒரு சிறிய பங்கினை ஊழியர்களுக்கு அளிக்கிறது.", "இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது.", "இது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும் பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது.", "இந்திய ரூபாயை ஒரு கட்டுக்குள் வைத்து ஏற்றுமதிக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கம் இதனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை சென்றடையாமல் ஒரு சிறிய பிரிவினரையே சென்று சேருகிறது.", "ஆனால் உள்நாட்டு உற்பத்தியினை பெருக்கும் வகைகளை ஏற்படுத்தி உற்பத்தியை பல்வேறு துறைகளிலும் பரவலாக்கும் பொழுது அதனால் எழும் ஏற்றுமதி வாய்ப்பே அனைத்து பிரிவு மக்களையும் சென்று சேருவதாக அமையும்.", "ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தால் இந்திய ஏற்றுமதிக்கு நல்லது என்பது பொருளாதாரத்தின் அடிப்படை என்றால் உற்பத்தி பரவலாக்கப்படாமல் ரூபாய் மதிப்பை குறைப்பது பண முதலைகளுக்கே பணத்தை மேலும் பெருக்க வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதும் பொருளாதாரத்தின் அடிப்படையே.", "ஆனால் இந்தியாவில் இருக்கும் பண முதலைகளும் பங்குச்சந்தைகளும் பொருளாதாரத்தின் ஒரு அடிப்படையை முன்னிறுத்தி மற்றொன்றை உதாசீனப்படுத்துகின்றன.", "காரணம் இவர்களுக்கு சாமானிய மக்கள் மீது எந்தக் கவலையும் இல்லை.", "பொருளாதாரத்தை தட்டையாக ஆராய முடியாது.", "அது பலப் பரிமாணங்களைக் கொண்டது.", "பணவீக்கத்தையும் அதன் தக்கத்தையும் பலப் பரிமாணங்களைக் கொண்டே ஆராய வேண்டும்.", "பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது.", "அதேப் போன்று இந்தியா போன்ற மக்களின் வாழ்க்கைத்தரங்களில் கடுமையாக ஏற்றத்தாழ்வு இருக்கும் நாடுகளில் முழுமையாக அமெரிக்கா பாணியில் முதலாளித்துவ நாடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக கடைவிரிக்கவும் முடியாது.", "சாமானிய மக்களை சென்றடையும் வகையிலான பொருளாதார தேவைகளே அவசியமாகிறது.", "நான் பொருளாதார நிபுணன் அல்ல.", "பொருளாதாரம் ஓரளவிற்கு படித்த ஒரு சாமானியன்.", "பொருளாதாரத்தை ஒரு சாமானியனின் பார்வையில் எப்படி பார்க்க முடியும் என்னும் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர் கட்டுரை முயற்சி.", "இதனை தொடர் என்று கூட கூற முடியாது.", "அவ்வப்பொழுது படிக்கும் தோன்றும் சில பொருளாதாரக் குறிப்புகளை இவ்வாறு பதிவு செய்ய உத்தேசித்துள்ளேன்.", "சீனர்கள் இந்த விசயத்தில் மிகவும் கவனமாகவும் சில ஏமாற்று வேலைகளையும் செய்து வருவதாக அமெரிக்கா சில வாரங்களுக்கு புகார் விட்டுக்கொண்டிருந்தது.", "அதாவது சீனர்கள் வேண்டுமென்றே ஏற்றுமதி இறக்குமதி கணக்குகளை தில்லுமுல்லு செய்து தனது நாணயத்தின் மதிப்பை ஏறவிடாமல் ஏமாற்றி வந்ததாம்.", "அதே சமயத்தில்தான் இந்தியாவில் அதற்கு எதிரான செய்தியாக நாணயத்தின் மதிப்பு உயர்ந்து விட்டதாக படித்தேன்.", "இதில் அமெரிக்கர்களின் சூதாட்டம் நிறைய இருக்குமென நம்புகிறேன்.", "உண்மைதான் ஆனால் ஏற்றுமதி இறக்குமதி கணக்குகளை தில்லுமுல்லு செய்து.. என்ற செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை நீங்கள் தற்பொழுது சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் சில வர்த்தகப் பிரச்சனைகளை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.", "சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகத்தில் அமெரிக்காவின் மிக அதிகம்.", "அதாவது அமெரிக்கா அதிகளவில் சீனப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.", "காரணம் சீனாவின் நாணயம் மிக குறைவாக உள்ளது.", "சீனப் பொருட்கள் அமெரிக்காவில் மலிவாக கிடைக்கின்றன.", "சீனா தன் வசம் மிக அதிக அளவில் அந்நியச்செலவாணி வைத்துள்ளது.", "சீனாவிடம் அமெரிக்க கடன்பத்திரங்களும் அதிகளவில் உள்ளது.", "இதன் காரணமாக சீனாவின் நாணயத்தை குறைத்து வைத்திருக்க முடிகிறது.", "எல்லா நாடுகளுமே தங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இவ்வாறு செய்வது வழக்கம்.", "இது குறித்த என்னுடைய முந்தைய பதிவு 2005ல் எழுதப்பட்டது ..2005041.", "அமெரிக்கா சீனாவிடம் தன் நாணயத்தை உயர்த்தும்படி கூறுகிறது.", "சீனா மறுப்பது மட்டுமில்லாமல் அமெரிக்கா தொடர்ந்து இதனை வலியுறுத்தினால் அமெரிக்கா கடன்பத்திரங்களை விற்று விடுவோம் என மிரட்டியுள்ளது.", "சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்பத்திரங்களை சீனா விற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடும்.", "நல்லப்பதிவு கடந்த ஆண்டு வேறு யாரோ ஒருவரும் இது குறித்து பதிவிட்டார அப்பொது நீங்கள் குறிப்பிட்ட சீனாவின் நாணய மதிப்பால் அமெரிக்க சங்கடம் குறித்து தான் நாணும் பின்னூட்டம் போட்டேன் எனக்கு எந்த அளவு வசமாக மாட்டி இருக்கிறது என சரியாக தெரியது தற்போது 400 பில்லியன் கடன் பத்திரம் என துல்லியமாக சொல்லியுள்ளீர்கள்.", "இதற்கு முன்னர் இந்தியாவின் நாணயத்தின் மதிப்பை நாம் குறைக்கும் போதெல்லாம் அது அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் தான் எனப்பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவார்கள்.ஆனால் தற்சமயம் முதல் முறையாக மேல் நோக்கி செல்கிறது நம் நாணய மதிப்பு.", "உலக அரசியல் பொருளாதார நிலைமைகளை விரும்பிப்படிப்பவன் எனும் முறையில் உங்களின் இத் தொடர் மூலம் பல தகவல்களை அறியக் கூடியதாக இருக்குமென நம்புகிறேன்.", "பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது.", "அதேப் போன்று இந்தியா போன்ற மக்களின் வாழ்க்கைத்தரங்களில் கடுமையாக ஏற்றத்தாழ்வு இருக்கும் நாடுகளில் முழுமையாக அமெரிக்கா பாணியில் முதலாளித்துவ நாடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக கடைவிரிக்கவும் முடியாது நாணயம் பணவீக்கம் குறித்து எழுதும் பொழுது குறித்து எழுதும் எண்ணம் இருக்கிறது.", "இதற்கு முன்பு பத்ரி வலைப்பதிவுகளில் சிறு குறிப்பு ஒன்றினை இது குறித்து எழுதினார் என்று நினைக்கிறேன் ஏதோபுரிந்த மாதிரியும் இருக்குபுரியாதது மாதிரியும் இருக்கு.படித்துவைத்துக்கோள்கிறேன்எப்போதாதவது உபயோகப்படும்.", "தமிழ் சசி... ஒரு புள்ளி தான் வித்தியாசம்வலைப்பூவில் எவ்வளவு வித்தியாசம்.ஒரு நொடி கவனிக்காவிட்டால் உள்ளே நுழையாமலே போயிருப்பேன்." ]
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல .. ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள் இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது. இது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும் பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது
[ "உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது.", "மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல .. ல் சமர்பிக்கவும்.", "வாழ்த்துக்கள் இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது.", "இது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும் பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது" ]
இன்று தான் இந்த வலைப்பூவை படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஒரு நாள் முழுக்க கணனியைவிட்டு அகலாமல் இருந்து படித்தேன். இலகுவாக புரியுமளவுக்கு தமிழில் வாசிக்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி . ஆனாலும் மிகுதி தொடராமல் விட்டுவிட்டீர்கள் போல் உணர்கிறேன். வருத்தமளிக்கிறது. இந்த வலைப்பூவில் இது தான் கடைசிப் பதிவா? 2 வருடத்துக்கு முந்தைய திகதி காட்டுகிறது. இதன் தொடர்ச்சி இனி எப்போது வரும்??
[ "இன்று தான் இந்த வலைப்பூவை படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.", "ஒரு நாள் முழுக்க கணனியைவிட்டு அகலாமல் இருந்து படித்தேன்.", "இலகுவாக புரியுமளவுக்கு தமிழில் வாசிக்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி .", "ஆனாலும் மிகுதி தொடராமல் விட்டுவிட்டீர்கள் போல் உணர்கிறேன்.", "வருத்தமளிக்கிறது.", "இந்த வலைப்பூவில் இது தான் கடைசிப் பதிவா?", "2 வருடத்துக்கு முந்தைய திகதி காட்டுகிறது.", "இதன் தொடர்ச்சி இனி எப்போது வரும்?", "?" ]
பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் குறித்து எழுதி பல நாட்களாகி விட்டன. எழுத வேண்டும் என்று நினைத்தாலும் அது குறித்த ஆர்வம் குறைந்து விட்டது. இந்தியாவில் இருந்த பொழுது பங்குச்சந்தையை தினமும் கவனிக்கும் பழக்கம் இருந்தது. அதற்கான நேரமும் இருந்தது. ஆனால் இங்கு வந்தப் பிறகு வார இறுதியில் மட்டுமே சில மணி நேரங்கள் கிடைக்கும் நிலையில் இயல்பாக பங்குச்சந்தை போன்ற வறண்ட நிறையப் பேர் படிக்க விரும்பாத பதிவுகளை எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது. கடந்த வாரம் பங்குச்சந்தை குறித்து எழுதும் குப்புசாமி செல்லமுத்துவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது வலைப்பதிவுகளில் பங்குச்சந்தை குறித்து எழுதுவது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு அவருக்கும் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தேன். தமிழ் வலைப்பதிவு உலகில் இருக்கும் பதிவர்கள்வாசகர்களிடையே பங்குச்சந்தைக் குறித்து படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் பல நண்பர்கள் குறிப்பாக நண்பர் ரமணி போன்றவர்கள் பங்குச்சந்தை பதிவுகளை தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தாதால் அந்த ஆர்வத்தை மீண்டும் கொண்டு வரும் பொருட்டு எனது பழைய பங்குச்சந்தை பதிவுகளை மீள் பதிவு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இப்பொழுது ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் குறித்து நான் முன்பு எழுதிய தொடரை மீள்பதிவு செய்கிறேன். தற்பொழுது சில மாதங்களாக 2005 ஜனவரி மாதம் பங்குச் சந்தை எதைக் குறித்தும் பொருட்படுத்தாமல் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது அனைவருக்கும் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. சந்தை உண்மையிலேயே உயர்ந்து கொண்டிருக்கிறதா இல்லை உயர்த்தப்படுகிறதா என்ற சந்தேகமே அனைவரது மனதிலும் எழுந்தது. சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது. சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது. பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது. ஏன் ? எதனால் ? இத்தகைய காளைச் சந்தையில் பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சிலப் பங்குத் தரகர்கள் அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி விலையேற்றி நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள். நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு அந்தப் பங்குகளை வாங்குவோம். விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள். பங்குகளின் விலை சரியும். நாம் முட்டாளாக்கப்படுவோம். இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு. பங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா ? அதற்குப் பிறகு தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகும் சில ஊழல் நடந்தேறியது தனிக்கதை. சாதாரணக் காசாளராக நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை. தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும் பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன். இன்று 2005 ஜனவரி மாதம் சுமார் 300 ரூபாயாக இருக்கும் பங்குகளை 10000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன். இது போல ரிலயன்ஸ் என்று பலப் பங்குகள். பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது. இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40 சரிந்தது. விலை உயர்த்தப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டன. பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின. பல நல்ல தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான சிலருக்கு கோடிக்கணக்கான நஷ்ட்டத்தில் இருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இது எப்படி ஏற்பட்டது ? இதிலிருந்த ஓட்டைகள் என்ன ? 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது. 1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது. சில மாதங்களில் பெரும் வளர்ச்சி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து பங்குகளை ஆய்வு செய்து அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர். அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் . அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம். யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை. அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு. பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் பங்குச் சந்தை உயர்வும் தாழ்வும் காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள். காளைகள் உயர்வையும் இந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது. எப்படி பங்குகளின் விலை மிகக் குறுகிய காலத்தில் அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது. குறிப்பாக மற்றும் இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது. பின்னாளில் ஹர்ஷத் மேத்தாவே கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான் தன் ஊழல் டெக்னிக்கை யாரும் கண்டுபிடிக்க முடியாது என அவன் அப்பொழுது நம்பினான். சாதாரணக் காசாளராக இருந்து பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது. சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா அப்பொழுது தான் உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான். அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய அதிகப் பணம் தேவைப்பட்டது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு அடிக்கடி ஹர்ஷத் மேத்தா செல்ல தொடங்கியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார். ஏப்ரல் 23 1992 சுசித்தா தலால் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் மாயமாய் மறைந்துப் போனதையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார். நரசிம்மராவ் அரசையும் பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் கதை உலகிற்கு தெரியவந்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும் பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல். ஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் என்று சொன்னானாம். . 388 தமிழ் வலைப்பூ உலகில் பங்கு வர்த்தகம் குறித்து மிகச் சிறப்பாக எழுதும் ஒரு சிலரில் நண்பர் தமிழ் சசியும் ஒருவர்.
[ "பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் குறித்து எழுதி பல நாட்களாகி விட்டன.", "எழுத வேண்டும் என்று நினைத்தாலும் அது குறித்த ஆர்வம் குறைந்து விட்டது.", "இந்தியாவில் இருந்த பொழுது பங்குச்சந்தையை தினமும் கவனிக்கும் பழக்கம் இருந்தது.", "அதற்கான நேரமும் இருந்தது.", "ஆனால் இங்கு வந்தப் பிறகு வார இறுதியில் மட்டுமே சில மணி நேரங்கள் கிடைக்கும் நிலையில் இயல்பாக பங்குச்சந்தை போன்ற வறண்ட நிறையப் பேர் படிக்க விரும்பாத பதிவுகளை எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது.", "கடந்த வாரம் பங்குச்சந்தை குறித்து எழுதும் குப்புசாமி செல்லமுத்துவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது வலைப்பதிவுகளில் பங்குச்சந்தை குறித்து எழுதுவது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு அவருக்கும் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தேன்.", "தமிழ் வலைப்பதிவு உலகில் இருக்கும் பதிவர்கள்வாசகர்களிடையே பங்குச்சந்தைக் குறித்து படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் பல நண்பர்கள் குறிப்பாக நண்பர் ரமணி போன்றவர்கள் பங்குச்சந்தை பதிவுகளை தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தாதால் அந்த ஆர்வத்தை மீண்டும் கொண்டு வரும் பொருட்டு எனது பழைய பங்குச்சந்தை பதிவுகளை மீள் பதிவு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்.", "இப்பொழுது ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் குறித்து நான் முன்பு எழுதிய தொடரை மீள்பதிவு செய்கிறேன்.", "தற்பொழுது சில மாதங்களாக 2005 ஜனவரி மாதம் பங்குச் சந்தை எதைக் குறித்தும் பொருட்படுத்தாமல் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது அனைவருக்கும் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.", "சந்தை உண்மையிலேயே உயர்ந்து கொண்டிருக்கிறதா இல்லை உயர்த்தப்படுகிறதா என்ற சந்தேகமே அனைவரது மனதிலும் எழுந்தது.", "சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது.", "சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது.", "பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது.", "ஏன் ?", "எதனால் ?", "இத்தகைய காளைச் சந்தையில் பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.", "சிலப் பங்குத் தரகர்கள் அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி விலையேற்றி நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள்.", "நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு அந்தப் பங்குகளை வாங்குவோம்.", "விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள்.", "பங்குகளின் விலை சரியும்.", "நாம் முட்டாளாக்கப்படுவோம்.", "இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு.", "பங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா ?", "அதற்குப் பிறகு தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது.", "அதற்குப் பிறகும் சில ஊழல் நடந்தேறியது தனிக்கதை.", "சாதாரணக் காசாளராக நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை.", "தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும் பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன்.", "இன்று 2005 ஜனவரி மாதம் சுமார் 300 ரூபாயாக இருக்கும் பங்குகளை 10000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன்.", "இது போல ரிலயன்ஸ் என்று பலப் பங்குகள்.", "பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது.", "இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40 சரிந்தது.", "விலை உயர்த்தப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டன.", "பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின.", "பல நல்ல தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான சிலருக்கு கோடிக்கணக்கான நஷ்ட்டத்தில் இருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.", "இது எப்படி ஏற்பட்டது ?", "இதிலிருந்த ஓட்டைகள் என்ன ?", "1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.", "1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது.", "சில மாதங்களில் பெரும் வளர்ச்சி.", "ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார்.", "பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார்.", "பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து பங்குகளை ஆய்வு செய்து அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர்.", "அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் .", "அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம்.", "யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை.", "அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு.", "பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் பங்குச் சந்தை உயர்வும் தாழ்வும் காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள்.", "காளைகள் உயர்வையும் இந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது.", "எப்படி பங்குகளின் விலை மிகக் குறுகிய காலத்தில் அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது.", "குறிப்பாக மற்றும் இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது.", "பின்னாளில் ஹர்ஷத் மேத்தாவே கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான் தன் ஊழல் டெக்னிக்கை யாரும் கண்டுபிடிக்க முடியாது என அவன் அப்பொழுது நம்பினான்.", "சாதாரணக் காசாளராக இருந்து பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது.", "சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா அப்பொழுது தான் உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான்.", "அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய அதிகப் பணம் தேவைப்பட்டது.", "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு அடிக்கடி ஹர்ஷத் மேத்தா செல்ல தொடங்கியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது.", "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார்.", "ஏப்ரல் 23 1992 சுசித்தா தலால் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் மாயமாய் மறைந்துப் போனதையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார்.", "நரசிம்மராவ் அரசையும் பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் கதை உலகிற்கு தெரியவந்தது.", "இந்தியப் பங்குச் சந்தையிலும் பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல்.", "ஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள்.", "வாழ்த்துக்கள் என்று சொன்னானாம்.", ".", "388 தமிழ் வலைப்பூ உலகில் பங்கு வர்த்தகம் குறித்து மிகச் சிறப்பாக எழுதும் ஒரு சிலரில் நண்பர் தமிழ் சசியும் ஒருவர்." ]
பல்கலைக்கழகம் மத்திய நூலகம் அலியா வாயிலில் இருந்து பார்க்க. பீர் மத்திய கிழக்கு டிசம்பர் 22 2000
[ " பல்கலைக்கழகம் மத்திய நூலகம் அலியா வாயிலில் இருந்து பார்க்க.", "பீர் மத்திய கிழக்கு டிசம்பர் 22 2000" ]
தங்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனர்கள் பட்டத்தில் தீவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனில் உள்ள ஹமாஸ் போராளிகள் இயக்க நிலைகள் மீது இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. ... அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்ட் விசாக்களின் வாயிலாக வந்தவர்கள் உடனடியாக தங்களுடைய நிலையை சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் மாற்றிக் கொண்டு தொடர்ந்து தங்கிக் கொள்ள வேண்டும் ... ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் ... 10 புனிதப் பள்ளியின் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 3000 ஆண் பெண் பணியாளர்கள் 24 மணிநேரமும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடைய முக்கியப் பணிகளாக கார்பெட் சுத்தம் செய்தல் கிருமி நாசினிகளை உபயோகித்தல் குப்பைகளை அகற்றுதல் ... அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் அமீரக பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு ... புனித மக்காவில் செயல்படும் ஈத்தாம் எனப்படும் சவுதி உணவு வங்கி சவுதி அரேபியா ஒரு பக்கம் உலகிலேயே அதிகமான உணவை வீணடிப்பவர்கள் என சுயஆய்வின் மூலம் அறிவித்துள்ளது இன்னொரு பக்கம் வீணாகும் உணவுகளை சேகரித்து இல்லாதோருக்கு வழங்கும் திட்டத்தையும் ... 13 13மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது கட்டார் ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. தீவிரவாதத்திற்கு அதரவளிப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் சவூதி அரேபியா பஹ்ரைன் மற்றும் எகிப்து கட்டாருடனான இராஜதந்திர வர்த்தக ... 10 சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ... துபாயில் பண்டிகை விடுமுறையின் போது மெட்ரோ பஸ் டிராம் மற்றும் படகு போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு துபாயில் ஈகைத் திருநாள் பொது விடுமுறை தினங்களின் போது துபாயில் பொது போக்குவரத்துகள் இயங்கும் நேரங்களைதுபாய் ... 84 84 அமீரக பெடரல் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் பெருநாள் விடுமுறை அறிவிப்பு அமீரக பெடரல் மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் ஜூன் 14 வியாழன் துவங்கி ஷவ்வால் பிறை 3 ... முஹமது நபி ஸல் அவர்களின் வரலாற்றை கூறும் தி மெஸேஜ் என்ற திரைப்படம் முதன்முதலாக அரபு நாடுகளில் திரையிடப்படுகின்றது. 1976 ஆம் ஆண்டு லெபனான் வம்சாவளி அமெரிக்கரான முஸ்தபா அக்காத் என்பவரால் அரபி மற்றும் ... ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை ... 13 25 ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும் அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தலைநகர் காபுலில் உள்ள ... அமெரிக்காவால் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல் என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய ஹசன் ரூஹானி தங்கள் நாட்டுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா ... தொடரும் குண்டு வெடிப்புகள் ஆப்கானிஸ்தானில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பாதை திறந்து உள்ளது. அந்நாட்டின் தலைநகரான காபூலில் பயங்கரவாதிகள் தினந்தோறும் தீபாவளி கொண்டாடி குண்டுகளை வெடிக்க வைப்பதால் எந்த தெருவில் எப்போது ஆபத்து காத்திருக்கும் என்ற சூழலே நிலவுகிறது. இதனிடையே ... ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியாவை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ... இஸ்லாமியர்களின் புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு குவைத் வாசிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது அதனடிப்படையில் குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் 4 நாட்கள் ன் உடைய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது. ஜூன் 15 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 18 திங்கள்கிழமை வரை அரசு விடுமுறை ... 21 21 அடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட கொட்டகையிலிருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நவீன இயந்திரங்களை நோக்கி செல்கின்றன. கடந்த ஒரு வருடத்துக்கு முன் வரை கத்தாரில் ஒரு பால் ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை சிங்கப்பூர் .. பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார்.சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் ... நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ... வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ... 14 14மொடல் அழகியான எனி சேர்லொக் தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ.. 14 14 வட்டவளை டெம்பஸ்டோ தோட்ட பகுதியில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 56 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 56 டெம்பஸ்டோ தோட்ட கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பேற்ற ஆலய உற்சவத்தின் போது வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டமையினால் 56 சிறுவர்கள் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ... ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அந்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வட்டவளை சிங்கள மற்றும் தமிழ் வித்தியாலயத்திற்கு ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...
[ " தங்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனர்கள் பட்டத்தில் தீவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.", "பாலஸ்தீனில் உள்ள ஹமாஸ் போராளிகள் இயக்க நிலைகள் மீது இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.", "... அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது.", "அமீரகத்தில் ரெஸிடென்ட் விசாக்களின் வாயிலாக வந்தவர்கள் உடனடியாக தங்களுடைய நிலையை சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் மாற்றிக் கொண்டு தொடர்ந்து தங்கிக் கொள்ள வேண்டும் ... ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் ... 10 புனிதப் பள்ளியின் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 3000 ஆண் பெண் பணியாளர்கள் 24 மணிநேரமும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர்.", "இவர்களுடைய முக்கியப் பணிகளாக கார்பெட் சுத்தம் செய்தல் கிருமி நாசினிகளை உபயோகித்தல் குப்பைகளை அகற்றுதல் ... அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் அமீரக பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.", "இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு ... புனித மக்காவில் செயல்படும் ஈத்தாம் எனப்படும் சவுதி உணவு வங்கி சவுதி அரேபியா ஒரு பக்கம் உலகிலேயே அதிகமான உணவை வீணடிப்பவர்கள் என சுயஆய்வின் மூலம் அறிவித்துள்ளது இன்னொரு பக்கம் வீணாகும் உணவுகளை சேகரித்து இல்லாதோருக்கு வழங்கும் திட்டத்தையும் ... 13 13மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது கட்டார் ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.", "தீவிரவாதத்திற்கு அதரவளிப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் சவூதி அரேபியா பஹ்ரைன் மற்றும் எகிப்து கட்டாருடனான இராஜதந்திர வர்த்தக ... 10 சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.", "அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.", "இந்நிலையில் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ... துபாயில் பண்டிகை விடுமுறையின் போது மெட்ரோ பஸ் டிராம் மற்றும் படகு போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு துபாயில் ஈகைத் திருநாள் பொது விடுமுறை தினங்களின் போது துபாயில் பொது போக்குவரத்துகள் இயங்கும் நேரங்களைதுபாய் ... 84 84 அமீரக பெடரல் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் பெருநாள் விடுமுறை அறிவிப்பு அமீரக பெடரல் மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் ஜூன் 14 வியாழன் துவங்கி ஷவ்வால் பிறை 3 ... முஹமது நபி ஸல் அவர்களின் வரலாற்றை கூறும் தி மெஸேஜ் என்ற திரைப்படம் முதன்முதலாக அரபு நாடுகளில் திரையிடப்படுகின்றது.", "1976 ஆம் ஆண்டு லெபனான் வம்சாவளி அமெரிக்கரான முஸ்தபா அக்காத் என்பவரால் அரபி மற்றும் ... ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது.", "இதுவரை ஏராளமான பொதுமக்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.", "மேலும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை ... 13 25 ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும் அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.", "இதுவரை ஏராளமான பொதுமக்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.", "இந்நிலையில் தலைநகர் காபுலில் உள்ள ... அமெரிக்காவால் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல் என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி குற்றம்சாட்டியுள்ளார்.", "சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார்.", "அப்போது பேசிய ஹசன் ரூஹானி தங்கள் நாட்டுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா ... தொடரும் குண்டு வெடிப்புகள் ஆப்கானிஸ்தானில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பாதை திறந்து உள்ளது.", "அந்நாட்டின் தலைநகரான காபூலில் பயங்கரவாதிகள் தினந்தோறும் தீபாவளி கொண்டாடி குண்டுகளை வெடிக்க வைப்பதால் எந்த தெருவில் எப்போது ஆபத்து காத்திருக்கும் என்ற சூழலே நிலவுகிறது.", "இதனிடையே ... ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியாவை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.", "ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ... இஸ்லாமியர்களின் புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு குவைத் வாசிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது அதனடிப்படையில் குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் 4 நாட்கள் ன் உடைய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது.", "ஜூன் 15 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 18 திங்கள்கிழமை வரை அரசு விடுமுறை ... 21 21 அடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட கொட்டகையிலிருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நவீன இயந்திரங்களை நோக்கி செல்கின்றன.", "கடந்த ஒரு வருடத்துக்கு முன் வரை கத்தாரில் ஒரு பால் ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை சிங்கப்பூர் .. பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார்.சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் ... நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.", "... வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ... 14 14மொடல் அழகியான எனி சேர்லொக் தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.", "25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன.", "இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ.. 14 14 வட்டவளை டெம்பஸ்டோ தோட்ட பகுதியில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 56 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.", "56 டெம்பஸ்டோ தோட்ட கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பேற்ற ஆலய உற்சவத்தின் போது வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டமையினால் 56 சிறுவர்கள் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.", "... ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அந்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.", "குறித்த மண்சரிவு இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.", "வட்டவளை சிங்கள மற்றும் தமிழ் வித்தியாலயத்திற்கு ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார்.", "இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது.", "இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ..." ]
இன்று பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு. புதையலையும் நல்முத்தயையும் தேடிக் கண்டுபிடிக்க இறைஇயேசுவின் அழைப்பை ஏற்று நம் ஆலயம் வந்துள்ள இறைமக்களை இனிதே வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தியில் மூன்று உவமைகளைக் காண்கிறோம். புதையல் முத்து மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளையும் இறையரசுக்கு ஒப்புமைப்படுத்துகிறார் இயேசு. புதையல் முத்து வலை என்ற மூன்று உருவகங்களும் பல்வேறு சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றன. நன்னெறிகளுக்கு எதிராக உத்தரவின்றி நுழையும் எதிர்மறை எண்ணங்களையும் கருத்துக்களையும் இறையரசு என்ற சிப்பி அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றது என்பதை நாம் முத்து உவமையிலிருந்து கற்றுக் கொள்கிறோம் உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால் அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் புதைந்துள்ள நம் குடும்பங்களில் புதைந்துள்ள மதிப்புக்களை உணராமல் நாம் வாழ்ந்து வருகிறோம். நம் கண்முன்னே முத்துக்களும் புதையல்களும் அடிக்கடித் தோன்றினாலும் அவற்றைக் காணும் பக்குவம் இல்லாமல் நாம் குழம்பி நிற்கிறோம். இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால் கடவுளின் ஞானம் இறையரசிற்காக இந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும். எது உண்மையான மதிப்புள்ள பொருள் செயல் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அதன் மூலம் இறைவன் தரும் புதையலாம் இறையரசைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் மன்றாடுவோம். தாவீதின் மகன் சாலமோன் கடவுளிடம் இஸ்ரயேல் மக்களுக்கு நல்லாட்சி செய்ய நல்ல ஞானத்தை மட்டுமே தனக்கு வரமாகக் கேட்டார். கடவுளும் அவர் கேட்டதை உடனே அருளியது மட்டுமல்லாமல் இவ்வுலக்கைச் சார்ந்த எதையும் கேட்கவில்லை என்பதால் இனி அவரைப்போல எவரும் இருக்கவே முடியாது ஆசிகூறினார். உண்மையான ஞானம் இறைவனைப் புரியவும் அறிந்துக் கொள்ளவும் செய்கிறது. எது தேவை எது தேவையில்லை என்று தெளிவாக்குகிறது. எதைத் தேட வேண்டும் எதை விலக்க வேண்டும் என்ற அறிவுறுத்துகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். மனிதன் எவ்வளவு தான் பொருள் கொண்டிருந்தாலும் விண்ணரசில் செல்வத்தைச் சேர்த்து வைக்க மறந்து விடக்கூடாது. கடவுளின் அன்புக்கு உரியவராகும் போது ஆவியானவரின் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கின்றது. தான் அழைத்தவரைத் தனக்கு ஏற்புடையவராகித் தம் மாட்சிமையில் பங்கு கொள்ளச் செய்வார் என்பதைப் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் தெளிவுப்படுத்துகின்றார். இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம். ஆண்டவரே நீரே எனக்குரிய பங்கு உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம் ஆயிரக்கணக்கான பொன் வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. பல்லவி எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும் உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும் ஏனெனில் உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன் பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை ஆகவே நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. அல்லேலூயா அல்லேலூயா தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா 1. இறையரசு எனும் புதையலைத் தந்த எம் இறைவா உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை ஆயர்கள் அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் நல்லாட்சி செய்யத் தேவையான ஞானத்தைக் கொடுத்து எம்மை அரிய நல்முத்தாம் இறையரசில் கொண்டு சேர்க்க தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. அமைதியின் இறைவா இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில் ஆட்சியில் இருப்போர் அமைதி பெறவேண்டும். அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறன் பெறவேண்டும்.. மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும். எங்கள் தலைவர்கள் உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவா உம்மை மன்றாடுகின்றோம் 3. வானாளாவிய இரக்கம் கொண்ட எம் இறைவா எம் கிறிஸ்துவ வாழ்வு மிகுதியான செல்வத்தைக் கொண்டுள்ளது எம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள்களை அகற்றி விட்டு விலை மதிப்புள்ள பொருளளாகிய இறையரசிற்குத் தயார் படுத்தவும் குடும்பத்தினர் அனைவரும் உண்மையான மதிப்பை அறிந்திடவும் ஞானத்தையும் இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. . விசுவசிப்போருக்கு வாழ்வாகிய எம் இறைவா பூமியில் நிலவும் மிக உயர்ந்த அழுத்தம் மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு வைரமாக மாறிடும் நிலக்கரிபோல் எம் இளையோர்கள் இவ்வுலகம் தரும் அழுத்ததாலும் வெப்பத்தாலும் திட்டப்பட்டு உம் மணிமுடியில் மின்னிடும் வைரமாய்த் திகழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். இன்று பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு. நல்ல விதைகளாய்ப் பலன் தரும் சீடர்களாய் மானிட மகனின் அருளாசி வேண்டி இவ்வாலயத்திற்கு வருகை வந்துள்ள உங்கள் அனைவரையும் நூற்றூக்கு நூறு பலம் தரும் அன்பர்களாய் மாறிட மகிழ்வுடன் வரவேற்கிறோம். மீண்டும் உவமைகளின் மூலம் பேசும் இறைமகன் தன் வயலில் நல்ல கோதுமைக் கதிர்கள் வளர வேண்டுமென்றால் தன்னைச் சுற்றியுள்ள வயல்களிலும் நல்ல கதிர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வுலகில் பலன் தரும் கதிர்களாய் வாழ்ந்திட நம்மை மீண்டுமாய் அழைக்கின்றார். அதற்கான செயல் திட்டங்களாக உள்ளவை 1 நம் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல் 2 மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழைத்தல். 3 உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்துச் சமூகத்தை மாற்றுதல். இன்றைய நற்செய்தியில் இயேசுவும் உவமைகள் மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்குப் போதிக்கிறார். வெறுப்பு வன்முறை என்ற களைகள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் நாம் நம்பிக்கையைத் தளரவிடாமல் அன்பு அமைதி ஒப்புரவு மன்னிப்பு என்ற நற்கதிர்களை வளர்க்கும் வரத்தை இத்திருப்பலியில் அமைதியின் இளவரசனாம் இயேசுவிடம் வேண்டுவோம். கடவுள் நீதியுள்ளவர் என்றும் எல்லார் மீதும் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார் என்றும் சரியான தீர்ப்பு வழங்குவார் என்றும் எடுத்துரைக்கிறது. எனவே நீதிமான்கள் மனிதநேயம் கொண்டு மக்களை நடத்த வேண்டும் என்றும் கடவுள் மன்னிப்புக் கேட்டும் எவருக்கும் தவறாமல் மன்னிப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ள சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தூயஆவியின் செயலைப் பற்றித் தெளிவாக அவர்கள் புரிந்துக் கொள்ளவும் எழுதுகிறார் திருத்தூதர் பவுல். தூய ஆவியானவர் நமக்குப் புதுவாழ்வைத் தருகின்றார். எனவே நம்பிக்கைக் கொள்வோர் பாவம் சாவு இவற்றிலிருந்து விடுதலைப் பெறுகின்றனர். மேலும் நம் ஒவ்வொருவருக்காகவும் தூய ஆவியார் கடவுளிடம் பரிந்துப் பேசுகிறார். தூய ஆவியைப் பெறுவதன் மூலம்தான் நாம் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும் என உரோமை மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம். என் தலைவரே நீர் நல்லவர் மன்னிப்பவர் உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே என் வேண்டுதலுக்குச் செவிகொடும் உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி என் தலைவரே நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர் உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில் நீர் மாட்சி மிக்கவர் வியத்தகு செயல்கள் புரிபவர் நீர் ஒருவரே கடவுள் பல்லவி என் தலைவரே நீரோ இரக்கமிகு இறைவன் அருள்மிகுந்தவர் விரைவில் சினமுறாதவர் பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும் உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும் உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். பல்லவி அல்லேலூயா அல்லேலூயா தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா. 1. ஞானத்தின் தொடக்கமே எம் இறைவா உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை ஆயர்கள் அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் தம் சொல்லாலும் செயலாலும் உண்மைக்குச் சான்று பகர திருப்பலியில் தன்னை மறைத்து இறைமக்களுக்கு மறுகிறிஸ்துவாகப் பிரதிபலிக்கவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. படைப்பின் நாயகனே எம் இறைவா இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும் இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும் அன்பு மகிழ்ச்சி. பரிவு இவை இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா எம் குழந்தைகள் இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும். உம் வர்த்தைகளை வாழ்வாக்கி தம் சொல்லாலும் திருஅவைக்கும் மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.. 4. . இளைஞனே எழுந்திரு எழுந்து ஒளி வீசு என்றவரே எம் இறைவா இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை. நீரோ உம் சொல்லும் செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 5. குடும்பங்களின் தலைவரே எம் இறைவா இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடிச் செபிக்கவும் உரையாடவும் உறவுகளை மேம்படுத்தவும் மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம். நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும் குடும்பங்களில் கூடிச் செபிக்கவும் இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும் எம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.. பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு. நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற விதை விதைப்பவர் உவமையை இன்று கேட்க அழைக்கப்பட்டுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே அவர் கடவுளையும் அவரது அரசையும் அவர் கதைகள் மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. உவமைகள் தானே கதைகள் தானே என்று ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல விதை விதைப்பவர் உவமையின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார். விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம் தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்கு இன்றைய திருப்பலி வழியாகத் துணைப் புரிவாராக மழையும் பனியும் நிலத்தை நனத்து எல்லோருக்கும் பலன் தராமல் திரும்பப் போவதில்லை. அதைப் போலவே நாம் என்னதான் தடைகள் விதித்தாலும் இறைவார்த்தை தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும் இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிப்பதை கவனமுடன் கேட்போம். பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் துன்புறுவதும் அழிவதும் உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார். விதைகள் மண்ணில் விழுந்து மடிந்துத் தான் புதிய செடியாக மாறுகிறது. மீட்பு துன்பத்திலும் மரணத்திலும் இருந்து வருகிறது. கடவுள் நமக்குத் தூயஆவியின் வழியாக மீட்பைத் தருகின்றார். நாம் நம்மையே இந்தத் திட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டு கடவுளிடம் வேண்டி நம்மை வளர்த்துக் கொண்டால் தான் நாம் முழுமையாகப் பலன் தருவோம். இக்கருத்துகளை மனதில் இருத்திஇவ் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர் கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது பல்லவி நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர் அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர் அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர் பல்லவி ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர் உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன அவற்றில் எங்கும் ஆரவாரம் எம்மருங்கும் இன்னிசை பல்லவி அல்லேலூயா அல்லேலூயா தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா. 1. அருள் வளங்களின் ஊற்றாகிய எம் இறைவா விதைகளைத் தெளிப்பது இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை என்பதை திருஅவையிலுள்ள அனைவரும் உணர்ந்து உம் வார்த்தைகளை வாழ்வாக்கிடவும் இதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கின்ற உம் மகன் இயேசுவின் சீடர்களாய் உழைத்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. மகத்துவமிக்க எம் இறைவா இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் நிலைவாழ்வுக்கான விளைச்சல் என்ற கருத்துகளை எங்கள் குடும்பங்களில் செயல்படுத்த உம் ஆவியின் அருள்வரங்களைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களைக் கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்துச் சுயநலமற்ற சேவைகளில் ஈடுபடவும் மக்களின் குறைத்தீர்த்த நல்லாட்சித் தந்திடவும் வேண்டிய வரத்தைத் தர உம்மை மன்றாடுகிறோம்.. 4. . ஆற்றல் மிக்க எம் இறைவா எம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களை நல்ல விளைநிலங்களாக மாற்றி நூறுமடங்கு பலன்களை அளிக்குமாறு செய்து தங்கள் குடும்பத்திற்கும் இச்சமுதாயத்திற்கு ஏற்றமிகு நல்வாழ்வையும் இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை விதைப்பவர்களாகவும் இவ்வுலகில் வலம் வரத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு. இயேசுவின் எளிய நுகத்தை ஏற்று அவரின் திருவடியில் இளைப்பாற வந்துள்ள இறைமக்களே சோர்வை நீக்கி புத்துயிர் பெற மகிழ்வுடன் இத்திருப்பலியில் பங்கேற்க வரவேற்கிறோம். பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருபவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாற்றுதல் தருவேன் என்று நம்மை அழைக்கின்றார். ஆம் நம் வாழ்வில் எத்தனை சுமைகளை சுமக்கவேண்டியதாய் இருக்கின்றது. கடன்தொல்லைகள் உடல்நலக்குறைவு பிள்ளைகளின் படிப்பு வேலைவாய்ப்புகள் திருமணங்கள் சமுதாய மாற்றங்கள் போராட்டங்கள் அரசியல் மாற்றங்கள் என எத்தனை கவலைகளும் அச்சங்களும் நம்மை ஆடிப்படைக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகங்கள் உலகம் தேடுகின்ற நீதியையும் வெற்றியையும் அமைதியையும் இளைப்பாற்றியையும் ஆண்டவர் இயேசு எப்படி தருகிறார் என்று எடுத்துக் கூறுகிறது. கிறிஸ்துவின் ஆவியின் வழியில் வாழ முன் வருகின்றவர்கள் இயேசு வாக்களித்த இளைப்பாற்றியை அடைவர் என்பதே இதற்கு சான்று. என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது என வாஞ்சையோடு நம் ஒவ்வொருரையும் அழைக்கின்றார். ஏனென்றால் இயேசு ஒருவரால் மட்டுமே இதய அமைதியை எளிய வாழ்வை தூயஆவியின் நிறைவை எல்லாச் சூழல்களிலும் நமக்குத் தர முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைஇயேசுவின் அன்பில் இணைந்திடுவோம். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த இஸ்ரேயேல் மக்களோடு வந்தவர்களில் ஒருவர் தான் செக்கரியா. நாடு திரும்பிய மக்கள் முன்னால் காட்சி அளித்ததெல்லாம் எழுந்து நிற்க முடியாமல் விழுந்துக் கிடந்த அவர்களது நாகரிகமும் நகரங்களும். அவர்களது பெருமையின் சின்னமாக விளங்க வேண்டிய எருசலேம் ஆலயம் வறுமையின் சின்னமாகக் காட்சியளித்தது. மக்களின் மனதை அவநம்பிக்கையும் அச்சமும் ஆட்கொண்டன. அந்த நேரத்தில் தான் இறைவாக்கினர் செக்கரியா இஸ்ரயேல் மக்களைப் பார்த்து மக்களே உங்களுக்கு நீதியையும் வெற்றியையும் சமாதானத்தையும் அளிக்க அரசர் ஒருவர் வருவார் என்றார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஊனியல்பு தீய ஆவி நம்மிடம் இருக்கும்போது நமக்குத் துன்பம் துன்பமாகத் தோன்றுகிறது. தூயஆவி நம்மிடையே குடிகொள்ளும்போது துன்பம் நீங்கும். சுமை சுகமாகும். ஆதலால் ஒவ்வொருவரும் தூய ஆவியின் வரங்களைப் பெற்றுச் செயல்படவேண்டும் என இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார். நமது தனிப்பட்ட முயற்சியால் செய்ய முடியாத அசாத்தியமான காரியங்களைக்கூடச் செய்வதற்கான ஆற்றலை இந்தத் தூய ஆவி தருகிறார் என நமக்கு முன்னுரைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம். என் கடவுளே என் அரசே உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன் உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன் உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். பல்லவி ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர் எளிதில் சினம் கொள்ளாதவர் பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி ஆண்டவரே நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும் உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள் உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி அல்லேலூயா அல்லேலூயா தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா. 1. மாசின்மையின் ஊற்றாகிய இறைவா திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் யாவரும் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் கொண்டவர்களாகவும் தூயஆவியில் வழிநடத்தப்பட்டு உம் மகன் இயேசுவின் சீடர்களாய் இந்நானிலத்தில் அனைத்து மக்களையும் உம்பால் அழைத்துவரும் மக்களாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. பேரின்பப் பரம்பொருளே எம் இறைவா நாள்தோரும் நாங்கள் சந்திக்கும் அவலங்களால் ஏற்படும் கவலைகள் மனசோர்வுகள் இயலாமையால் ஏற்படும் தோல்விகள் கோபங்கள் இவைகளால் எங்கள் குடும்பங்களில் உலாவும் பதட்டமான வாழவில் விடுதலைத் தரக்கூடியவர் நீர் ஒருவரே என்று உணர்ந்து எம் பாரத்தை உம்மில் இறக்கிவைக்கவும் அன்பின் நுகமாகிய எளிமையான சுகத்தை அடைந்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. . மாசின்மையின் ஊற்றாகிய இறைவா எம் சமுதாயத்தில் நாங்கள் இழந்த வரும் சகிப்புதன்மை மனிதநேயம் அமைதி ஆகியவற்றை மீண்டும் நாங்கள் பெற்று மகிழ்ச்சியான எளிமையான தூய்மையான வாழக்கை வாழ்ந்திடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.. 4. . பேரின்பப் பரம்பொருளே எம் இறைவா எம் இளைய தலைமுறையினர் இவ்வுலகக் கவர்ச்சியால் தங்களை இழந்து தங்கள் வாழ்வையும் தமக்கு அடுத்திருப்பவர்களையும் ஒரு சுமையாகக் கருதி அல்லல் படும்போது அவர்களுக்குத் தூயஆவியின் வழிகாட்டுதலும் நேரியவழியையும் அமைத்துத் தந்துத் தங்கள் வாழ்வைச் சுகமான சுமையான வாழ்வாக வாழ்ந்திடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
[ "இன்று பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு.", "புதையலையும் நல்முத்தயையும் தேடிக் கண்டுபிடிக்க இறைஇயேசுவின் அழைப்பை ஏற்று நம் ஆலயம் வந்துள்ள இறைமக்களை இனிதே வரவேற்கிறோம்.", "இன்றைய நற்செய்தியில் மூன்று உவமைகளைக் காண்கிறோம்.", "புதையல் முத்து மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளையும் இறையரசுக்கு ஒப்புமைப்படுத்துகிறார் இயேசு.", "புதையல் முத்து வலை என்ற மூன்று உருவகங்களும் பல்வேறு சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றன.", "நன்னெறிகளுக்கு எதிராக உத்தரவின்றி நுழையும் எதிர்மறை எண்ணங்களையும் கருத்துக்களையும் இறையரசு என்ற சிப்பி அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றது என்பதை நாம் முத்து உவமையிலிருந்து கற்றுக் கொள்கிறோம் உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால் அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம்.", "பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் புதைந்துள்ள நம் குடும்பங்களில் புதைந்துள்ள மதிப்புக்களை உணராமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.", "நம் கண்முன்னே முத்துக்களும் புதையல்களும் அடிக்கடித் தோன்றினாலும் அவற்றைக் காணும் பக்குவம் இல்லாமல் நாம் குழம்பி நிற்கிறோம்.", "இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால் கடவுளின் ஞானம் இறையரசிற்காக இந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும்.", "எது உண்மையான மதிப்புள்ள பொருள் செயல் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும்.", "அதன் மூலம் இறைவன் தரும் புதையலாம் இறையரசைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் மன்றாடுவோம்.", "தாவீதின் மகன் சாலமோன் கடவுளிடம் இஸ்ரயேல் மக்களுக்கு நல்லாட்சி செய்ய நல்ல ஞானத்தை மட்டுமே தனக்கு வரமாகக் கேட்டார்.", "கடவுளும் அவர் கேட்டதை உடனே அருளியது மட்டுமல்லாமல் இவ்வுலக்கைச் சார்ந்த எதையும் கேட்கவில்லை என்பதால் இனி அவரைப்போல எவரும் இருக்கவே முடியாது ஆசிகூறினார்.", "உண்மையான ஞானம் இறைவனைப் புரியவும் அறிந்துக் கொள்ளவும் செய்கிறது.", "எது தேவை எது தேவையில்லை என்று தெளிவாக்குகிறது.", "எதைத் தேட வேண்டும் எதை விலக்க வேண்டும் என்ற அறிவுறுத்துகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.", "மனிதன் எவ்வளவு தான் பொருள் கொண்டிருந்தாலும் விண்ணரசில் செல்வத்தைச் சேர்த்து வைக்க மறந்து விடக்கூடாது.", "கடவுளின் அன்புக்கு உரியவராகும் போது ஆவியானவரின் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கின்றது.", "தான் அழைத்தவரைத் தனக்கு ஏற்புடையவராகித் தம் மாட்சிமையில் பங்கு கொள்ளச் செய்வார் என்பதைப் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் தெளிவுப்படுத்துகின்றார்.", "இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.", "ஆண்டவரே நீரே எனக்குரிய பங்கு உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.", "நீர் திருவாய் மலர்ந்த சட்டம் ஆயிரக்கணக்கான பொன் வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது.", "பல்லவி எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும் உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும் ஏனெனில் உமது திருச்சட்டமே எனக்கு இன்பம்.", "பல்லவி பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.", "உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன் பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன்.", "பல்லவி உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை ஆகவே நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.", "உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.", "அல்லேலூயா அல்லேலூயா தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன்.", "ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா 1.", "இறையரசு எனும் புதையலைத் தந்த எம் இறைவா உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை ஆயர்கள் அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் நல்லாட்சி செய்யத் தேவையான ஞானத்தைக் கொடுத்து எம்மை அரிய நல்முத்தாம் இறையரசில் கொண்டு சேர்க்க தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.", "அமைதியின் இறைவா இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில் ஆட்சியில் இருப்போர் அமைதி பெறவேண்டும்.", "அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறன் பெறவேண்டும்.. மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும்.", "எங்கள் தலைவர்கள் உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவா உம்மை மன்றாடுகின்றோம் 3.", "வானாளாவிய இரக்கம் கொண்ட எம் இறைவா எம் கிறிஸ்துவ வாழ்வு மிகுதியான செல்வத்தைக் கொண்டுள்ளது எம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள்களை அகற்றி விட்டு விலை மதிப்புள்ள பொருளளாகிய இறையரசிற்குத் தயார் படுத்தவும் குடும்பத்தினர் அனைவரும் உண்மையான மதிப்பை அறிந்திடவும் ஞானத்தையும் இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4. .", "விசுவசிப்போருக்கு வாழ்வாகிய எம் இறைவா பூமியில் நிலவும் மிக உயர்ந்த அழுத்தம் மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு வைரமாக மாறிடும் நிலக்கரிபோல் எம் இளையோர்கள் இவ்வுலகம் தரும் அழுத்ததாலும் வெப்பத்தாலும் திட்டப்பட்டு உம் மணிமுடியில் மின்னிடும் வைரமாய்த் திகழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "இன்று பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு.", "நல்ல விதைகளாய்ப் பலன் தரும் சீடர்களாய் மானிட மகனின் அருளாசி வேண்டி இவ்வாலயத்திற்கு வருகை வந்துள்ள உங்கள் அனைவரையும் நூற்றூக்கு நூறு பலம் தரும் அன்பர்களாய் மாறிட மகிழ்வுடன் வரவேற்கிறோம்.", "மீண்டும் உவமைகளின் மூலம் பேசும் இறைமகன் தன் வயலில் நல்ல கோதுமைக் கதிர்கள் வளர வேண்டுமென்றால் தன்னைச் சுற்றியுள்ள வயல்களிலும் நல்ல கதிர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வுலகில் பலன் தரும் கதிர்களாய் வாழ்ந்திட நம்மை மீண்டுமாய் அழைக்கின்றார்.", "அதற்கான செயல் திட்டங்களாக உள்ளவை 1 நம் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல் 2 மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழைத்தல்.", "3 உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்துச் சமூகத்தை மாற்றுதல்.", "இன்றைய நற்செய்தியில் இயேசுவும் உவமைகள் மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்குப் போதிக்கிறார்.", "வெறுப்பு வன்முறை என்ற களைகள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் நாம் நம்பிக்கையைத் தளரவிடாமல் அன்பு அமைதி ஒப்புரவு மன்னிப்பு என்ற நற்கதிர்களை வளர்க்கும் வரத்தை இத்திருப்பலியில் அமைதியின் இளவரசனாம் இயேசுவிடம் வேண்டுவோம்.", "கடவுள் நீதியுள்ளவர் என்றும் எல்லார் மீதும் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார் என்றும் சரியான தீர்ப்பு வழங்குவார் என்றும் எடுத்துரைக்கிறது.", "எனவே நீதிமான்கள் மனிதநேயம் கொண்டு மக்களை நடத்த வேண்டும் என்றும் கடவுள் மன்னிப்புக் கேட்டும் எவருக்கும் தவறாமல் மன்னிப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ள சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.", "தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தூயஆவியின் செயலைப் பற்றித் தெளிவாக அவர்கள் புரிந்துக் கொள்ளவும் எழுதுகிறார் திருத்தூதர் பவுல்.", "தூய ஆவியானவர் நமக்குப் புதுவாழ்வைத் தருகின்றார்.", "எனவே நம்பிக்கைக் கொள்வோர் பாவம் சாவு இவற்றிலிருந்து விடுதலைப் பெறுகின்றனர்.", "மேலும் நம் ஒவ்வொருவருக்காகவும் தூய ஆவியார் கடவுளிடம் பரிந்துப் பேசுகிறார்.", "தூய ஆவியைப் பெறுவதன் மூலம்தான் நாம் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும் என உரோமை மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.", "என் தலைவரே நீர் நல்லவர் மன்னிப்பவர் உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.", "ஆண்டவரே என் வேண்டுதலுக்குச் செவிகொடும் உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்.", "பல்லவி என் தலைவரே நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர் உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.", "ஏனெனில் நீர் மாட்சி மிக்கவர் வியத்தகு செயல்கள் புரிபவர் நீர் ஒருவரே கடவுள் பல்லவி என் தலைவரே நீரோ இரக்கமிகு இறைவன் அருள்மிகுந்தவர் விரைவில் சினமுறாதவர் பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.", "என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும் உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும் உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன்.", "ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.", "அல்லேலூயா.", "1.", "ஞானத்தின் தொடக்கமே எம் இறைவா உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை ஆயர்கள் அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் தம் சொல்லாலும் செயலாலும் உண்மைக்குச் சான்று பகர திருப்பலியில் தன்னை மறைத்து இறைமக்களுக்கு மறுகிறிஸ்துவாகப் பிரதிபலிக்கவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.", "படைப்பின் நாயகனே எம் இறைவா இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும் இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும் அன்பு மகிழ்ச்சி.", "பரிவு இவை இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா எம் குழந்தைகள் இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்.", "உம் வர்த்தைகளை வாழ்வாக்கி தம் சொல்லாலும் திருஅவைக்கும் மனிதகுலச் சமுதாயத்திற்கும்.", "சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.. 4. .", "இளைஞனே எழுந்திரு எழுந்து ஒளி வீசு என்றவரே எம் இறைவா இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை.", "நீரோ உம் சொல்லும் செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "5.", "குடும்பங்களின் தலைவரே எம் இறைவா இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடிச் செபிக்கவும் உரையாடவும் உறவுகளை மேம்படுத்தவும் மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம்.", "நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும் குடும்பங்களில் கூடிச் செபிக்கவும் இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும் எம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.. பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு.", "நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற விதை விதைப்பவர் உவமையை இன்று கேட்க அழைக்கப்பட்டுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.", "கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன.", "கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு.", "எனவே அவர் கடவுளையும் அவரது அரசையும் அவர் கதைகள் மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.", "புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது.", "உவமைகள் தானே கதைகள் தானே என்று ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு.", "நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல விதை விதைப்பவர் உவமையின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார்.", "விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம் தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம்.", "இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம்.", "உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம்.", "இறைவன் இந்த நற்பணியில் நமக்கு இன்றைய திருப்பலி வழியாகத் துணைப் புரிவாராக மழையும் பனியும் நிலத்தை நனத்து எல்லோருக்கும் பலன் தராமல் திரும்பப் போவதில்லை.", "அதைப் போலவே நாம் என்னதான் தடைகள் விதித்தாலும் இறைவார்த்தை தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார்.", "அதுவும் இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிப்பதை கவனமுடன் கேட்போம்.", "பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் துன்புறுவதும் அழிவதும் உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார்.", "விதைகள் மண்ணில் விழுந்து மடிந்துத் தான் புதிய செடியாக மாறுகிறது.", "மீட்பு துன்பத்திலும் மரணத்திலும் இருந்து வருகிறது.", "கடவுள் நமக்குத் தூயஆவியின் வழியாக மீட்பைத் தருகின்றார்.", "நாம் நம்மையே இந்தத் திட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டு கடவுளிடம் வேண்டி நம்மை வளர்த்துக் கொண்டால் தான் நாம் முழுமையாகப் பலன் தருவோம்.", "இக்கருத்துகளை மனதில் இருத்திஇவ் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.", "மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர் கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது பல்லவி நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.", "அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர் அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர் அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர் பல்லவி ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர் உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.", "பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.", "பல்லவி புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன அவற்றில் எங்கும் ஆரவாரம் எம்மருங்கும் இன்னிசை பல்லவி அல்லேலூயா அல்லேலூயா தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன்.", "ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர்.", "அல்லேலூயா.", "1.", "அருள் வளங்களின் ஊற்றாகிய எம் இறைவா விதைகளைத் தெளிப்பது இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை என்பதை திருஅவையிலுள்ள அனைவரும் உணர்ந்து உம் வார்த்தைகளை வாழ்வாக்கிடவும் இதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கின்ற உம் மகன் இயேசுவின் சீடர்களாய் உழைத்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.", "மகத்துவமிக்க எம் இறைவா இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல்.", "அதன் வழியாக சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் நிலைவாழ்வுக்கான விளைச்சல் என்ற கருத்துகளை எங்கள் குடும்பங்களில் செயல்படுத்த உம் ஆவியின் அருள்வரங்களைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களைக் கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்துச் சுயநலமற்ற சேவைகளில் ஈடுபடவும் மக்களின் குறைத்தீர்த்த நல்லாட்சித் தந்திடவும் வேண்டிய வரத்தைத் தர உம்மை மன்றாடுகிறோம்.. 4. .", "ஆற்றல் மிக்க எம் இறைவா எம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களை நல்ல விளைநிலங்களாக மாற்றி நூறுமடங்கு பலன்களை அளிக்குமாறு செய்து தங்கள் குடும்பத்திற்கும் இச்சமுதாயத்திற்கு ஏற்றமிகு நல்வாழ்வையும் இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை விதைப்பவர்களாகவும் இவ்வுலகில் வலம் வரத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு.", "இயேசுவின் எளிய நுகத்தை ஏற்று அவரின் திருவடியில் இளைப்பாற வந்துள்ள இறைமக்களே சோர்வை நீக்கி புத்துயிர் பெற மகிழ்வுடன் இத்திருப்பலியில் பங்கேற்க வரவேற்கிறோம்.", "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருபவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாற்றுதல் தருவேன் என்று நம்மை அழைக்கின்றார்.", "ஆம் நம் வாழ்வில் எத்தனை சுமைகளை சுமக்கவேண்டியதாய் இருக்கின்றது.", "கடன்தொல்லைகள் உடல்நலக்குறைவு பிள்ளைகளின் படிப்பு வேலைவாய்ப்புகள் திருமணங்கள் சமுதாய மாற்றங்கள் போராட்டங்கள் அரசியல் மாற்றங்கள் என எத்தனை கவலைகளும் அச்சங்களும் நம்மை ஆடிப்படைக்கின்றன.", "இன்றைய நற்செய்தி வாசகங்கள் உலகம் தேடுகின்ற நீதியையும் வெற்றியையும் அமைதியையும் இளைப்பாற்றியையும் ஆண்டவர் இயேசு எப்படி தருகிறார் என்று எடுத்துக் கூறுகிறது.", "கிறிஸ்துவின் ஆவியின் வழியில் வாழ முன் வருகின்றவர்கள் இயேசு வாக்களித்த இளைப்பாற்றியை அடைவர் என்பதே இதற்கு சான்று.", "என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது என வாஞ்சையோடு நம் ஒவ்வொருரையும் அழைக்கின்றார்.", "ஏனென்றால் இயேசு ஒருவரால் மட்டுமே இதய அமைதியை எளிய வாழ்வை தூயஆவியின் நிறைவை எல்லாச் சூழல்களிலும் நமக்குத் தர முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைஇயேசுவின் அன்பில் இணைந்திடுவோம்.", "பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த இஸ்ரேயேல் மக்களோடு வந்தவர்களில் ஒருவர் தான் செக்கரியா.", "நாடு திரும்பிய மக்கள் முன்னால் காட்சி அளித்ததெல்லாம் எழுந்து நிற்க முடியாமல் விழுந்துக் கிடந்த அவர்களது நாகரிகமும் நகரங்களும்.", "அவர்களது பெருமையின் சின்னமாக விளங்க வேண்டிய எருசலேம் ஆலயம் வறுமையின் சின்னமாகக் காட்சியளித்தது.", "மக்களின் மனதை அவநம்பிக்கையும் அச்சமும் ஆட்கொண்டன.", "அந்த நேரத்தில் தான் இறைவாக்கினர் செக்கரியா இஸ்ரயேல் மக்களைப் பார்த்து மக்களே உங்களுக்கு நீதியையும் வெற்றியையும் சமாதானத்தையும் அளிக்க அரசர் ஒருவர் வருவார் என்றார்.", "இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.", "ஊனியல்பு தீய ஆவி நம்மிடம் இருக்கும்போது நமக்குத் துன்பம் துன்பமாகத் தோன்றுகிறது.", "தூயஆவி நம்மிடையே குடிகொள்ளும்போது துன்பம் நீங்கும்.", "சுமை சுகமாகும்.", "ஆதலால் ஒவ்வொருவரும் தூய ஆவியின் வரங்களைப் பெற்றுச் செயல்படவேண்டும் என இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார்.", "நமது தனிப்பட்ட முயற்சியால் செய்ய முடியாத அசாத்தியமான காரியங்களைக்கூடச் செய்வதற்கான ஆற்றலை இந்தத் தூய ஆவி தருகிறார் என நமக்கு முன்னுரைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்.", "என் கடவுளே என் அரசே உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன் உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.", "நாள்தோறும் உம்மைப் போற்றுவேன் உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.", "பல்லவி ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர் எளிதில் சினம் கொள்ளாதவர் பேரன்பு கொண்டவர்.", "ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.", "பல்லவி ஆண்டவரே நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும் உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.", "அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள் உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.", "பல்லவி உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.", "தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார்.", "தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன்.", "ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர்.", "அல்லேலூயா.", "1.", "மாசின்மையின் ஊற்றாகிய இறைவா திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் யாவரும் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் கொண்டவர்களாகவும் தூயஆவியில் வழிநடத்தப்பட்டு உம் மகன் இயேசுவின் சீடர்களாய் இந்நானிலத்தில் அனைத்து மக்களையும் உம்பால் அழைத்துவரும் மக்களாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.", "பேரின்பப் பரம்பொருளே எம் இறைவா நாள்தோரும் நாங்கள் சந்திக்கும் அவலங்களால் ஏற்படும் கவலைகள் மனசோர்வுகள் இயலாமையால் ஏற்படும் தோல்விகள் கோபங்கள் இவைகளால் எங்கள் குடும்பங்களில் உலாவும் பதட்டமான வாழவில் விடுதலைத் தரக்கூடியவர் நீர் ஒருவரே என்று உணர்ந்து எம் பாரத்தை உம்மில் இறக்கிவைக்கவும் அன்பின் நுகமாகிய எளிமையான சுகத்தை அடைந்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3. .", "மாசின்மையின் ஊற்றாகிய இறைவா எம் சமுதாயத்தில் நாங்கள் இழந்த வரும் சகிப்புதன்மை மனிதநேயம் அமைதி ஆகியவற்றை மீண்டும் நாங்கள் பெற்று மகிழ்ச்சியான எளிமையான தூய்மையான வாழக்கை வாழ்ந்திடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.. 4. .", "பேரின்பப் பரம்பொருளே எம் இறைவா எம் இளைய தலைமுறையினர் இவ்வுலகக் கவர்ச்சியால் தங்களை இழந்து தங்கள் வாழ்வையும் தமக்கு அடுத்திருப்பவர்களையும் ஒரு சுமையாகக் கருதி அல்லல் படும்போது அவர்களுக்குத் தூயஆவியின் வழிகாட்டுதலும் நேரியவழியையும் அமைத்துத் தந்துத் தங்கள் வாழ்வைச் சுகமான சுமையான வாழ்வாக வாழ்ந்திடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்." ]
தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சங்கடப்படுத்துவதாக ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால் தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காதது சங்கடப் படுத்துகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்டு மக்களால் மதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பல லட்சம் பேரால் வணங்கப்படும் ஒருவர் மதிப்பளிக்க தவறுவது வேதனைக்குரியது இது தவறான எண்ணப்போக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் அபாயமிருக்கிறது. எதிர்காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
[ "தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சங்கடப்படுத்துவதாக ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.", "சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை.", "ஆனால் தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.", "விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.", "ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.", "இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காதது சங்கடப் படுத்துகிறது.", "அரசால் அங்கீகரிக்கப்பட்டு மக்களால் மதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பல லட்சம் பேரால் வணங்கப்படும் ஒருவர் மதிப்பளிக்க தவறுவது வேதனைக்குரியது இது தவறான எண்ணப்போக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் அபாயமிருக்கிறது.", "எதிர்காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.", "அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்." ]
பேட்மேன்வேடத்தில் பென் அப்லாக்கா..? எதிர்ப்பு பிரச்சாரம்...50000 பேர் கையெழுத்து ஆதரவு 50000
[ "பேட்மேன்வேடத்தில் பென் அப்லாக்கா..?", "எதிர்ப்பு பிரச்சாரம்...50000 பேர் கையெழுத்து ஆதரவு 50000" ]
லாஸ் ஏஞ்சல்ஸ் பேட்மேன் கதாபாத்திரத்தில் பென் அப்லாக்கைப் போடக் கூடாது என்று கோரி ஒரு பெரும் பிரச்சாரமே நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 50000க்கும் மேலானோர் கையெழுத்துப் போட்டு பென்னுக்கு டென்ஷன் ஏற்றியுள்ளனர். பேட்மேன் படத் தொடர்ச்சியில் பென்னை நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து எதிர்ப்புப் பிரசாரத்தை சிலர் தொடங்கியுள்ளனர். அதற்கு இதுவரை 50000 பேரின் ஆதரவு கிடைத்துள்ளதாம். இதுதொடர்பான கோரிக்கை மனுவை . இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. அதில் பலர் கலந்து கொண்டு கையெழுத்துப் போட்டு வருகின்றனர். நடிக்கவே தெரியாதவர் பென். அவரைப் போய் எப்படி வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பேட்மேன் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்ப்பாளர்கள் கேட்கின்றனர். இந்த எதிர்ப்பு மனுவில் இதுவரை 53267 பேர் கையெழுதத்திட்டுள்ளனர். பென் இந்த பாத்திரத்திற்குப் பொருந்த மாட்டார். அவரிடம் நடிப்புத் திறன் இல்லை. அவர் சரியான நடிகரும் அல்ல. பேட்மேன் பாத்திரத்தை அவர் கேலிக்கூத்தாக்கி விடுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் அவரது தேர்வு முட்டாள்தனமானது விசித்திரமானது. சாதாரண நடிகரை விட மோசமானவர் அவர். வேறு யாராவது அதில் நடிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஜான் ரோடன் என்பவர்தான் இந்த பிரசாரத்தைத் தொடங்கியவர் ஆவர். இதுகுறித்து ரோடன் கூறுகையில் பென் அப்லாக்கை நான் வெறுக்கவில்லை. தனிப்பட்ட கோபமும் இல்லை. இந்த பாத்திரத்திற்கு அவர் பொருந்த மாட்டார் என்பது எனது எண்ணம் என்றார்.
[ "லாஸ் ஏஞ்சல்ஸ் பேட்மேன் கதாபாத்திரத்தில் பென் அப்லாக்கைப் போடக் கூடாது என்று கோரி ஒரு பெரும் பிரச்சாரமே நடந்து வருகிறது.", "இதில் கிட்டத்தட்ட 50000க்கும் மேலானோர் கையெழுத்துப் போட்டு பென்னுக்கு டென்ஷன் ஏற்றியுள்ளனர்.", "பேட்மேன் படத் தொடர்ச்சியில் பென்னை நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.", "இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.", "இதையடுத்து எதிர்ப்புப் பிரசாரத்தை சிலர் தொடங்கியுள்ளனர்.", "அதற்கு இதுவரை 50000 பேரின் ஆதரவு கிடைத்துள்ளதாம்.", "இதுதொடர்பான கோரிக்கை மனுவை .", "இணையதளம் ஏற்படுத்தியுள்ளது.", "அதில் பலர் கலந்து கொண்டு கையெழுத்துப் போட்டு வருகின்றனர்.", "நடிக்கவே தெரியாதவர் பென்.", "அவரைப் போய் எப்படி வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பேட்மேன் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்ப்பாளர்கள் கேட்கின்றனர்.", "இந்த எதிர்ப்பு மனுவில் இதுவரை 53267 பேர் கையெழுதத்திட்டுள்ளனர்.", "பென் இந்த பாத்திரத்திற்குப் பொருந்த மாட்டார்.", "அவரிடம் நடிப்புத் திறன் இல்லை.", "அவர் சரியான நடிகரும் அல்ல.", "பேட்மேன் பாத்திரத்தை அவர் கேலிக்கூத்தாக்கி விடுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.", "மேலும் அதில் அவரது தேர்வு முட்டாள்தனமானது விசித்திரமானது.", "சாதாரண நடிகரை விட மோசமானவர் அவர்.", "வேறு யாராவது அதில் நடிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.", "ஜான் ரோடன் என்பவர்தான் இந்த பிரசாரத்தைத் தொடங்கியவர் ஆவர்.", "இதுகுறித்து ரோடன் கூறுகையில் பென் அப்லாக்கை நான் வெறுக்கவில்லை.", "தனிப்பட்ட கோபமும் இல்லை.", "இந்த பாத்திரத்திற்கு அவர் பொருந்த மாட்டார் என்பது எனது எண்ணம் என்றார்." ]
தீபாவளி ஸ்பெஷல் படங்களாக அறிவிக்கப்பட்ட மூன்றில் ஆரம்பம் நேற்றே வெளியாகிவிட்ட நிலையில் மற்ற இரு படங்களான அழகு ராஜாவும் பாண்டிய நாடும் நாளை உலகமெங்கும் வெளியாகின்றன. முதலில் அழகுராஜா படத்தை இன்று நவம்பர் 1ம் தேதிதான் வெளியிடுவதாக இருநாதார்கள். ஆனால் இந்தத் திட்டத்தை மாற்றிக் கொண்டு தீபாவளி தினமான நாளையே வெளியிடத் தீர்மானித்து மாற்றிவிட்டனர். இதற்கிடையே படத்தின் பெயரான ஆல் இன் ஆல் அழகுராஜாவிலிருந்து ஆல் இன் ஆல் என்பதை மட்டும் தூக்கிவிட்டனர் விஷால் நடித்த பாண்டிய நாடு படமும் நாளைதான் வெளியாகிறது. இந்தப் படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே நல்ல விதமான பேச்சுகள் நிலவி வருவது படத்தின் முன்பதிவை அதிகரிக்க வைத்துள்ளது.
[ "தீபாவளி ஸ்பெஷல் படங்களாக அறிவிக்கப்பட்ட மூன்றில் ஆரம்பம் நேற்றே வெளியாகிவிட்ட நிலையில் மற்ற இரு படங்களான அழகு ராஜாவும் பாண்டிய நாடும் நாளை உலகமெங்கும் வெளியாகின்றன.", "முதலில் அழகுராஜா படத்தை இன்று நவம்பர் 1ம் தேதிதான் வெளியிடுவதாக இருநாதார்கள்.", "ஆனால் இந்தத் திட்டத்தை மாற்றிக் கொண்டு தீபாவளி தினமான நாளையே வெளியிடத் தீர்மானித்து மாற்றிவிட்டனர்.", "இதற்கிடையே படத்தின் பெயரான ஆல் இன் ஆல் அழகுராஜாவிலிருந்து ஆல் இன் ஆல் என்பதை மட்டும் தூக்கிவிட்டனர் விஷால் நடித்த பாண்டிய நாடு படமும் நாளைதான் வெளியாகிறது.", "இந்தப் படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே நல்ல விதமான பேச்சுகள் நிலவி வருவது படத்தின் முன்பதிவை அதிகரிக்க வைத்துள்ளது." ]
புதுமாப்பிள்ளை சீமானுக்கு விருந்து வைத்த பாரதிராஜா
[ "புதுமாப்பிள்ளை சீமானுக்கு விருந்து வைத்த பாரதிராஜா" ]
சென்னை சமீபத்தில் திருமணம் செய்த இயக்குநர் சீமான் கயல்விழி தம்பதிகளுக்கு இயக்குநர் பாரதிராஜா தன் இல்லத்தில் விருந்து வைத்தார். இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்தார். புதுமணத் தம்பதிகளான சீமானையயும் கயல்விழியையும் இப்போது நண்பர்களும் நலம் விரும்பிகளும் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜ் தனது நீலாங்கரை வீட்டுக்கு கடந்த 6ம் தேதி சீமானையும் அவர் மனைவியையும் அழைத்திருந்தார். ஆடு கோழி நண்டு மீன் என அசைவத்தில் எத்தனை வகையிருக்கிறதோ அவ்வளவையும் சமைத்து விருந்தளித்தாராம் இயக்குநர்.
[ "சென்னை சமீபத்தில் திருமணம் செய்த இயக்குநர் சீமான் கயல்விழி தம்பதிகளுக்கு இயக்குநர் பாரதிராஜா தன் இல்லத்தில் விருந்து வைத்தார்.", "இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்தார்.", "புதுமணத் தம்பதிகளான சீமானையயும் கயல்விழியையும் இப்போது நண்பர்களும் நலம் விரும்பிகளும் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.", "இயக்குநர் பாரதிராஜ் தனது நீலாங்கரை வீட்டுக்கு கடந்த 6ம் தேதி சீமானையும் அவர் மனைவியையும் அழைத்திருந்தார்.", "ஆடு கோழி நண்டு மீன் என அசைவத்தில் எத்தனை வகையிருக்கிறதோ அவ்வளவையும் சமைத்து விருந்தளித்தாராம் இயக்குநர்." ]
ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்கில் புதிய மாற்றம்.. ஓவர் டிராப்ட் வரம்பு இரட்டிப்பானது? 10000 மத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்து அறிவித்துள்ளது. அதன் மூலம் இது வரை ஒரு தற்காலிக வங்கி கணக்குத் திட்டமாக இருந்த வந்த ஜன் தன் யோஜனாவை முடிவில்லா திட்டமாக மாற்றியுள்ளனர். நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஜன் தன் யோஜனா திட்டத்திற்குக் கிடைத்த வெற்றிகரமான வரவேற்பினை அடுத்து இந்தத் திட்டத்தினை முடிவில்லா திட்டமாக மாற்றுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே இந்தத் திட்டத்தின் கீழ் எப்போது வேண்டுமானாலும் கணக்கினை திறந்து வாழ் நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். இன்னும் பல வருடத்திற்கு பிறகும் இந்த சேமிப்பு கணக்கை திறக்கலாம். ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் ஒவர் டிராப்ட் முறையில் 5000 ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. புதன் கிழமை முதல் ஒவர் டிராப்ட் வரம்பினை 5000 ரூபாயில் இருந்து 10000 ரூபாயாக மாற்றி அறிவித்துள்ளன. ஓவர் டிராப்ட் கீழ் சேமிப்புக் கணக்கில் இருந்து கூடுதலாகப் பணத்தினை எடுத்துப் பயன்படுத்தும் போது அந்தப் பணத்திற்கு 12 முதல் 20 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தினைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஜன் தன் சேமிப்புக் கணக்குகளுக்கு 2000 ரூபாய் வரை நிபந்தனை ஏதுமின்றி ஓவர் டிராப்ட் அளிக்கப்படும் என்றும் இதற்காக 32000 கோடி ரூபாய் செலவு செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகவும் இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கக் கூடிய ஒரு திட்டம் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2014ம் ஆண்டுப் பிரதமர் மோடி அவர்களால் நாட்டு மக்களுக்கு நிதி மேலாண்மை குறித்துப் புரிதலை கொண்டு வர வங்கி கணக்கு காப்பீடு மற்றும் பென்ஷன் மானியம் போன்றவற்றை நேரடியாகப் பெற இந்த ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 32.41 கோடி நபர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதாகவும் 81200 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். அருண் ஜேட்லி இந்தச் சேமிப்புக் கணக்கினை திறந்தவர்களில் 53 சதவீத நபர்கள் பெண்கள் என்றும் 83 சதவீதத்தினர் ஆதாருடன் இந்தக் கணக்குகளை இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பண மதிப்புக் காலத்தில் ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்குகள் கீழ் முறைகேடாகப் பழைய ரூபாய் நோட்டுகள்ள் மாற்றப்பட்டுள்ளதாக 60 சதவீத கணக்குகள் வரை விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
[ "ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்கில் புதிய மாற்றம்.. ஓவர் டிராப்ட் வரம்பு இரட்டிப்பானது?", "10000 மத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்து அறிவித்துள்ளது.", "அதன் மூலம் இது வரை ஒரு தற்காலிக வங்கி கணக்குத் திட்டமாக இருந்த வந்த ஜன் தன் யோஜனாவை முடிவில்லா திட்டமாக மாற்றியுள்ளனர்.", "நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஜன் தன் யோஜனா திட்டத்திற்குக் கிடைத்த வெற்றிகரமான வரவேற்பினை அடுத்து இந்தத் திட்டத்தினை முடிவில்லா திட்டமாக மாற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.", "எனவே இந்தத் திட்டத்தின் கீழ் எப்போது வேண்டுமானாலும் கணக்கினை திறந்து வாழ் நாள் முழுவதும் பயன்படுத்த முடியும்.", "இன்னும் பல வருடத்திற்கு பிறகும் இந்த சேமிப்பு கணக்கை திறக்கலாம்.", "ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் ஒவர் டிராப்ட் முறையில் 5000 ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டு வந்தது.", "புதன் கிழமை முதல் ஒவர் டிராப்ட் வரம்பினை 5000 ரூபாயில் இருந்து 10000 ரூபாயாக மாற்றி அறிவித்துள்ளன.", "ஓவர் டிராப்ட் கீழ் சேமிப்புக் கணக்கில் இருந்து கூடுதலாகப் பணத்தினை எடுத்துப் பயன்படுத்தும் போது அந்தப் பணத்திற்கு 12 முதல் 20 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தினைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.", "ஜன் தன் சேமிப்புக் கணக்குகளுக்கு 2000 ரூபாய் வரை நிபந்தனை ஏதுமின்றி ஓவர் டிராப்ட் அளிக்கப்படும் என்றும் இதற்காக 32000 கோடி ரூபாய் செலவு செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகவும் இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கக் கூடிய ஒரு திட்டம் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.", "2014ம் ஆண்டுப் பிரதமர் மோடி அவர்களால் நாட்டு மக்களுக்கு நிதி மேலாண்மை குறித்துப் புரிதலை கொண்டு வர வங்கி கணக்கு காப்பீடு மற்றும் பென்ஷன் மானியம் போன்றவற்றை நேரடியாகப் பெற இந்த ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது.", "ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 32.41 கோடி நபர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதாகவும் 81200 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.", "அருண் ஜேட்லி இந்தச் சேமிப்புக் கணக்கினை திறந்தவர்களில் 53 சதவீத நபர்கள் பெண்கள் என்றும் 83 சதவீதத்தினர் ஆதாருடன் இந்தக் கணக்குகளை இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.", "பண மதிப்புக் காலத்தில் ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்குகள் கீழ் முறைகேடாகப் பழைய ரூபாய் நோட்டுகள்ள் மாற்றப்பட்டுள்ளதாக 60 சதவீத கணக்குகள் வரை விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன." ]
பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் 10 லட்சம் விமான டிக்கெட்களை 1099 ரூபாய்க்குக் கிடைக்கும் அறிவித்துள்ளது. இதுவே பேடிஎம் டிஜிட்டல் வால்லெட் மூலம் டிக்கெட் க...
[ "பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் 10 லட்சம் விமான டிக்கெட்களை 1099 ரூபாய்க்குக் கிடைக்கும் அறிவித்துள்ளது.", "இதுவே பேடிஎம் டிஜிட்டல் வால்லெட் மூலம் டிக்கெட் க..." ]
விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த முதல்வர் பழனிச்சாமி
[ "விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த முதல்வர் பழனிச்சாமி" ]
வேலூர் ஆம்பூர் அருகே நடந்த சாலைவிபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை முதல்வர் பழனிசாமி மீட்டு தன்னுடைய ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரியில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் 90 ஜோடிகளுக்கு திருமண விழா இன்று நடைபெற்றது. அதேபோல அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. இந்த விழாக்களில் முதல்வர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதன்பிறகு விழாக்களை முடித்து கொண்டு கிருஷ்ணகிரியிலிருந்து முல்வர் தனது காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் அருகே வடசேரி என்னும் இடத்தில் மினி சரக்கு வாகனமும் பைக்கும் மோதி விபத்துக்குள்ளாகி அதில் காயமடைந்த இரண்டு பேர் சாலையோரம் போராடுவதை கண்டார். இதையடுத்து உடனடியாக தன் வண்டியை நிறுத்த சொல்லிய முதல்வர் காரைவிட்டு இறங்கி பார்வையிட்டார். பின்னர் தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க சொன்னார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு காயமடைந்தவர்களை அதே ஆம்புலன்சில் அனுப்பிவைத்தார்.
[ "வேலூர் ஆம்பூர் அருகே நடந்த சாலைவிபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை முதல்வர் பழனிசாமி மீட்டு தன்னுடைய ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.", "கிருஷ்ணகிரியில் உள்ள எம்.ஜி.ஆர்.", "திடலில் 90 ஜோடிகளுக்கு திருமண விழா இன்று நடைபெற்றது.", "அதேபோல அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.", "இந்த விழாக்களில் முதல்வர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.", "இதன்பிறகு விழாக்களை முடித்து கொண்டு கிருஷ்ணகிரியிலிருந்து முல்வர் தனது காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.", "அப்போது ஆம்பூர் அருகே வடசேரி என்னும் இடத்தில் மினி சரக்கு வாகனமும் பைக்கும் மோதி விபத்துக்குள்ளாகி அதில் காயமடைந்த இரண்டு பேர் சாலையோரம் போராடுவதை கண்டார்.", "இதையடுத்து உடனடியாக தன் வண்டியை நிறுத்த சொல்லிய முதல்வர் காரைவிட்டு இறங்கி பார்வையிட்டார்.", "பின்னர் தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க சொன்னார்.", "இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு காயமடைந்தவர்களை அதே ஆம்புலன்சில் அனுப்பிவைத்தார்." ]
பாணந்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். சுனாமி எச்சரிக்கை தொடர்பில் பரவி வரும் வதந்தி காரணமாக கடலோர பிரதேசங்களிலுள்ள மக்கள் கடும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். கடல் சார் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி எச்சரிக்கை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். அவசர இடர் நிலமைகளின் போது இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தி வருகின்றன.
[ "பாணந்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.", "சுனாமி எச்சரிக்கை தொடர்பில் பரவி வரும் வதந்தி காரணமாக கடலோர பிரதேசங்களிலுள்ள மக்கள் கடும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.", "கடல் சார் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி எச்சரிக்கை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.", "அவசர இடர் நிலமைகளின் போது இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தி வருகின்றன." ]
தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டது. அமைதியாக இருந்த பல ஊர்கள் இன்று விநாயகர் சதுர்த்தியால் வருடா வருடம் கலவரங்களைச் சந்திக்கின்றன. இன்றைய பா.ஜ.கவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த பெருமை இந்த கதர்க் கட்சியினருக்கு உண்டு. அப்புறம் வந்த காந்தி அஹிம்சை என்ற பெயரில் மக்களிடம் முன்முயற்சியோடு எழுந்து வந்த ஏகாதிபத்தியப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து வெள்ளையனுக்கு வாழ்வு கொடுத்தவர். இதற்கிடையில் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தோல்வியுற்றதும் இனிமேல் இந்தியாவைச் சுரண்டுவதற்கு பொருளில்லை என்று காங்கிரசுக் கோமான்களிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அதற்குத் தோதாக பிசினஸ் உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆனான் வெள்ளைக்காரன். இதைத்தான் கதர் வேட்டி நரிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாக கூச்சமேயில்லாமல் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 47க்கு முந்தைய காலத்தில் இந்த நரிகளின் தலைவர்கள் எல்லா வகையிலும் பிற்போக்கிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருந்தனர். தேவதாசி முறையைத் தடை செய்வதை சத்யமூர்த்தி அய்யர் வெறியோடு எதிர்த்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கும் மற்ற சாதிக்காரர்களுக்கும் தனிப்பந்தி வைத்து சநாதனத்தை வெறியோடு காப்பாற்றிய வ.வே.சு.அய்யரும் இந்த மாட்டுக்கட்சியில்தான் குப்பை கொட்டினார். இந்தி ஆதிக்கத்தையும் குருகுலக் கல்வியையும் கொண்டு வரத்துடித்த ராஜாஜி என்ற துக்ளக் சோவின் தாத்தாவாக இருக்கும் தகுதி கொண்டவரைப்பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். இவருக்குப் பிறகு பதவிக்கு வந்த பச்சைத்தமிழர் காமராஜரின் காலத்தில்தான் பண்ணையார்களாக இருந்த பல நரிகள் தொழிலதிபர்களாக அவதாரமெடுத்தன. இதைத்தான் காமராஜரின் பொற்காலமென்று நரிகள் நிறுத்தாமல் ஊளையிடுகின்றன. அவ்வப்போது இந்தப் பொற்கால ஆட்சியினை மீட்டு வரப்போவதாக பாச்சாவும் காட்டுகின்றன. இப்படி தோற்றத்திலிருந்தே கோமான்களின் கட்சியாக மேய்ந்து வந்த இந்த நரிகளின் மேல் மக்களுக்குள்ள வெறுப்புதான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அன்றிலிருந்து தொண்டர்களில்லாமல் தலைவர்களாக உள்ள நரிகள் மட்டும் மேயும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது இந்த நரிகளின் கட்சிதான். மாவட்டத்திற்கு ஒரு நரி வீதம் கோஷ்டி வைத்துக்கொண்டு அடித்துக் கொள்வதும் வேட்டி கிழியும் வண்ணம் ஒரு பாக்சிங் ஸ்டையிலயே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இந்த குள்ள நரிகளின் கட்சிக்குத்தான் உண்டு என்பதை நாளை பிறக்கப்போகும் ஒரு குழந்தை கூட அறியும். நிலப்பிரபுக்களாகவும் தியேட்டர் திருமண மண்டபங்களின் உரிமையாளர்களாகவும் பெட்ரோல் கேஸ் ஏஜென்சிகளின் முகவர்களாகவும் பிரபலங்களுக்கு கடன் கொடுக்கும் மேட்டுக்குடி பைனான்சியர்களாகவும் பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாகவும் சிறு நடுத்தர தொழிலதிபர்களாகவும் சுய நிதி கல்லூரிகளின் அதிபர்களாகவும் தொழில் செய்யும் இந்த நரிகள் இந்தப் பதவிகளை அதிகாரத்தில் இருக்கும் வலிமை கொண்டு பிக்பாக்கட் அடித்திருக்கின்றன. இந்த தொழில் வியாபாரத்தைத் தக்கவைப்பதற்காகவே அரசியல் கட்சி என்ற பெயரில் கூச்சநாச்சமில்லாமல் மூவர்ணக் கொடியை கட்டிக்கொண்டு தமிழகத்தை கேட்பார் கேள்வியில்லாமல் ரைட்ராயலாக மேய்ந்து வருகின்றன. தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் பலகோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் இந்நரிக் கட்சியினர் இதுவரை எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் தெருவில் இறங்கி போராடியது கிடையாது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் போடும் பிச்சையினால் தொகுதிகளைக் கைப்பற்றி தொந்தி வளர்க்கும் கூட்டம் என்றுமே மக்களைப்பற்றி கவலைப்பட்டதும் கிடையாது. ராஜீவின் கொலையாளிகளை சோனியா காந்தியே மன்னித்தாலும் இந்த கு.நரிகள் மட்டும் மன்னிக்காதாம். காலையில் எழுந்து தினத்தந்தி பார்த்து யார் நரிகளின் தமிழகத் தலைவர் என்று தெரிந்து கொள்ளும் கொழுப்பெடுத்த அடிமை நரிகள் ஈழத்தின் துயரத்தை கண்டால் ஆவேசத்துடன் மோத வருகின்றன. இது இன்று நேற்றைய விவகாரமல்ல. பகத்சிங்கையே தூக்கில் போடுவதற்கு வெள்ளையனுக்கு முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்த முண்டங்கள்தான் இந்த நரிகளின் முன்னோர்கள் எனும்போது ஈழத்தில் சாகும் அப்பாவித் தமிழனெல்லாம் எம்மாத்திரம்? ஆனாலும் அடிமைகள் ரோஷம் கொண்டவர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் பசப்பலைத்தான் சகிக்க முடியவில்லை. டெல்லியில் கனைத்தால் சென்னையில் இருமும் இந்த சுயமரியாதை கிஞ்சித்துமற்ற கு.நரிகள் புலிகள் என்றதும் பங்குச் சந்தை காளை போல சிலிர்த்துக்கொண்டு பாய்கின்றன. விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமென்பதால் வாயை மூடிக்கொண்டு போகவேண்டுமாம். விடுதலைப்புலிகளெல்லாம் ஒன்றுமேயில்லை எனுமளவுக்கு பல இலட்சம் ஈராக்கிய ஆப்கானிய மக்களை கொன்ற பயங்கரவாதி செருப்பு புகழ் புஷ்ஷுவிடம் இந்தியா உங்களை நேசிக்கிறது என்ற நரிகளின் டர்பன் கட்டிய பிரதம நரி பீற்றிக் கொண்டதாம். கோழி மாக்கான் புஷ்ஷை அயோத்தி ராமனுக்கு மேலாக பூஜை செய்யும் நரிகள் ஈழத்தில் தமிழனென்பதால் கொல்லப்படும் போரை மறைமுகமாய் ஆதரித்துக் கொண்டு கூடவே புலி பீதியைப் பரப்பி வருகின்றன. அமெரிக்க பயங்கரவாதி புஷ்ஷையும் இலங்கை பயங்கரவாதி பக்ஷேவையும் ஃபிரண்ட்லியாகப் பார்க்கும் கு.நரிகளிடம் போய் ஈழத்தமிழருக்காக ஆதரவைக் கேட்ட தமிழக அரசியல்வாதிகளை எதைக்கொண்டு அடிப்பது? சத்திய மூர்த்திமேல் சில சிறுகற்கள் பாதிப்பேயில்லாமல் வீசப்பட்டதை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் நரியொன்று இதை மத்திய அரசு கவனிக்கும் என்று மிரட்டுகிறது. இப்படி பல அனாமதேயங்களெல்லாம் வாய் திறந்து பேசுவதற்குக் காரணம் கருணாநிதியின் சரண்டர் அரசியல்தான். ஈழத்தமிழனைக் கொல்வதற்கு துப்பாக்கியும் கொடுத்து ரவையையும் திணித்து கூடவே சாகப்போகும் தமிழன் வயிறு ஃபுல்லாக நிரப்பிக் கொண்டு சாக வேண்டுமென்பதற்காக வாய்க்கரிசியையும் கொடுத்த புண்ணியவான்களை வைத்தே போரை நிறுத்தி விடப்போவதாக கருப்பு சிகப்பு மாடுகள் பிலிம் காட்டுவதை எந்த லேப்பில் கழுவி சுத்தம் செய்வது? இதில் பிரணாப் முகர்ஜியை வேறு கொழும்புக்கு அனுப்பி சாதனை படைக்கப் போகிறார்களாம். எதற்கு? ரேடார் வேலை செய்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காகவா? ஈழத்தில் நடக்கும் போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்று ராஜ பக்க்ஷே மட்டுமல்ல தமிழகத்து குள்ள நரிகளும் ஒரே சுவரத்தில் ஊளையிடுகின்றன. இந்த நரிகளே இப்படி பேசும்போது சுப்பிரமணிய சுவாமி துக்ளக் சோ ஜெயலலிதா இந்து ராம் போன்ற ஈழத்திற்கு எதிராக துவேசத்தைக் கக்கும் கொட்டை போட்ட நரிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. சீமான் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக ஈழத்து ஆதரவாளர்கள் சிலர் வருத்தப் பட்டுக் கொள்கிறார்கள். சீமான் ஒரு ரசிகரைப்போல புலிகளையும் பிரபாகரனையும் ரசிப்பதில் எங்களுக்குக்கூட உடன்பாடு இல்லைதான். மேலும் ஈழத்தமிழரின் விடுதலை என்பது பிரபாகரனின் வீரத்தில் முடிந்து வைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் மனமுருகி பேசும் சீமானின் பார்வையில் பல பழுதுகள் உள்ளன. என்றாலும் அப்படி இரசிப்பதற்கு உரிமை கிடையாதா என்ன? அவர் என்ன கொலைக் குற்றமா செய்து விட்டார்? கண்ட கஸ்மாலங்களுக்கெல்லாம் ரசிகர் என்ற பெயரில் பாலபிஷேகம் செய்யும் நாட்டில் பிரபாகரனைப் பற்றி பேசக்கூடாதா என்ன? பேசினால் உடனே ராஜீவின் ஆவியை சாமியாடி வரவழைத்து விடுவார்களாம். ஒருவேளை ஆவி வரவில்லையென்றாலும் இவர்களே போதையேற்றிக் கொண்டு ராஜிவுக்காக உளறுவார்களாம். அப்படி என்னதான் கிழித்து விட்டார் இந்த ராசீவ்காந்தி? டெல்லி சீக்கியர்களிடன் கேட்டால் ராஜீவின் காலத்திய கதர் நரிகள் இரத்தம் குடித்த கதையை ஆத்திரத்துடன் விவரிப்பார்கள். போபால் மக்களிடன் கேட்டால் பல நூறு உயிர்களைக் கொன்ற யூனியன் கார்பைடு நிறுவனம் ராஜீவின் உதவியோடு ரத்த பானம் குடித்த கதையை மறக்க முடியாமல் கதறுவார்கள். இதுபோக ஈழத்திற்கு அமைதிப்படை என்ற பெயரில் ஒரு ஆக்கிரமிப்பு படையை அனுப்பி பலநூறு உயிர்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி ஒரு பயங்கரவாதிதான் என்று சீமான் கேட்டதில் என்ன தவறு? இந்திய இராணுவம் இலங்கை காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்கள் என எங்கெல்லாம் தனது படையை அனுப்பியதோ அங்கெல்லாம் கொன்ற கணக்கும் தின்ற கணக்கும் கற்பழித்த கணக்கும் பெருக்கிப்பார்த்தாலும் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. எனில் இதற்குக்காரணமான கு.நரிகளின் தலைவர்களை கேவலம் ஒரு வைக்கப்போரில் தைக்கப்பட்ட பொம்மைக் கொடும்பாவியாகக் கூட கொளுத்தக் கூடாதா? பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொடும்பாவி கொளுத்தியதற்காக இதுவரை கருப்புதாரின் கறையை மிதிக்காத கதர் வேட்டி நரிகளெல்லாம் உடனே அண்ணா சாலையில் மறியல் என்று சீனைப்போடுகின்றன. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அடித்தால் எனென்று கேட்க ஆளில்லாத இந்த துப்புக்கெட்ட நரிகள் ஒரு இடத்திற்கு பத்து அல்லது பதினைந்து என்ற கணக்கில் கூடிக் கொண்டு போர் செய்கின்றனவாம். இதையே மானங்கெட்ட தமிழ் தொலைக்காட்சிகள் மாபெரும் போராட்டமாகக் கவரேஜ் பண்ணும் கொடுமையை என்னவென்று சொல்ல? சீமானும் கொளத்தூர் மணியும் மணியரசனும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழனுக்கு நேர்ந்த மாபெரும் அவமானம் என்று கருத வேண்டும். ஈழத்திற்காக குரல் கொடுத்தால் அதுவும் நரிகள் விரும்பியபடி கொடுக்காவிட்டால் உடனே கைது என்றால் இந்த அயோக்கியத்தனத்துக்கு ராஜபக்ஷேயே மேல் என்று ஒத்துக் கொண்டு போய்விடலாமே? செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்பதை விட தமிழ்நாட்டு தமிழனுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டுவது காலத்தின் கட்டாயம். அதற்காகத்தான் சற்றே காரமான மொழியில் இந்தப் பதிவை எழுதுகிறோம். சட்டசபைக்கு ஐம்பது சீட்டும் பாராளுமன்றத்திற்க்கு பத்து சீட்டும் பெற்றுக்கொண்டு ஏதோ தமிழகமே இவர்களின் ஆணைக்கு கீழே செயல்படக் காத்து நிற்பதைப் போல பாவ்லா காட்டும் இந்த கு.நரிக் கட்சியை தமிழக மக்கள் உடனே தடை செய்யவேண்டும். இது ஈழத்தமிழருக்குச் செய்யவேண்டிய உதவியை விட அவசரமான கடமை. இல்லையேல் இந்த நரிகள் ஈழத்திற்காக இங்கயே ஒரு கல்லறையைக் கட்டி சோனியா காந்தியை வைத்து திறப்பு விழாவும் நடத்திவிடுவார்கள்.
[ "தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி.", "நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான்.", "அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை.", "இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர்.", "விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டது.", "அமைதியாக இருந்த பல ஊர்கள் இன்று விநாயகர் சதுர்த்தியால் வருடா வருடம் கலவரங்களைச் சந்திக்கின்றன.", "இன்றைய பா.ஜ.கவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த பெருமை இந்த கதர்க் கட்சியினருக்கு உண்டு.", "அப்புறம் வந்த காந்தி அஹிம்சை என்ற பெயரில் மக்களிடம் முன்முயற்சியோடு எழுந்து வந்த ஏகாதிபத்தியப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து வெள்ளையனுக்கு வாழ்வு கொடுத்தவர்.", "இதற்கிடையில் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தோல்வியுற்றதும் இனிமேல் இந்தியாவைச் சுரண்டுவதற்கு பொருளில்லை என்று காங்கிரசுக் கோமான்களிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அதற்குத் தோதாக பிசினஸ் உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆனான் வெள்ளைக்காரன்.", "இதைத்தான் கதர் வேட்டி நரிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாக கூச்சமேயில்லாமல் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன.", "தமிழகத்தில் 47க்கு முந்தைய காலத்தில் இந்த நரிகளின் தலைவர்கள் எல்லா வகையிலும் பிற்போக்கிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருந்தனர்.", "தேவதாசி முறையைத் தடை செய்வதை சத்யமூர்த்தி அய்யர் வெறியோடு எதிர்த்தார்.", "சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கும் மற்ற சாதிக்காரர்களுக்கும் தனிப்பந்தி வைத்து சநாதனத்தை வெறியோடு காப்பாற்றிய வ.வே.சு.அய்யரும் இந்த மாட்டுக்கட்சியில்தான் குப்பை கொட்டினார்.", "இந்தி ஆதிக்கத்தையும் குருகுலக் கல்வியையும் கொண்டு வரத்துடித்த ராஜாஜி என்ற துக்ளக் சோவின் தாத்தாவாக இருக்கும் தகுதி கொண்டவரைப்பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம்.", "இவருக்குப் பிறகு பதவிக்கு வந்த பச்சைத்தமிழர் காமராஜரின் காலத்தில்தான் பண்ணையார்களாக இருந்த பல நரிகள் தொழிலதிபர்களாக அவதாரமெடுத்தன.", "இதைத்தான் காமராஜரின் பொற்காலமென்று நரிகள் நிறுத்தாமல் ஊளையிடுகின்றன.", "அவ்வப்போது இந்தப் பொற்கால ஆட்சியினை மீட்டு வரப்போவதாக பாச்சாவும் காட்டுகின்றன.", "இப்படி தோற்றத்திலிருந்தே கோமான்களின் கட்சியாக மேய்ந்து வந்த இந்த நரிகளின் மேல் மக்களுக்குள்ள வெறுப்புதான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.", "அன்றிலிருந்து தொண்டர்களில்லாமல் தலைவர்களாக உள்ள நரிகள் மட்டும் மேயும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது இந்த நரிகளின் கட்சிதான்.", "மாவட்டத்திற்கு ஒரு நரி வீதம் கோஷ்டி வைத்துக்கொண்டு அடித்துக் கொள்வதும் வேட்டி கிழியும் வண்ணம் ஒரு பாக்சிங் ஸ்டையிலயே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இந்த குள்ள நரிகளின் கட்சிக்குத்தான் உண்டு என்பதை நாளை பிறக்கப்போகும் ஒரு குழந்தை கூட அறியும்.", "நிலப்பிரபுக்களாகவும் தியேட்டர் திருமண மண்டபங்களின் உரிமையாளர்களாகவும் பெட்ரோல் கேஸ் ஏஜென்சிகளின் முகவர்களாகவும் பிரபலங்களுக்கு கடன் கொடுக்கும் மேட்டுக்குடி பைனான்சியர்களாகவும் பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாகவும் சிறு நடுத்தர தொழிலதிபர்களாகவும் சுய நிதி கல்லூரிகளின் அதிபர்களாகவும் தொழில் செய்யும் இந்த நரிகள் இந்தப் பதவிகளை அதிகாரத்தில் இருக்கும் வலிமை கொண்டு பிக்பாக்கட் அடித்திருக்கின்றன.", "இந்த தொழில் வியாபாரத்தைத் தக்கவைப்பதற்காகவே அரசியல் கட்சி என்ற பெயரில் கூச்சநாச்சமில்லாமல் மூவர்ணக் கொடியை கட்டிக்கொண்டு தமிழகத்தை கேட்பார் கேள்வியில்லாமல் ரைட்ராயலாக மேய்ந்து வருகின்றன.", "தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் பலகோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் இந்நரிக் கட்சியினர் இதுவரை எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் தெருவில் இறங்கி போராடியது கிடையாது.", "தி.மு.கவும் அ.தி.மு.கவும் போடும் பிச்சையினால் தொகுதிகளைக் கைப்பற்றி தொந்தி வளர்க்கும் கூட்டம் என்றுமே மக்களைப்பற்றி கவலைப்பட்டதும் கிடையாது.", "ராஜீவின் கொலையாளிகளை சோனியா காந்தியே மன்னித்தாலும் இந்த கு.நரிகள் மட்டும் மன்னிக்காதாம்.", "காலையில் எழுந்து தினத்தந்தி பார்த்து யார் நரிகளின் தமிழகத் தலைவர் என்று தெரிந்து கொள்ளும் கொழுப்பெடுத்த அடிமை நரிகள் ஈழத்தின் துயரத்தை கண்டால் ஆவேசத்துடன் மோத வருகின்றன.", "இது இன்று நேற்றைய விவகாரமல்ல.", "பகத்சிங்கையே தூக்கில் போடுவதற்கு வெள்ளையனுக்கு முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்த முண்டங்கள்தான் இந்த நரிகளின் முன்னோர்கள் எனும்போது ஈழத்தில் சாகும் அப்பாவித் தமிழனெல்லாம் எம்மாத்திரம்?", "ஆனாலும் அடிமைகள் ரோஷம் கொண்டவர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் பசப்பலைத்தான் சகிக்க முடியவில்லை.", "டெல்லியில் கனைத்தால் சென்னையில் இருமும் இந்த சுயமரியாதை கிஞ்சித்துமற்ற கு.நரிகள் புலிகள் என்றதும் பங்குச் சந்தை காளை போல சிலிர்த்துக்கொண்டு பாய்கின்றன.", "விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமென்பதால் வாயை மூடிக்கொண்டு போகவேண்டுமாம்.", "விடுதலைப்புலிகளெல்லாம் ஒன்றுமேயில்லை எனுமளவுக்கு பல இலட்சம் ஈராக்கிய ஆப்கானிய மக்களை கொன்ற பயங்கரவாதி செருப்பு புகழ் புஷ்ஷுவிடம் இந்தியா உங்களை நேசிக்கிறது என்ற நரிகளின் டர்பன் கட்டிய பிரதம நரி பீற்றிக் கொண்டதாம்.", "கோழி மாக்கான் புஷ்ஷை அயோத்தி ராமனுக்கு மேலாக பூஜை செய்யும் நரிகள் ஈழத்தில் தமிழனென்பதால் கொல்லப்படும் போரை மறைமுகமாய் ஆதரித்துக் கொண்டு கூடவே புலி பீதியைப் பரப்பி வருகின்றன.", "அமெரிக்க பயங்கரவாதி புஷ்ஷையும் இலங்கை பயங்கரவாதி பக்ஷேவையும் ஃபிரண்ட்லியாகப் பார்க்கும் கு.நரிகளிடம் போய் ஈழத்தமிழருக்காக ஆதரவைக் கேட்ட தமிழக அரசியல்வாதிகளை எதைக்கொண்டு அடிப்பது?", "சத்திய மூர்த்திமேல் சில சிறுகற்கள் பாதிப்பேயில்லாமல் வீசப்பட்டதை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் நரியொன்று இதை மத்திய அரசு கவனிக்கும் என்று மிரட்டுகிறது.", "இப்படி பல அனாமதேயங்களெல்லாம் வாய் திறந்து பேசுவதற்குக் காரணம் கருணாநிதியின் சரண்டர் அரசியல்தான்.", "ஈழத்தமிழனைக் கொல்வதற்கு துப்பாக்கியும் கொடுத்து ரவையையும் திணித்து கூடவே சாகப்போகும் தமிழன் வயிறு ஃபுல்லாக நிரப்பிக் கொண்டு சாக வேண்டுமென்பதற்காக வாய்க்கரிசியையும் கொடுத்த புண்ணியவான்களை வைத்தே போரை நிறுத்தி விடப்போவதாக கருப்பு சிகப்பு மாடுகள் பிலிம் காட்டுவதை எந்த லேப்பில் கழுவி சுத்தம் செய்வது?", "இதில் பிரணாப் முகர்ஜியை வேறு கொழும்புக்கு அனுப்பி சாதனை படைக்கப் போகிறார்களாம்.", "எதற்கு?", "ரேடார் வேலை செய்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காகவா?", "ஈழத்தில் நடக்கும் போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்று ராஜ பக்க்ஷே மட்டுமல்ல தமிழகத்து குள்ள நரிகளும் ஒரே சுவரத்தில் ஊளையிடுகின்றன.", "இந்த நரிகளே இப்படி பேசும்போது சுப்பிரமணிய சுவாமி துக்ளக் சோ ஜெயலலிதா இந்து ராம் போன்ற ஈழத்திற்கு எதிராக துவேசத்தைக் கக்கும் கொட்டை போட்ட நரிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.", "சீமான் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக ஈழத்து ஆதரவாளர்கள் சிலர் வருத்தப் பட்டுக் கொள்கிறார்கள்.", "சீமான் ஒரு ரசிகரைப்போல புலிகளையும் பிரபாகரனையும் ரசிப்பதில் எங்களுக்குக்கூட உடன்பாடு இல்லைதான்.", "மேலும் ஈழத்தமிழரின் விடுதலை என்பது பிரபாகரனின் வீரத்தில் முடிந்து வைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் மனமுருகி பேசும் சீமானின் பார்வையில் பல பழுதுகள் உள்ளன.", "என்றாலும் அப்படி இரசிப்பதற்கு உரிமை கிடையாதா என்ன?", "அவர் என்ன கொலைக் குற்றமா செய்து விட்டார்?", "கண்ட கஸ்மாலங்களுக்கெல்லாம் ரசிகர் என்ற பெயரில் பாலபிஷேகம் செய்யும் நாட்டில் பிரபாகரனைப் பற்றி பேசக்கூடாதா என்ன?", "பேசினால் உடனே ராஜீவின் ஆவியை சாமியாடி வரவழைத்து விடுவார்களாம்.", "ஒருவேளை ஆவி வரவில்லையென்றாலும் இவர்களே போதையேற்றிக் கொண்டு ராஜிவுக்காக உளறுவார்களாம்.", "அப்படி என்னதான் கிழித்து விட்டார் இந்த ராசீவ்காந்தி?", "டெல்லி சீக்கியர்களிடன் கேட்டால் ராஜீவின் காலத்திய கதர் நரிகள் இரத்தம் குடித்த கதையை ஆத்திரத்துடன் விவரிப்பார்கள்.", "போபால் மக்களிடன் கேட்டால் பல நூறு உயிர்களைக் கொன்ற யூனியன் கார்பைடு நிறுவனம் ராஜீவின் உதவியோடு ரத்த பானம் குடித்த கதையை மறக்க முடியாமல் கதறுவார்கள்.", "இதுபோக ஈழத்திற்கு அமைதிப்படை என்ற பெயரில் ஒரு ஆக்கிரமிப்பு படையை அனுப்பி பலநூறு உயிர்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி ஒரு பயங்கரவாதிதான் என்று சீமான் கேட்டதில் என்ன தவறு?", "இந்திய இராணுவம் இலங்கை காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்கள் என எங்கெல்லாம் தனது படையை அனுப்பியதோ அங்கெல்லாம் கொன்ற கணக்கும் தின்ற கணக்கும் கற்பழித்த கணக்கும் பெருக்கிப்பார்த்தாலும் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை.", "எனில் இதற்குக்காரணமான கு.நரிகளின் தலைவர்களை கேவலம் ஒரு வைக்கப்போரில் தைக்கப்பட்ட பொம்மைக் கொடும்பாவியாகக் கூட கொளுத்தக் கூடாதா?", "பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொடும்பாவி கொளுத்தியதற்காக இதுவரை கருப்புதாரின் கறையை மிதிக்காத கதர் வேட்டி நரிகளெல்லாம் உடனே அண்ணா சாலையில் மறியல் என்று சீனைப்போடுகின்றன.", "சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அடித்தால் எனென்று கேட்க ஆளில்லாத இந்த துப்புக்கெட்ட நரிகள் ஒரு இடத்திற்கு பத்து அல்லது பதினைந்து என்ற கணக்கில் கூடிக் கொண்டு போர் செய்கின்றனவாம்.", "இதையே மானங்கெட்ட தமிழ் தொலைக்காட்சிகள் மாபெரும் போராட்டமாகக் கவரேஜ் பண்ணும் கொடுமையை என்னவென்று சொல்ல?", "சீமானும் கொளத்தூர் மணியும் மணியரசனும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழனுக்கு நேர்ந்த மாபெரும் அவமானம் என்று கருத வேண்டும்.", "ஈழத்திற்காக குரல் கொடுத்தால் அதுவும் நரிகள் விரும்பியபடி கொடுக்காவிட்டால் உடனே கைது என்றால் இந்த அயோக்கியத்தனத்துக்கு ராஜபக்ஷேயே மேல் என்று ஒத்துக் கொண்டு போய்விடலாமே?", "செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்பதை விட தமிழ்நாட்டு தமிழனுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டுவது காலத்தின் கட்டாயம்.", "அதற்காகத்தான் சற்றே காரமான மொழியில் இந்தப் பதிவை எழுதுகிறோம்.", "சட்டசபைக்கு ஐம்பது சீட்டும் பாராளுமன்றத்திற்க்கு பத்து சீட்டும் பெற்றுக்கொண்டு ஏதோ தமிழகமே இவர்களின் ஆணைக்கு கீழே செயல்படக் காத்து நிற்பதைப் போல பாவ்லா காட்டும் இந்த கு.நரிக் கட்சியை தமிழக மக்கள் உடனே தடை செய்யவேண்டும்.", "இது ஈழத்தமிழருக்குச் செய்யவேண்டிய உதவியை விட அவசரமான கடமை.", "இல்லையேல் இந்த நரிகள் ஈழத்திற்காக இங்கயே ஒரு கல்லறையைக் கட்டி சோனியா காந்தியை வைத்து திறப்பு விழாவும் நடத்திவிடுவார்கள்." ]
சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தும் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து 3 பேர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்கள் அழகனம்பட்டியைச் சேர்ந்த முத்து 50. பாப்பிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் 32. மாதங்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் வயது 35. இவர்கள் தலை முதல் கால் வரை மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீப்பெட்டியை எடுக்கும் நேரத்தில் காவல்துறையினர் இவர்களைக் கைப்பற்றி இழுத்து வந்து தண்ணீர் ஊற்றிக் கழுவினர். இதுபற்றி அவர்களோடு வந்திருந்த பிரகாஷ் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டவர்களின் கிராமமான அழகனம்பட்டி மாதங்காடு பாப்பிசெட்டிப்பட்டி போன்ற கிராமத்தில் மொத்தம் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்கள் பஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்றாலும் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றாலும் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும் புதுரோடு பஸ் ஸ்டாண்டுக்கு வர வேண்டும். ஆனால் திடீரென பன்னீர்செல்வம் நடராசன் மதியழகன் முத்துசாமி குமார் முருகேசன் ஆகியோர் சேர்ந்து பாப்பிசெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் ஸ்கூல் அருகே ரோட்டை குறுக்கில் பறித்துப்போட்டுவிட்டார்கள். இதனால் நாங்கள் நடந்தோ டூவீலரிலோ குழந்தைகளைப் பள்ளிக்கூடம் கூட்டிப்போக முடியவில்லை. கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து ஏற வர முடியவில்லை. வழிப்பாதையைக் குழிதோண்டி போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியே வர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் இறந்துவிடலாம் என்று முடிவெடுத்துதான் அவர்கள் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்றார். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
[ "சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தும் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து 3 பேர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.", "மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்கள் அழகனம்பட்டியைச் சேர்ந்த முத்து 50.", "பாப்பிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் 32.", "மாதங்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் வயது 35.", "இவர்கள் தலை முதல் கால் வரை மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீப்பெட்டியை எடுக்கும் நேரத்தில் காவல்துறையினர் இவர்களைக் கைப்பற்றி இழுத்து வந்து தண்ணீர் ஊற்றிக் கழுவினர்.", "இதுபற்றி அவர்களோடு வந்திருந்த பிரகாஷ் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டவர்களின் கிராமமான அழகனம்பட்டி மாதங்காடு பாப்பிசெட்டிப்பட்டி போன்ற கிராமத்தில் மொத்தம் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.", "இவர்கள் பஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்றாலும் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றாலும் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும் புதுரோடு பஸ் ஸ்டாண்டுக்கு வர வேண்டும்.", "ஆனால் திடீரென பன்னீர்செல்வம் நடராசன் மதியழகன் முத்துசாமி குமார் முருகேசன் ஆகியோர் சேர்ந்து பாப்பிசெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் ஸ்கூல் அருகே ரோட்டை குறுக்கில் பறித்துப்போட்டுவிட்டார்கள்.", "இதனால் நாங்கள் நடந்தோ டூவீலரிலோ குழந்தைகளைப் பள்ளிக்கூடம் கூட்டிப்போக முடியவில்லை.", "கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து ஏற வர முடியவில்லை.", "வழிப்பாதையைக் குழிதோண்டி போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை.", "நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியே வர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் இறந்துவிடலாம் என்று முடிவெடுத்துதான் அவர்கள் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்றார்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.", "அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்." ]
தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். திருச்செந்தூரில் செந்திலாண்டவரை தினமும் உச்சிக் காலத்தில் கங்காதேவி வழிபடு வதாக ஐதீகம். இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில் கங்கா பூஜை நடைபெறும். முருகனுக்குப் பூஜை முடிந்ததும் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள் அன்னத்தைக் கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புவர். கடல் தீர்த்தத்தில் ஆவிர் பவித்திருக்கும் கங்காதேவிக்கு முருகப்பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள். தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். தீபாவளி அன்று காலையில் முருகனுக்கும் கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக்காப்பு இடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளில் உடலும்உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும் தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும் இவ்வாறு சந்தனக்காப்பு இடுகிறார்களாம். இந்த நாளில் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை வெள்ளிப் பல்லாக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள். பக்தர்கள் தாராளமாக புத்தாடைகள் எடுத்து கொடுக்கலாம்.
[ "தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார்.", "அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.", "திருச்செந்தூரில் செந்திலாண்டவரை தினமும் உச்சிக் காலத்தில் கங்காதேவி வழிபடு வதாக ஐதீகம்.", "இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில் கங்கா பூஜை நடைபெறும்.", "முருகனுக்குப் பூஜை முடிந்ததும் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள் அன்னத்தைக் கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புவர்.", "கடல் தீர்த்தத்தில் ஆவிர் பவித்திருக்கும் கங்காதேவிக்கு முருகப்பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.", "தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார்.", "தீபாவளி அன்று காலையில் முருகனுக்கும் கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக்காப்பு இடுவார்கள்.", "ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளில் உடலும்உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும் தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும் இவ்வாறு சந்தனக்காப்பு இடுகிறார்களாம்.", "இந்த நாளில் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை வெள்ளிப் பல்லாக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள்.", "பக்தர்கள் தாராளமாக புத்தாடைகள் எடுத்து கொடுக்கலாம்." ]
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சற்று நேரத்திற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உலகநாடுகளின் அரசு மற்றும் அரசியல்வாதிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பிவந்த சுமார் 7 கோடி பேரின் கணக்குகளை சமூக வலைத்தளமான டுவிட்டர் முடக்கியுள்ளது. இதன்மூலம் பல நாடுகளின் அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதுடன் ஆபாசமான சித்தரிப்பும் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இது உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர். இதனையடுத்து சர்ச்சைக்குரியவையாக கருதப்பட்ட கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும் முடக்கவுமென விசேடமாக அதிகமானோர் நியமிக்கப்பட்டு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் சுமார் 7 கோடி பேரின் போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வோஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சிலவேளைகளில் ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[ "ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.", "சற்று நேரத்திற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.", "மேலும் தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.", "அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.", "இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.", "உலகநாடுகளின் அரசு மற்றும் அரசியல்வாதிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பிவந்த சுமார் 7 கோடி பேரின் கணக்குகளை சமூக வலைத்தளமான டுவிட்டர் முடக்கியுள்ளது.", "இதன்மூலம் பல நாடுகளின் அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதுடன் ஆபாசமான சித்தரிப்பும் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இது உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.", "இதனையடுத்து சர்ச்சைக்குரியவையாக கருதப்பட்ட கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.", "தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும் முடக்கவுமென விசேடமாக அதிகமானோர் நியமிக்கப்பட்டு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் சுமார் 7 கோடி பேரின் போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வோஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.", "சிலவேளைகளில் ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது." ]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரிசிப்ட்ஸ்களை விற்கும். அதனை நிறுவனம் வாங்கும். இதற்கு இடைத்தரகராக ஹர்ஷத் மேத்தா செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பத்திரங்களை விற்றப் பணம் ஸ்டேட் பாங்க் வங்கிக்கு செல்லாமல் ஹர்ஷத் மேத்தாவின் வங்கிக் கணக்குக்குச் சென்று விடும். நாம் இந்தத் தொடரின் மூன்றாவது அத்தியாத்தில் எப்படி வங்கிகள் தங்களுடைய களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம். அதாவது பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு காசோலை வாங்காமல் வங்கிகளில் பெயரில் காசோலைப் பெற்று அதனை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொள்வார்கள். பரிவர்த்தனைச் செய்யும் பணத்திற்கு வட்டி இழப்பு ஏற்படாமல் இருக்கவே இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த முறையைத் தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திக் கொண்டான். பத்திரங்களைப் பெற்றுக் கொண்டதற்காக காசோலையை ஹர்ஷத் மேத்தாவிடம் கொடுக்கும். ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அந்தக் காசோலையை தங்களுடைய வங்கிக் கணக்கில் பதிவு செய்து கொள்ளுமாறு சொல்வார்கள். நடைமுறையில் இருக்கும் சலுகைப் படி ஸ்டேட் பாங்க் வங்கிக்கு கிடைக்க வேண்டியப் பணம் ஹர்ஷத் மேத்தாவின் கணக்குக்குச் செல்லும். ஹர்ஷத் மேத்தா அந்தப் பணத்தினைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துப் பங்குகளை விலை உயரச் செய்வான். அவன் பங்குச் சந்தையில் பங்குகளை உயர வைத்த விதம் பற்றிப் பின்பு பார்க்கலாம். முதலில் இந்தப் பத்திரங்களின் கதையை கவனிப்போம். மேலே உள்ள ஊழல் கதையைப் படித்தவுடன் இது என்ன அவரவர் இஷ்டம் போல நடக்கும் கூத்தாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ? சிலக் கட்டுப்பாடுகளும் இருக்கவேச் செய்தன. அந்தக் கட்டுப்பாடுகளை நிறுவி கண்காணிக்க வேண்டியப் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருந்தது. ஆனால் இந்தக் கட்டுப்பாட்டு முறையில் பல ஓட்டைகள் இருந்தன. ரிசிப்ட்சை மட்டுமே கொண்டு இந்த ஊழல் நடைபெற்று விட வில்லை. மற்றொரு முறையையும் தரகர்கள் கையாண்டனர். இதுவும் பத்திரப் பரிமாற்றத்தில் இருந்த ஒரு ஓட்டைத் தான். பத்திரங்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பதிலாக வாங்கும் வங்கியும் விற்கும் வங்கியும் ரிசிப்ட் மூலம் பரிமாற்றத்தை மேற்கொள்ளும். அதாவது பத்திரங்களை விற்கும் வங்கி இந்த ல் பத்திரங்களை விற்பதாகக் கூறி வாங்கும் வங்கியிடம் கொடுக்கும். பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கும் வங்கி குறிப்பிட்ட தேதியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மறுபடியும் பத்திரங்களை திரும்பக் கொடுப்பதாக இந்த ல் ஒப்புக் கொடுக்கும். ஏறத்தாழ இது ஒரு ஒப்பந்தம் போலத் தான். இந்த ஒப்பந்தங்களை வங்கிகள் வைத்திருக்கும் பத்திரங்களின் பேரில் தான் மேற்கொள்ள வேண்டும். பத்திரங்களின் சேமிப்புக் கணக்கான கணக்கு மூலமாகவே பத்திரங்கள் பரிமாறப்படுகின்றன என்று கடந்தப் பதிவில் பார்த்தோம். உண்மையான அரசு கடன் பத்திரங்கள் எப்பொழுதும் பரிமாறப்படுவதேயில்லை. மாறாக கணக்கில் இருக்கும் பத்திரங்களுக்கு ஏற்ற அளவில் ஒரு காசோலைப் போல ரிசிப்ட்ஸ் தான் வழங்கப்படும் என்றும் பார்த்தோம். இந்த முறைப் படி பயன்பாட்டில் இருந்திருக்கவே கூடாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி மூலம் பரிவர்த்தனைச் செய்யக்கூடாது. ஆனால் இந்த முறை தான் பத்திர ஊழலில் மிக முக்கியப் பங்கு வகித்தது. இந்த ரிசிப்ட்சை எனப்படும் ரிசர்வ் வங்கியில் இருக்கும் ஒரு பிரிவு தான் தன் பொறுப்பில் வைத்திருந்தது. குறிப்பிட்ட அளவுக்கு பத்திரங்கள் இல்லாவிட்டால் வங்கிகள் கொடுக்கும் ரிசிப்ட்ஸ் பவுன்ஸ் ஆகக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே பத்திரங்கள் அளவு குறையும் பொழுது குறிப்பிட்ட வங்கிகளுக்கு அது முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுதல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எல்லாமே காக இருந்தக் காலம். எனவே வங்கிகள் இந்த ரிசிப்ட்சை அதிகமாகப் பயன்படுத்தாமல் நடைமுறை வசதிக்காக எனப்படும் மூலமே தங்கள் பரிமாற்றதை செய்து கொண்டிருந்தன. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இம் முறை வழக்கில் இருந்தது. மூலம் பணப்பரிமாற்றம் நடக்கும். குறிப்பிட்ட நாட்களுக்கான இந்த டீல் முடிந்தவுடன் ஒப்பந்தமும் ரத்தாகிவிடும். பத்திரங்களை மூலம் பரிமாறிக் கொள்வதிலுள்ள பிரச்சனைகள் இதில் கிடையாது. ஒரு நகையை விற்க வேண்டுமென்றால் உங்களிடம் கண்டிப்பாக நகை இருக்க வேண்டும். ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் தான் அதனை விற்க முடியும். ஆனால் பங்குகளிலும் பத்திரங்களிலும் மட்டும் தான் நம்மிடம் இல்லாதப் பத்திரங்களையும் பங்குகளையும் விற்க முடியும். இதற்கு பெயர் தான் . உதாரணமாக இன்போசிஸ் நிறுவனப் பங்கு சரியப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றுகிறது. தற்போதையச் சந்தை விலை 1900 ரூபாய். நீங்கள் ஒரு 100 பங்குகளை உங்களிடம் இல்லாதப் பங்குகள் விற்கலாம். சந்தைச் சரிகிறது. இன்போசிஸ் பங்குகளின் சந்தை விலை 1800 ரூபாய்க்குச் சரிந்து விடுகிறது. இப்பொழுது நீங்கள் 100 பங்குகளை வாங்கி விடலாம். ஒரு பத்திரத்தின் சந்தை விலைச் சரியப்போகிறது என்ற செய்தி ஒரு வங்கிக்குத் தெரியவரும். உடனே தன்னிடம் இல்லாதப் பத்திரங்களுக்கு ஒரு கொடுத்து விற்று விடும். சந்தை விலைச் சரிந்தப் பிறகு குறைவான விலையில் பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இதன் மூலம் லாபம் கிடைக்கும். ல் இருக்கும் பல வசதிகளுக்காக வங்கிகள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த வர்த்தக முறையில் ஊழல் செய்வதற்கும் வய்ப்புகள் இருந்தன. இந்த வாய்ப்புகளைத் தான் ஹர்ஷத் மேத்தாவும் பிற புரோக்கர்களும் பயன்படுத்திக் கொண்டனர். அதாவது பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்று அந்தப் பணத்தைப் பங்குச்சந்தைக்கு கொண்டு வரும் முறை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஏதோ ஒரு வங்கி மூலம் ஒரு . போலியாக கணக்கு தொடங்கி பிறகு இல்லாத பங்குகளை விற்று விட்டு தலைமறைவாகும் வாய்ப்பை எப்படி தடுக்கிறார்கள்?
[ "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரிசிப்ட்ஸ்களை விற்கும்.", "அதனை நிறுவனம் வாங்கும்.", "இதற்கு இடைத்தரகராக ஹர்ஷத் மேத்தா செயல்பட்டுக் கொண்டிருந்தான்.", "ஆனால் பத்திரங்களை விற்றப் பணம் ஸ்டேட் பாங்க் வங்கிக்கு செல்லாமல் ஹர்ஷத் மேத்தாவின் வங்கிக் கணக்குக்குச் சென்று விடும்.", "நாம் இந்தத் தொடரின் மூன்றாவது அத்தியாத்தில் எப்படி வங்கிகள் தங்களுடைய களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம்.", "அதாவது பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு காசோலை வாங்காமல் வங்கிகளில் பெயரில் காசோலைப் பெற்று அதனை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொள்வார்கள்.", "பரிவர்த்தனைச் செய்யும் பணத்திற்கு வட்டி இழப்பு ஏற்படாமல் இருக்கவே இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்தோம்.", "இந்த முறையைத் தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திக் கொண்டான்.", "பத்திரங்களைப் பெற்றுக் கொண்டதற்காக காசோலையை ஹர்ஷத் மேத்தாவிடம் கொடுக்கும்.", "ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அந்தக் காசோலையை தங்களுடைய வங்கிக் கணக்கில் பதிவு செய்து கொள்ளுமாறு சொல்வார்கள்.", "நடைமுறையில் இருக்கும் சலுகைப் படி ஸ்டேட் பாங்க் வங்கிக்கு கிடைக்க வேண்டியப் பணம் ஹர்ஷத் மேத்தாவின் கணக்குக்குச் செல்லும்.", "ஹர்ஷத் மேத்தா அந்தப் பணத்தினைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துப் பங்குகளை விலை உயரச் செய்வான்.", "அவன் பங்குச் சந்தையில் பங்குகளை உயர வைத்த விதம் பற்றிப் பின்பு பார்க்கலாம்.", "முதலில் இந்தப் பத்திரங்களின் கதையை கவனிப்போம்.", "மேலே உள்ள ஊழல் கதையைப் படித்தவுடன் இது என்ன அவரவர் இஷ்டம் போல நடக்கும் கூத்தாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ?", "சிலக் கட்டுப்பாடுகளும் இருக்கவேச் செய்தன.", "அந்தக் கட்டுப்பாடுகளை நிறுவி கண்காணிக்க வேண்டியப் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருந்தது.", "ஆனால் இந்தக் கட்டுப்பாட்டு முறையில் பல ஓட்டைகள் இருந்தன.", "ரிசிப்ட்சை மட்டுமே கொண்டு இந்த ஊழல் நடைபெற்று விட வில்லை.", "மற்றொரு முறையையும் தரகர்கள் கையாண்டனர்.", "இதுவும் பத்திரப் பரிமாற்றத்தில் இருந்த ஒரு ஓட்டைத் தான்.", "பத்திரங்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பதிலாக வாங்கும் வங்கியும் விற்கும் வங்கியும் ரிசிப்ட் மூலம் பரிமாற்றத்தை மேற்கொள்ளும்.", "அதாவது பத்திரங்களை விற்கும் வங்கி இந்த ல் பத்திரங்களை விற்பதாகக் கூறி வாங்கும் வங்கியிடம் கொடுக்கும்.", "பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கும் வங்கி குறிப்பிட்ட தேதியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மறுபடியும் பத்திரங்களை திரும்பக் கொடுப்பதாக இந்த ல் ஒப்புக் கொடுக்கும்.", "ஏறத்தாழ இது ஒரு ஒப்பந்தம் போலத் தான்.", "இந்த ஒப்பந்தங்களை வங்கிகள் வைத்திருக்கும் பத்திரங்களின் பேரில் தான் மேற்கொள்ள வேண்டும்.", "பத்திரங்களின் சேமிப்புக் கணக்கான கணக்கு மூலமாகவே பத்திரங்கள் பரிமாறப்படுகின்றன என்று கடந்தப் பதிவில் பார்த்தோம்.", "உண்மையான அரசு கடன் பத்திரங்கள் எப்பொழுதும் பரிமாறப்படுவதேயில்லை.", "மாறாக கணக்கில் இருக்கும் பத்திரங்களுக்கு ஏற்ற அளவில் ஒரு காசோலைப் போல ரிசிப்ட்ஸ் தான் வழங்கப்படும் என்றும் பார்த்தோம்.", "இந்த முறைப் படி பயன்பாட்டில் இருந்திருக்கவே கூடாது.", "ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி மூலம் பரிவர்த்தனைச் செய்யக்கூடாது.", "ஆனால் இந்த முறை தான் பத்திர ஊழலில் மிக முக்கியப் பங்கு வகித்தது.", "இந்த ரிசிப்ட்சை எனப்படும் ரிசர்வ் வங்கியில் இருக்கும் ஒரு பிரிவு தான் தன் பொறுப்பில் வைத்திருந்தது.", "குறிப்பிட்ட அளவுக்கு பத்திரங்கள் இல்லாவிட்டால் வங்கிகள் கொடுக்கும் ரிசிப்ட்ஸ் பவுன்ஸ் ஆகக்கூடிய வாய்ப்பு உண்டு.", "எனவே பத்திரங்கள் அளவு குறையும் பொழுது குறிப்பிட்ட வங்கிகளுக்கு அது முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.", "ஆனால் இவ்வாறு தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுதல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.", "எல்லாமே காக இருந்தக் காலம்.", "எனவே வங்கிகள் இந்த ரிசிப்ட்சை அதிகமாகப் பயன்படுத்தாமல் நடைமுறை வசதிக்காக எனப்படும் மூலமே தங்கள் பரிமாற்றதை செய்து கொண்டிருந்தன.", "ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இம் முறை வழக்கில் இருந்தது.", "மூலம் பணப்பரிமாற்றம் நடக்கும்.", "குறிப்பிட்ட நாட்களுக்கான இந்த டீல் முடிந்தவுடன் ஒப்பந்தமும் ரத்தாகிவிடும்.", "பத்திரங்களை மூலம் பரிமாறிக் கொள்வதிலுள்ள பிரச்சனைகள் இதில் கிடையாது.", "ஒரு நகையை விற்க வேண்டுமென்றால் உங்களிடம் கண்டிப்பாக நகை இருக்க வேண்டும்.", "ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் தான் அதனை விற்க முடியும்.", "ஆனால் பங்குகளிலும் பத்திரங்களிலும் மட்டும் தான் நம்மிடம் இல்லாதப் பத்திரங்களையும் பங்குகளையும் விற்க முடியும்.", "இதற்கு பெயர் தான் .", "உதாரணமாக இன்போசிஸ் நிறுவனப் பங்கு சரியப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றுகிறது.", "தற்போதையச் சந்தை விலை 1900 ரூபாய்.", "நீங்கள் ஒரு 100 பங்குகளை உங்களிடம் இல்லாதப் பங்குகள் விற்கலாம்.", "சந்தைச் சரிகிறது.", "இன்போசிஸ் பங்குகளின் சந்தை விலை 1800 ரூபாய்க்குச் சரிந்து விடுகிறது.", "இப்பொழுது நீங்கள் 100 பங்குகளை வாங்கி விடலாம்.", "ஒரு பத்திரத்தின் சந்தை விலைச் சரியப்போகிறது என்ற செய்தி ஒரு வங்கிக்குத் தெரியவரும்.", "உடனே தன்னிடம் இல்லாதப் பத்திரங்களுக்கு ஒரு கொடுத்து விற்று விடும்.", "சந்தை விலைச் சரிந்தப் பிறகு குறைவான விலையில் பத்திரங்களை வாங்கிக் கொள்ளும்.", "இதன் மூலம் லாபம் கிடைக்கும்.", "ல் இருக்கும் பல வசதிகளுக்காக வங்கிகள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கின.", "இந்த வர்த்தக முறையில் ஊழல் செய்வதற்கும் வய்ப்புகள் இருந்தன.", "இந்த வாய்ப்புகளைத் தான் ஹர்ஷத் மேத்தாவும் பிற புரோக்கர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.", "அதாவது பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்று அந்தப் பணத்தைப் பங்குச்சந்தைக்கு கொண்டு வரும் முறை.", "அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஏதோ ஒரு வங்கி மூலம் ஒரு .", "போலியாக கணக்கு தொடங்கி பிறகு இல்லாத பங்குகளை விற்று விட்டு தலைமறைவாகும் வாய்ப்பை எப்படி தடுக்கிறார்கள்?" ]
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1. பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...
[ "தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும்.", "ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1.", "பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம்.", "பல..." ]
டெக்சாஸ் மற்றும் எம் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை தோட்டங்களில் பிங்க் மற்றும் வெள்ளை மலர் ?. கல்லூரி நிலையம் டெக்சாஸ் டிசம்பர் 29 2008
[ "டெக்சாஸ் மற்றும் எம் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை தோட்டங்களில் பிங்க் மற்றும் வெள்ளை மலர் ?.", "கல்லூரி நிலையம் டெக்சாஸ் டிசம்பர் 29 2008" ]
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு தென் கரையோரப் பகுதிகளிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சியாக 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன் துறை வரையிலான கடற் கரையோரப் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதோடு அச்சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும். எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.
[ "தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.", "இதன் காரணமாக நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு தென் கரையோரப் பகுதிகளிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.", "வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சியாக 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.", "மேற்கு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.", "இதேவேளை பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன் துறை வரையிலான கடற் கரையோரப் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதோடு அச்சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும்.", "எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளனர்." ]
ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்துவரும் ஞாயிறை இந்தியத் திருஅவை நீதி ஞாயிறு எனக் கடைபிடித்து வருகிறது. ஆகஸ்ட் 19 இஞ்ஞாயிறன்று நீதி ஞாயிறைக் கடைபிடிக்கும் வேளையில் நீதிதேவன் இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள் நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில் நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால் அஃது எந்தப் பயனும் அளிக்காது. வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான எளிதானத் தீர்வுகளைத் தேடிவந்த இஸ்ரயேல் மக்களிடம் உலக மீட்புக்காக சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு இரத்தத்தைப் பருகி என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால் நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்வு நிறைவாகும் ஒவ்வொருவரும் நிறைவுற்றதுபோக மீதமும் இருக்கும் என்ற உண்மையை இயேசு சென்ற வாரமும் இந்த வாரமும் சொல்கிறார். சமுதாய மாற்றங்களை நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும் இந்த மாற்றங்களை உருவாக்க உன் சதையை இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று நம்முன் வைக்கிறார். இயேசுவின் எதிர்பார்ப்புகள் நம்மில் நிகழ நீதி ஞாயிறு நம் உள்ளங்களில் ஒளிவீசிட இறைவனை இறைஞ்சுவோம். ஞானம் இறைவனின் கொடை. கடவுளை அன்பு செய்வோர் ஞானத்தைக் கொடையாகப் பெறுவர். அந்த இறை ஞானத்தைச் சுவைத்து மகிழ பேதமை நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ நம்மை அழைக்கும் நீதிமொழிகள் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்தை கவனமுடன் கேட்டு இறைஞானத்தைப் பெற்றிடுவோம். இரண்டாம் வாசகத்திலும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் திருவுளத்திற்கேற்ப நாம் வாழ்வும் இந்த பொல்லாத நாட்களில் ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்துடன் வாழவும் இசையுடன் ஆண்டவரைப் போற்றி நன்றி செலுத்தி வாழவும் நம்மை அழைக்கிறார் புனித பவுல். ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன் அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன் எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி ஆண்டவரின் தூயோரே அவருக்கு அஞ்சுங்கள் அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி வாரீர் பிள்ளைகளே நான் சொல்வதைக் கேளீர் ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? பல்லவி அப்படியெனில் தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு தீமையை விட்டு விலகு நன்மையே செய் நல்வாழ்வை நாடு அதை அடைவதிலேயே கருத்தாயிரு. பல்லவி அல்லேலூயா அல்லேலூயா எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா. 1.இன்று நீதியின் ஞாயறைக் கொண்டாடும் எம் திருஅவை நீதிக்குச் சாட்சியாகவும் இயேசுவின் வார்த்தையின்படி அக இருள் அகற்றி ஞான ஒளி எங்கும் ஏற்றிட தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2.வாழ்நாள் முழுவதும் நிரந்தர மகிழ்ச்சியைத் தேடும் எங்களுக்கு இயேசுவின் உடலும் இரத்தமும் எங்கள் உள்ளத்திற்கும் உடலுக்கும் அரும்மருந்தாக மட்டுமல்லாமல் நிறை வாழ்வைத் தரும் என்பதனை உணர்ந்திட இறை ஞானத்தைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம். 3.சூழ்நிலையின் கைதிகளாகி துயரக் கடலில் வீழ்ந்து நிலை வாழ்வைத் தேடும் நமக்குத் தேவையான நல்ல வழியை நற்கருணை ஆண்டவர் காட்டுகின்றார் என்பதனை உணர்ந்து எம் இளைய சமுதாயம் உம்மை நாடிவர தேவையான இறைஅச்சத்தையும் ஞானத்தையும் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4.தம் வாழ்வில் வறுமை நோய் நோக்காடு உறவின் முறிவுகள் விரிசல்கள். பிசகுகள் மனஇறுக்கங்கள் பாவங்கள் பலவீனங்கள் போன்றவற்றால் வாழ்விழந்த எளியோரை கரம் தூக்கிவிட எமக்கு நல்மனதினையும் அவர்தம் வாழ்வு ஏற்றம் பெறவும் உமது அருளைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம். 5.காலத்தை முற்றும் பயன்படுத்தி உமது நற்செய்திக்குச் சான்று பகரும் வகையில் நாங்கள் வாழவும் பிறரை அவ்வாறு வாழ நாங்கள் தூண்டும் நற்சாட்சிகளாய் வாழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
[ "ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்துவரும் ஞாயிறை இந்தியத் திருஅவை நீதி ஞாயிறு எனக் கடைபிடித்து வருகிறது.", "ஆகஸ்ட் 19 இஞ்ஞாயிறன்று நீதி ஞாயிறைக் கடைபிடிக்கும் வேளையில் நீதிதேவன் இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள் நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில் நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும்.", "உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால் அஃது எந்தப் பயனும் அளிக்காது.", "வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான எளிதானத் தீர்வுகளைத் தேடிவந்த இஸ்ரயேல் மக்களிடம் உலக மீட்புக்காக சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன்.", "என் சதையை உண்டு இரத்தத்தைப் பருகி என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால் நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்வு நிறைவாகும் ஒவ்வொருவரும் நிறைவுற்றதுபோக மீதமும் இருக்கும் என்ற உண்மையை இயேசு சென்ற வாரமும் இந்த வாரமும் சொல்கிறார்.", "சமுதாய மாற்றங்களை நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும் இந்த மாற்றங்களை உருவாக்க உன் சதையை இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று நம்முன் வைக்கிறார்.", "இயேசுவின் எதிர்பார்ப்புகள் நம்மில் நிகழ நீதி ஞாயிறு நம் உள்ளங்களில் ஒளிவீசிட இறைவனை இறைஞ்சுவோம்.", "ஞானம் இறைவனின் கொடை.", "கடவுளை அன்பு செய்வோர் ஞானத்தைக் கொடையாகப் பெறுவர்.", "அந்த இறை ஞானத்தைச் சுவைத்து மகிழ பேதமை நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ நம்மை அழைக்கும் நீதிமொழிகள் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்தை கவனமுடன் கேட்டு இறைஞானத்தைப் பெற்றிடுவோம்.", "இரண்டாம் வாசகத்திலும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் திருவுளத்திற்கேற்ப நாம் வாழ்வும் இந்த பொல்லாத நாட்களில் ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்துடன் வாழவும் இசையுடன் ஆண்டவரைப் போற்றி நன்றி செலுத்தி வாழவும் நம்மை அழைக்கிறார் புனித பவுல்.", "ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன் அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.", "நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன் எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.", "பல்லவி ஆண்டவரின் தூயோரே அவருக்கு அஞ்சுங்கள் அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.", "சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.", "பல்லவி வாரீர் பிள்ளைகளே நான் சொல்வதைக் கேளீர் ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.", "வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?", "வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?", "பல்லவி அப்படியெனில் தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு தீமையை விட்டு விலகு நன்மையே செய் நல்வாழ்வை நாடு அதை அடைவதிலேயே கருத்தாயிரு.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.", "அல்லேலூயா.", "1.இன்று நீதியின் ஞாயறைக் கொண்டாடும் எம் திருஅவை நீதிக்குச் சாட்சியாகவும் இயேசுவின் வார்த்தையின்படி அக இருள் அகற்றி ஞான ஒளி எங்கும் ஏற்றிட தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "2.வாழ்நாள் முழுவதும் நிரந்தர மகிழ்ச்சியைத் தேடும் எங்களுக்கு இயேசுவின் உடலும் இரத்தமும் எங்கள் உள்ளத்திற்கும் உடலுக்கும் அரும்மருந்தாக மட்டுமல்லாமல் நிறை வாழ்வைத் தரும் என்பதனை உணர்ந்திட இறை ஞானத்தைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "3.சூழ்நிலையின் கைதிகளாகி துயரக் கடலில் வீழ்ந்து நிலை வாழ்வைத் தேடும் நமக்குத் தேவையான நல்ல வழியை நற்கருணை ஆண்டவர் காட்டுகின்றார் என்பதனை உணர்ந்து எம் இளைய சமுதாயம் உம்மை நாடிவர தேவையான இறைஅச்சத்தையும் ஞானத்தையும் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.தம் வாழ்வில் வறுமை நோய் நோக்காடு உறவின் முறிவுகள் விரிசல்கள்.", "பிசகுகள் மனஇறுக்கங்கள் பாவங்கள் பலவீனங்கள் போன்றவற்றால் வாழ்விழந்த எளியோரை கரம் தூக்கிவிட எமக்கு நல்மனதினையும் அவர்தம் வாழ்வு ஏற்றம் பெறவும் உமது அருளைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "5.காலத்தை முற்றும் பயன்படுத்தி உமது நற்செய்திக்குச் சான்று பகரும் வகையில் நாங்கள் வாழவும் பிறரை அவ்வாறு வாழ நாங்கள் தூண்டும் நற்சாட்சிகளாய் வாழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்." ]
செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி ஆந்திரப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் ஜெயலலிதா செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி ஆந்திரப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் ஜெயலலிதா செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திராவுக்கு ரயிலில் பயணித்த 32 தமிழர்களை ஆந்திர பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று கூறி இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 32 பேரும் திரு அண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் என்பதுக்கு குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் செம்மரங்களை வெட்டவந்ததாகக் கூறி ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஜெயலலிதா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் கைதான தமிழர்களுக்கு வாதாட வழக்கறிஞரையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டது தக்கது. இங்கு நீதியுமில்லை நேர்மையுமில்லையாருக்கும் மனசாட்சியுமில்லை அற்புதம் அம்மாள்நேர்காணல் பகுதி2 அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில் அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் முக்கியமானது. இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை. ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய் கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும் பல்வேறு போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் வழியாகவும் நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் என்று பாராட்டப்பட்ட அவர் பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வாரத்தில் ஒருநாளேனும் தனது மகனைக் காண சிறைக்கூடம் செல்கிறார். தூக்குக் கயிற்றின் நிழலில் வாடும் தனது மகனுக்காக இந்தத் தாய் சந்தித்த வேதனைகளையும் கண்ணீர்க் கதையையும் நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இது வெறும் நேர்காணல் அல்ல கடந்த 20 ஆண்டுகளாக மகனுக்காக ஒரு தாய் நடத்திவரும் போராட்டத்தின் வரலாறு என்ற அறிமுக உரையோடு சமநிலைச் சமுதாயம் நவம்பர் மாத இதழில் வெளிவந்துள்ள இந்த நேர்காணலை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள் பதிவு செய்கின்றோம். 4தமிழ்மீடியா குழுமம் விசாரணை நடத்திவிட்டு மறுநாளே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்ததன் பேரில் 1991 ஜூன் 11 ஆம் தேதி நீங்களும் அப்பாவும் சேர்ந்துதானே பேரறிவாளனை போலீஸிடம் ஒப்படைத்தீர்கள். ஆனால் அதன் பிறகு போலீஸ் அவரைக் கைது செய்ததாக பத்திரிகைச் செய்திகள் வந்தன. உண்மையில் அன்று என்னதான் நடந்தது? ஜோலார்பேட்டையில் வசிக்கும் மிகச் சாதாரண குடும்பம் எங்களுடையது எனது கணவர் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு அன்புமணி பேரறிவாளன் அறிவு அருட்செல்வி என மூன்று பிள்ளைகள். 1991 இல் எலக்ட்ரானிக்கில் டிப்ளமோ பெற்றபின் பார்ட் டைம் என்ஜினியரிங் படிக்க அறிவு சென்னை சென்றான். எங்கள் குடும்பம் திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் தி.க.வின் சென்னை அலுவலகத்தில் அவன் தங்கி விடுதலை நாளிதழில் வேலை பார்த்து வந்தான். 1991 மே மாதம் 21 ஆம் தேதி நாட்டை உலுக்கிய அந்த துயரச் சம்பவம் நடந்தது. ராஜீவ்காந்தி படுகொலை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல மகிழ்ச்சியோடும் குதூகலத்தோடும் வாழ்ந்துவந்த எங்கள் குடும்பத் திற்கும்கூட அந்த நாள்தான் ஒரு துயர நாள் என்று அன்றுவரை எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 1991 ஜூன் பத்தாம் நாள் இரவு 12 மணி இருக்கும் முதன்முறையாக எங்கள் வீட்டுக்கு போலீஸ் வந்தது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு நாங்கள் திறந்து பார்த்தபோது வெளியே போலீஸ் அதிகாரிகள் நின்றிருந்தனர். நாங்க சென்னையிலிருந்து வர்றோம். உங்க வீட்டை சோதனையிட வேண்டும் என்றனர். இதைக் கேட்டு நாங்கள் திடுக்கிட்டோம். இந்த நடு ராத்திரியில எங்க வீட்டை சோதனை நடத்த வேண்டிய தேவை என்ன? என்று கேட்டபோது உங்க வீடு மட்டுமல்ல ஈழ ஆதரவாளர்கள் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறோம் என்று பதிலளித்தனர். முதலில் அவர்கள் டிவி மேலிருந்த பிரபாகரன் படத்தை எடுத்துப் பார்த்தனர். பிறகு எனது கணவரை விசாரித்தனர். அவருக்கு வந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் பரிசோதித்தனர். அதில் பாக்கியநாதன் என்பவரின் கடிதத்தை நீண்டநேரம் ஆய்வு செய்தனர். பின்னர் பாக்கியநாதனுடன் உங்களுக்கு என்ன தொடர்பு என்று கேட்டனர். திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுக்கவரும் சுபா சுந்தரம் என்பவரது நண்பர் என்ற முறையில் பாக்கியாநாதன் எங்களுக்கு அறிமுகமானார். மேலும் சுபா சுந்தரம் சொல்லி தான் பாக்கியநாதனுக்கு ஓர் அச்சகம் இருக்கிறது என்ற செய்தி எங்களுக்கே தெரியும் என்றோம். எனது கணவர் கவிதைகள் எழுவார். அந்தக் கவிதைகளை நான் பதிப்பித்து வெளியிடுகிறேன் என்று அவரேதான் எங்களிடம் கேட்டார். அன்றுவரை ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினியின் அண்ணன்தான் இந்த பாக்கியநாதன் என்பது எங்களுக்கே தெரியாது. எனது கணவரின் கவிதைகளைப் பதிப்பிப்பது தொடர்பாக வந்த கடிதங்களைத்தான் அதிகாரிகள் பரிசோதித்தனர். நாங்களும் போலீஸாரிடம் அந்த கடிதங்களை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டோம். வாசித்துப் பார்த்தபோது கடிதத்திலும் அந்த செய்திதான் இருந்தது என்று அவர்களுக்குப் புலப்பட்டது. இந்தக் கடிதங்களை நாங்க எடுத்துச் செல்லட்டுமா என்று அவர்கள் கேட்டபோது நாங்களும் சரி என்றோம். ஆனால் இன்று இவ்வளவு பெரிய வழக்குகள் எங்கள் தலையில் இடியாய் வந்து இறங்குமென்றும் இக்கடிதங்களும் அதற்கு ஓர் ஆதாரமாகு மென்றும் நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. அதன் பிறகு உங்கள் மகன் எங்கே என்று கேட்டனர். இதைக் கேட்டவுடன் எங்களுக்குள் ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டது. பயப்படாதீங்க சும்மா சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் என்று அவர்கள் சொன்னதை நாங்கள் நம்பினோம். அவன் சென்னையில் உள்ள தி.க. அலுவலகத்தில் இருப்பதாக நாங்கள் கூறினோம். நாளை அறிவையும் அழைத்துக்கொண்டு அவன் அம்மா வருவாங்க. எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்க என என் கணவர் கேட்டபோது மல்லிகை யின் முகவரியைத் தந்தனர். மல்லிகை என்பது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி.யின் தலைமையகம் ஆகும். அவனையும் அழைத்துக்கொண்டு நாளை நாங்கள் அங்கு வந்து விடுகிறோம் என்று என் கணவர் அதிகாரிகளிடம் கூறினார். மறுநாள் காலையிலேயே அறிவை அழைத்து வருவதற்காக நான் சென்னை புறப்பட்டேன். ஆனால் அன்றும் எஸ். ஐ.டி. அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 11 பேர் இருந்தனர். அந்த சமயத்தில் வீட்டில் எனது சிறிய மகள் மட்டுமே இருந்தாள். அவளிடம் எதுவும் கூறாமல் வீட்டை சோதனையிடுவதாகச் சொல்லி மொத்த வீட்டையும் கலைத்துப்போட்டனர். அதிகாரிகளுக்கு வீட்டிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. பயந்துபோன மகள் ஓடிசென்று எனது கணவரை அழைத்து வந்தாள். இதையெல்லாம் கண்டபோது அவருக்கும் ஏதோ ஒருவித அச்சம் ஏற்பட்டது. அப்போதே அதிகாரிகளுடன் அவரும் சென்னை வந்தார். இந்த சமயத்தில் நான் தி.க. அலுவலகத்திற்கு வந்து அறிவிடம் நடந்த விஷயங்களைச் சொன்னேன். நாளை நீங்கள் மல்லிகை அலுவலகம் சென்று வந்தால் போதும் என்று அலுவலக நண்பர்களும் கருத்துத் தெரிவித்தனர். அப்படியானால் விசாரணை நடத்திவிட்டு அன்று மாலையே அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்து நானும் அறிவும் கடைவீதிக்குச் சென்று ஷாப்பிங் பண்ணினோம். நாங்கள் திரும்பி வரும்போது தி.க. அலுவலகத்தில் எனது கணவர் இருந்தார். கூடவே போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர். அப்பாதான் அறிவை போலீஸாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே நாங்க இன்று அறிவை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அவனிடம் சில விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளை காலை நீங்கள் வந்து அவனை அழைத்து செல்லலாம் என்று போலீஸார் கூறினர். இங்கேயே வைத்து விசாரிக்கலாமே என்று தி.க. அலுவலகத்தில் உள்ளவர்களும் கேட்டனர். ஆனால் அறிவிடம் எந்தவித பயமும் தெரியவில்லை. நாளை காலை நீங்கள் அழைத்துச் செல்ல வந்தால் போதும் என்று அவன்தான் எங்களைச் சமாதானப்படுத்தினான். இதெல்லாம் நடந்தது ஜூன் 11 தேதி. பின்னர் ஜூன் 18 ஆம் நாள் அவனைக் கைது செய்திருப்பதாக எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அறிவித்தனர். அதிகாரிகள் சொன்னதை நம்பி மறுநாள் அறிவை அழைப்பதற்காக நாங்கள் மல்லிகை அலுவலகம் சென்றோம். ஆனால் அவனைச் சந்திக்கக் கூட எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. இன்னிக்கு விட்டுவிடுவோம் என்று சொல்லித்தானே அவனை அழைத்துச் சென்றீர்கள் என்று நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் விசாரணை முடியல நாளைக்கு முடிஞ்சுடும் என்று பதில் சொன்னார்கள். மறுநாளும் போனோம். ஆனால் அவனைச் சந்திக்கக் கூட முடியவில்லை. இறுதியில் போலீஸார் நீங்க ஏதாவது வக்கீலை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று சொன்னபோது நாங்கள் உண்மையிலேயே பலத்த அதிர்ச்சியடைந்தோம். விசாரித்துவிட்டு உடனே அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லித்தானே அவர்கள் அறிவை அழைத்துச் சென்றார்கள். இப்போது ஏன் வழக்கறிஞரை அழைத்து வாருங்கள் என்று சொல்கிறார்கள் என அப்போது எங்களுக்கும் புரியவில்லை. எங்களிடம் அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை. எதை எதையோ சொல்லி எங்களை ஏமாற்றினர். ஏமாந்துபோன நாங்கள் பின்னர் பத்திரிகைச் செய்தி வழியாகத்தான் விபரங்களை தெரிந்துகொண்டோம். அதன் பிறகு மல்லிகை அலுவலகம் சென்றபோதெல் லாம் எங்களை உள்ளே விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமிதான் இந்த வழக்கிற்குப் பொறுப்பேற்றார். அவரைத் தவிர எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. தி.க. தலைவர் கி. வீரமணி அப்போது அமெரிக்காவில் இருந்தார். அவர் வரும்வரை காத்திருக்குமாறு வழக்கறிஞர் துரைசாமி எங்களைக் கேட்டுக்கொண்டார். ஒருவாரம் முடிந்தது. கண்ணீரோடும் மன வேதனையோடும் எப்படியோ அந்த வாரத்தைக் கடத்தினோம். அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து வீரமணி திரும்பி வந்தார். எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு நம்ம பிள்ளை எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. கோர்ட்... கேஸ் வக்கீல் என்று எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே எங்களால் யூகிக்க முடியவில்லை. அறிவு மீது தடா சட்டம் பாய்ந்திருப்பதாகவும் அதனால் நீதிமன்றத்தால் கூட எதுவும் செய்ய இயலாது என்றும் துரைசாமி சென்னார். வழக்கறிஞர் சொல்வதையெல்லாம் நம்பி நாங்களும் தலையாட்டிக்கொண்டிருந்தோம். இதை தவிர வேறொன்றும் எங்களுக்குத் தெரியாதே. எல்லாவற்றையும் வீரமணி பார்த்துக்கொள்வார் என்று நாங்களும் நம்பியிருந்தோம். அதேநேரம் மற்றொருபுறம் எங்கள் பிள்ளை கொடிய துன்புறுத்தலுக்கும் சித்தரவதைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்தான். அவனைக் கட்டாயப்படுத்தித்தான் அவனிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றனர் என்று அவனது நூலில் எழுதியுள்ளான். அறிவு எழுதிய புத்தகத்தை வாசித்து இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியானால் அவன் சொல்வதெல்லாம் உண்மை என்றுதானே பொருள். உன் குடும்பத்தைப் பற்றி மோசமாக சித்தரிப்போம் என்றும் சகோதரிகளை அவமானப்படுத்துவோம் என்றும் அதிகாரிகள் மிரட்டி வந்தார்களாம். அவன் என்ன செய்வான் பாவம்? 19 வயது சின்னப் பையன் அல்லவா? அங்கு அவனுக்கு போலீஸாரைத் தவிர வேறு யாரும் கண்ணுக்கும் தென்படவில்லை. கூடவே சித்தரவதைகள் வேறு. என் குழந்தை என்னமா கஷ்டப்பட்டிருப்பான் அழுகிறார். உனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லிவிடு. உன்னை சும்மா விட்டுறோம் என்று அவர்கள் சொல்லி வந்தார்களாம். எனக்கு எதுவுமே தெரியாது என்று அவன் சொல்லும்போதெல்லாம் அவன் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளான். இவ்வாறு மிரட்டியும் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும்தான் அதிகாரிகள் அவனிடமிருந்து கையொப்பம் வாங்கியுள்ளனர். இவ்வாறு ஒரே இரவில் 17 பேரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் வெற்றுத்தாளில் அதிகாரிகள் கையொப்பம் வாங்கியுள்ளனர். இந்த விஷயங்களையெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகுதான் அவன் என்னிடம் சொன்னான். சென்னையிலேயே தங்கியிருந்து எந்தப் பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டு நாங்கள் ஜோலார்பேட்டைக்கே திரும்பினோம். அறிவை முதல் தடவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பதை பத்திரிகை வழியாகத்தான் நாங்கள் அறிந்தோம். எங்கள் வழக்கறிஞருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. இரண்டாவது முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். அவரும் எங்களுக்குத் தெரிவித்தார். உடனே நாங்கள் ஏராளமான உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்தோம். நீதிமன்றத்தில் வைத்து அறிவைப் பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை. முகத்தில் கறுப்புத் துணி அணிவித்த நிலையில் அவன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான். நேராக மேலே உள்ள நீதிமன்ற அறைக்குப் போலீஸார் அவனைக் கொண்டுசென்றனர். வெளியே நின்றிருந்த நாங்கள் அனைவரும் அறிவு அறிவு என்று சப்தமாக அழைத்தோம். சிலர் கூச்சல் போட்டனர். சிலர் கதறி அழுதனர். ஆனால் போலீஸார் எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அவனை வேகமாக அழைத்துச் சென்றனர். ராபர்ட் பைஸ் அறிவு கோடிகரை சண்முகம் இவர்கள் மூவரைத்தான் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாங்கள் அறிவு என்று நினைத்து சப்தம் போட்டது கோடிகரை சண்முகத்தைப் பார்த்துத்தான் என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டோம். ஏனெனில் முகத்தில் கறுப்புத் துணி போடப்பட்டிருந்ததால் யார் அறிவு என்று எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. எப்படியாவது அறிவைச் சந்திக்க வேண்டும் என்று வழக்கறிஞரிடம் நான் மன்றாடினேன். வக்கீல் சொன்னபடி மல்லிகைக்கு சென்று அவனைப் பார்க்க அனுமதி கிடைத்தது. நாங்கள் மல்லிகை சென்றோம். வாசலிலேயே துப்பாக்கி ஏந்திய போலீஸார் நின்றிருந்தனர். அச்சமூட்டும் சூழல்... திடீரென ஆக தளர்ந்த நிலையில் எனக்கு முன்னால் அறிவு கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் சந்திப்பு அது. நான் அவனது கைகளைப் பிடித்தேன். அந்த ஸ்பரிசம் வழியாக அவனுக்குள் இருந்த பயம் அச்சம் நடுக்கம் அனைத்தையும் நான் உணர்ந்து கொண்டேன். அவனுக்கு ஏற்பட்ட சித்தரவதைகள் பற்றி அவன் எங்களிடம் எதையுமே சொல்லவில்லை. ஏனெனில் சுற்றிலும் போலீஸார் நின்றிருந்தனர். அனைத்தையும் அவன் எழுதிய புத்தகம் வழியாகத்தான் நான் அறிந்து கொண்டேன். தைரியமா இருங்க என்று மட்டும்தான் அன்று அவன் என்னிடம் சொன்னான். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் அன்றைய பத்திரிகைகள் மிக மோசமாக எழுதி வந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் வேதனைப்பட்டோம். எங்களால் எதிர்க்கவோ மறுப்புத் தெரிவிக்கவோ முடியவில்லை. ஏனெனில் நாங்கள் எந்த எதிர்ப்பைத் தெரிவித்தாலும் உடனே தடா என்ற வார்த்தையைச் சொல்லி எங்கள் வாயை அடைத்துவிடுவர். இங்கு நீதியுமில்லை நேர்மையுமில்லையாருக்கும் மனசாட்சியுமில்லை அற்புதம் அம்மாள்நேர்காணல் பகுதி2 இங்கு நீதியுமில்லை நேர்மையுமில்லையாருக்கும் மனசாட்சியுமில்லை அற்புதம் அம்மாள்நேர்காணல் பகுதி2
[ "செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி ஆந்திரப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் ஜெயலலிதா செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி ஆந்திரப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் ஜெயலலிதா செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.", "கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திராவுக்கு ரயிலில் பயணித்த 32 தமிழர்களை ஆந்திர பொலிஸார் கைது செய்தனர்.", "இவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று கூறி இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.", "இவர்கள் 32 பேரும் திரு அண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் என்பதுக்கு குறிப்பிடத் தக்கது.", "இந்நிலையில் செம்மரங்களை வெட்டவந்ததாகக் கூறி ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஜெயலலிதா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.", "மேலும் கைதான தமிழர்களுக்கு வாதாட வழக்கறிஞரையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டது தக்கது.", "இங்கு நீதியுமில்லை நேர்மையுமில்லையாருக்கும் மனசாட்சியுமில்லை அற்புதம் அம்மாள்நேர்காணல் பகுதி2 அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில் அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் முக்கியமானது.", "இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை.", "ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம்.", "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்.", "எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார்.", "தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய் கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும் பல்வேறு போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் வழியாகவும் நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார்.", "நீதியரசர் வி.ஆர்.", "கிருஷ்ணய்யர் அவர்களால் என்று பாராட்டப்பட்ட அவர் பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வாரத்தில் ஒருநாளேனும் தனது மகனைக் காண சிறைக்கூடம் செல்கிறார்.", "தூக்குக் கயிற்றின் நிழலில் வாடும் தனது மகனுக்காக இந்தத் தாய் சந்தித்த வேதனைகளையும் கண்ணீர்க் கதையையும் நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.", "இது வெறும் நேர்காணல் அல்ல கடந்த 20 ஆண்டுகளாக மகனுக்காக ஒரு தாய் நடத்திவரும் போராட்டத்தின் வரலாறு என்ற அறிமுக உரையோடு சமநிலைச் சமுதாயம் நவம்பர் மாத இதழில் வெளிவந்துள்ள இந்த நேர்காணலை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள் பதிவு செய்கின்றோம்.", "4தமிழ்மீடியா குழுமம் விசாரணை நடத்திவிட்டு மறுநாளே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்ததன் பேரில் 1991 ஜூன் 11 ஆம் தேதி நீங்களும் அப்பாவும் சேர்ந்துதானே பேரறிவாளனை போலீஸிடம் ஒப்படைத்தீர்கள்.", "ஆனால் அதன் பிறகு போலீஸ் அவரைக் கைது செய்ததாக பத்திரிகைச் செய்திகள் வந்தன.", "உண்மையில் அன்று என்னதான் நடந்தது?", "ஜோலார்பேட்டையில் வசிக்கும் மிகச் சாதாரண குடும்பம் எங்களுடையது எனது கணவர் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.", "எங்களுக்கு அன்புமணி பேரறிவாளன் அறிவு அருட்செல்வி என மூன்று பிள்ளைகள்.", "1991 இல் எலக்ட்ரானிக்கில் டிப்ளமோ பெற்றபின் பார்ட் டைம் என்ஜினியரிங் படிக்க அறிவு சென்னை சென்றான்.", "எங்கள் குடும்பம் திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் தி.க.வின் சென்னை அலுவலகத்தில் அவன் தங்கி விடுதலை நாளிதழில் வேலை பார்த்து வந்தான்.", "1991 மே மாதம் 21 ஆம் தேதி நாட்டை உலுக்கிய அந்த துயரச் சம்பவம் நடந்தது.", "ராஜீவ்காந்தி படுகொலை.", "நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல மகிழ்ச்சியோடும் குதூகலத்தோடும் வாழ்ந்துவந்த எங்கள் குடும்பத் திற்கும்கூட அந்த நாள்தான் ஒரு துயர நாள் என்று அன்றுவரை எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.", "1991 ஜூன் பத்தாம் நாள் இரவு 12 மணி இருக்கும் முதன்முறையாக எங்கள் வீட்டுக்கு போலீஸ் வந்தது.", "யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு நாங்கள் திறந்து பார்த்தபோது வெளியே போலீஸ் அதிகாரிகள் நின்றிருந்தனர்.", "நாங்க சென்னையிலிருந்து வர்றோம்.", "உங்க வீட்டை சோதனையிட வேண்டும் என்றனர்.", "இதைக் கேட்டு நாங்கள் திடுக்கிட்டோம்.", "இந்த நடு ராத்திரியில எங்க வீட்டை சோதனை நடத்த வேண்டிய தேவை என்ன?", "என்று கேட்டபோது உங்க வீடு மட்டுமல்ல ஈழ ஆதரவாளர்கள் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறோம் என்று பதிலளித்தனர்.", "முதலில் அவர்கள் டிவி மேலிருந்த பிரபாகரன் படத்தை எடுத்துப் பார்த்தனர்.", "பிறகு எனது கணவரை விசாரித்தனர்.", "அவருக்கு வந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் பரிசோதித்தனர்.", "அதில் பாக்கியநாதன் என்பவரின் கடிதத்தை நீண்டநேரம் ஆய்வு செய்தனர்.", "பின்னர் பாக்கியநாதனுடன் உங்களுக்கு என்ன தொடர்பு என்று கேட்டனர்.", "திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுக்கவரும் சுபா சுந்தரம் என்பவரது நண்பர் என்ற முறையில் பாக்கியாநாதன் எங்களுக்கு அறிமுகமானார்.", "மேலும் சுபா சுந்தரம் சொல்லி தான் பாக்கியநாதனுக்கு ஓர் அச்சகம் இருக்கிறது என்ற செய்தி எங்களுக்கே தெரியும் என்றோம்.", "எனது கணவர் கவிதைகள் எழுவார்.", "அந்தக் கவிதைகளை நான் பதிப்பித்து வெளியிடுகிறேன் என்று அவரேதான் எங்களிடம் கேட்டார்.", "அன்றுவரை ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினியின் அண்ணன்தான் இந்த பாக்கியநாதன் என்பது எங்களுக்கே தெரியாது.", "எனது கணவரின் கவிதைகளைப் பதிப்பிப்பது தொடர்பாக வந்த கடிதங்களைத்தான் அதிகாரிகள் பரிசோதித்தனர்.", "நாங்களும் போலீஸாரிடம் அந்த கடிதங்களை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.", "வாசித்துப் பார்த்தபோது கடிதத்திலும் அந்த செய்திதான் இருந்தது என்று அவர்களுக்குப் புலப்பட்டது.", "இந்தக் கடிதங்களை நாங்க எடுத்துச் செல்லட்டுமா என்று அவர்கள் கேட்டபோது நாங்களும் சரி என்றோம்.", "ஆனால் இன்று இவ்வளவு பெரிய வழக்குகள் எங்கள் தலையில் இடியாய் வந்து இறங்குமென்றும் இக்கடிதங்களும் அதற்கு ஓர் ஆதாரமாகு மென்றும் நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.", "அதன் பிறகு உங்கள் மகன் எங்கே என்று கேட்டனர்.", "இதைக் கேட்டவுடன் எங்களுக்குள் ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டது.", "பயப்படாதீங்க சும்மா சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் என்று அவர்கள் சொன்னதை நாங்கள் நம்பினோம்.", "அவன் சென்னையில் உள்ள தி.க.", "அலுவலகத்தில் இருப்பதாக நாங்கள் கூறினோம்.", "நாளை அறிவையும் அழைத்துக்கொண்டு அவன் அம்மா வருவாங்க.", "எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்க என என் கணவர் கேட்டபோது மல்லிகை யின் முகவரியைத் தந்தனர்.", "மல்லிகை என்பது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி.யின் தலைமையகம் ஆகும்.", "அவனையும் அழைத்துக்கொண்டு நாளை நாங்கள் அங்கு வந்து விடுகிறோம் என்று என் கணவர் அதிகாரிகளிடம் கூறினார்.", "மறுநாள் காலையிலேயே அறிவை அழைத்து வருவதற்காக நான் சென்னை புறப்பட்டேன்.", "ஆனால் அன்றும் எஸ்.", "ஐ.டி.", "அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தனர்.", "அவர்கள் 11 பேர் இருந்தனர்.", "அந்த சமயத்தில் வீட்டில் எனது சிறிய மகள் மட்டுமே இருந்தாள்.", "அவளிடம் எதுவும் கூறாமல் வீட்டை சோதனையிடுவதாகச் சொல்லி மொத்த வீட்டையும் கலைத்துப்போட்டனர்.", "அதிகாரிகளுக்கு வீட்டிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை.", "பயந்துபோன மகள் ஓடிசென்று எனது கணவரை அழைத்து வந்தாள்.", "இதையெல்லாம் கண்டபோது அவருக்கும் ஏதோ ஒருவித அச்சம் ஏற்பட்டது.", "அப்போதே அதிகாரிகளுடன் அவரும் சென்னை வந்தார்.", "இந்த சமயத்தில் நான் தி.க.", "அலுவலகத்திற்கு வந்து அறிவிடம் நடந்த விஷயங்களைச் சொன்னேன்.", "நாளை நீங்கள் மல்லிகை அலுவலகம் சென்று வந்தால் போதும் என்று அலுவலக நண்பர்களும் கருத்துத் தெரிவித்தனர்.", "அப்படியானால் விசாரணை நடத்திவிட்டு அன்று மாலையே அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்து நானும் அறிவும் கடைவீதிக்குச் சென்று ஷாப்பிங் பண்ணினோம்.", "நாங்கள் திரும்பி வரும்போது தி.க.", "அலுவலகத்தில் எனது கணவர் இருந்தார்.", "கூடவே போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர்.", "அப்பாதான் அறிவை போலீஸாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.", "உடனே நாங்க இன்று அறிவை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.", "அவனிடம் சில விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.", "நாளை காலை நீங்கள் வந்து அவனை அழைத்து செல்லலாம் என்று போலீஸார் கூறினர்.", "இங்கேயே வைத்து விசாரிக்கலாமே என்று தி.க.", "அலுவலகத்தில் உள்ளவர்களும் கேட்டனர்.", "ஆனால் அறிவிடம் எந்தவித பயமும் தெரியவில்லை.", "நாளை காலை நீங்கள் அழைத்துச் செல்ல வந்தால் போதும் என்று அவன்தான் எங்களைச் சமாதானப்படுத்தினான்.", "இதெல்லாம் நடந்தது ஜூன் 11 தேதி.", "பின்னர் ஜூன் 18 ஆம் நாள் அவனைக் கைது செய்திருப்பதாக எஸ்.ஐ.டி.", "அதிகாரிகள் அறிவித்தனர்.", "அதிகாரிகள் சொன்னதை நம்பி மறுநாள் அறிவை அழைப்பதற்காக நாங்கள் மல்லிகை அலுவலகம் சென்றோம்.", "ஆனால் அவனைச் சந்திக்கக் கூட எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை.", "இன்னிக்கு விட்டுவிடுவோம் என்று சொல்லித்தானே அவனை அழைத்துச் சென்றீர்கள் என்று நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் விசாரணை முடியல நாளைக்கு முடிஞ்சுடும் என்று பதில் சொன்னார்கள்.", "மறுநாளும் போனோம்.", "ஆனால் அவனைச் சந்திக்கக் கூட முடியவில்லை.", "இறுதியில் போலீஸார் நீங்க ஏதாவது வக்கீலை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று சொன்னபோது நாங்கள் உண்மையிலேயே பலத்த அதிர்ச்சியடைந்தோம்.", "விசாரித்துவிட்டு உடனே அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லித்தானே அவர்கள் அறிவை அழைத்துச் சென்றார்கள்.", "இப்போது ஏன் வழக்கறிஞரை அழைத்து வாருங்கள் என்று சொல்கிறார்கள் என அப்போது எங்களுக்கும் புரியவில்லை.", "எங்களிடம் அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை.", "எதை எதையோ சொல்லி எங்களை ஏமாற்றினர்.", "ஏமாந்துபோன நாங்கள் பின்னர் பத்திரிகைச் செய்தி வழியாகத்தான் விபரங்களை தெரிந்துகொண்டோம்.", "அதன் பிறகு மல்லிகை அலுவலகம் சென்றபோதெல் லாம் எங்களை உள்ளே விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.", "திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமிதான் இந்த வழக்கிற்குப் பொறுப்பேற்றார்.", "அவரைத் தவிர எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது.", "தி.க.", "தலைவர் கி.", "வீரமணி அப்போது அமெரிக்காவில் இருந்தார்.", "அவர் வரும்வரை காத்திருக்குமாறு வழக்கறிஞர் துரைசாமி எங்களைக் கேட்டுக்கொண்டார்.", "ஒருவாரம் முடிந்தது.", "கண்ணீரோடும் மன வேதனையோடும் எப்படியோ அந்த வாரத்தைக் கடத்தினோம்.", "அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து வீரமணி திரும்பி வந்தார்.", "எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு நம்ம பிள்ளை எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருந்தோம்.", "ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.", "கோர்ட்... கேஸ் வக்கீல் என்று எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே எங்களால் யூகிக்க முடியவில்லை.", "அறிவு மீது தடா சட்டம் பாய்ந்திருப்பதாகவும் அதனால் நீதிமன்றத்தால் கூட எதுவும் செய்ய இயலாது என்றும் துரைசாமி சென்னார்.", "வழக்கறிஞர் சொல்வதையெல்லாம் நம்பி நாங்களும் தலையாட்டிக்கொண்டிருந்தோம்.", "இதை தவிர வேறொன்றும் எங்களுக்குத் தெரியாதே.", "எல்லாவற்றையும் வீரமணி பார்த்துக்கொள்வார் என்று நாங்களும் நம்பியிருந்தோம்.", "அதேநேரம் மற்றொருபுறம் எங்கள் பிள்ளை கொடிய துன்புறுத்தலுக்கும் சித்தரவதைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்தான்.", "அவனைக் கட்டாயப்படுத்தித்தான் அவனிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றனர் என்று அவனது நூலில் எழுதியுள்ளான்.", "அறிவு எழுதிய புத்தகத்தை வாசித்து இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.", "அப்படியானால் அவன் சொல்வதெல்லாம் உண்மை என்றுதானே பொருள்.", "உன் குடும்பத்தைப் பற்றி மோசமாக சித்தரிப்போம் என்றும் சகோதரிகளை அவமானப்படுத்துவோம் என்றும் அதிகாரிகள் மிரட்டி வந்தார்களாம்.", "அவன் என்ன செய்வான் பாவம்?", "19 வயது சின்னப் பையன் அல்லவா?", "அங்கு அவனுக்கு போலீஸாரைத் தவிர வேறு யாரும் கண்ணுக்கும் தென்படவில்லை.", "கூடவே சித்தரவதைகள் வேறு.", "என் குழந்தை என்னமா கஷ்டப்பட்டிருப்பான் அழுகிறார்.", "உனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லிவிடு.", "உன்னை சும்மா விட்டுறோம் என்று அவர்கள் சொல்லி வந்தார்களாம்.", "எனக்கு எதுவுமே தெரியாது என்று அவன் சொல்லும்போதெல்லாம் அவன் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளான்.", "இவ்வாறு மிரட்டியும் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும்தான் அதிகாரிகள் அவனிடமிருந்து கையொப்பம் வாங்கியுள்ளனர்.", "இவ்வாறு ஒரே இரவில் 17 பேரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் வெற்றுத்தாளில் அதிகாரிகள் கையொப்பம் வாங்கியுள்ளனர்.", "இந்த விஷயங்களையெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகுதான் அவன் என்னிடம் சொன்னான்.", "சென்னையிலேயே தங்கியிருந்து எந்தப் பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டு நாங்கள் ஜோலார்பேட்டைக்கே திரும்பினோம்.", "அறிவை முதல் தடவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பதை பத்திரிகை வழியாகத்தான் நாங்கள் அறிந்தோம்.", "எங்கள் வழக்கறிஞருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை.", "இரண்டாவது முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.", "அவரும் எங்களுக்குத் தெரிவித்தார்.", "உடனே நாங்கள் ஏராளமான உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்தோம்.", "நீதிமன்றத்தில் வைத்து அறிவைப் பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை.", "முகத்தில் கறுப்புத் துணி அணிவித்த நிலையில் அவன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான்.", "நேராக மேலே உள்ள நீதிமன்ற அறைக்குப் போலீஸார் அவனைக் கொண்டுசென்றனர்.", "வெளியே நின்றிருந்த நாங்கள் அனைவரும் அறிவு அறிவு என்று சப்தமாக அழைத்தோம்.", "சிலர் கூச்சல் போட்டனர்.", "சிலர் கதறி அழுதனர்.", "ஆனால் போலீஸார் எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அவனை வேகமாக அழைத்துச் சென்றனர்.", "ராபர்ட் பைஸ் அறிவு கோடிகரை சண்முகம் இவர்கள் மூவரைத்தான் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.", "நாங்கள் அறிவு என்று நினைத்து சப்தம் போட்டது கோடிகரை சண்முகத்தைப் பார்த்துத்தான் என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டோம்.", "ஏனெனில் முகத்தில் கறுப்புத் துணி போடப்பட்டிருந்ததால் யார் அறிவு என்று எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.", "எப்படியாவது அறிவைச் சந்திக்க வேண்டும் என்று வழக்கறிஞரிடம் நான் மன்றாடினேன்.", "வக்கீல் சொன்னபடி மல்லிகைக்கு சென்று அவனைப் பார்க்க அனுமதி கிடைத்தது.", "நாங்கள் மல்லிகை சென்றோம்.", "வாசலிலேயே துப்பாக்கி ஏந்திய போலீஸார் நின்றிருந்தனர்.", "அச்சமூட்டும் சூழல்... திடீரென ஆக தளர்ந்த நிலையில் எனக்கு முன்னால் அறிவு கொண்டுவந்து நிறுத்தப்பட்டான்.", "எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் சந்திப்பு அது.", "நான் அவனது கைகளைப் பிடித்தேன்.", "அந்த ஸ்பரிசம் வழியாக அவனுக்குள் இருந்த பயம் அச்சம் நடுக்கம் அனைத்தையும் நான் உணர்ந்து கொண்டேன்.", "அவனுக்கு ஏற்பட்ட சித்தரவதைகள் பற்றி அவன் எங்களிடம் எதையுமே சொல்லவில்லை.", "ஏனெனில் சுற்றிலும் போலீஸார் நின்றிருந்தனர்.", "அனைத்தையும் அவன் எழுதிய புத்தகம் வழியாகத்தான் நான் அறிந்து கொண்டேன்.", "தைரியமா இருங்க என்று மட்டும்தான் அன்று அவன் என்னிடம் சொன்னான்.", "இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் அன்றைய பத்திரிகைகள் மிக மோசமாக எழுதி வந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் வேதனைப்பட்டோம்.", "எங்களால் எதிர்க்கவோ மறுப்புத் தெரிவிக்கவோ முடியவில்லை.", "ஏனெனில் நாங்கள் எந்த எதிர்ப்பைத் தெரிவித்தாலும் உடனே தடா என்ற வார்த்தையைச் சொல்லி எங்கள் வாயை அடைத்துவிடுவர்.", "இங்கு நீதியுமில்லை நேர்மையுமில்லையாருக்கும் மனசாட்சியுமில்லை அற்புதம் அம்மாள்நேர்காணல் பகுதி2 இங்கு நீதியுமில்லை நேர்மையுமில்லையாருக்கும் மனசாட்சியுமில்லை அற்புதம் அம்மாள்நேர்காணல் பகுதி2" ]
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் பெற்ற பெரும் கடன் சுமையினால் நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமாக மூச்சு விட மூன்று வருடங்கள் கடந்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் காணி உறுதி பத்திரம் இல்லாத 4000 பேருக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு 3 வருடங்கள் கழிந்த பின்னரே எமக்கும் நாட்டு மக்களுக்கும் சுதந்திமாக மூச்சுவிட முடிகின்றது. நல்லாட்சியின் முதல் பணி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும். அதன்படி பதவி நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஸ்ரீயாணி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவியில் அமர்த்தியதாகும். அரசியல் சம்பிரதாயங்களை தகர்த்தெறிந்து நல்லாட்சியை அமைத்ததுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அத்துடன் பாராளுமன்ற அமர்வுகளில் 3 மாதங்களுக்கொருமுறை ஜனாதிபதி பிரசன்னமாக வேண்டும். வாரத்தில் ஒரு நாளைக்கு பிரதமர் உறுப்பினர்களின் 5 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எமது அரசாங்கத்தில் பல சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பொலிஸ் தேர்தல் நீதிமன்ற அரசிலமைப்பு அரச சேவைகள் உள்ளிட்ட பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் காணாமல் போனவர்களின் காரியாலயம் தகவல் அறியும் சட்டம் என்பன நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. நிரந்தர அபிவிருத்தி குறித்து நாம் தற்போது பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எமக்கு கிடைத்த அரசாங்கமானது பல கடன் சுமைகளை கொண்டது. தற்போது தான் கடன் சுமையை குறைத்து வருகின்றோம். இருந்த போதிலும் தனியார் ஊடகங்கள் என்னை தூற்றாத நாளில்லை தினசரி தூற்றுகின்றன. எனினும் எமது பணி தொடர்ந்த வண்ணமே உள்ளன. தற்போது பெருமளவு கடன் சுமையிலிருந்து விடுபட்டு வருகின்றோம். அதன் நன்மைகள் மக்களை சென்றடைகின்றன.2020ம் ஆண்டில் எமது கடன் 70 வீதத்திலிருந்து 65 அல்லது 55 சதவீதத்திற்கு குறையும். வற் வரியை அதிகரிப்பது எமக்கு விரும்பமில்லை. எனினும் கடந்த கால கடன் சுமை காரணமாக வற் வரி அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் தோற்க இதுவே காரணமாகும்.எமது இந்தக் கடனை அடுத்த பரம்பரைக்கும் கொண்டு செல்வது சிறந்ததல்ல.தற்போது எமது தேசிய வருமானம் 17 சத விதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இயற்கை அனர்த்தங்கள் இல்லாமல் இருந்தால் இந்த வருமானம் இதை விட அதிகரித்திருக்கும். நாம் என்ன செய்தோம் என சிலர் வினவலாம். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. சுகாதார சேவைக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 வருட காலத்தில் வெளிநாட்டு அந்நிய செலாவணியாக 8500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரணமாக பெறப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை கிடைக்கப்பெற்றுள்ளது. மீன் பிடித் துறை அபிவிருத்தி கண்டுள்ளது. இன்று காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றவர்களுக்கு ஏக காலத்தில சட்ட ரீதியாக கிடைக்கும். என்றுள்ளார்.
[ "மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் பெற்ற பெரும் கடன் சுமையினால் நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமாக மூச்சு விட மூன்று வருடங்கள் கடந்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.", "இரத்தினபுரி மாவட்டத்தில் காணி உறுதி பத்திரம் இல்லாத 4000 பேருக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.", "இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.", "அவர் மேலும் கூறியுள்ளதாவது நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு 3 வருடங்கள் கழிந்த பின்னரே எமக்கும் நாட்டு மக்களுக்கும் சுதந்திமாக மூச்சுவிட முடிகின்றது.", "நல்லாட்சியின் முதல் பணி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும்.", "அதன்படி பதவி நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஸ்ரீயாணி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவியில் அமர்த்தியதாகும்.", "அரசியல் சம்பிரதாயங்களை தகர்த்தெறிந்து நல்லாட்சியை அமைத்ததுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.", "அத்துடன் பாராளுமன்ற அமர்வுகளில் 3 மாதங்களுக்கொருமுறை ஜனாதிபதி பிரசன்னமாக வேண்டும்.", "வாரத்தில் ஒரு நாளைக்கு பிரதமர் உறுப்பினர்களின் 5 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.", "எமது அரசாங்கத்தில் பல சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.", "அதன்படி பொலிஸ் தேர்தல் நீதிமன்ற அரசிலமைப்பு அரச சேவைகள் உள்ளிட்ட பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.", "இது மட்டுமல்லாமல் காணாமல் போனவர்களின் காரியாலயம் தகவல் அறியும் சட்டம் என்பன நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.", "நிரந்தர அபிவிருத்தி குறித்து நாம் தற்போது பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.", "எமக்கு கிடைத்த அரசாங்கமானது பல கடன் சுமைகளை கொண்டது.", "தற்போது தான் கடன் சுமையை குறைத்து வருகின்றோம்.", "இருந்த போதிலும் தனியார் ஊடகங்கள் என்னை தூற்றாத நாளில்லை தினசரி தூற்றுகின்றன.", "எனினும் எமது பணி தொடர்ந்த வண்ணமே உள்ளன.", "தற்போது பெருமளவு கடன் சுமையிலிருந்து விடுபட்டு வருகின்றோம்.", "அதன் நன்மைகள் மக்களை சென்றடைகின்றன.2020ம் ஆண்டில் எமது கடன் 70 வீதத்திலிருந்து 65 அல்லது 55 சதவீதத்திற்கு குறையும்.", "வற் வரியை அதிகரிப்பது எமக்கு விரும்பமில்லை.", "எனினும் கடந்த கால கடன் சுமை காரணமாக வற் வரி அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.", "உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் தோற்க இதுவே காரணமாகும்.எமது இந்தக் கடனை அடுத்த பரம்பரைக்கும் கொண்டு செல்வது சிறந்ததல்ல.தற்போது எமது தேசிய வருமானம் 17 சத விதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இயற்கை அனர்த்தங்கள் இல்லாமல் இருந்தால் இந்த வருமானம் இதை விட அதிகரித்திருக்கும்.", "நாம் என்ன செய்தோம் என சிலர் வினவலாம்.", "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.", "சுகாதார சேவைக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.", "3 வருட காலத்தில் வெளிநாட்டு அந்நிய செலாவணியாக 8500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரணமாக பெறப்பட்டுள்ளது.", "ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை கிடைக்கப்பெற்றுள்ளது.", "மீன் பிடித் துறை அபிவிருத்தி கண்டுள்ளது.", "இன்று காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றவர்களுக்கு ஏக காலத்தில சட்ட ரீதியாக கிடைக்கும்.", "என்றுள்ளார்." ]
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . தானே புயல் தாக்குதலை ஏறக்குறைய ஆழிப்பேரலைத் தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்தார்கள் பீதியடைந்தார்கள் என்கிறபோது இதன் தீவிரம் என்னவாக இருந்திருக்கும் என்பதை யாராலும் எளிதில் உணர முடியும். ஆழிப்பேரலை திடீரென ஏற்பட்டது. எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் வழியே கிடையாது. மக்களும் இது பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தனர். ஆழிப்பேரலை வெறும் 5 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது. மலையென அலை எழுந்து ஊருக்கு மேலாகப் பரவிச் சென்று மீண்டும் உள்வாங்கி பழைய நிலைக்குத் திரும்ப வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆனது.. ஆனால் தானே புயல் அப்படியாக நடந்துவிடவில்லை. அதன் வேகம் ஏற்கெனவே கணிக்கப்பட்டது. அது செல்லும் திசையும் தெரிந்ததுதான். கடலோரம் இருந்த அனைவரும் பலத்த மழையை மட்டுமே எதிர்பார்த்தார்கள். புயல் என்றால் வேகமாக காற்று வீசும் என்று கருதியிருந்த மக்களுக்கு கட்டடங்களைக் காற்று தரைமட்டமாக்கும் என்பதும் படகுகளையும் அடித்து நொறுக்கும் என்பதும் சற்றும் எதிர்பாராதது. மேலும் ஆழிப்பேரலை ஐந்து நிமிடத்தில் முடிந்ததைப்போலப் புயல் முடிந்துவிடவில்லை. மெல்லத் தொடங்கி தனது வேகத்தை அதிகரித்துக்கொண்டே போய் நள்ளிரவுக்குப் பின் தன் ஊழி ராகத்தைப் பாடியிருக்கிறது. வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட வெறும் வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப்பாட்டின் அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியிற்கூடக் களித்தாடும்....ஊழிக் கூத்தை நிகழ்த்தியிருக்கிறது தானே புயல். புயலின் தீவிரம் அதிகாரிகளுக்குத் தெரிந்ததுதான். அவர்கள் இன்னும் முன்னதாகவே நடவடிக்கையில் இறங்கி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல முற்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளைப் பாதிக்கும் மேலாகக் குறைத்திருக்க முடியும். நள்ளிரவில் பெரும்பாலான இடங்களில் மின்கம்பங்களும் டிரான்ஸ்பார்மர்களும் சாய்ந்து மின்தடை நிலவியதால் மக்கள் வெளியேறப் பட்ட சிரமங்களும் பாதுகாப்பான இடத்தைச் சென்றடைவதில் ஏற்பட்ட தாமதமும் மரணத்தின் எண்ணிக்கையை கூடுதலாக்கிவிட்டன. நெற்பயிர்களும் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சேதமடைந்துள்ளன. புயலின் வேகம் மணிக்கு 120 கி.மீக்கும் அதிகமாக இருக்கும்போது ஒரு கனரக வாகனத்தையே தூக்கி வீசும் என்கிறபோது ஏழைகளின் சாதாரண வீடுகள் எம்மாத்திரம்? கரையோரம் இருந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதையும் தென்னந்தோப்புகளுக்குள் இருந்த வீடுகள் மட்டுமே தப்பிப் பிழைத்திருப்பதையும் காண்கின்றபோது கடலோரத்தில் வாழ்பவர்கள் அனைவரும் அலைவாய்க் கரையிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தூரத்தில் வீடு கட்டுவதே பாதுகாப்பானது என்பதையும் புன்னைமரக்காடுகள் தென்னந்தோப்புகள் இருந்தால் புயல் மட்டுமன்றி ஆழிப்பேரலையின் தீவிரத்தையும் 90 விழுக்காடு குறைத்துவிட முடியும் என்பதையும் இயற்கை மீண்டும் நமக்குப் புகட்டி இருக்கின்றது. நள்ளிரவுக்குப் பிறகு புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி கூரைகள் பிய்த்தெறியப்படும்போதுதான் கடலூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் கடலோரம் வாழ்ந்த மக்களுக்கும் மீனவர்களுக்கும் தானே புயலின் உண்மையான முகம் தெரிந்தது. உடைமைகளைப் பற்றிக் கவலைப்படாமல் மனைவி மக்களுடன் பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். அப்படியும்கூடத் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது இந்த மக்களுக்கு உடனடித் தேவை உணவும் குடிநீரும். ஆழிப்பேரலை ஏற்பட்டபோது தமிழக மக்களிடம் ஏற்பட்ட உணர்வு ஏனோ தானே புயலின்போது ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்கப் போதுமான டேங்கர் லாரிகள் இல்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் கடலூருக்குத் திருப்பப்பட்டாலும் அவை போதா இன்னும் நிறைய டேங்கர் லாரிகள் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்கும் நிலை இருக்கிறது. புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்புகள் குறித்து தமிழகம் முழுமையாக உணராமல் இருக்கின்றதா? அல்லது ஒரு புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டத்துக்கு மட்டுமே உரிய பிரச்னை என்று வாளாவிருக்கிறதா? எதுவாகயிருந்தாலும் அது சரியல்ல. தமிழக முதல்வர் ஏற்கெனவே போர்க்கால நடவடிக்கையாக ரூ.150 கோடியை நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளார். இருப்பினும் தானே புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்களை மதிப்பிடும்போது ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் எனப்படுகிறது. இந்த நிதிச் சுமையை தமிழக அரசு மட்டுமே ஈடு செய்ய முடியாது. தமிழக அரசு கேட்காமலேயே மத்திய அரசு தானாக முன்வந்து பெரும் தொகையை நிவாரணப் பணிகளுக்காகத் தந்து உதவ வேண்டும். குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி மட்டுமே போதாது. இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மத்திய உள்துறை அமைச்சரின் ஆதரவாளர். தனது தொகுதியின் நன்மையைக் கருதி அவர் இந்தப் பிரச்னையில் தமிழக அரசுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். புதுச்சேரி அரசும் தன் பகுதியில் ரூ.2000 கோடி அளவுக்குச் சேதம் இருக்கலாம் என்று கூறியுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர் காங்கிரஸக்கு போட்டி என்கிற கருத்து மாறுபாடுகளைக் கருதிப் பார்க்காமல் புதுச்சேரி அரசுக்கும் அதிக நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். உடனடியாக மத்திய அரசு உதவிக் கரம் நீட்ட வேண்டும். திட்ட ஒதுக்கீட்டில் வேண்டிய மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்குவது சிறப்பு நிதி ஒதுக்குவது போன்று நிவாரணப் பணிகளிலும் கூட்டணி அரசியலைப் புகுத்தாமல் செயல்பட வேண்டும் என்பதுதான் பிரதமருக்கு நமது கோரிக்கை
[ "இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .", "தானே புயல் தாக்குதலை ஏறக்குறைய ஆழிப்பேரலைத் தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்தார்கள் பீதியடைந்தார்கள் என்கிறபோது இதன் தீவிரம் என்னவாக இருந்திருக்கும் என்பதை யாராலும் எளிதில் உணர முடியும்.", "ஆழிப்பேரலை திடீரென ஏற்பட்டது.", "எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் வழியே கிடையாது.", "மக்களும் இது பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தனர்.", "ஆழிப்பேரலை வெறும் 5 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.", "மலையென அலை எழுந்து ஊருக்கு மேலாகப் பரவிச் சென்று மீண்டும் உள்வாங்கி பழைய நிலைக்குத் திரும்ப வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆனது.. ஆனால் தானே புயல் அப்படியாக நடந்துவிடவில்லை.", "அதன் வேகம் ஏற்கெனவே கணிக்கப்பட்டது.", "அது செல்லும் திசையும் தெரிந்ததுதான்.", "கடலோரம் இருந்த அனைவரும் பலத்த மழையை மட்டுமே எதிர்பார்த்தார்கள்.", "புயல் என்றால் வேகமாக காற்று வீசும் என்று கருதியிருந்த மக்களுக்கு கட்டடங்களைக் காற்று தரைமட்டமாக்கும் என்பதும் படகுகளையும் அடித்து நொறுக்கும் என்பதும் சற்றும் எதிர்பாராதது.", "மேலும் ஆழிப்பேரலை ஐந்து நிமிடத்தில் முடிந்ததைப்போலப் புயல் முடிந்துவிடவில்லை.", "மெல்லத் தொடங்கி தனது வேகத்தை அதிகரித்துக்கொண்டே போய் நள்ளிரவுக்குப் பின் தன் ஊழி ராகத்தைப் பாடியிருக்கிறது.", "வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட வெறும் வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப்பாட்டின் அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியிற்கூடக் களித்தாடும்....ஊழிக் கூத்தை நிகழ்த்தியிருக்கிறது தானே புயல்.", "புயலின் தீவிரம் அதிகாரிகளுக்குத் தெரிந்ததுதான்.", "அவர்கள் இன்னும் முன்னதாகவே நடவடிக்கையில் இறங்கி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல முற்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளைப் பாதிக்கும் மேலாகக் குறைத்திருக்க முடியும்.", "நள்ளிரவில் பெரும்பாலான இடங்களில் மின்கம்பங்களும் டிரான்ஸ்பார்மர்களும் சாய்ந்து மின்தடை நிலவியதால் மக்கள் வெளியேறப் பட்ட சிரமங்களும் பாதுகாப்பான இடத்தைச் சென்றடைவதில் ஏற்பட்ட தாமதமும் மரணத்தின் எண்ணிக்கையை கூடுதலாக்கிவிட்டன.", "நெற்பயிர்களும் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சேதமடைந்துள்ளன.", "புயலின் வேகம் மணிக்கு 120 கி.மீக்கும் அதிகமாக இருக்கும்போது ஒரு கனரக வாகனத்தையே தூக்கி வீசும் என்கிறபோது ஏழைகளின் சாதாரண வீடுகள் எம்மாத்திரம்?", "கரையோரம் இருந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதையும் தென்னந்தோப்புகளுக்குள் இருந்த வீடுகள் மட்டுமே தப்பிப் பிழைத்திருப்பதையும் காண்கின்றபோது கடலோரத்தில் வாழ்பவர்கள் அனைவரும் அலைவாய்க் கரையிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தூரத்தில் வீடு கட்டுவதே பாதுகாப்பானது என்பதையும் புன்னைமரக்காடுகள் தென்னந்தோப்புகள் இருந்தால் புயல் மட்டுமன்றி ஆழிப்பேரலையின் தீவிரத்தையும் 90 விழுக்காடு குறைத்துவிட முடியும் என்பதையும் இயற்கை மீண்டும் நமக்குப் புகட்டி இருக்கின்றது.", "நள்ளிரவுக்குப் பிறகு புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி கூரைகள் பிய்த்தெறியப்படும்போதுதான் கடலூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் கடலோரம் வாழ்ந்த மக்களுக்கும் மீனவர்களுக்கும் தானே புயலின் உண்மையான முகம் தெரிந்தது.", "உடைமைகளைப் பற்றிக் கவலைப்படாமல் மனைவி மக்களுடன் பாதுகாப்பான இடம் தேடி ஓடினர்.", "அப்படியும்கூடத் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.", "இப்போது இந்த மக்களுக்கு உடனடித் தேவை உணவும் குடிநீரும்.", "ஆழிப்பேரலை ஏற்பட்டபோது தமிழக மக்களிடம் ஏற்பட்ட உணர்வு ஏனோ தானே புயலின்போது ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது.", "கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்கப் போதுமான டேங்கர் லாரிகள் இல்லை.", "நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் கடலூருக்குத் திருப்பப்பட்டாலும் அவை போதா இன்னும் நிறைய டேங்கர் லாரிகள் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்கும் நிலை இருக்கிறது.", "புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்புகள் குறித்து தமிழகம் முழுமையாக உணராமல் இருக்கின்றதா?", "அல்லது ஒரு புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டத்துக்கு மட்டுமே உரிய பிரச்னை என்று வாளாவிருக்கிறதா?", "எதுவாகயிருந்தாலும் அது சரியல்ல.", "தமிழக முதல்வர் ஏற்கெனவே போர்க்கால நடவடிக்கையாக ரூ.150 கோடியை நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளார்.", "இருப்பினும் தானே புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்களை மதிப்பிடும்போது ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் எனப்படுகிறது.", "இந்த நிதிச் சுமையை தமிழக அரசு மட்டுமே ஈடு செய்ய முடியாது.", "தமிழக அரசு கேட்காமலேயே மத்திய அரசு தானாக முன்வந்து பெரும் தொகையை நிவாரணப் பணிகளுக்காகத் தந்து உதவ வேண்டும்.", "குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி மட்டுமே போதாது.", "இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.", "மத்திய உள்துறை அமைச்சரின் ஆதரவாளர்.", "தனது தொகுதியின் நன்மையைக் கருதி அவர் இந்தப் பிரச்னையில் தமிழக அரசுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.", "புதுச்சேரி அரசும் தன் பகுதியில் ரூ.2000 கோடி அளவுக்குச் சேதம் இருக்கலாம் என்று கூறியுள்ளது.", "புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர் காங்கிரஸக்கு போட்டி என்கிற கருத்து மாறுபாடுகளைக் கருதிப் பார்க்காமல் புதுச்சேரி அரசுக்கும் அதிக நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.", "உடனடியாக மத்திய அரசு உதவிக் கரம் நீட்ட வேண்டும்.", "திட்ட ஒதுக்கீட்டில் வேண்டிய மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்குவது சிறப்பு நிதி ஒதுக்குவது போன்று நிவாரணப் பணிகளிலும் கூட்டணி அரசியலைப் புகுத்தாமல் செயல்பட வேண்டும் என்பதுதான் பிரதமருக்கு நமது கோரிக்கை" ]
கவிதைக்காக ஹெச்.ராஜா கஸ்தூரி கொடுத்த நெருக்கடி பெரிது கவிஞர் மனுஷ்யபுத்திரன் அந்த நேரத்துல என் மனைவி மட்டும் இல்லேன்னா..? மனம் திறக்கும் நடிகர் ஜெயப்பிரகாஷ் அது ரொம்ப மோசம்ங்க. ரொம்பக் கொடுமை... அது யாருக்கும் வந்துடக் கூடாது நடிகை கஸ்தூரி அழுது தீர்க்கணும்... இல்லேன்னா சிரிச்சுக் கடக்கணும்... இதுதான் பாடம் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பாலு மகேந்திரா சார் மட்டும் இல்லேன்னா மன அழுத்தத்துல செத்திருப்பேன்... இயக்குநர் மீரா கதிரவன்
[ "கவிதைக்காக ஹெச்.ராஜா கஸ்தூரி கொடுத்த நெருக்கடி பெரிது கவிஞர் மனுஷ்யபுத்திரன் அந்த நேரத்துல என் மனைவி மட்டும் இல்லேன்னா..?", "மனம் திறக்கும் நடிகர் ஜெயப்பிரகாஷ் அது ரொம்ப மோசம்ங்க.", "ரொம்பக் கொடுமை... அது யாருக்கும் வந்துடக் கூடாது நடிகை கஸ்தூரி அழுது தீர்க்கணும்... இல்லேன்னா சிரிச்சுக் கடக்கணும்... இதுதான் பாடம் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பாலு மகேந்திரா சார் மட்டும் இல்லேன்னா மன அழுத்தத்துல செத்திருப்பேன்... இயக்குநர் மீரா கதிரவன்" ]
சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருவந்து கஞ்சா பக்கட்கள் நேற்று 27 இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று 27 இரவிலிருந்து இன்று 28 காலை வரை வாகனங்களை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர். இதனையடுத்து குறித்த 7 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
[ "சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருவந்து கஞ்சா பக்கட்கள் நேற்று 27 இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.", "நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.", "ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று 27 இரவிலிருந்து இன்று 28 காலை வரை வாகனங்களை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.", "இதனையடுத்து குறித்த 7 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்." ]
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு மடமை முட்டாள்தனம் மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். பெரியார் விடுதலை1271969 சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். தந்தைபெரியார் குடிஅரசு செய்தி விளக்கம் 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள் ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில் தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் திராவிடர்க்கு உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? தந்தைபெரியார் குடிஅரசு கட்டுரை 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே ஏன்? மயிரை முடி மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் ? தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு அனைத்து ஜாதித் தலைவர்களே கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள் ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... தினமலர் 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் ஆமாம் இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? விடுதலை 1052012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் விடுதலை 1521973 சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற 29.10.2016 பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துகளும் தகவல்களும் முக்கியத்துவம்வாய்ந்தவையே. 1 பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்தை நோக்கிய சில கேள்விகள் உண்டு. மற்ற மதத்தை நோக்கி செலுத்தப்படும் பார்வைக்கு முன்னதாக பி.ஜே.பி. அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான இந்தச் சட்டத்தில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? ஆ சுடுகாடு இடுகாடுகூட பொதுவாக இல்லாமல் இன்னும் ஜாதி அடிப்படையிலான இடங்கள் இருக்கின்றனவே அவற்றைத் தடை செய்து இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு இடுகாடு உருவாக்கப்படுமா? இ இந்து மதத்துக்குள் முரண்பட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றனவே அவையெல்லாம் அகற்றப்பட்டு ஒரே கோட்பாடு சீரமைப்புக்குள் கொண்டுவரப்படுமா? எடுத்துக்காட்டாக பல்வேறு திருமண முறைகள் ஒழிக்கப் பட்டு ஒரே மாதிரியாக ஏற்படுத்தப்படுமா? உ இந்துக்களுக்குள் உணவுப் பழக்கவழக்கங்கள் பலவகைப்பட்ட முறைகளில் உள்ளனவே வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி நாய்க்கறி உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உண்டே மாட்டுக்கறித் தடை விதிப்பை அப்பகுதிகளிலும் முற்றாகச் செய்யும் நோக்கம் பின்வாங்கப்படுமா? ஊ இந்து மதக் கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப் பனர்கள் மட்டுமே வர முடியும் என்ற நிலை ஒழிக்கப்பட்டு இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகராகும் உரிமை வழங்கப்படுமா? எ இந்து மத வேதங்கள் சாஸ்திர நூல்கள் மனுதர்மம் உள்படஉபநிஷத்துகள்இதிகாசங்கள்புராணங்கள்எனப்படு பவைகளில் ஜாதியை ஆதரித்தும் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திர்கள் என்றும் அசுரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பெண்களைப் பாவ யோனி யில் பிறந்தவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதே இந்த அவமரியாதையை அகற்றும் நோக்கத்திலும் அனைவரும் சமத்துவம் என்ற ஒரே பொது நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் அவையெல்லாம் தடை செய்யப்படுமா? ஏ இந்தியா முழுவதற்கும் மது விலக்குச் சட்டம் கொண்டுவரப்படுமா? அய் புதிய கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதாக உத்தேசித்துள்ளார்களே அந்தத் திட்டம் பொது சிவில் சட்டத் திற்கு விரோதமான தன்மையில் இருக்குமாதலால் அத்திட்டம் கைவிடப்படுமா? புதிய கல்வித் திட்டத்தின் முகவுரையில் இந்திய நாட்டின் குருகுலக் கல்வி வேதக் கல்வி அடிப்படையில் குரு சிஷ்ய உன்னதமான உறவு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே இப்பொழுது கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு இந்தக் கல்வி முறை எந்த வகையில் உகந்ததாக இருக்க முடியும்? ஒ இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றனவே சி.பி.எஸ்.இ. செகண்டரிஸ்கூல் மெட்ரிகுலேசன் அங்கன்வாடி என்றெல்லாம் பல்வேறு வகையான கல்விக் கூடங்களும் கல்வித் திட்டங்களும் நடைமுறையில் உள்ளனவே இவை யெல்லாம் ஒழிக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்டுவரப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முறையாகப் பதிலும் விளக்கமும் தெளிவோடு சொல்லியதற்குப் பிறகு பொது சிவில் சட்டம்பற்றிய கருத்துக் கூறுமாறு பொதுமக்களைக் கேட்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? இன்னொரு முக்கிய கேள்வி இருக்கிறது. இந்து மதத் துக்குள் தாங்கள் துவிஜாதி இரு பிறப்பாளர் தாங்கள் பிர்ம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் பிர்ம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் தகவல் பலகையாகக் காட்சியளிக்கும் பூணூலுக்குத் தடை விதிக்கப்படுமா? முஸ்லிம் மதத்தில் பெண்கள் உரிமைப் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் அவர்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கவலையுடன் கூறியிருப்பதை வரவேற்கிறோம். பெண்கள் எந்த மதத்தின்கீழ் எந்தப் பதாகையின்கீழ் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கவேண் டியதுதான். கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த எந்த மதத் தடைகளையும் தகர்த்துக் கொண்டு உரிமை மறுக்கப் பட்டவர்கள் கொந்தளித்து எழவே செய்வார்கள். அந்தக் கல்வி அறிவுத் திசையை செப்பனிடுவதாகவும் இருக்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா முக்காடு அணிந்து வருவது அனேக மாக முற்றாக மறைந்துவிட்டது. இந்து மதத்திலும்கூட சில பிரிவுகளில் அது இருந்துதான் வருகிறது. தலாக் முறைகூட சிலநாடுகளில் கடைபிடிக்கவில்லைதான். இந்த முறை இந்தியாவில் இருப்பதால் எல்லா முசுலிம் வீடுகளிலும் இது அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான விவரங்கள் கிடையாது நூற்றுக்கு நூறு கல்வியைக் கொடுங்கள் உரிமைகள் எந்த மதத்தில் மறுக்கப்பட்டாலும் கல்வியின் எழுச்சிக்குமுன் மறுப்புகள் மரித்துப் போய்விடும். அடிப்படையைச் செய்யாமல் இலைகளையும் கிளைகளையும் வெட்டிக் கொண்டிருக்கவேண்டாமே 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி அகில இந்திய அளவில் மதுவிலக்கு என்று கூடத்தான் இந்திய அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல் பொது சிவில் சட்டம்தான் முக்கியம் என்று பி.ஜே.பி. சொல்லும்போது அச்சமும் அய்யமும் கைகோர்க்கின்றன என்பது உண்மையே பொது சிவில் சட்டம் என்ற ஒன்றை மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இதனை ஒருமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதா என்று தெரியவில்லை. இன்றைக்கு இந்தச் சட்டத்தைக் காட்டி இஸ்லாமியர்களை மிரட்டும் பி.ஜே.பி அரசு இந்து சிவில் திருத்தச் சட்டம் ஒன்றினை கொண்டு வரவேண்டும் என்று அன்றைய சட்ட அமைச்சரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியுமாகிய அண்ணல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் அவருக்குத் துணையாக பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களும் முயற்சித்தபோது இவர்களின் முன்னோர்களான இந்துத்துவாவாதிகள் எப்படியெல்லாம் நடந்து கொண்டனர் என்பது மிகவும் முக்கியமானது. அரசமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் பிரதமர் நேரு போன்றோர்களுக்கு நாட்டை சீராக ஜனநாயக சமூக மறுமலர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்குக் குறைந்தபட்சத் தேவைகள் என்ன என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இருந்தது. குறைந்தபட்சத் தேவைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது இந்து சீர்திருத்தச் சட்டம். முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் முகர்ஜி சர்தார் படேல் இந்துத்துவாவின் முன்னோடி ஜனசங்கத்துக்காரர் சியாம் பிரசாத் முகர்ஜி மண்ணுருண்டை மாளவியா போன்றவர்கள் இதற்கு எதிராக இருந்தார்கள். இரு தலைவர்கள் இந்துச் சீர்திருத்தச் சட்டம் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இவர்களில் முன்னால் நின்றவர் அம்பேத்கர். அவருக்குப் பின்னால் நின்றவர் நேரு. தனது இந்து சீர்திருத்த சட்ட அறிக்கையை 1947ஆம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபையில் அறிமுகம் செய்த அம்பேத்கர் சட்டத்தின் ஏழு முக்கியப் பகுதிகளைப் பற்றியும் அவற்றில் பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசினார். சொத்துரிமை வாரிசுகள் யார் என்பதை நிர்ணயிப்பது இறந்தவர்களைச் சார்ந்திருப்பவர்களைப் பேணுதல் திருமணம் விவாகரத்து தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை என்ற ஆறு பகுதிகளில் மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இந்தச் சட்டத்திற்கு நாடாளு மன்றத்திலேயே பலத்த எதிர்ப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் அதை மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர். எனவே சட்டம் நிறைவேற்றப்படாமலேயே குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. இதற்காகவே நான்கு ஆண்டுகள் விடாமல் உழைத்த அம்பேத்கருக்கு இந்தத் தோல்வி ஏமாற்றத்தை அளித்தது. நேரு தன்னைக் கைவிட்டுவிட்டதாக அவர் நினைத்தார். எனவே பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். சட்டம் வராவிட்டால் தானும் பதவியிலிருந்து விலகுவதாக முன்னால் பயமுறுத்தியிருந்தாலும் காங்கிரஸ் கட்சியை நேருவால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்தச் சட்டம் நிறைவேறவில்லை என்பதற்காகத் தேர்தல் நடக்கவிருக்கும் தருவாயில் கட்சியைப் பகைத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. அவர் தேர்தலை எதிர்நோக்கியிருந்தார். 195152 தேர்தலில் சட்ட மறுப்புவாதிகள் நேருவுக்கு எதிராகக் காவியுடை அணிந்திருந்த பிரபுத் பிரம்மச்சாரி என்பவரை நிறுத்தினார்கள். அவருக்கு ஜனசங்கம் இந்து மகாசபா ராம்ராஜ்ய பரிஷத் போன்ற இந்துக் கட்சிகள் ஆதரவளித்தன. பிரம்மச்சாரிக்கு ஆதரவாக அய்ம்பதாயிரத்துக்கும் மேல் ஓட்டுக்கள் விழுந்தன என்ற செய்தி சட்டத்துக்குக் கணிசமான எதிர்ப்பு குறிப்பாக வட இந்தியாவில் இருந்தது என்பதைத் தெளிவாக்குகிறது. முதல் நாடாளுமன்றம் தொடங்கியதும் நேரு சட்டத்தைப் பல பகுதிகளாக ஆக்கி திரும்பவும் கொண்டுவந்தார். 195257 நாடாளுமன்றத்தில் நான்கு சட்டங்கள் இந்து திருமணச் சட்டம் சொத்துரிமைச் சட்டம் தத்தெடுத்தல் சட்டம் முதிரா வயதினர் பராமரிப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்டவை நிறைவேறின. அம்பேத்கர் மாநில அவை உறுப்பினராக இருந்தாலும் விவாதங்களில் அவர் பங்கேற்கவில்லை. 1947 முதல் 1951 வரை சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் இந்து சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றப் பாடுபட்டார். திருமணம் வாரிசுரிமை மணமுறிப்பு ஆகியவற்றில் இந்துப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முடிவுக்கு கொண்டு வர நான்கு ஆண்டுகளும் அவர் எடுத்த முயற்சிகள் அளவிடற்கரியது. ஏப்ரல் 11 1947இல் அறிமுகம் செய்யப்பட்ட சட்ட வரைவு செப்டம்பர் 26 1951இல் கைவிடப்பட்ட போது அவர் பதிவு செய்த வலி மிகுந்த வார்த்தைகள் இவை. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னால் கண்ணீரும் இல்லாமல் ஒப்பாரியும் இல்லாமல் நான்கு சரத்துக்களே நிறைவேற்றப்பட்ட நிலையில் அச்சட்ட வரைவு கொல்லப்பட்டுவிட்டது. அவையின் முன் அது பரிசீலனையில் இருந்தபோதும் வலியும் இம்சையுமாய் அது வாழ்க்கைக்காக அல்லாடிக் கொண்டிருந்தது. அச்சட்ட வரைவு நிறைவேறாததால் கடைசியில் நான் உண்மையாக இருக்க வேண்டும். அது நான் வெளியேறுவதன் வாயிலாகவே அமைய முடியுமென்று கூறி பதவி விலகினார். இந்த இந்துச் சீர்திருத்த சட்டத்தை சிதைத்தவர்கள் தான் இப்போது பொது சிவில் சட்டத் திருத்தம் கொண்டுவர சலங்கை கட்டி ஆடுகிறார்கள். சிறுபான்மையினரில் எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்களுக்கு என்று இந்தியாவில் தனிச்சட்டம் எதுவுமே இல்லை. உதாரணத்திற்கு இந்தியக் குடிமகனின் பொது உரிமை சம்மந்தப்பட்ட வழக்குகளில் இஸ்லாமியர்கள் நீதிமன்றத்தை அணுகினால் அல்லது ஒரு இஸ்லாமியருக்கு எதிராக மற்றவர் நீதிமன்றத்தை அணுகினால் அப்போது இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது. அது இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள விதிகளின்படிதான் வழக்காடி தீர்ப்பு வழங்கும். அதாவது அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்கப்படும். இரண்டு இஸ்லாமியர்களுக்கு இடையே பொதுப் பிரச்சினைகளில் சிக்கல் ஏற்பட்டால் அது பொது நீதிமன்றங்களில்தான் வழக்கு தொடரப்படுமே தவிர இஸ்லாமிய சட்டப்படி பார்க்கப்படாது. அப்படி இஸ்லாமிய சட்டப்படி பொதுப் பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கப்படுமேயானால் அது அரசமைப்புச் சட்டப்படி செல்லாததும் சட்ட விரோதமானதுமாகும். பொதுச் பிரச்சினைகளில் இஸ்லாமிய சட்டப்படி பார்க்க வேண்டும் என்று எந்த ஒரு இஸ்லாமியரும் கோரிக்கை வைப்பதில்லை. தற்போதுள்ள இஸ்லாமிய சட்டப்படி திருமணம் மணவிலக்கு இறந்தவரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பிரித்துக் கொள்ளுதல் வஃக்பு வாரியச் சொத்துக்களை நிர்வகித்தல் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்திலும் பொதுவான சட்டம்தான் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. இதிலும் சொத்து தொடர்பான பல விவகாரங்களை இஸ்லாமியர்கள் பொது நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாமிய சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு மதரீதியான சர்ச்சைகளில் சிக்கியதால் அரசு நிர்வாகத்தின் இயக்கம் வெகுவாக பாதித்தது. அதேபோல் பன்னாட்டளவில் இந்தியாவின் மதிப்பும் சீர்குலைய ஆரம்பித்தது. நிர்வாகச் சீர்கேட்டை சீர் செய்யாமல் அனைத்துத் துறைகளிலும் தனியார் மயத்தை மோடி அரசு உருவாக்க ஆரம்பித்தது. சத்தமில்லாமல் வங்கி ரெயில்வே பெட்ரோலியத்துறை மற்றும் வணிக ரீதியாக நல்ல வருவாயைத் தரும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் தொடர்கதையாகி வருகிறது. ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை பெருக்கம் மறுபுறம் விளைபொருட்கள் வீழ்ச்சி போன்றவைகளால் மத்திய அரசு முழுமையான தோல்வியடைந்த ஓர் அரசாக மாறிவிட்டது. இந்தத் தோல்விகளில் இருந்து மக்களை திசைதிருப்ப பிரிவினைவாத அரசியலைக் கையிலெடுத்துள்ளது. அதில் ஒன்று பொதுசிவில் சட்டம். இது பல முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு அரசியல் சூழ்ச்சியே அன்றி வேறில்லை. மேலும் பொதுசிவில் சட்டம் என்பது பிரிவினையைத் தூண்டி சமூக அமைதியைக் கெடுக்கும் செயல். மோடி அரசு கொண்டுவருவோம் என்று பூச்சாண்டி காட்டும் பொதுசிவில் சட்டம் என்பது இந்தியக் குடிமகனின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொது சிவில் சட்டம் இந்த நாட்டிற்கு நல்லதல்ல. இந்நாட்டில் பல கலாச்சாரங்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் மேம்போக்காக பார்த்தால் அனைத்து மக்களையும் ஒரே மாதிரியாக கருத வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கும். ஆனால் இது பொய்யான அல்லது மாயையான ஒன்றாகும். உண்மையில் இச்சட்டம் நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதிக்கும் இந்த அரசு மதம் சார்ந்த அரசாக தன்னை பொதுவில் அறிவித்துள்ளது அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்று கருதப்படும் மோடி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவான குரல் எழுப்புகிறார். மேலும் தான் ஒரு இந்து என்றும் எனக்கு அந்தப் பற்று உள்ளது என்றும் இதைக் கூறுவதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் பகிரங்கமாக அறிவிக்கிறார். இப்படிப் பொதுவெளியில் கூறுபவர் கொண்டுவரும் சட்டம் பொது சிவில் சட்டம் என்று கூற முடியுமா? பொது சிவில் சட்டத்தின் கீழ் தேசிய ஒருமைப்பாடு ஏற்படும் என்பது ஒரு மாயை. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பிரிவினையை உருவாக்கும். மேலும் இது சிறுபான்மையினர் மனதில் தங்களின் உரிமைகளை இழந்த உணர்வை ஏற்படுத்தும் நாட்டின் அமைதியைக் குலைத்து சீரழிவுகளை ஏற்படுத்தும். இங்கே இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் பௌத்தம் சீக்கியம் தலித்தியம் மற்றும் ஆதிவாசி பழக்கங்கள் என பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றக் கூடியவர்கள் ஒன்றுபட்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர். நிர்வாணமாக பொதுவிடத்தில் இருப்பது சட்டப்படி குற்றமாகும் அவர் மனநோயாளியாக கருதப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்படுவார். ஆனால் இந்து மதத்திலும் சமண மதத்திலும் நிர்வாண சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர். காரணம் இந்து மற்றும் சமணச் சட்டம் இதற்கு அனுமதியளித்துள்ளது. ஆயுதம் ஏந்துவது தவறு என்று இந்திய குற்றவழக்கு மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது குறுவாள் என்ற பெயரில் கத்தியை எப்போதும் வைத்துக்கொள்ள சீக்கியர்களுக்கு தனி அனுமதி வழங்குகிறது. மது அருந்துவது குற்றம் பெண்களை மதுபான விடுதிகளில் நடனமாட அனுமதி போன்றவை இந்திய சட்டப்படி குற்றமாக கருதப்படும். ஆனால் மாநில அரசுகள் மதுபான கடை வைக்க உரிமங்கள் வழங்குகின்றன. தமிழகம் போன்ற மாநிலங்களில் அரசே மதுபானக் கடைகளைத் திறந்து நடத்துகிறது. சூதாட்டமும் நைட் கிளப்புகளும் ஆபாச நடனங்களும் தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசின் அனுமதியுடனேயே இவை நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இதற்கு அனுமதி உண்டு. பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் ஆபாச நடன மதுபான விடுதிகளை மகாராஷ்டிர அரசே தற்போது திறந்துள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் வரிவிதிப்பில் வித்தியாசங்கள் உள்ளன. மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளைக் கூட பொதுவில் கொண்டு வரமுடியவில்லை. முகலாயர்கள் மிகப் பரந்த நாட்டுப் பகுதியை ஆண்டார்கள். அவர்கள் நாடு முழுவதும் பொதுச் சட்டம் கொண்டுவரவில்லையே அதேபோல் ஆங்கிலேயர்கள் ஆண்ட போதும் பொதுச் சிவில் சட்டம் கொண்டுவரவில்லை. காரணம் அனைவருக்கும் பொதுவான சட்டம் ஏற்கனவே உள்ளது. நமது அரசமைப்புச் சட்டம் இதை உறுதிசெய்கிறது. இங்கே வசதிபடைத்தவர்களுக்கு ஒரு நீதி அதிகார வர்க்கத்திற்கு ஒரு மாதிரி அடியாள் பலமுள்ளவனுக்கு ஒரு மாதிரி உள்ளது. ஏழைகளுக்கு என்று எந்த சட்டமும் வளைந்துகொடுக்காது. இந்து மதத்தைப் பொருத்தவரை வைணவர்கள் ஸ்மார்த்தர்கள் லிங்காயத்துக்ள் பிரம்ம பிராத்தன ஆரிய சமாஜத்தினர் மட்டுமல்ல பவுத்த சமண சீக்கியர் அனைவரும் கூட இந்துக்கள்தான். இவர்கள் அத்தனைப் பேருக்கும் ஒரே வகையான திருமண முறைகளோ சடங்குகளோ சம்பிரதாயங்களோ பழக்க வழக்கங்களோ உண்டா? வழிபாட்டிலும் ஒன்றுமை உண்டா? சில கோயில்களில் கருவறைக்குள்ளும் சென்று மூலவிக்கிரகத்தைக் கட்டிப் பிடித்து தழுவலாம். பெரும்பாலான கோயில்களில் பார்ப்பன அர்ச்சகர்கள்தான். மற்றவர்கள் செல்ல முடியாது. அப்படிச் சென்றால் சாமி தீட்டுப்பட்டுவிடும் தோஷப்பட்டுவிடும் என்ற நிலை. சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ஜாதி தீண்டாமை ஒழிப்பு கருத்தின் அடிப்படையில் தந்தை பெரியார் போர்க்கொடி தூக்கிய நிலையில் தி.மு.க. ஆட்சியில் அதற்கான சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி முறையாக அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டு அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் ஒரு காலகட்டத்தில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? இதே பி.ஜே.பி.யினர் இந்துத்துவவாதிகள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக குரலை எழுப்பாததேன்? தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள் என்ற எண்ணம் ஏற்படாதது ஏன்? மாறாக உச்சநீதிமன்றத்தில் ஆகமங்களை எடுத்துக்காட்டி பார்ப்பன முறையீட்டாளர்கள் விவாதித்தபோது இந்த சங்பரிவார்க் கூட்டம் என்ன செய்து கொண்டு இருந்தது? வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி சூத்திரர்கள் சாமி சிலையைத் தொட்டால் சாமி சிலை தீட்டாகிவிடும். சாமிக்குள்ள சக்தி சூத்திரன் தொட்டால் பழுதாகிப் போய்விடுமோ? அந்தத் தீட்டிலிருந்து விடுவிக்க பல பிராயச்சித்தங்களைச் செய்து சுத்திகரிக்க 108 கலசங்களை வைத்து முறைப்படி வணங்கிய பின் பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும் அதனைத் தொடர்ந்து மகா சாந்தி ஹோமமும் பிராமண போஜனமும் செய்யப்பட வேண்டும் என்பதுதானே இந்து மதத்தின் வைகனாச ஆகமம் கூறுவது. திருமண முறைகளில்கூட இந்து மதத்தில் ஜாதிக்கு ஜாதி வேறுபாடு உண்டு. இவற்றை எல்லாம் என்ன செய்ய உத்தேசம்? ஒரே குடையின்கீழ் இவர்கள் விரும்பும் பொதுச் சட்டத்தைக் கொண்டு வருவார்களா? காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு லண்டன் பிரிவி கவின்சில் வரை சென்று சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா? இந்து மதத்தின் பெரும்பாலான மக்களான பார்ப்பனர்கள் அல்லாதாரை சூத்திரர்கள் என்பதும் அவர்கள் இந்து மதத்தின் படைப்புக் கடவுளான பிரம்மாவின் கால்களிலிருந்து பிறந்தவர்கள் என்பதோடு சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர் அதில் ஒன்று விபசாரி மகன் என்று இந்து மதத்தின் மிக முக்கிய சாத்திர நூலான மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415 கூறுகிறதே இந்தப் பொது சிவில் சட்டத்தின்படி இந்த நூல் தடைசெய்யப்படுமா? இந்த மனுதர்ம நூலை ஆர்.எஸ்.எஸ். மாநாட்டையொட்டிய ஊர்வலத்தில் அலங்கரித்து எடுத்துச் செல்லுகிறார்கள் என்பது இந்த இடத்தில் சுட்டிக்காட்டத் தகுந்ததாகும். பெண்களும் வைஸ்யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறதே இந்து மதத்தின் புனித நூல் என்று போற்றப்படும் கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32 அதனையும் தடை செய்ய இந்தச் சட்டத்தில் இடம் உண்டா? இதில் என்ன வெட்கக்கேடு என்றால் இந்தக் கீதையைத்தான் புனித நூல் என்று அறிவிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சொல்லுகிறார். ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று இன்னொரு பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறாரே அந்த ராமராஜ்ஜியத்தில் என்ன நடந்ததாக ராமாயணம் கூறுகிறது? அந்த ராமாயண உத்தர காண்டம் என்ன கூறுகிறது? சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்று கூறி ராமன் வாளால் வெட்டிக் கொன்றானே அதுதான் இந்து தருமத்தின் வருணாசிரமம் கூறுகிறதாம். இந்த ராமாயணத்தையும் தடை செய்வார்களா? முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை முத்தலாக் முறை பல நாடுகளில் கைவிடப்பட்டது. இதனை எதிர்த்து இந்தியாவில் முஸ்லிம் பெண்களே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். இது குறித்துக்கூட முஸ்லிம் தலைவர்கள் பல விளக்கங்களைக் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது. நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அதுவரை பொறுக்காமல் மூக்கை நுழைக்க முண்டா தட்டுவது ஏன்? மாற்றம் என்பதுதான் மாறாதது. இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதேநவம்பர் 0115 2016 இந்து சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்மொழிந்து பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். இந்தச் சட்ட முன்வடிவைப் புரட்சிகரமான நடவடிக்கை எனக் கூற முடியாது. மேலும் இது அடிப்படையையே மாற்றியமைக்கிற கோட்பாடு என்றும் சொல்ல முடியாது. திருமண உரிமைகள் நீதிமன்ற திருமண ரத்து தத்து எடுத்தல் வாரிசு நிலை போன்றவற்றில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. திருமணச் சட்டத்தைப் பொறுத்தவரை எந்த வகையான திணிப்பும் இல்லை. தர்மத்தைப் பின்பற்றும் வைதீகர்களுக்குச் சரியெனப்படுவதைச் செய்யலாம். ஆனால் தர்மத்தைப் பின்பற்றாமல் மனசாட்சியையும் பகுத்தறிவையும் பின்பற்றும் சீர்திருத்தவாதிகள் அவர்களுக்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்து கொள்ளலாம். புதிய பாதையில் நடைபோடுகிறவர்களே இறுதியாக வெல்வார்கள் என நம்புவோமாக. மாபெரும் அரசியல் அறிஞரான பர்க் பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரான தனது நூல் பழமையைப் பாதுகாக்க விரும்புபவர்கள் பழுது பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும். நான் இந்த அவையில் கூற விரும்புவது என்னவென்றால் இந்து அமைப்பு இந்து கலாச்சாரம் இந்து சமுதாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்புவீர்களானால் பழுது பார்க்க வேண்டிய அவசியம் இருந்தால் ஒருபோதும் தயங்காதீர்கள். சீர்குலைந்து போயிருக்கும் இந்து அமைப்பைப் பழுதுபார்க்கவே இச்சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறினார். 19122017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 19122016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 387பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 419பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ413 பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கேள்வி தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... கப்சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... நம்புங்கள் சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... அய்யோ அப்பா அய்யப்பா இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னைஜன. 10 ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 391 பின்பற்றுபவர்களுடன் 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 369 பின்பற்றுபவர்களுடன் 634743 ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 320 பின்பற்றுபவர்களுடன் 517049 அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. 19122010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 234 பின்பற்றுபவர்களுடன் 421349 நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
[ "திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும்.", "நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு மடமை முட்டாள்தனம் மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும்.", "பெரியார் விடுதலை1271969 சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ?", "1.", "மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.", "2.", "மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும்.", "3.", "மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.", "4.", "மனித சமுகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும்.", "5.", "உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும்.", "6.", "ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.", "தந்தைபெரியார் குடிஅரசு செய்தி விளக்கம் 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.", "அத்தீர்மானங்களுள் ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்.", "என்ன சொல்லுகிறீர்கள்.", "தமிழர்களே தமிழில் ஆரியக்கலை திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று.", "கலந்தது உண்மை.", "அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை.", "நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை.", "வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது.", "இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள்.", "ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி?", "தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும்.", "இது தீர்மானம்.", "தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில் தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும்.", "இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் திராவிடர்க்கு உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும்.", "ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது.", "நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?", "தந்தைபெரியார் குடிஅரசு கட்டுரை 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?", "முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே ஏன்?", "மயிரை முடி மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?", "எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா?", "தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?", "சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?", "ஜாதி ஒழிப்புத் திலகம் ?", "தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும்.", "டவுட் தனபாலு அனைத்து ஜாதித் தலைவர்களே கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள் ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... தினமலர் 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் ஆமாம் இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா?", "அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா?", "போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா?", "விடுதலை 1052012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் விடுதலை 1521973 சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற 29.10.2016 பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துகளும் தகவல்களும் முக்கியத்துவம்வாய்ந்தவையே.", "1 பி.ஜே.பி.", "தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்தை நோக்கிய சில கேள்விகள் உண்டு.", "மற்ற மதத்தை நோக்கி செலுத்தப்படும் பார்வைக்கு முன்னதாக பி.ஜே.பி.", "அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான இந்தச் சட்டத்தில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?", "ஆ சுடுகாடு இடுகாடுகூட பொதுவாக இல்லாமல் இன்னும் ஜாதி அடிப்படையிலான இடங்கள் இருக்கின்றனவே அவற்றைத் தடை செய்து இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு இடுகாடு உருவாக்கப்படுமா?", "இ இந்து மதத்துக்குள் முரண்பட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றனவே அவையெல்லாம் அகற்றப்பட்டு ஒரே கோட்பாடு சீரமைப்புக்குள் கொண்டுவரப்படுமா?", "எடுத்துக்காட்டாக பல்வேறு திருமண முறைகள் ஒழிக்கப் பட்டு ஒரே மாதிரியாக ஏற்படுத்தப்படுமா?", "உ இந்துக்களுக்குள் உணவுப் பழக்கவழக்கங்கள் பலவகைப்பட்ட முறைகளில் உள்ளனவே வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி நாய்க்கறி உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உண்டே மாட்டுக்கறித் தடை விதிப்பை அப்பகுதிகளிலும் முற்றாகச் செய்யும் நோக்கம் பின்வாங்கப்படுமா?", "ஊ இந்து மதக் கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப் பனர்கள் மட்டுமே வர முடியும் என்ற நிலை ஒழிக்கப்பட்டு இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகராகும் உரிமை வழங்கப்படுமா?", "எ இந்து மத வேதங்கள் சாஸ்திர நூல்கள் மனுதர்மம் உள்படஉபநிஷத்துகள்இதிகாசங்கள்புராணங்கள்எனப்படு பவைகளில் ஜாதியை ஆதரித்தும் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திர்கள் என்றும் அசுரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பெண்களைப் பாவ யோனி யில் பிறந்தவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதே இந்த அவமரியாதையை அகற்றும் நோக்கத்திலும் அனைவரும் சமத்துவம் என்ற ஒரே பொது நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் அவையெல்லாம் தடை செய்யப்படுமா?", "ஏ இந்தியா முழுவதற்கும் மது விலக்குச் சட்டம் கொண்டுவரப்படுமா?", "அய் புதிய கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதாக உத்தேசித்துள்ளார்களே அந்தத் திட்டம் பொது சிவில் சட்டத் திற்கு விரோதமான தன்மையில் இருக்குமாதலால் அத்திட்டம் கைவிடப்படுமா?", "புதிய கல்வித் திட்டத்தின் முகவுரையில் இந்திய நாட்டின் குருகுலக் கல்வி வேதக் கல்வி அடிப்படையில் குரு சிஷ்ய உன்னதமான உறவு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே இப்பொழுது கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு இந்தக் கல்வி முறை எந்த வகையில் உகந்ததாக இருக்க முடியும்?", "ஒ இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றனவே சி.பி.எஸ்.இ.", "செகண்டரிஸ்கூல் மெட்ரிகுலேசன் அங்கன்வாடி என்றெல்லாம் பல்வேறு வகையான கல்விக் கூடங்களும் கல்வித் திட்டங்களும் நடைமுறையில் உள்ளனவே இவை யெல்லாம் ஒழிக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்டுவரப்படுமா?", "இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முறையாகப் பதிலும் விளக்கமும் தெளிவோடு சொல்லியதற்குப் பிறகு பொது சிவில் சட்டம்பற்றிய கருத்துக் கூறுமாறு பொதுமக்களைக் கேட்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்?", "இன்னொரு முக்கிய கேள்வி இருக்கிறது.", "இந்து மதத் துக்குள் தாங்கள் துவிஜாதி இரு பிறப்பாளர் தாங்கள் பிர்ம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் பிர்ம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் தகவல் பலகையாகக் காட்சியளிக்கும் பூணூலுக்குத் தடை விதிக்கப்படுமா?", "முஸ்லிம் மதத்தில் பெண்கள் உரிமைப் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் அவர்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கவலையுடன் கூறியிருப்பதை வரவேற்கிறோம்.", "பெண்கள் எந்த மதத்தின்கீழ் எந்தப் பதாகையின்கீழ் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கவேண் டியதுதான்.", "கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த எந்த மதத் தடைகளையும் தகர்த்துக் கொண்டு உரிமை மறுக்கப் பட்டவர்கள் கொந்தளித்து எழவே செய்வார்கள்.", "அந்தக் கல்வி அறிவுத் திசையை செப்பனிடுவதாகவும் இருக்க வேண்டும்.", "பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா முக்காடு அணிந்து வருவது அனேக மாக முற்றாக மறைந்துவிட்டது.", "இந்து மதத்திலும்கூட சில பிரிவுகளில் அது இருந்துதான் வருகிறது.", "தலாக் முறைகூட சிலநாடுகளில் கடைபிடிக்கவில்லைதான்.", "இந்த முறை இந்தியாவில் இருப்பதால் எல்லா முசுலிம் வீடுகளிலும் இது அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான விவரங்கள் கிடையாது நூற்றுக்கு நூறு கல்வியைக் கொடுங்கள் உரிமைகள் எந்த மதத்தில் மறுக்கப்பட்டாலும் கல்வியின் எழுச்சிக்குமுன் மறுப்புகள் மரித்துப் போய்விடும்.", "அடிப்படையைச் செய்யாமல் இலைகளையும் கிளைகளையும் வெட்டிக் கொண்டிருக்கவேண்டாமே 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி அகில இந்திய அளவில் மதுவிலக்கு என்று கூடத்தான் இந்திய அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.", "அவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல் பொது சிவில் சட்டம்தான் முக்கியம் என்று பி.ஜே.பி.", "சொல்லும்போது அச்சமும் அய்யமும் கைகோர்க்கின்றன என்பது உண்மையே பொது சிவில் சட்டம் என்ற ஒன்றை மத்தியில் பி.ஜே.பி.", "தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கையில் எடுத்துக் கொண்டுள்ளது.", "இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இதனை ஒருமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதா என்று தெரியவில்லை.", "இன்றைக்கு இந்தச் சட்டத்தைக் காட்டி இஸ்லாமியர்களை மிரட்டும் பி.ஜே.பி அரசு இந்து சிவில் திருத்தச் சட்டம் ஒன்றினை கொண்டு வரவேண்டும் என்று அன்றைய சட்ட அமைச்சரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியுமாகிய அண்ணல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் அவருக்குத் துணையாக பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களும் முயற்சித்தபோது இவர்களின் முன்னோர்களான இந்துத்துவாவாதிகள் எப்படியெல்லாம் நடந்து கொண்டனர் என்பது மிகவும் முக்கியமானது.", "அரசமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் பிரதமர் நேரு போன்றோர்களுக்கு நாட்டை சீராக ஜனநாயக சமூக மறுமலர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்குக் குறைந்தபட்சத் தேவைகள் என்ன என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இருந்தது.", "குறைந்தபட்சத் தேவைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது இந்து சீர்திருத்தச் சட்டம்.", "முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் முகர்ஜி சர்தார் படேல் இந்துத்துவாவின் முன்னோடி ஜனசங்கத்துக்காரர் சியாம் பிரசாத் முகர்ஜி மண்ணுருண்டை மாளவியா போன்றவர்கள் இதற்கு எதிராக இருந்தார்கள்.", "இரு தலைவர்கள் இந்துச் சீர்திருத்தச் சட்டம் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.", "இவர்களில் முன்னால் நின்றவர் அம்பேத்கர்.", "அவருக்குப் பின்னால் நின்றவர் நேரு.", "தனது இந்து சீர்திருத்த சட்ட அறிக்கையை 1947ஆம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபையில் அறிமுகம் செய்த அம்பேத்கர் சட்டத்தின் ஏழு முக்கியப் பகுதிகளைப் பற்றியும் அவற்றில் பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசினார்.", "சொத்துரிமை வாரிசுகள் யார் என்பதை நிர்ணயிப்பது இறந்தவர்களைச் சார்ந்திருப்பவர்களைப் பேணுதல் திருமணம் விவாகரத்து தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை என்ற ஆறு பகுதிகளில் மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.", "இந்தச் சட்டத்திற்கு நாடாளு மன்றத்திலேயே பலத்த எதிர்ப்பு இருந்தது.", "காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் அதை மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர்.", "எனவே சட்டம் நிறைவேற்றப்படாமலேயே குப்பைத் தொட்டியில் போடப்பட்டது.", "இதற்காகவே நான்கு ஆண்டுகள் விடாமல் உழைத்த அம்பேத்கருக்கு இந்தத் தோல்வி ஏமாற்றத்தை அளித்தது.", "நேரு தன்னைக் கைவிட்டுவிட்டதாக அவர் நினைத்தார்.", "எனவே பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.", "சட்டம் வராவிட்டால் தானும் பதவியிலிருந்து விலகுவதாக முன்னால் பயமுறுத்தியிருந்தாலும் காங்கிரஸ் கட்சியை நேருவால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.", "இந்தச் சட்டம் நிறைவேறவில்லை என்பதற்காகத் தேர்தல் நடக்கவிருக்கும் தருவாயில் கட்சியைப் பகைத்துக்கொள்ள அவரால் முடியவில்லை.", "அவர் தேர்தலை எதிர்நோக்கியிருந்தார்.", "195152 தேர்தலில் சட்ட மறுப்புவாதிகள் நேருவுக்கு எதிராகக் காவியுடை அணிந்திருந்த பிரபுத் பிரம்மச்சாரி என்பவரை நிறுத்தினார்கள்.", "அவருக்கு ஜனசங்கம் இந்து மகாசபா ராம்ராஜ்ய பரிஷத் போன்ற இந்துக் கட்சிகள் ஆதரவளித்தன.", "பிரம்மச்சாரிக்கு ஆதரவாக அய்ம்பதாயிரத்துக்கும் மேல் ஓட்டுக்கள் விழுந்தன என்ற செய்தி சட்டத்துக்குக் கணிசமான எதிர்ப்பு குறிப்பாக வட இந்தியாவில் இருந்தது என்பதைத் தெளிவாக்குகிறது.", "முதல் நாடாளுமன்றம் தொடங்கியதும் நேரு சட்டத்தைப் பல பகுதிகளாக ஆக்கி திரும்பவும் கொண்டுவந்தார்.", "195257 நாடாளுமன்றத்தில் நான்கு சட்டங்கள் இந்து திருமணச் சட்டம் சொத்துரிமைச் சட்டம் தத்தெடுத்தல் சட்டம் முதிரா வயதினர் பராமரிப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்டவை நிறைவேறின.", "அம்பேத்கர் மாநில அவை உறுப்பினராக இருந்தாலும் விவாதங்களில் அவர் பங்கேற்கவில்லை.", "1947 முதல் 1951 வரை சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் இந்து சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றப் பாடுபட்டார்.", "திருமணம் வாரிசுரிமை மணமுறிப்பு ஆகியவற்றில் இந்துப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முடிவுக்கு கொண்டு வர நான்கு ஆண்டுகளும் அவர் எடுத்த முயற்சிகள் அளவிடற்கரியது.", "ஏப்ரல் 11 1947இல் அறிமுகம் செய்யப்பட்ட சட்ட வரைவு செப்டம்பர் 26 1951இல் கைவிடப்பட்ட போது அவர் பதிவு செய்த வலி மிகுந்த வார்த்தைகள் இவை.", "நான்கு ஆண்டுகளுக்குப் பின்னால் கண்ணீரும் இல்லாமல் ஒப்பாரியும் இல்லாமல் நான்கு சரத்துக்களே நிறைவேற்றப்பட்ட நிலையில் அச்சட்ட வரைவு கொல்லப்பட்டுவிட்டது.", "அவையின் முன் அது பரிசீலனையில் இருந்தபோதும் வலியும் இம்சையுமாய் அது வாழ்க்கைக்காக அல்லாடிக் கொண்டிருந்தது.", "அச்சட்ட வரைவு நிறைவேறாததால் கடைசியில் நான் உண்மையாக இருக்க வேண்டும்.", "அது நான் வெளியேறுவதன் வாயிலாகவே அமைய முடியுமென்று கூறி பதவி விலகினார்.", "இந்த இந்துச் சீர்திருத்த சட்டத்தை சிதைத்தவர்கள் தான் இப்போது பொது சிவில் சட்டத் திருத்தம் கொண்டுவர சலங்கை கட்டி ஆடுகிறார்கள்.", "சிறுபான்மையினரில் எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்களுக்கு என்று இந்தியாவில் தனிச்சட்டம் எதுவுமே இல்லை.", "உதாரணத்திற்கு இந்தியக் குடிமகனின் பொது உரிமை சம்மந்தப்பட்ட வழக்குகளில் இஸ்லாமியர்கள் நீதிமன்றத்தை அணுகினால் அல்லது ஒரு இஸ்லாமியருக்கு எதிராக மற்றவர் நீதிமன்றத்தை அணுகினால் அப்போது இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது.", "அது இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள விதிகளின்படிதான் வழக்காடி தீர்ப்பு வழங்கும்.", "அதாவது அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்கப்படும்.", "இரண்டு இஸ்லாமியர்களுக்கு இடையே பொதுப் பிரச்சினைகளில் சிக்கல் ஏற்பட்டால் அது பொது நீதிமன்றங்களில்தான் வழக்கு தொடரப்படுமே தவிர இஸ்லாமிய சட்டப்படி பார்க்கப்படாது.", "அப்படி இஸ்லாமிய சட்டப்படி பொதுப் பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கப்படுமேயானால் அது அரசமைப்புச் சட்டப்படி செல்லாததும் சட்ட விரோதமானதுமாகும்.", "பொதுச் பிரச்சினைகளில் இஸ்லாமிய சட்டப்படி பார்க்க வேண்டும் என்று எந்த ஒரு இஸ்லாமியரும் கோரிக்கை வைப்பதில்லை.", "தற்போதுள்ள இஸ்லாமிய சட்டப்படி திருமணம் மணவிலக்கு இறந்தவரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பிரித்துக் கொள்ளுதல் வஃக்பு வாரியச் சொத்துக்களை நிர்வகித்தல் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்திலும் பொதுவான சட்டம்தான் இஸ்லாமியர்களுக்கு உள்ளது.", "இதிலும் சொத்து தொடர்பான பல விவகாரங்களை இஸ்லாமியர்கள் பொது நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.", "மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாமிய சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது.", "மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு மதரீதியான சர்ச்சைகளில் சிக்கியதால் அரசு நிர்வாகத்தின் இயக்கம் வெகுவாக பாதித்தது.", "அதேபோல் பன்னாட்டளவில் இந்தியாவின் மதிப்பும் சீர்குலைய ஆரம்பித்தது.", "நிர்வாகச் சீர்கேட்டை சீர் செய்யாமல் அனைத்துத் துறைகளிலும் தனியார் மயத்தை மோடி அரசு உருவாக்க ஆரம்பித்தது.", "சத்தமில்லாமல் வங்கி ரெயில்வே பெட்ரோலியத்துறை மற்றும் வணிக ரீதியாக நல்ல வருவாயைத் தரும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் தொடர்கதையாகி வருகிறது.", "ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை பெருக்கம் மறுபுறம் விளைபொருட்கள் வீழ்ச்சி போன்றவைகளால் மத்திய அரசு முழுமையான தோல்வியடைந்த ஓர் அரசாக மாறிவிட்டது.", "இந்தத் தோல்விகளில் இருந்து மக்களை திசைதிருப்ப பிரிவினைவாத அரசியலைக் கையிலெடுத்துள்ளது.", "அதில் ஒன்று பொதுசிவில் சட்டம்.", "இது பல முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு அரசியல் சூழ்ச்சியே அன்றி வேறில்லை.", "மேலும் பொதுசிவில் சட்டம் என்பது பிரிவினையைத் தூண்டி சமூக அமைதியைக் கெடுக்கும் செயல்.", "மோடி அரசு கொண்டுவருவோம் என்று பூச்சாண்டி காட்டும் பொதுசிவில் சட்டம் என்பது இந்தியக் குடிமகனின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.", "பொது சிவில் சட்டம் இந்த நாட்டிற்கு நல்லதல்ல.", "இந்நாட்டில் பல கலாச்சாரங்கள் உள்ளன.", "பொது சிவில் சட்டம் மேம்போக்காக பார்த்தால் அனைத்து மக்களையும் ஒரே மாதிரியாக கருத வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கும்.", "ஆனால் இது பொய்யான அல்லது மாயையான ஒன்றாகும்.", "உண்மையில் இச்சட்டம் நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதிக்கும் இந்த அரசு மதம் சார்ந்த அரசாக தன்னை பொதுவில் அறிவித்துள்ளது அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்று கருதப்படும் மோடி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவான குரல் எழுப்புகிறார்.", "மேலும் தான் ஒரு இந்து என்றும் எனக்கு அந்தப் பற்று உள்ளது என்றும் இதைக் கூறுவதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் பகிரங்கமாக அறிவிக்கிறார்.", "இப்படிப் பொதுவெளியில் கூறுபவர் கொண்டுவரும் சட்டம் பொது சிவில் சட்டம் என்று கூற முடியுமா?", "பொது சிவில் சட்டத்தின் கீழ் தேசிய ஒருமைப்பாடு ஏற்படும் என்பது ஒரு மாயை.", "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பிரிவினையை உருவாக்கும்.", "மேலும் இது சிறுபான்மையினர் மனதில் தங்களின் உரிமைகளை இழந்த உணர்வை ஏற்படுத்தும் நாட்டின் அமைதியைக் குலைத்து சீரழிவுகளை ஏற்படுத்தும்.", "இங்கே இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் பௌத்தம் சீக்கியம் தலித்தியம் மற்றும் ஆதிவாசி பழக்கங்கள் என பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றக் கூடியவர்கள் ஒன்றுபட்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர்.", "நிர்வாணமாக பொதுவிடத்தில் இருப்பது சட்டப்படி குற்றமாகும் அவர் மனநோயாளியாக கருதப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்படுவார்.", "ஆனால் இந்து மதத்திலும் சமண மதத்திலும் நிர்வாண சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.", "காரணம் இந்து மற்றும் சமணச் சட்டம் இதற்கு அனுமதியளித்துள்ளது.", "ஆயுதம் ஏந்துவது தவறு என்று இந்திய குற்றவழக்கு மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது குறுவாள் என்ற பெயரில் கத்தியை எப்போதும் வைத்துக்கொள்ள சீக்கியர்களுக்கு தனி அனுமதி வழங்குகிறது.", "மது அருந்துவது குற்றம் பெண்களை மதுபான விடுதிகளில் நடனமாட அனுமதி போன்றவை இந்திய சட்டப்படி குற்றமாக கருதப்படும்.", "ஆனால் மாநில அரசுகள் மதுபான கடை வைக்க உரிமங்கள் வழங்குகின்றன.", "தமிழகம் போன்ற மாநிலங்களில் அரசே மதுபானக் கடைகளைத் திறந்து நடத்துகிறது.", "சூதாட்டமும் நைட் கிளப்புகளும் ஆபாச நடனங்களும் தண்டனைக்குரிய குற்றம்.", "ஆனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசின் அனுமதியுடனேயே இவை நடைபெற்று வருகின்றன.", "பல்வேறு மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இதற்கு அனுமதி உண்டு.", "பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் ஆபாச நடன மதுபான விடுதிகளை மகாராஷ்டிர அரசே தற்போது திறந்துள்ளது.", "மாநிலத்திற்கு மாநிலம் வரிவிதிப்பில் வித்தியாசங்கள் உள்ளன.", "மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளைக் கூட பொதுவில் கொண்டு வரமுடியவில்லை.", "முகலாயர்கள் மிகப் பரந்த நாட்டுப் பகுதியை ஆண்டார்கள்.", "அவர்கள் நாடு முழுவதும் பொதுச் சட்டம் கொண்டுவரவில்லையே அதேபோல் ஆங்கிலேயர்கள் ஆண்ட போதும் பொதுச் சிவில் சட்டம் கொண்டுவரவில்லை.", "காரணம் அனைவருக்கும் பொதுவான சட்டம் ஏற்கனவே உள்ளது.", "நமது அரசமைப்புச் சட்டம் இதை உறுதிசெய்கிறது.", "இங்கே வசதிபடைத்தவர்களுக்கு ஒரு நீதி அதிகார வர்க்கத்திற்கு ஒரு மாதிரி அடியாள் பலமுள்ளவனுக்கு ஒரு மாதிரி உள்ளது.", "ஏழைகளுக்கு என்று எந்த சட்டமும் வளைந்துகொடுக்காது.", "இந்து மதத்தைப் பொருத்தவரை வைணவர்கள் ஸ்மார்த்தர்கள் லிங்காயத்துக்ள் பிரம்ம பிராத்தன ஆரிய சமாஜத்தினர் மட்டுமல்ல பவுத்த சமண சீக்கியர் அனைவரும் கூட இந்துக்கள்தான்.", "இவர்கள் அத்தனைப் பேருக்கும் ஒரே வகையான திருமண முறைகளோ சடங்குகளோ சம்பிரதாயங்களோ பழக்க வழக்கங்களோ உண்டா?", "வழிபாட்டிலும் ஒன்றுமை உண்டா?", "சில கோயில்களில் கருவறைக்குள்ளும் சென்று மூலவிக்கிரகத்தைக் கட்டிப் பிடித்து தழுவலாம்.", "பெரும்பாலான கோயில்களில் பார்ப்பன அர்ச்சகர்கள்தான்.", "மற்றவர்கள் செல்ல முடியாது.", "அப்படிச் சென்றால் சாமி தீட்டுப்பட்டுவிடும் தோஷப்பட்டுவிடும் என்ற நிலை.", "சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது.", "அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ஜாதி தீண்டாமை ஒழிப்பு கருத்தின் அடிப்படையில் தந்தை பெரியார் போர்க்கொடி தூக்கிய நிலையில் தி.மு.க.", "ஆட்சியில் அதற்கான சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி முறையாக அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டு அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் ஒரு காலகட்டத்தில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?", "இதே பி.ஜே.பி.யினர் இந்துத்துவவாதிகள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக குரலை எழுப்பாததேன்?", "தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள் என்ற எண்ணம் ஏற்படாதது ஏன்?", "மாறாக உச்சநீதிமன்றத்தில் ஆகமங்களை எடுத்துக்காட்டி பார்ப்பன முறையீட்டாளர்கள் விவாதித்தபோது இந்த சங்பரிவார்க் கூட்டம் என்ன செய்து கொண்டு இருந்தது?", "வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி சூத்திரர்கள் சாமி சிலையைத் தொட்டால் சாமி சிலை தீட்டாகிவிடும்.", "சாமிக்குள்ள சக்தி சூத்திரன் தொட்டால் பழுதாகிப் போய்விடுமோ?", "அந்தத் தீட்டிலிருந்து விடுவிக்க பல பிராயச்சித்தங்களைச் செய்து சுத்திகரிக்க 108 கலசங்களை வைத்து முறைப்படி வணங்கிய பின் பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும் அதனைத் தொடர்ந்து மகா சாந்தி ஹோமமும் பிராமண போஜனமும் செய்யப்பட வேண்டும் என்பதுதானே இந்து மதத்தின் வைகனாச ஆகமம் கூறுவது.", "திருமண முறைகளில்கூட இந்து மதத்தில் ஜாதிக்கு ஜாதி வேறுபாடு உண்டு.", "இவற்றை எல்லாம் என்ன செய்ய உத்தேசம்?", "ஒரே குடையின்கீழ் இவர்கள் விரும்பும் பொதுச் சட்டத்தைக் கொண்டு வருவார்களா?", "காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு லண்டன் பிரிவி கவின்சில் வரை சென்று சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?", "இந்து மதத்தின் பெரும்பாலான மக்களான பார்ப்பனர்கள் அல்லாதாரை சூத்திரர்கள் என்பதும் அவர்கள் இந்து மதத்தின் படைப்புக் கடவுளான பிரம்மாவின் கால்களிலிருந்து பிறந்தவர்கள் என்பதோடு சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர் அதில் ஒன்று விபசாரி மகன் என்று இந்து மதத்தின் மிக முக்கிய சாத்திர நூலான மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415 கூறுகிறதே இந்தப் பொது சிவில் சட்டத்தின்படி இந்த நூல் தடைசெய்யப்படுமா?", "இந்த மனுதர்ம நூலை ஆர்.எஸ்.எஸ்.", "மாநாட்டையொட்டிய ஊர்வலத்தில் அலங்கரித்து எடுத்துச் செல்லுகிறார்கள் என்பது இந்த இடத்தில் சுட்டிக்காட்டத் தகுந்ததாகும்.", "பெண்களும் வைஸ்யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறதே இந்து மதத்தின் புனித நூல் என்று போற்றப்படும் கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32 அதனையும் தடை செய்ய இந்தச் சட்டத்தில் இடம் உண்டா?", "இதில் என்ன வெட்கக்கேடு என்றால் இந்தக் கீதையைத்தான் புனித நூல் என்று அறிவிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சொல்லுகிறார்.", "ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று இன்னொரு பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறாரே அந்த ராமராஜ்ஜியத்தில் என்ன நடந்ததாக ராமாயணம் கூறுகிறது?", "அந்த ராமாயண உத்தர காண்டம் என்ன கூறுகிறது?", "சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்று கூறி ராமன் வாளால் வெட்டிக் கொன்றானே அதுதான் இந்து தருமத்தின் வருணாசிரமம் கூறுகிறதாம்.", "இந்த ராமாயணத்தையும் தடை செய்வார்களா?", "முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை முத்தலாக் முறை பல நாடுகளில் கைவிடப்பட்டது.", "இதனை எதிர்த்து இந்தியாவில் முஸ்லிம் பெண்களே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.", "இது குறித்துக்கூட முஸ்லிம் தலைவர்கள் பல விளக்கங்களைக் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.", "நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.", "அதுவரை பொறுக்காமல் மூக்கை நுழைக்க முண்டா தட்டுவது ஏன்?", "மாற்றம் என்பதுதான் மாறாதது.", "இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதேநவம்பர் 0115 2016 இந்து சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்மொழிந்து பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.", "இந்தச் சட்ட முன்வடிவைப் புரட்சிகரமான நடவடிக்கை எனக் கூற முடியாது.", "மேலும் இது அடிப்படையையே மாற்றியமைக்கிற கோட்பாடு என்றும் சொல்ல முடியாது.", "திருமண உரிமைகள் நீதிமன்ற திருமண ரத்து தத்து எடுத்தல் வாரிசு நிலை போன்றவற்றில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை.", "திருமணச் சட்டத்தைப் பொறுத்தவரை எந்த வகையான திணிப்பும் இல்லை.", "தர்மத்தைப் பின்பற்றும் வைதீகர்களுக்குச் சரியெனப்படுவதைச் செய்யலாம்.", "ஆனால் தர்மத்தைப் பின்பற்றாமல் மனசாட்சியையும் பகுத்தறிவையும் பின்பற்றும் சீர்திருத்தவாதிகள் அவர்களுக்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்து கொள்ளலாம்.", "புதிய பாதையில் நடைபோடுகிறவர்களே இறுதியாக வெல்வார்கள் என நம்புவோமாக.", "மாபெரும் அரசியல் அறிஞரான பர்க் பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரான தனது நூல் பழமையைப் பாதுகாக்க விரும்புபவர்கள் பழுது பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும்.", "நான் இந்த அவையில் கூற விரும்புவது என்னவென்றால் இந்து அமைப்பு இந்து கலாச்சாரம் இந்து சமுதாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்புவீர்களானால் பழுது பார்க்க வேண்டிய அவசியம் இருந்தால் ஒருபோதும் தயங்காதீர்கள்.", "சீர்குலைந்து போயிருக்கும் இந்து அமைப்பைப் பழுதுபார்க்கவே இச்சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறினார்.", "19122017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "19122016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "387பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "419பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ413 பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கேள்வி தி.மு.க.", "ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?", "கலைஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள்.", "அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... கப்சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... நம்புங்கள் சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா.", "அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா.", "இந்து மத... அய்யோ அப்பா அய்யப்பா இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும்.", "இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னைஜன.", "10 ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "391 பின்பற்றுபவர்களுடன் 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "369 பின்பற்றுபவர்களுடன் 634743 ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "320 பின்பற்றுபவர்களுடன் 517049 அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.", "19122010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "234 பின்பற்றுபவர்களுடன் 421349 நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி." ]
லெபனான் பிரதமர் ஷாட் அல் ஹரிரி தனது இராஜினாமாவை திருப்பி பெற்றுக்கொண்டுள்ளார். நேற்றைய தினம் லெபனானில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் அறிவித்துள்ளார். லெபனான் பிரதமர் ஷாட் ஹரிரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தனது இராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி சவூதி அரேபியாவின் தொலைக்காட்சி சேவையொன்றில் திடீரென தோன்றிய ஹரிரி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஹரிரியின் இந்த செயலானது சர்வதேசத்தின் மததில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை இந்த அறிவிப்பிற்கு பின்னால் சவூதி அரேபியாவின் தலையீடுகள் காணப்படுகிறது என்ற குற்றச்சாடடுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில். சவூதி அரேபியாவில் தங்கியிருந்த பொழுது இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹரிரி உயிராபத்து இருக்கின்றமையினாலேயே பதவியை இராஜினாமா செய்ததாகவும் இதற்கு பின்னால் சவூதியின் தலையீடுகள் எவையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். எனினும் இவரது ராஜினாமாவை ஏற்க விரும்பாத லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் பிரதமர் ஹரிரியை உடனடியாக நாடு திரும்புமாறு வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து லெபனானின் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் நாடு திரும்பிய பிரதமர் ஹரிரி ஜனாதிபதி அவுனையும் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.
[ "லெபனான் பிரதமர் ஷாட் அல் ஹரிரி தனது இராஜினாமாவை திருப்பி பெற்றுக்கொண்டுள்ளார்.", "நேற்றைய தினம் லெபனானில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் அறிவித்துள்ளார்.", "லெபனான் பிரதமர் ஷாட் ஹரிரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தனது இராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.", "கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி சவூதி அரேபியாவின் தொலைக்காட்சி சேவையொன்றில் திடீரென தோன்றிய ஹரிரி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.", "ஹரிரியின் இந்த செயலானது சர்வதேசத்தின் மததில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.", "இதேவேளை இந்த அறிவிப்பிற்கு பின்னால் சவூதி அரேபியாவின் தலையீடுகள் காணப்படுகிறது என்ற குற்றச்சாடடுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.", "இந்த நிலையில்.", "சவூதி அரேபியாவில் தங்கியிருந்த பொழுது இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹரிரி உயிராபத்து இருக்கின்றமையினாலேயே பதவியை இராஜினாமா செய்ததாகவும் இதற்கு பின்னால் சவூதியின் தலையீடுகள் எவையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.", "எனினும் இவரது ராஜினாமாவை ஏற்க விரும்பாத லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் பிரதமர் ஹரிரியை உடனடியாக நாடு திரும்புமாறு வலியுறுத்தியிருந்தார்.", "இதனையடுத்து லெபனானின் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் நாடு திரும்பிய பிரதமர் ஹரிரி ஜனாதிபதி அவுனையும் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்." ]
காளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.
[ "காளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்." ]
என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1. பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...
[ "என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும்.", "ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1.", "பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம்.", "பல..." ]
அவுஸ்ரேலியாவின் கொமன்வெல்த் வங்கியானது 20 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கான தரவுகளை இழந்துவிட்டதாக சர்வதேச ஊடகமொன்று இன்று வியாழக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிலுள்ள கொமன்வெல்த் வங்கியானது 2016ஆம் ஆண்டில் இல்லாமலாக்கிய மின்னியல் காந்தநாடாவில் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான தமது வாடிக்கையாளர்களின் பெயர்கள் முகவரிகள் கணக்கு இலக்கங்கள் மற்றும் கணக்கறிக்கைகளுக்கான தரவுகளைப் பதிவுசெய்து வைத்திருந்தது. வழமையான தொழிநுட்ப மாற்றீட்டு விதிக்கு அமைய அந்த காந்தநாடாக்களை 2016ஆம் ஆண்டில் இல்லாமலாக்கியுள்ளது. ஆனால் அதிலிருந்த தரவுகளை மீள்பதிவு செய்யாமல் காந்தநாடாவினை இல்லாமலாக்கியமை பெரும் பிரச்சினையாக மாறியது. இந்நிலையில் குறித்த வங்கி இரண்டு வருடகாலமாக அது தொடர்பான எந்தவிதமான தகவல்களையும் தமது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்தமை இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச்சம்பவமானது அவுஸ்ரேலியாவில் நடந்த சமீபத்திய மிகப்பெரிய ஊழல் எனக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள அவ்வங்கி 15 வருடங்களாகச் சேமிக்கப்பட்டுவந்த அத்தரவுகள் பாதுகாப்பற்ற முறையில் அழிக்கப்பட்டமை உறுதியற்ற நிலையில் இருந்தமையிலேயே அத்தகவலினை வாடிக்கையாளருக்கு வழங்க முடியவில்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த இந்த ஊழலானது விசாரணையில் நிரூபிக்கப்படும் எனில் சம்மந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவை சிறைத்தண்டனையாகவும் இருக்கலாம் எனவும் அவுஸ்ரேலியப் பொருளாளர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த தவறினால் எதிர்வரும் 2050ஆம் ஆண்டு உலகில் பல மில்லியன் மக்கள் உயிரி முதலாம் உலகப் போர் முடிவின் நூறாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் நாளை கனடா முழுவதும் உள்ள பல்லாயிரக்கண தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்ரேலிய அணி 7 ஓட்டங்களினால் வெற்ற
[ "அவுஸ்ரேலியாவின் கொமன்வெல்த் வங்கியானது 20 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கான தரவுகளை இழந்துவிட்டதாக சர்வதேச ஊடகமொன்று இன்று வியாழக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.", "அவுஸ்ரேலியாவிலுள்ள கொமன்வெல்த் வங்கியானது 2016ஆம் ஆண்டில் இல்லாமலாக்கிய மின்னியல் காந்தநாடாவில் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான தமது வாடிக்கையாளர்களின் பெயர்கள் முகவரிகள் கணக்கு இலக்கங்கள் மற்றும் கணக்கறிக்கைகளுக்கான தரவுகளைப் பதிவுசெய்து வைத்திருந்தது.", "வழமையான தொழிநுட்ப மாற்றீட்டு விதிக்கு அமைய அந்த காந்தநாடாக்களை 2016ஆம் ஆண்டில் இல்லாமலாக்கியுள்ளது.", "ஆனால் அதிலிருந்த தரவுகளை மீள்பதிவு செய்யாமல் காந்தநாடாவினை இல்லாமலாக்கியமை பெரும் பிரச்சினையாக மாறியது.", "இந்நிலையில் குறித்த வங்கி இரண்டு வருடகாலமாக அது தொடர்பான எந்தவிதமான தகவல்களையும் தமது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்தமை இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.", "இந்தச்சம்பவமானது அவுஸ்ரேலியாவில் நடந்த சமீபத்திய மிகப்பெரிய ஊழல் எனக்கூறப்பட்டுள்ளது.", "இந்நிலையில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள அவ்வங்கி 15 வருடங்களாகச் சேமிக்கப்பட்டுவந்த அத்தரவுகள் பாதுகாப்பற்ற முறையில் அழிக்கப்பட்டமை உறுதியற்ற நிலையில் இருந்தமையிலேயே அத்தகவலினை வாடிக்கையாளருக்கு வழங்க முடியவில்லை எனத் தெரிவித்திருந்தது.", "இந்நிலையில் குறித்த இந்த ஊழலானது விசாரணையில் நிரூபிக்கப்படும் எனில் சம்மந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவை சிறைத்தண்டனையாகவும் இருக்கலாம் எனவும் அவுஸ்ரேலியப் பொருளாளர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.", "சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த தவறினால் எதிர்வரும் 2050ஆம் ஆண்டு உலகில் பல மில்லியன் மக்கள் உயிரி முதலாம் உலகப் போர் முடிவின் நூறாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் நாளை கனடா முழுவதும் உள்ள பல்லாயிரக்கண தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்ரேலிய அணி 7 ஓட்டங்களினால் வெற்ற" ]
என்னடா இப்படிக் கேக்கறே ? உன் ஆபிஸிலேயே வேலை பண்ணிண்டிருந்தானே அவன்தான். வேற யாரு பாலு இருக்கா ? தெரியலை. வந்து பத்து நிமிஷம் பேசிண்டிருந்தான். ரொம்ப நல்ல பையன். அவன் அம்மா மாமியார் இரண்டு பேரும் ஊரிலேந்து வந்திருக்காளாம். நாளைக்கு மறுபடியும் உன்னைப் பார்க்க வரேன்னு சொன்னான். கணேசனுக்கும் பாலுவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இந்த ஆறு மாதத்தில் ஒரே ஒரு முறை அவன் பாலு புதிதாக வேலை செய்யும் ஆபீசில் அவனைப்போய் பார்த்ததோடு சரி. ஆனால் பாலுவோ ஐந்தாறு முறை கணேசன் வீட்டுக்கு வந்து விட்டான். சொல்லி வைத்தாற் போல் ஒரு முறைகூட கணேசன் வீட்டில் இல்லை. ஒருகாலத்தில் அவர்கள் இருவரையும் தனித்தனியாக நினைத்துப் பார்க்க முடியாதபடி எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். ஆபீசில் அடுத்தடுத்த மேசைகள். இருவருக்கும் அநேகமாக ஒரே வயது. இருவரும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து ஷார்ட் ஹாண்ட் டைப்ரைட்டிங் லோயர் பரிட்சை தேறி வேலைக்கு வந்தவர்கள். இருவருக்கும் சங்கீதம் சினிமா முதலிய விஷயங்களில் ஒரே மாதிரியான ரசனை. இருவரும் சிறு வயதிலேயே தந்தையிழந்தவர்கள். ஒரு வித்தியாசம் பாலுவின் அம்மா பாலுவுக்கு இரு வருடங்கள் முன்னால் கல்யாணம் செய்து வைத்து விட்டாள். தங்கை கல்யாணம் முதலில் முடிய வேண்டும் என்று கணேசனால் மட்டும் ஒத்திப்போட முடிந்தது. கணேசன் சாப்பிட்டுவிட்டுக் கையை அலம்பும் போது அம்மா சொன்னாள் நீதான் ஒரு நடைப்போய்ப் பார்த்து விட்டு வாயேண்டா. இப்படி ஆறு மாதத்திற்கு முன்பு சொல்லியிருக்க மாட்டான். பாலு வீட்டுக்கு வந்து போனானென்றால் நிச்சயம் கணேசன் உடனே பாலுவைப் பார்க்கப் போயிருப்பான். இப்போது ஓர் அசிரத்தை வந்துவிட்டது. பாலுவை பார்க்க வேண்டாமென்றில்லை. ஆனால் அதற்காக அவன் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. அன்று படுத்து அரைமணியாகியும் தூக்கம் வரவில்லை. ஆபீஸிலேயே சிறுசிறு சிக்கல்கள். இப்போது பெரிய தலைவலியாயிருப்பது ஆபீஸ் பையன் மோகன் தீர்க்கமான விரோதியாக நடந்து கொள்வது. இந்த மோகனுக்காகத்தான் எவ்வளவு முறை அரை ரூபாயும் ஒரு ரூபாயுமாக விட்டுக் கொடுத்தாயிற்று ? எப்போது டிபன் காப்பி வாங்கி வரச் சொன்னாலும் உடனே கணக்கு ஒப்புவித்துப் பாக்கிச் சில்லறை தரமாட்டான் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டும். அது தரும் கசப்புணர்ச்சிக்காகவே சரியாகச் சில்லறையாகத் தருவது. ஆனால் அப்போதும் மோகன்தான் வெற்றியடைவான். தோசையெல்லாம் ஆயிடுத்து என்று சொல்லிவிட்டு காபி மட்டும் மேசை மீது வைப்பான். தோசை இல்லைன்னா வேறே ஏதாவது வாங்கி வருவது தானே ? என்று கேட்டால் நீ சொல்லலியே என்பான். மீதிச் சில்லறையைக் கேட்டாலொழிய தரமாட்டான். இயல்பாகவே வேண்டாதவனாக இருப்பவன் இப்போது தெரிந்த விரோதியாகி விட்டான். இருபது ரூபாய் கேட்டான். கணேசன் நீ சொல்லாம எடுத்துண்டது ஐம்பது நூறு ரூபாய் கூட இருக்கும் என்றான். இது என்னபதில் ? கையில் பணம் இல்லை என்று கூறியிருக்கலாம். விளைவு மோகன் எப்படி எப்படியல்லாமோ கணேசனை வதைக்கிறான். பாலு மோகனிடமே கூடக் கடன் வாங்கியிருக்கிறான். கடனும் கொடுத்திருப்பான். எல்லாம் பத்து பதினைந்து மிகவும் அதிகமாகப் போனால் இருபது ரூபாய். பாலு கணேசனிடம் கடன் வாங்காத மாதமில்லை. வாங்கிய கடனில் பாதி அவர்கள் இருவரும் சேர்ந்து போகும் சினிமாவுக்குச் செலவழிந்துவிடும். பாலுவுடன் சினிமா பார்ப்பதே ஒரு தனி அனுபவம். குப்பை என்றும் பிரமாதம் என்றும் பரவாயில்லை என்றும் எவ்வளவு பேர் சொல்லியிருக்கிறார்கள் ? ஆனால் பாலு ஒரு சினிமாப்படம் பற்றி அப்படிச் சொல்வது பல புரியாத விஷயங்களைத் தெளிவாக்குவது போல இருக்கும். அவனுக்குக் கல்யாணம் ஆனபிறகு கூட நண்பர்களுடன் சினிமா போக அவன் நேரம் ஒதுக்கிக் கொள்வான். இப்போது வேலைக்குப் போன புதிய இடத்தில் அவனுக்கு யார் சினிமா தோழர்கள் ? பத்து ரூபாய் வாங்கிக் கொள்வதைக் கடன் என்று சொல்லலாமா ? கைமாற்று எனலாம். தீர்க்க திருஷ்டியுடன் தான் இப்படிச் சொல்கிறார்கள். இந்தப் பத்து அல்லது இருபது ரூபாய்கள் கைமாறினால் மாறியதுதான். கணேசனிடம் பாலு வாங்கியது கைமாற்று தான். தவறாமல் மாதத்தில் மூன்றாவது வாரத்தில் ஏம்பா இருபது ரூபா வேணுமே. இருக்கா சம்பளம் வாங்கினவுடனே கொடுத்துடறேன் என்பான். கணேசனிடம் இருபது ரூபாய் இருக்கக் காரணம் அவன் சீட்டாட மாட்டான். அவனிடம் இருக்கும் என்று பாலுவுக்கு நன்றாகத் தெரியும். கணேசன் உடனே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்துவிடுவான். அன்று மாலைக்குள் அதிலிருந்து நான்கைந்து ரூபாயைக் கணேசனுக்காகவே பாலு செலவழித்திருப்பான். சம்பளம் வாங்கியவுடன் அவனுக்குப் பத்து இவனுக்கு இருபது இன்னொருவனுக்கு இருபத்தைந்து என்று பிரித்துக் கொடுத்துவிடுவான். சனி ஞாயிறு தவறாமல் சீட்டாடம் இருக்கும். வியாழன் அல்லது வெள்ளி அன்று ஒரு சினிமா இருக்கும். கணேசன் எழுந்து விளக்கைப் போட்டுப் படுக்கையை மீண்டும் ஒரு முறை உதறிப் போட்டுக் கொண்டான். தூக்கம் வராமல் சிரமப்படுவதற்குக் காரணம் எறும்பு வண்டு ஏதாவது இருக்கக்கூடும். தங்கை தம்பி ஆகிய இருவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மாதான் அவன் விளக்கைப் போட்ட சமயத்தில் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அம்மாவுக்கு இந்த கைம்மாற்று விஷயங்கள் அதிகம் தெரியாது. அவளுடைய உலகிலும் ஒரு கரண்டி சர்க்கரை ஒரு தம்ளர் எண்ணெய் என்ற கைமாற்றுகள் உண்டு. ஆனால் யாராவது மாதம் தவறாமல் பணம் கைமாற்று கேட்டால் அவளுக்கு அந்த நபர் மீது ஏதேதோ சந்தேகங்கள் வந்துவிடும். பாலுவின் கைமாற்றம் பழக்கம் பற்றி அவளுக்குத் தெரியாது. தெரிந்து விட்டால் அவனால் கணேசனின் வீடு தேடி வர முடியாது. அவளுடைய சந்தேகங்கள் முதலில் பாமரத்தனமாகத்தான் இருக்கும். ஆனால் நாலைந்து கேள்விகள் கேட்டுச் சீக்கு இருக்கிற இடத்தைக் கண்டுவிடுவாள். நல்ல வேளை பாலு அதிக நேரம் இன்று அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கவில்லை. டைப்பிஸ்ட் குமாஸ்தாக்களுக்கு மிகச் சில பெரிய கம்பெனிகளில்தான் தாராளமாகச் சம்பளம் தருகிறார்கள். பாலு இப்போது வேலை போயிருக்கும் கம்பெனி பெரியது இல்லை என்றாலும் கொஞ்சம் தாராளம் என்று பெயர். மாதம் எழுபத்தைந்து ரூபாய் கூடும் என்றுதான் பாலு கணேசனை விட்டுப் பிரிந்து போனான். போய்ச் சேர்ந்த ஒரு வாரத்துக்குள் அங்கு இன்னொரு டைபிஸ்ட் தேவைப்படுகிறது என்றும் கணேசனை அந்த இடத்திற்கு வந்து விடலாம் என்றும் சொன்னான். கணேசன்தான் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. பாலு விட்டுப் போனவுடன் பாலு பயன்படுத்திக் கொண்டிருந்த புதிய டைப்ரைட்டர் இவனுக்குக் கிடைத்தது. அதுதான் காரணம் என்றில்லை. ஏனோ புதிய வேலைக்குப் போகப் போதிய உற்சாசம் ஏற்படவில்லை மாதம் எழுபத்தைந்து ரூபாய் அதிகப்படியாகக் கிடைக்கும் என்று தெரிந்தும் கூட. ஆனால் அப்போது அந்த முயற்சி எடுத்துக் கொள்ளாதது தவறோ என்று மனம் ஏங்குகிறது. இந்த மோகன் போன்ற மனிதர்களோடு காலம் தள்ள வேண்டாமல்லவா ? காலையில் குளித்துவிட்டு வெளியே கிளம்ப ஜிப்பாவை மாட்டிக் கொண்டிருக்கையில் தெருவில் குரல் கேட்டது. பாலுவே வந்து விட்டான் அப்படியெல்லாம் இல்லை பாலு. ஆபீஸ் விட்டா வீடு வீடு விட்டா ஆபீஸ். அவ்வளவுதான். இப்பல்லாம் எங்கேயும் போறதில்லை. நீ சொல்லறே இதை உம்...மறுபடியும் ஒரு வேகன்சி இருக்கு. கையோட அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் நேரே டைரக்டர்கிட்டே கொடுக்கிறேன். இங்கே உடனே ரிலீஸ் பண்ண முடியாது அப்படி இப்படான்னாங்கன்னா லீவு போட்டுட்டு வந்துடு. முடியாதுனில்லே. எழுதினா சரியா வரதில்லை. நான் எழுதி நாளைக் கார்த்தாலே உன் வீட்டிலே கொண்டு வந்து கொடுக்கிறேனே. பரவாயில்லை. நான் சொல்லி வைக்கிறேன். கட்டாயம் கொண்டு வந்துடு. இப்ப சான்ஸ் விட்டா அப்புறம் அஞ்சாறு வருஷத்துக்குக் கிடையாது. நீ எப்படியும் அங்கே வந்துடணும் கணேசன். நீயில்லாத ஒரு ஆபிஸிலே வேலை பண்ணறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா ? பாலுவின் குரல் கரகரத்தது. குறிப்பு நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி. இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. .. என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் மகாகவி நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு... பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ... இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்... உங்களுடைய மேலான கருத்துகள் ஆலோசனைகள் எழுத்தாளர்களின் படைப்புகள் எதிர்வினைகளை . என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
[ "என்னடா இப்படிக் கேக்கறே ?", "உன் ஆபிஸிலேயே வேலை பண்ணிண்டிருந்தானே அவன்தான்.", "வேற யாரு பாலு இருக்கா ?", "தெரியலை.", "வந்து பத்து நிமிஷம் பேசிண்டிருந்தான்.", "ரொம்ப நல்ல பையன்.", "அவன் அம்மா மாமியார் இரண்டு பேரும் ஊரிலேந்து வந்திருக்காளாம்.", "நாளைக்கு மறுபடியும் உன்னைப் பார்க்க வரேன்னு சொன்னான்.", "கணேசனுக்கும் பாலுவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.", "இந்த ஆறு மாதத்தில் ஒரே ஒரு முறை அவன் பாலு புதிதாக வேலை செய்யும் ஆபீசில் அவனைப்போய் பார்த்ததோடு சரி.", "ஆனால் பாலுவோ ஐந்தாறு முறை கணேசன் வீட்டுக்கு வந்து விட்டான்.", "சொல்லி வைத்தாற் போல் ஒரு முறைகூட கணேசன் வீட்டில் இல்லை.", "ஒருகாலத்தில் அவர்கள் இருவரையும் தனித்தனியாக நினைத்துப் பார்க்க முடியாதபடி எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள்.", "ஆபீசில் அடுத்தடுத்த மேசைகள்.", "இருவருக்கும் அநேகமாக ஒரே வயது.", "இருவரும் எஸ்.எஸ்.எல்.சி.", "முடித்து ஷார்ட் ஹாண்ட் டைப்ரைட்டிங் லோயர் பரிட்சை தேறி வேலைக்கு வந்தவர்கள்.", "இருவருக்கும் சங்கீதம் சினிமா முதலிய விஷயங்களில் ஒரே மாதிரியான ரசனை.", "இருவரும் சிறு வயதிலேயே தந்தையிழந்தவர்கள்.", "ஒரு வித்தியாசம் பாலுவின் அம்மா பாலுவுக்கு இரு வருடங்கள் முன்னால் கல்யாணம் செய்து வைத்து விட்டாள்.", "தங்கை கல்யாணம் முதலில் முடிய வேண்டும் என்று கணேசனால் மட்டும் ஒத்திப்போட முடிந்தது.", "கணேசன் சாப்பிட்டுவிட்டுக் கையை அலம்பும் போது அம்மா சொன்னாள் நீதான் ஒரு நடைப்போய்ப் பார்த்து விட்டு வாயேண்டா.", "இப்படி ஆறு மாதத்திற்கு முன்பு சொல்லியிருக்க மாட்டான்.", "பாலு வீட்டுக்கு வந்து போனானென்றால் நிச்சயம் கணேசன் உடனே பாலுவைப் பார்க்கப் போயிருப்பான்.", "இப்போது ஓர் அசிரத்தை வந்துவிட்டது.", "பாலுவை பார்க்க வேண்டாமென்றில்லை.", "ஆனால் அதற்காக அவன் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.", "அன்று படுத்து அரைமணியாகியும் தூக்கம் வரவில்லை.", "ஆபீஸிலேயே சிறுசிறு சிக்கல்கள்.", "இப்போது பெரிய தலைவலியாயிருப்பது ஆபீஸ் பையன் மோகன் தீர்க்கமான விரோதியாக நடந்து கொள்வது.", "இந்த மோகனுக்காகத்தான் எவ்வளவு முறை அரை ரூபாயும் ஒரு ரூபாயுமாக விட்டுக் கொடுத்தாயிற்று ?", "எப்போது டிபன் காப்பி வாங்கி வரச் சொன்னாலும் உடனே கணக்கு ஒப்புவித்துப் பாக்கிச் சில்லறை தரமாட்டான் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டும்.", "அது தரும் கசப்புணர்ச்சிக்காகவே சரியாகச் சில்லறையாகத் தருவது.", "ஆனால் அப்போதும் மோகன்தான் வெற்றியடைவான்.", "தோசையெல்லாம் ஆயிடுத்து என்று சொல்லிவிட்டு காபி மட்டும் மேசை மீது வைப்பான்.", "தோசை இல்லைன்னா வேறே ஏதாவது வாங்கி வருவது தானே ?", "என்று கேட்டால் நீ சொல்லலியே என்பான்.", "மீதிச் சில்லறையைக் கேட்டாலொழிய தரமாட்டான்.", "இயல்பாகவே வேண்டாதவனாக இருப்பவன் இப்போது தெரிந்த விரோதியாகி விட்டான்.", "இருபது ரூபாய் கேட்டான்.", "கணேசன் நீ சொல்லாம எடுத்துண்டது ஐம்பது நூறு ரூபாய் கூட இருக்கும் என்றான்.", "இது என்னபதில் ?", "கையில் பணம் இல்லை என்று கூறியிருக்கலாம்.", "விளைவு மோகன் எப்படி எப்படியல்லாமோ கணேசனை வதைக்கிறான்.", "பாலு மோகனிடமே கூடக் கடன் வாங்கியிருக்கிறான்.", "கடனும் கொடுத்திருப்பான்.", "எல்லாம் பத்து பதினைந்து மிகவும் அதிகமாகப் போனால் இருபது ரூபாய்.", "பாலு கணேசனிடம் கடன் வாங்காத மாதமில்லை.", "வாங்கிய கடனில் பாதி அவர்கள் இருவரும் சேர்ந்து போகும் சினிமாவுக்குச் செலவழிந்துவிடும்.", "பாலுவுடன் சினிமா பார்ப்பதே ஒரு தனி அனுபவம்.", "குப்பை என்றும் பிரமாதம் என்றும் பரவாயில்லை என்றும் எவ்வளவு பேர் சொல்லியிருக்கிறார்கள் ?", "ஆனால் பாலு ஒரு சினிமாப்படம் பற்றி அப்படிச் சொல்வது பல புரியாத விஷயங்களைத் தெளிவாக்குவது போல இருக்கும்.", "அவனுக்குக் கல்யாணம் ஆனபிறகு கூட நண்பர்களுடன் சினிமா போக அவன் நேரம் ஒதுக்கிக் கொள்வான்.", "இப்போது வேலைக்குப் போன புதிய இடத்தில் அவனுக்கு யார் சினிமா தோழர்கள் ?", "பத்து ரூபாய் வாங்கிக் கொள்வதைக் கடன் என்று சொல்லலாமா ?", "கைமாற்று எனலாம்.", "தீர்க்க திருஷ்டியுடன் தான் இப்படிச் சொல்கிறார்கள்.", "இந்தப் பத்து அல்லது இருபது ரூபாய்கள் கைமாறினால் மாறியதுதான்.", "கணேசனிடம் பாலு வாங்கியது கைமாற்று தான்.", "தவறாமல் மாதத்தில் மூன்றாவது வாரத்தில் ஏம்பா இருபது ரூபா வேணுமே.", "இருக்கா சம்பளம் வாங்கினவுடனே கொடுத்துடறேன் என்பான்.", "கணேசனிடம் இருபது ரூபாய் இருக்கக் காரணம் அவன் சீட்டாட மாட்டான்.", "அவனிடம் இருக்கும் என்று பாலுவுக்கு நன்றாகத் தெரியும்.", "கணேசன் உடனே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்துவிடுவான்.", "அன்று மாலைக்குள் அதிலிருந்து நான்கைந்து ரூபாயைக் கணேசனுக்காகவே பாலு செலவழித்திருப்பான்.", "சம்பளம் வாங்கியவுடன் அவனுக்குப் பத்து இவனுக்கு இருபது இன்னொருவனுக்கு இருபத்தைந்து என்று பிரித்துக் கொடுத்துவிடுவான்.", "சனி ஞாயிறு தவறாமல் சீட்டாடம் இருக்கும்.", "வியாழன் அல்லது வெள்ளி அன்று ஒரு சினிமா இருக்கும்.", "கணேசன் எழுந்து விளக்கைப் போட்டுப் படுக்கையை மீண்டும் ஒரு முறை உதறிப் போட்டுக் கொண்டான்.", "தூக்கம் வராமல் சிரமப்படுவதற்குக் காரணம் எறும்பு வண்டு ஏதாவது இருக்கக்கூடும்.", "தங்கை தம்பி ஆகிய இருவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.", "அம்மாதான் அவன் விளக்கைப் போட்ட சமயத்தில் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.", "அம்மாவுக்கு இந்த கைம்மாற்று விஷயங்கள் அதிகம் தெரியாது.", "அவளுடைய உலகிலும் ஒரு கரண்டி சர்க்கரை ஒரு தம்ளர் எண்ணெய் என்ற கைமாற்றுகள் உண்டு.", "ஆனால் யாராவது மாதம் தவறாமல் பணம் கைமாற்று கேட்டால் அவளுக்கு அந்த நபர் மீது ஏதேதோ சந்தேகங்கள் வந்துவிடும்.", "பாலுவின் கைமாற்றம் பழக்கம் பற்றி அவளுக்குத் தெரியாது.", "தெரிந்து விட்டால் அவனால் கணேசனின் வீடு தேடி வர முடியாது.", "அவளுடைய சந்தேகங்கள் முதலில் பாமரத்தனமாகத்தான் இருக்கும்.", "ஆனால் நாலைந்து கேள்விகள் கேட்டுச் சீக்கு இருக்கிற இடத்தைக் கண்டுவிடுவாள்.", "நல்ல வேளை பாலு அதிக நேரம் இன்று அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கவில்லை.", "டைப்பிஸ்ட் குமாஸ்தாக்களுக்கு மிகச் சில பெரிய கம்பெனிகளில்தான் தாராளமாகச் சம்பளம் தருகிறார்கள்.", "பாலு இப்போது வேலை போயிருக்கும் கம்பெனி பெரியது இல்லை என்றாலும் கொஞ்சம் தாராளம் என்று பெயர்.", "மாதம் எழுபத்தைந்து ரூபாய் கூடும் என்றுதான் பாலு கணேசனை விட்டுப் பிரிந்து போனான்.", "போய்ச் சேர்ந்த ஒரு வாரத்துக்குள் அங்கு இன்னொரு டைபிஸ்ட் தேவைப்படுகிறது என்றும் கணேசனை அந்த இடத்திற்கு வந்து விடலாம் என்றும் சொன்னான்.", "கணேசன்தான் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.", "பாலு விட்டுப் போனவுடன் பாலு பயன்படுத்திக் கொண்டிருந்த புதிய டைப்ரைட்டர் இவனுக்குக் கிடைத்தது.", "அதுதான் காரணம் என்றில்லை.", "ஏனோ புதிய வேலைக்குப் போகப் போதிய உற்சாசம் ஏற்படவில்லை மாதம் எழுபத்தைந்து ரூபாய் அதிகப்படியாகக் கிடைக்கும் என்று தெரிந்தும் கூட.", "ஆனால் அப்போது அந்த முயற்சி எடுத்துக் கொள்ளாதது தவறோ என்று மனம் ஏங்குகிறது.", "இந்த மோகன் போன்ற மனிதர்களோடு காலம் தள்ள வேண்டாமல்லவா ?", "காலையில் குளித்துவிட்டு வெளியே கிளம்ப ஜிப்பாவை மாட்டிக் கொண்டிருக்கையில் தெருவில் குரல் கேட்டது.", "பாலுவே வந்து விட்டான் அப்படியெல்லாம் இல்லை பாலு.", "ஆபீஸ் விட்டா வீடு வீடு விட்டா ஆபீஸ்.", "அவ்வளவுதான்.", "இப்பல்லாம் எங்கேயும் போறதில்லை.", "நீ சொல்லறே இதை உம்...மறுபடியும் ஒரு வேகன்சி இருக்கு.", "கையோட அப்ளிகேஷன் எழுதிக் கொடு.", "நான் நேரே டைரக்டர்கிட்டே கொடுக்கிறேன்.", "இங்கே உடனே ரிலீஸ் பண்ண முடியாது அப்படி இப்படான்னாங்கன்னா லீவு போட்டுட்டு வந்துடு.", "முடியாதுனில்லே.", "எழுதினா சரியா வரதில்லை.", "நான் எழுதி நாளைக் கார்த்தாலே உன் வீட்டிலே கொண்டு வந்து கொடுக்கிறேனே.", "பரவாயில்லை.", "நான் சொல்லி வைக்கிறேன்.", "கட்டாயம் கொண்டு வந்துடு.", "இப்ப சான்ஸ் விட்டா அப்புறம் அஞ்சாறு வருஷத்துக்குக் கிடையாது.", "நீ எப்படியும் அங்கே வந்துடணும் கணேசன்.", "நீயில்லாத ஒரு ஆபிஸிலே வேலை பண்ணறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா ?", "பாலுவின் குரல் கரகரத்தது.", "குறிப்பு நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது.", "வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை.", "இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும்.", "அவற்றை நீக்கிவிடுகிறேன்.", "படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம்.", "அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும்.", "நன்றி.", "இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம்.", "ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது.", "மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது.", "அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.", ".. என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது.", "எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது முக்கியமான சிறுகதைகள்.", "கட்டுரைகள்.", "நேர்காணல்கள்.", "உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது.", "அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.", "எஸ் ராமகிருஷ்ணன் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் மகாகவி நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று கோடையும் கடுமையாகக் கண்டது.", "சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன.", "நான் குடியிருந்த விடு... பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி.", "முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள்.", "அப்போது காலையில் வேலை ... இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது.", "நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்... உங்களுடைய மேலான கருத்துகள் ஆலோசனைகள் எழுத்தாளர்களின் படைப்புகள் எதிர்வினைகளை .", "என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்." ]
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சட்ட விரோமாக தடுத்து வைத்து கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. 24 இவர் நேவி சம்பத் இல்லை என கைதான கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன நீதிவானுக்கு அறிவித்தார். எனினும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட புனைபெயர் தொடர்பில் தனக்கு எதுவும் கூற முடியாது என அறிவித்த நீதிவான் லங்கா ஜயரத்ன தான் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அனைத்து உத்தரவுகளுக்கும் சந்தேக நபரின் உண்மை பெயரான ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்றே குறிப்பிட்டுளுளதாக சட்டத்தரணியின் வாதத்தை நிராகரித்தார். கைது செய்யப்பட்டுள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி நேவி சம்பத்தா என விசாரணையாளர்களிடம் நேற்று வினவிய போது விசாரணையாளர்கள் நேவி சம்பத் எனும் சந்தேக நபரின் புனை பெயரை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ... 7 7புதனன்று முழுவதும் எதிர்பாராத எச்சரிக்கை சத்தம் கேட்டது. புதன்கிழமை முழுவதும் கேட்ட ஒரு எதிர்பாராத சைரன் எச்சரிக்கை ஒரு தவறான எச்சரிக்கை என அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்ஸில் உள்ள அனைத்து நகரங்களிலும் எச்சரிக்கை சைரன்கள் ஒவ்வொரு மாத முதல் ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...
[ "கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சட்ட விரோமாக தடுத்து வைத்து கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.", "24 இவர் நேவி சம்பத் இல்லை என கைதான கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன நீதிவானுக்கு அறிவித்தார்.", "எனினும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட புனைபெயர் தொடர்பில் தனக்கு எதுவும் கூற முடியாது என அறிவித்த நீதிவான் லங்கா ஜயரத்ன தான் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அனைத்து உத்தரவுகளுக்கும் சந்தேக நபரின் உண்மை பெயரான ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்றே குறிப்பிட்டுளுளதாக சட்டத்தரணியின் வாதத்தை நிராகரித்தார்.", "கைது செய்யப்பட்டுள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி நேவி சம்பத்தா என விசாரணையாளர்களிடம் நேற்று வினவிய போது விசாரணையாளர்கள் நேவி சம்பத் எனும் சந்தேக நபரின் புனை பெயரை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.", "பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார்.", "இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது.", "இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ... 7 7புதனன்று முழுவதும் எதிர்பாராத எச்சரிக்கை சத்தம் கேட்டது.", "புதன்கிழமை முழுவதும் கேட்ட ஒரு எதிர்பாராத சைரன் எச்சரிக்கை ஒரு தவறான எச்சரிக்கை என அதிகாரிகள் தெரிவித்தனர்.", "பிரான்ஸில் உள்ள அனைத்து நகரங்களிலும் எச்சரிக்கை சைரன்கள் ஒவ்வொரு மாத முதல் ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார்.", "இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது.", "இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ..." ]
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி. தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகை இறந்த பணி ஓய்வு பெற்ற பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு கணக்கு முடித்தல் சார்பான அரசாணைக்கு தெளிவுரை கடிதம் நாள் 01. 04. 2016
[ "தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.", "தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகை இறந்த பணி ஓய்வு பெற்ற பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு கணக்கு முடித்தல் சார்பான அரசாணைக்கு தெளிவுரை கடிதம் நாள் 01.", "04.", "2016" ]
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ... 2016 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று 09.07.2016... மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ... ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ... 2015 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.06.2016 தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000... தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட...
[ "சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .", "... 2016 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று 09.07.2016... மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.", "... ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ... 2015 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.06.2016 தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000... தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட..." ]
புதுச்சேரி செப். 12 தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ஊதியமாக வழங்க வேண்டுமென சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் வலியுறுத்தி உள்ளனர். புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் 4வது மாடியில் எம்எல்ஏக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம் ஷாஜகான் மல்லாடி கிருஷ்ணாராவ் கந்தசாமி கமலக்கண்ணன் காங்கிரஸ் சிவக்கொழுந்து லட்சுமிநாராயணன் அனந்தராமன் தனவேலு ஜெயமூர்த்தி எம்.என்.ஆர் பாலன் தீப்பாய்ந்தான் விஜயவேணி ஆகியோரும் என்.ஆர் காங்கிரசில் டிபிஆர் செல்வம் ஜெயபால் சுகுமாறன் சந்திரபிரியங்கா கோபிகா ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுகவில் அன்பழகன் பாஸ்கர் வையாபுரி மணிகண்டனும் திமுகவில் சிவா கீதா ஆனந்தன் சுயேட்சை எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கான சலுகைகள் படிகள் நலத்திட்டங்கள் குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் கேட்டறிந்தார். கூட்டத்தில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தி தரும்படி கேட்டுக்கொண்டனர். அண்டை மாநிலமான தமிழகத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அதற்கு நிகராக புதுச்சேரி எம்எல்ஏக்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். பல ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படவில்லை. தற்போது புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு மாத ஊதியம் சலுகைகள் படிகள் என அனைத்தையும் சேர்த்து ரூ. 48 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசின் சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தால் ரூ. 28 ஆயிரம்தான் வழங்கப்படும். இதனால் மக்கள் பணியாற்றும் எம்எல்ஏக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு கூட தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் சமீபத்தில் எம்எல்ஏக்களின் ஊதியம் ரூ. 55 ஆயிரத்தி லிருந்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலில் மனைகளாக பிரிக்கப்படும் போது மேம்பாட்டு நிதிடெவலெப்மென்ட் காஸ்ட் என வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை எங்கே? செல்கிறது என தெரியவில்லை. இந்த தொகையை வைத்து சம்மந்தப்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில்லை. இதனால் அப் பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். எனவே அந்த தொகையை சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் தொகுதியிலே செலவு செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை குறிப்பிட்ட காலத்தோடு வழங்கினால் வளர்ச்சி பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் எம்எல்ஏக்கள் சம்பளத்தை தமிழகத்தை போல உடனடியாக உயர்த்திவிட முடியாது. இதற்கான சட்டவரையறை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு புதுச்சேரி அரசு முறைப்படி அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு மத்திய உள்துறை அனுமதி கொடுக்கும்பட்சத்தில் சட்டசபையில் இதனை வைத்து சட்டமாக நிறைவேற்ற வேண்டும். மீண்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பி சம்பளவு உயர்வுக்கு ஒப்புதல் பெற வேண்டும். இந்த பணிகளுக்கு குறைந்தது ஒரு ஆண்டுக்கு மேலாகி விடும் என சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது. மிக முக்கியமான இந்த கூட்டத்தில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவருக்கும் சட்டசபை செயலகம் அழைப்பு விடுக்கவில்லை. எம்எல்ஏக்களாக சட்டசபைக்குள் 3 பேரும் நுழைந்தாலும் சம்பளம் சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்பதில் சபாநாயகர் உறுதியாக இருப்பதை காட்டுகிறது. சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது அம்பத்துார்சுடுகாடு குப்பை கிடங்கிற்கு அருகே அம்மா உணவகத்தை திறக்கக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். சென்னை அம்பத்துார் மண்டலம் 92வது வார்டு பாடி சத்யா நகர் முகப்பேர் சாலையில் மாநகராட்சி சுடுகாடு உள்ளது. அதன் ஒரு பகுதி தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டிருந்தன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஜனவரியில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர். அதன் மூலம் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 சதுர அடி இடம் மீட்கப்பட்டது.இதையடுத்து மாநகராட்சி அந்த இடத்தில் மண்புழு உரம் மற்றும் மக்கும் குப்பை உரம் தயாரிக்கும் கிடங்குகளை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் 32 லட்சம்ரூபாய் மதிப்பில் அம்மா உணவகத்திற்கான கட்டடம் அமைத்துள்ளனர். அந்த கட்டடம் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.ஆனால் இப்பகுதியில் அம்மா உணவகம் திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது அம்மா உணவகத்தை ஒட்டி குப்பை கிடங்கு உரம் தயாரிக்கும் கிடங்கு மற்றும் சுடுகாடு சுடுகாட்டில் குறைந்த உயரத்தில் அமைந்துள்ள புகை கூண்டால் பிணம் எரிக்கப்படும் போது வெளிவரும் துர்நாற்றம் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போரை பாதிக்கிறது.மேலும் மண் புழு உரம் மக்கும் குப்பை உரக்கிடங்குகளால் துர்நாற்றத்துடன் ஈ கொசுக்கள் அதிகரித்து சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது. இதனால் சுற்றுவட்டார மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி தவிக்கின்றனர். இந்நிலையில் இந்த இடத்தில் அம்மா உணவகம் அமைத்தால் அங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் சுகாதாரமற்றதாக இருக்கும். இதனால் அங்கு சாப்பிடுவோர் உடல் நலம் பாதிக்கப்படுவர்.மேலும் அம்மா உணவகம் எதிரில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது. அங்கு மது குடித்து போதை ஏறிய குடிமகன்கள் அம்மா உணவகத்தில் நுழைந்தால் நிலைமை மேலும் மோசமாகும்.இது தவிர குறுகலான அந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.எனவே அம்மா உணவகத்தை சுகாதாரமான இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். மேற்கண்ட இடத்தில் சுடுகாடு மற்றும் மூன்று வார்டுகளுக்கான உரக்கிடங்குகள் மட்டுமே இயங்குகின்றன. அங்குள்ள புதிய கட்டடம் தனியார் ஆக்கிரமிப்பை தவிர்ப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. அங்குஅம்மா உணவகம் திறக்கப்பட மாட்டாது. 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "புதுச்சேரி செப்.", "12 தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ஊதியமாக வழங்க வேண்டுமென சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.", "புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் 4வது மாடியில் எம்எல்ஏக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.", "சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார்.", "முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.", "அமைச்சர்கள் நமச்சிவாயம் ஷாஜகான் மல்லாடி கிருஷ்ணாராவ் கந்தசாமி கமலக்கண்ணன் காங்கிரஸ் சிவக்கொழுந்து லட்சுமிநாராயணன் அனந்தராமன் தனவேலு ஜெயமூர்த்தி எம்.என்.ஆர் பாலன் தீப்பாய்ந்தான் விஜயவேணி ஆகியோரும் என்.ஆர் காங்கிரசில் டிபிஆர் செல்வம் ஜெயபால் சுகுமாறன் சந்திரபிரியங்கா கோபிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.", "அதிமுகவில் அன்பழகன் பாஸ்கர் வையாபுரி மணிகண்டனும் திமுகவில் சிவா கீதா ஆனந்தன் சுயேட்சை எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.", "கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கான சலுகைகள் படிகள் நலத்திட்டங்கள் குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் கேட்டறிந்தார்.", "கூட்டத்தில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தி தரும்படி கேட்டுக்கொண்டனர்.", "அண்டை மாநிலமான தமிழகத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.", "எனவே அதற்கு நிகராக புதுச்சேரி எம்எல்ஏக்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.", "பல ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படவில்லை.", "தற்போது புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு மாத ஊதியம் சலுகைகள் படிகள் என அனைத்தையும் சேர்த்து ரூ.", "48 ஆயிரம் வழங்கப்படுகிறது.", "அரசின் சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தால் ரூ.", "28 ஆயிரம்தான் வழங்கப்படும்.", "இதனால் மக்கள் பணியாற்றும் எம்எல்ஏக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.", "உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு கூட தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.", "அதே நேரத்தில் தமிழகத்தில் சமீபத்தில் எம்எல்ஏக்களின் ஊதியம் ரூ.", "55 ஆயிரத்தி லிருந்து ரூ.", "1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.", "இதனை பின்பற்றி புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.", "அதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலில் மனைகளாக பிரிக்கப்படும் போது மேம்பாட்டு நிதிடெவலெப்மென்ட் காஸ்ட் என வசூலிக்கப்படுகிறது.", "இந்த தொகை எங்கே?", "செல்கிறது என தெரியவில்லை.", "இந்த தொகையை வைத்து சம்மந்தப்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில்லை.", "இதனால் அப் பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்.", "எனவே அந்த தொகையை சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் தொகுதியிலே செலவு செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.", "எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை குறிப்பிட்ட காலத்தோடு வழங்கினால் வளர்ச்சி பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.", "புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் எம்எல்ஏக்கள் சம்பளத்தை தமிழகத்தை போல உடனடியாக உயர்த்திவிட முடியாது.", "இதற்கான சட்டவரையறை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு புதுச்சேரி அரசு முறைப்படி அனுப்பி வைக்க வேண்டும்.", "இதற்கு மத்திய உள்துறை அனுமதி கொடுக்கும்பட்சத்தில் சட்டசபையில் இதனை வைத்து சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.", "மீண்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பி சம்பளவு உயர்வுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.", "இந்த பணிகளுக்கு குறைந்தது ஒரு ஆண்டுக்கு மேலாகி விடும் என சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது.", "மிக முக்கியமான இந்த கூட்டத்தில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவருக்கும் சட்டசபை செயலகம் அழைப்பு விடுக்கவில்லை.", "எம்எல்ஏக்களாக சட்டசபைக்குள் 3 பேரும் நுழைந்தாலும் சம்பளம் சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்பதில் சபாநாயகர் உறுதியாக இருப்பதை காட்டுகிறது.", "சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது அம்பத்துார்சுடுகாடு குப்பை கிடங்கிற்கு அருகே அம்மா உணவகத்தை திறக்கக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.", "சென்னை அம்பத்துார் மண்டலம் 92வது வார்டு பாடி சத்யா நகர் முகப்பேர் சாலையில் மாநகராட்சி சுடுகாடு உள்ளது.", "அதன் ஒரு பகுதி தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டிருந்தன.", "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஜனவரியில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர்.", "அதன் மூலம் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 சதுர அடி இடம் மீட்கப்பட்டது.இதையடுத்து மாநகராட்சி அந்த இடத்தில் மண்புழு உரம் மற்றும் மக்கும் குப்பை உரம் தயாரிக்கும் கிடங்குகளை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.", "மேலும் 32 லட்சம்ரூபாய் மதிப்பில் அம்மா உணவகத்திற்கான கட்டடம் அமைத்துள்ளனர்.", "அந்த கட்டடம் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.ஆனால் இப்பகுதியில் அம்மா உணவகம் திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது அம்மா உணவகத்தை ஒட்டி குப்பை கிடங்கு உரம் தயாரிக்கும் கிடங்கு மற்றும் சுடுகாடு சுடுகாட்டில் குறைந்த உயரத்தில் அமைந்துள்ள புகை கூண்டால் பிணம் எரிக்கப்படும் போது வெளிவரும் துர்நாற்றம் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போரை பாதிக்கிறது.மேலும் மண் புழு உரம் மக்கும் குப்பை உரக்கிடங்குகளால் துர்நாற்றத்துடன் ஈ கொசுக்கள் அதிகரித்து சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது.", "இதனால் சுற்றுவட்டார மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி தவிக்கின்றனர்.", "இந்நிலையில் இந்த இடத்தில் அம்மா உணவகம் அமைத்தால் அங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் சுகாதாரமற்றதாக இருக்கும்.", "இதனால் அங்கு சாப்பிடுவோர் உடல் நலம் பாதிக்கப்படுவர்.மேலும் அம்மா உணவகம் எதிரில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.", "அங்கு மது குடித்து போதை ஏறிய குடிமகன்கள் அம்மா உணவகத்தில் நுழைந்தால் நிலைமை மேலும் மோசமாகும்.இது தவிர குறுகலான அந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.எனவே அம்மா உணவகத்தை சுகாதாரமான இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.", "இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.", "மேற்கண்ட இடத்தில் சுடுகாடு மற்றும் மூன்று வார்டுகளுக்கான உரக்கிடங்குகள் மட்டுமே இயங்குகின்றன.", "அங்குள்ள புதிய கட்டடம் தனியார் ஆக்கிரமிப்பை தவிர்ப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.", "அங்குஅம்மா உணவகம் திறக்கப்பட மாட்டாது.", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
ஆசியாவின் முதல் பெண் டிவி ஒளிப்பதிவாளர் நம்ம ஊரு பொண்ணு வைஷாலி சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வைஷாலியோட சொந்த ஊர். ஆனா படிப்பு வாசனையெல்லாம் சிங்கப்பூரில். பிலிம் டெக்னாலஜி டிப்ளமோ படித்து விட்டு 1996ல் டிவி துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரோட பில்லா உன்னை போல் ஒருவன் படங்கள் ஒளிப்பதிவாளர் பவுசியாவோட இவன் படத்தில் கேமரா வுமனாக இருந்தவர். இஷ்க்தினோ என்ற இந்திபடத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வைஷாலி பெயரிடப்படாத தமிழ் படத்தில் முதல் முறையாக ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ் சினிமா பிறந்து நுாறு ஆண்டுகளில் இப்போது தான் இத்துறையில் பெண்களுக்கென தனி அமைப்பு உருவாகியுள்ளது. ஆம் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் மே 1ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. பெண்களால் பெண்களுக்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு தலைவர் நம்ம வைஷாலி தான். அவருடன் ஒரு கலந்துரையாடல். சிபா உருவான கதை?சினிமாவில் பெண்களுக்கான போதிய இடமும் வேலை வாய்ப்பும் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. இதற்கான தீர்வை யோசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர்கள் ஈஸ்வரி மீனாகுமாரி பெண் உதவி இயக்குனர்களுக்கான சங்கம் துவங்க இருப்பதாக முகநுாலில் பதிவிட்டனர். அவர்களை அணுகிய நானும் மற்றும் சில திரைத்துறை பெண்களும் அந்த அமைப்பை திரைத்துறை சார்ந்த அனைத்து தரப்பு மொத்தம் 24 பிரிவுகள் பெண்களுக்குமான அமைப்பாக மாற்றலாம் என ஆலோசித்தோம். அப்படிதான் உருவானது சிபா. சிபாவுக்கு ஆதரவுஎதிர்ப்புகள் வரும் என எதிர்பார்த்தோம் உண்மையில் அனைவரும் வரவேற்கவே செய்தனர். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினார். பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் ஆதரவை தெரிவித்தனர். சிபா எப்படி செயல்படும்?இது திரைத்துறையில் உள்ள பெண்களின் நலனுக்கான அமைப்பு. புதிதாக இத்துறைக்குள் நுழையும் பல பெண்கள் சரியான பாதை தெரியாமல் ஏமாற்றப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து அவர்களுக்கு வழிகாட்டியாகவும் வேலை வாய்ப்புகள் அமைத்து கொடுக்கும் தளமாகவும் சிபா செயல்படும். ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவே உள்வாங்கி கொள்ளும் திறனும் அறிவும் இருக்கிறது. ஆனால் அவர்கள் உடலளவில் பலம் கொண்டவராக இருப்பார்களா என்ற கேள்வியே அவர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்படுவதற்கான காரணமாக அமைந்துவிடுகிறது. உதாரணமாக ஒரு பெண் ஒளிப்பதிவாளரால் கேமராவை துாக்கி கொண்டு ஓடுவது இரவு நேர பணிகளை மேற்கொள்வது போன்றவைகள் முடியுமா என்ற தயக்கங்கள் ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பெண்களால் முடியாதது ஒன்றுமில்லை. இப்பொழுது அனைத்து தளங்களிலும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எந்த துறையாக இருந்தாலும் பாலியல் தொல்லைகள் இருக்கவே செய்யும். எப்படி அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்கான பயிற்சி எங்கள் சங்கத்தில் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதேனும் புகார் அளிக்க முன்வந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். பாதிக்கப்படும் பெண்களுக்கு நடிகை ரேவதி ஆலோசனை வழங்க முன்வந்துள்ளார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் நடிகை ரோகிணி. எங்களிடம் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த நம்பிக்கை அளிப்பதில் கவனமாக இருக்கிறோம். ஏனெனில் பெண் பிள்ளைகள் தந்தையிடம் சொல்ல இயலாததை தாயிடம்தான் சொல்வார்கள் அப்படியானதுதான் எங்கள் சங்கமும்இவர்களை வாழ்த்த . 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "ஆசியாவின் முதல் பெண் டிவி ஒளிப்பதிவாளர் நம்ம ஊரு பொண்ணு வைஷாலி சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வைஷாலியோட சொந்த ஊர்.", "ஆனா படிப்பு வாசனையெல்லாம் சிங்கப்பூரில்.", "பிலிம் டெக்னாலஜி டிப்ளமோ படித்து விட்டு 1996ல் டிவி துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தார்.", "ஒளிப்பதிவாளர் ஆர்.டி.", "ராஜசேகரோட பில்லா உன்னை போல் ஒருவன் படங்கள் ஒளிப்பதிவாளர் பவுசியாவோட இவன் படத்தில் கேமரா வுமனாக இருந்தவர்.", "இஷ்க்தினோ என்ற இந்திபடத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வைஷாலி பெயரிடப்படாத தமிழ் படத்தில் முதல் முறையாக ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.", "தமிழ் சினிமா பிறந்து நுாறு ஆண்டுகளில் இப்போது தான் இத்துறையில் பெண்களுக்கென தனி அமைப்பு உருவாகியுள்ளது.", "ஆம் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் மே 1ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது.", "பெண்களால் பெண்களுக்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு தலைவர் நம்ம வைஷாலி தான்.", "அவருடன் ஒரு கலந்துரையாடல்.", "சிபா உருவான கதை?சினிமாவில் பெண்களுக்கான போதிய இடமும் வேலை வாய்ப்பும் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன.", "இதற்கான தீர்வை யோசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர்கள் ஈஸ்வரி மீனாகுமாரி பெண் உதவி இயக்குனர்களுக்கான சங்கம் துவங்க இருப்பதாக முகநுாலில் பதிவிட்டனர்.", "அவர்களை அணுகிய நானும் மற்றும் சில திரைத்துறை பெண்களும் அந்த அமைப்பை திரைத்துறை சார்ந்த அனைத்து தரப்பு மொத்தம் 24 பிரிவுகள் பெண்களுக்குமான அமைப்பாக மாற்றலாம் என ஆலோசித்தோம்.", "அப்படிதான் உருவானது சிபா.", "சிபாவுக்கு ஆதரவுஎதிர்ப்புகள் வரும் என எதிர்பார்த்தோம் உண்மையில் அனைவரும் வரவேற்கவே செய்தனர்.", "ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினார்.", "பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் ஆதரவை தெரிவித்தனர்.", "சிபா எப்படி செயல்படும்?இது திரைத்துறையில் உள்ள பெண்களின் நலனுக்கான அமைப்பு.", "புதிதாக இத்துறைக்குள் நுழையும் பல பெண்கள் சரியான பாதை தெரியாமல் ஏமாற்றப்படுகின்றனர்.", "இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து அவர்களுக்கு வழிகாட்டியாகவும் வேலை வாய்ப்புகள் அமைத்து கொடுக்கும் தளமாகவும் சிபா செயல்படும்.", "ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவே உள்வாங்கி கொள்ளும் திறனும் அறிவும் இருக்கிறது.", "ஆனால் அவர்கள் உடலளவில் பலம் கொண்டவராக இருப்பார்களா என்ற கேள்வியே அவர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்படுவதற்கான காரணமாக அமைந்துவிடுகிறது.", "உதாரணமாக ஒரு பெண் ஒளிப்பதிவாளரால் கேமராவை துாக்கி கொண்டு ஓடுவது இரவு நேர பணிகளை மேற்கொள்வது போன்றவைகள் முடியுமா என்ற தயக்கங்கள் ஆண்களிடம் இருக்கிறது.", "ஆனால் இன்றைக்கு அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பெண்களால் முடியாதது ஒன்றுமில்லை.", "இப்பொழுது அனைத்து தளங்களிலும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.", "எந்த துறையாக இருந்தாலும் பாலியல் தொல்லைகள் இருக்கவே செய்யும்.", "எப்படி அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்கான பயிற்சி எங்கள் சங்கத்தில் அளிக்கப்படும்.", "பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதேனும் புகார் அளிக்க முன்வந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.", "பாதிக்கப்படும் பெண்களுக்கு நடிகை ரேவதி ஆலோசனை வழங்க முன்வந்துள்ளார்.", "சங்கத்தின் கவுரவ ஆலோசகர் நடிகை ரோகிணி.", "எங்களிடம் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த நம்பிக்கை அளிப்பதில் கவனமாக இருக்கிறோம்.", "ஏனெனில் பெண் பிள்ளைகள் தந்தையிடம் சொல்ல இயலாததை தாயிடம்தான் சொல்வார்கள் அப்படியானதுதான் எங்கள் சங்கமும்இவர்களை வாழ்த்த .", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
ஜியோனி நிறுவனம் நவீன தொழில் நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை தன் எம் வரிசை போன்களில் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 5 என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.26999. இதில் விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 5020 திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்த பின்னர் 34 நாட்களுக்கு மின் சக்தியைத் தேக்கிவைக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதன் திரை ஆறு அங்குல அளவில் 2.5 வகையில் வளைந்த கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 1920 1080 பிக்ஸேல் அடர்த்தி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா டெக் 6753 64 பிட் ப்ராசசரால் இயக்கப்படுகிறது. இதில் 4ஜி எல்.டி.இ.நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. இதன் ஹோம் பட்டனிலேயே விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளதால் போன் ஒரு விநாடியில் பாதி நேரத்தில் இயங்கத் தொடங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப். அமிகோ 3.1 பயனர் இடைமுகம் தரப்பட்டுள்ளது. இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டு 13 எம்.பி.திறனுடன் இயங்குகிறது. முன்புறமாக செல்பி கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 64 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இந்த போனின் பரிமாணம் 160.9 81.2 8.4 மிமீ. எடை 208 கிராம். டி.டி.எஸ்.ஆடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இசை ரசிகர்களுக்கான வசதிகளாகும். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ. 3ஜி வை பி புளுடூத் 4.0 ஜி.பி.எஸ். மற்றும் சி டைப் யு.எஸ்.பி.போர்ட் ஆகியவை இயங்குகின்றன. இரு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் அதிக பட்ச விலைரூ.26999 என அறிவிக்கப்பட்டுள்ளது. 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "ஜியோனி நிறுவனம் நவீன தொழில் நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை தன் எம் வரிசை போன்களில் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.", "5 என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.26999.", "இதில் விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளது.", "இதன் பேட்டரி 5020 திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.", "இதனை சார்ஜ் செய்த பின்னர் 34 நாட்களுக்கு மின் சக்தியைத் தேக்கிவைக்கும் திறன் கொண்டதாக உள்ளது.", "இதன் திரை ஆறு அங்குல அளவில் 2.5 வகையில் வளைந்த கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.", "1920 1080 பிக்ஸேல் அடர்த்தி கொண்டுள்ளது.", "இந்த ஸ்மார்ட் போன் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா டெக் 6753 64 பிட் ப்ராசசரால் இயக்கப்படுகிறது.", "இதில் 4ஜி எல்.டி.இ.நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது.", "இதன் ஹோம் பட்டனிலேயே விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளதால் போன் ஒரு விநாடியில் பாதி நேரத்தில் இயங்கத் தொடங்குகிறது.", "இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்.", "அமிகோ 3.1 பயனர் இடைமுகம் தரப்பட்டுள்ளது.", "இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி.", "ப்ளாஷ் இணைக்கப்பட்டு 13 எம்.பி.திறனுடன் இயங்குகிறது.", "முன்புறமாக செல்பி கேமரா 5 எம்.பி.", "திறன் கொண்டதாக உள்ளது.", "இதன் ராம் மெமரி 3 ஜி.பி.", "ஸ்டோரேஜ் மெமரி 64 ஜி.பி.", "இதனை மைக்ரோ எஸ்.டி.", "கார்ட் கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.", "இதில் இரண்டு சிம்களை இயக்கலாம்.", "இந்த போனின் பரிமாணம் 160.9 81.2 8.4 மிமீ.", "எடை 208 கிராம்.", "டி.டி.எஸ்.ஆடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இசை ரசிகர்களுக்கான வசதிகளாகும்.", "நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ.", "3ஜி வை பி புளுடூத் 4.0 ஜி.பி.எஸ்.", "மற்றும் சி டைப் யு.எஸ்.பி.போர்ட் ஆகியவை இயங்குகின்றன.", "இரு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் அதிக பட்ச விலைரூ.26999 என அறிவிக்கப்பட்டுள்ளது.", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
இந்த கொள்ளை கூட்ட தலைவி ஜெயா கிரிமினல் எண் 1.கட்டுரையாளர் வசதியாக எதை மறைக்க முயற்சி செய்கிறார் . 24நவ2017 114234 எளிமையாய் குடும்பம் பற்றி பால சுப்ர மணியன் கட்டுரை இளம் பிராயத்தினருக்கு கொண்டு சேர்க்க பட வேண்டும் . 16அக்2016 130734 யாரு புது நாயனம். இல.கணேசனுக்கு வயசு அதிகம். கருணா ஜெயலலிதா 16 வயசு .வாஜ்பாய் பிரதமர் 17 வயசா ராமசந்திரன் . 22ஜூன்2016 123157 இது நியாயம் தானே கட்சிக்காக பாடுபட்டவர்களின் குடும்பத்துக்கு நல்லதுதானே அரசியல்வாதிக்கு அரசு பென்ஷன் கிடையாதே மாத்தி யோசிங்கோ 21ஏப்2016 085756 அண்ணன் வை கோ 72 அரசியல் வாழ்கையின் கடைசி காலத்தில் டி ம் கே வை பழி வாங்க துடிக்கிறார் அதற்காக மனநிலை உடல் நிலை சரியிலாத விஜய காந்த் அதரவு நிலை எடுத்து அனைவரயும் காவு கொடுக்க பொய் உரைக்கிறார் .பாவம் திருமா 11ஏப்2016 102648 இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "இந்த கொள்ளை கூட்ட தலைவி ஜெயா கிரிமினல் எண் 1.கட்டுரையாளர் வசதியாக எதை மறைக்க முயற்சி செய்கிறார் .", "24நவ2017 114234 எளிமையாய் குடும்பம் பற்றி பால சுப்ர மணியன் கட்டுரை இளம் பிராயத்தினருக்கு கொண்டு சேர்க்க பட வேண்டும் .", "16அக்2016 130734 யாரு புது நாயனம்.", "இல.கணேசனுக்கு வயசு அதிகம்.", "கருணா ஜெயலலிதா 16 வயசு .வாஜ்பாய் பிரதமர் 17 வயசா ராமசந்திரன் .", "22ஜூன்2016 123157 இது நியாயம் தானே கட்சிக்காக பாடுபட்டவர்களின் குடும்பத்துக்கு நல்லதுதானே அரசியல்வாதிக்கு அரசு பென்ஷன் கிடையாதே மாத்தி யோசிங்கோ 21ஏப்2016 085756 அண்ணன் வை கோ 72 அரசியல் வாழ்கையின் கடைசி காலத்தில் டி ம் கே வை பழி வாங்க துடிக்கிறார் அதற்காக மனநிலை உடல் நிலை சரியிலாத விஜய காந்த் அதரவு நிலை எடுத்து அனைவரயும் காவு கொடுக்க பொய் உரைக்கிறார் .பாவம் திருமா 11ஏப்2016 102648 இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல பல்லில் கறைபிடிக்கும் பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு. டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும். வயிற்றுவலிஅசிடிட்டி ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள். டீயில் உள்ள காபின் புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ் தடுப்பதாக நம்பப்படுகிறது இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள் சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம். மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது. டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை. இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ் கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும் செரிமான உறுப்புகளுக்கும் சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன. உடல் எடை குறைத்தல் மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது என்கிறார். இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . இப்போது வருகிறது அப்போது வருகிறது என்று புலிவருது புலி பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது. இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது. கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு. உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக பாடுபட்ட சக்திகள் வென்றுவிட்டன. ஆனால் இந்தியா தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை. பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால் இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது. இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம். பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 200712 வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும் அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது. அதேசமயம் உணவு நுகர்வோர் விவகாரம் பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும். இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும். இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே. வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1089 ஏக்கர் ஆஸ்திரேலியாவில் 17975 ஏக்கர் பிரான்சில் 274 ஏக்கர் பிரிட்டனில் 432 ஏக்கர். அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4000 மடங்கு அதிகம் எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் கொள்முதல் பாணி இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள் காய்கறிகள் பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல் இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள். வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல இடைத் தரகர்கள் மட்டும் அல்ல சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல வேறு எதையெல்லாம் அந்தக் கொள்முதல் பாணி ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும். விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது. மொத்த சாகுபடிப் பரப்பில் 34 நிலத்தை சிறு குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால் நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41 ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33 அதிகமாக இருக்கிறது. சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7 குறைந்துவிடும் உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது சிறு குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை அரசின் முடிவுகளால்தான் சந்திக்கப் போவதும் நிச்சயம் எனவே சிறு குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும். இதைவிட முக்கியம் சிறு குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள் எதை உண்கிறார்கள் எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில் வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால் அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும். கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால் இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள். இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது. இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட நகர்ப்புற விலை நிர்ணயம் கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள். நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா? அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும். இப்போதெல்லாம் அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர். கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம் சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை. சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும் இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40 உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40 உணவு தானியங்களில் சுமார் 35 அளவு அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி வார கிராமச் சந்தைகள் திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன. கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47000. எஞ்சிய 5 உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள். வார தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன. ஒரு சந்தை சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன. மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன. மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள் சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர். இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர். இங்குதான் கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர். கால்நடைகளை வாங்குவது விற்பது அவற்றுக்குத்தேவையான உணவு மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும் உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது கைப்பிடி போடுவது சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான். அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம் அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர். விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது. திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு. கிராமப்புற இந்தியா மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே என்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவிக்கிறது. அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல. எனவேதான் குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள் எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது. இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு உணவு தானியத்தில் எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது என்று மட்டும் தடை செய்திருக்கிறது அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி. பின்குறிப்பு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு அது மட்டும் அல்ல கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்
[ "இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .", "டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள்.", "டீ சாப்பிடுவது நல்லதல்ல பல்லில் கறைபிடிக்கும் பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு.", "டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள்.", "ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.", "சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.", "மன அழுத்தத்தை குறைக்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.", "மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது.", "புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.", "மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது.", "எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது.", "பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது.", "பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை.", "டீ குடித்தாலே போதும்.", "வயிற்றுவலிஅசிடிட்டி ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை.", "உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.", "எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.", "டீயில் உள்ள காபின் புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது.", "ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.", "வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.", "ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள்.", "இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும்.", "தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.", "இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ் தடுப்பதாக நம்பப்படுகிறது இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.", "டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள் சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.", "மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது.", "தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது.", "எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.", "டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை.", "உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும்.", "பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.", "இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று.", "ஆரோக்கியமான பானம் டீ.", "இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ் கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும் செரிமான உறுப்புகளுக்கும் சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.", "உடல் எடை குறைத்தல் மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது.", "டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது.", "தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது என்கிறார்.", "இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .", "இப்போது வருகிறது அப்போது வருகிறது என்று புலிவருது புலி பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது.", "இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது.", "கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.", "இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.", "உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது.", "இந்த சீர்திருத்தத்துக்காக பாடுபட்ட சக்திகள் வென்றுவிட்டன.", "ஆனால் இந்தியா தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.", "பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.", "இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.", "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால் இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.", "அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.", "இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம்.", "இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம்.", "இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.", "பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 200712 வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும் அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.", "அதேசமயம் உணவு நுகர்வோர் விவகாரம் பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது.", "இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.", "இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.", "இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன.", "அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர்.", "சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.", "வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல.", "கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1798 ஏக்கர்.", "அமெரிக்காவில் இது 1089 ஏக்கர் ஆஸ்திரேலியாவில் 17975 ஏக்கர் பிரான்சில் 274 ஏக்கர் பிரிட்டனில் 432 ஏக்கர்.", "அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம்.", "ஆஸ்திரேலியாவிலோ இது 4000 மடங்கு அதிகம் எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் கொள்முதல் பாணி இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.", "இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள் காய்கறிகள் பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல் இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.", "வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல இடைத் தரகர்கள் மட்டும் அல்ல சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை.", "அது மட்டும் அல்ல வேறு எதையெல்லாம் அந்தக் கொள்முதல் பாணி ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.", "விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும்.", "மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும்.", "பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும்.", "பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.", "நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு.", "ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.", "மொத்த சாகுபடிப் பரப்பில் 34 நிலத்தை சிறு குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர்.", "ஆனால் நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41 ஆக இருக்கிறது.", "அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33 அதிகமாக இருக்கிறது.", "சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7 குறைந்துவிடும் உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும்.", "கிராமப்புறங்களில் கிடைக்கும் 1009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.", "கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது.", "திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது சிறு குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை அரசின் முடிவுகளால்தான் சந்திக்கப் போவதும் நிச்சயம் எனவே சிறு குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்.", "இதைவிட முக்கியம் சிறு குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள் எதை உண்கிறார்கள் எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது.", "சிறு குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை.", "இந்த நிலையில் வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால் அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.", "கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால் இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது.", "சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.", "தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.", "இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது.", "மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.", "இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட நகர்ப்புற விலை நிர்ணயம் கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.", "நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?", "அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.", "இப்போதெல்லாம் அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை.", "ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.", "கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர்.", "காரணம் சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.", "சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது.", "இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும் இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40 உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன?", "எஞ்சியுள்ள 40 உணவு தானியங்களில் சுமார் 35 அளவு அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி வார கிராமச் சந்தைகள் திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.", "கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47000.", "எஞ்சிய 5 உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.", "இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது.", "இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி பத்திரப்படுத்துகிறது.", "மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.", "வார தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன?", "முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன.", "ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன.", "இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.", "ஒரு சந்தை சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது.", "எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.", "மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன.", "நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன.", "பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.", "மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள் சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர்.", "மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர்.", "மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.", "இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை.", "சமூக கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர்.", "இங்குதான் கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன.", "வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன.", "தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு.", "வீடு வாங்குவது வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.", "கால்நடைகளை வாங்குவது விற்பது அவற்றுக்குத்தேவையான உணவு மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும் உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.", "பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது கைப்பிடி போடுவது சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.", "அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம் அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.", "விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.", "திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு.", "கிராமப்புற இந்தியா மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது.", "அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே என்.எஸ்.எஸ்.", "அமைப்பு தெரிவிக்கிறது.", "அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம்.", "காரணம் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.", "எனவேதான் குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள் எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.", "இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு உணவு தானியத்தில் எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது என்று மட்டும் தடை செய்திருக்கிறது அவ்வளவே.", "அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு.", "என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி.", "பின்குறிப்பு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு அது மட்டும் அல்ல கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது.", "2012ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்" ]
2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4
[ "2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4" ]
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? அறிவிப்புதமிழ் இனிமை வரவேற்கிறது விதிமுறைகள் தமிழ் ஆன்மீகம் ஆன்மீக செய்திகள் ஆன்மீக கதைகள். ஆலய வரலாறுகள் ஈழத்து ஆலயம்கள் பக்தி கானம்கள் அம்மன் பாடல்கள் சிவன் பாடல்கள் விநாயகர் பாடல்கள் முருகன் பாடல்கள் ஐயப்பன் பாடல்கள் ஹனுமன் பாடல்கள் மந்திரம்சுப்ரபாதம் இஸ்லாமியகிறிஸ்த்துவ கீதம்.. சினிமா புதிய பாடல்கள் பழைய பாடல்கள் சினிமா செய்திகள் காணொளிகள் கணிணிச் செய்திகள் விஞ்ஞானம் பொது கவிதை உங்கள் சொந்த கவிதைகள் நகைச்சுவை கதைகள் பொன்மொழிகள் பழமொழிகள் தத்துவம் மருத்துவம் மருத்துவ கட்டுரைகள் சித்த மருத்துவம் கைவைத்தியம்
[ "தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......?", "அறிவிப்புதமிழ் இனிமை வரவேற்கிறது விதிமுறைகள் தமிழ் ஆன்மீகம் ஆன்மீக செய்திகள் ஆன்மீக கதைகள்.", "ஆலய வரலாறுகள் ஈழத்து ஆலயம்கள் பக்தி கானம்கள் அம்மன் பாடல்கள் சிவன் பாடல்கள் விநாயகர் பாடல்கள் முருகன் பாடல்கள் ஐயப்பன் பாடல்கள் ஹனுமன் பாடல்கள் மந்திரம்சுப்ரபாதம் இஸ்லாமியகிறிஸ்த்துவ கீதம்.. சினிமா புதிய பாடல்கள் பழைய பாடல்கள் சினிமா செய்திகள் காணொளிகள் கணிணிச் செய்திகள் விஞ்ஞானம் பொது கவிதை உங்கள் சொந்த கவிதைகள் நகைச்சுவை கதைகள் பொன்மொழிகள் பழமொழிகள் தத்துவம் மருத்துவம் மருத்துவ கட்டுரைகள் சித்த மருத்துவம் கைவைத்தியம்" ]
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டிருந்தார். மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மீட்கப்பட்ட போதைப்பொருள் வழக்குகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டதோடு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[ "மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.", "இந்த நிகழ்வு இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.", "குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டிருந்தார்.", "மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மீட்கப்பட்ட போதைப்பொருள் வழக்குகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டதோடு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.", "இதில் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது." ]
உலகத்தின் அடுத்த அத்தியாயமே ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்தான். வளர்ந்து வரும் நாடுகளான அமெரிக்கா ரஷ்யா சீனா இதில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் சீனாவின் புகழ்பெற்ற ஸின்யுவா நியூஸ் சேனல் ஏஜென்ஸி தனது செய்தி நிறுவனத்தில் ஒரு ரோபோவை செய்தி வாசிப்பதற்கான அறிமுகப்படுத்தியுள்ளது. மென்பொருள் தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்த சாதனையை தனதாக்கிக்கொண்ட இந்த சீன செய்தி நிறுவனத்தின் ரோபோ தனக்கு முன்னால் எழுத்து வடிவில் மிளிரும் செய்திகளை அப்படியே மனிதர்களை போலவே வாசிக்கிறது. இறுதியில் தங்குதடையற்ற செய்திகளை 24 மணி நேரமும் வழங்குவதாகவும் ஓய்வில்லாமலும் சோர்வடையாமலும் வாசிப்பதாக ரோபோவே அறிவிக்கிறது. தற்போது செய்தி வாசிக்கும் இந்த ரோபோவை ஸாங் ஸோ என்பவரது உருவத்தின் மாதிரியாக தயாரித்துள்ளார்கள். மேற்கொண்டு இந்த தொழில்நுட்பம் பெருகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
[ "உலகத்தின் அடுத்த அத்தியாயமே ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்தான்.", "வளர்ந்து வரும் நாடுகளான அமெரிக்கா ரஷ்யா சீனா இதில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் சீனாவின் புகழ்பெற்ற ஸின்யுவா நியூஸ் சேனல் ஏஜென்ஸி தனது செய்தி நிறுவனத்தில் ஒரு ரோபோவை செய்தி வாசிப்பதற்கான அறிமுகப்படுத்தியுள்ளது.", "மென்பொருள் தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்த சாதனையை தனதாக்கிக்கொண்ட இந்த சீன செய்தி நிறுவனத்தின் ரோபோ தனக்கு முன்னால் எழுத்து வடிவில் மிளிரும் செய்திகளை அப்படியே மனிதர்களை போலவே வாசிக்கிறது.", "இறுதியில் தங்குதடையற்ற செய்திகளை 24 மணி நேரமும் வழங்குவதாகவும் ஓய்வில்லாமலும் சோர்வடையாமலும் வாசிப்பதாக ரோபோவே அறிவிக்கிறது.", "தற்போது செய்தி வாசிக்கும் இந்த ரோபோவை ஸாங் ஸோ என்பவரது உருவத்தின் மாதிரியாக தயாரித்துள்ளார்கள்.", "மேற்கொண்டு இந்த தொழில்நுட்பம் பெருகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது." ]
எனக்கும் தங்கை இருக்கிறாள்..என்று சொல்லி ரியல் ஹீரோவான இளைஞன் வைரலாகும் மகளின் அம்மா எழுதிய கடிதம்
[ "எனக்கும் தங்கை இருக்கிறாள்..என்று சொல்லி ரியல் ஹீரோவான இளைஞன் வைரலாகும் மகளின் அம்மா எழுதிய கடிதம்" ]
வங்கிகளில் தொடரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியை தொடர்ந்து எல்ஓயு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஊழியர்களின் உதவியுடன் நீரவ் மோடி ரூ.12646 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் டெல்லியைச் சேர்ந்த வைர நகை நிறுவனமான துவாரகா தாஸ் இன்டர்நேஷனல் ஓரியண்டல் வங்கியில் ரூ.385.85 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் டெல்லியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.6000 கோடி மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. வங்கிகளில் கடன் பெறும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தலைமறைவாகிவிடுகின்றனர். இதனால் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் எல்.ஓ.யு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பல ஆயிரம் கோடி வங்கி மோசடியை அடுத்து கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் மோசடியை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
[ "வங்கிகளில் தொடரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியை தொடர்ந்து எல்ஓயு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.", "பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஊழியர்களின் உதவியுடன் நீரவ் மோடி ரூ.12646 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.", "இதைத்தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.", "இதேபோல் டெல்லியைச் சேர்ந்த வைர நகை நிறுவனமான துவாரகா தாஸ் இன்டர்நேஷனல் ஓரியண்டல் வங்கியில் ரூ.385.85 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.", "மேலும் டெல்லியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.6000 கோடி மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.", "வங்கிகளில் கடன் பெறும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தலைமறைவாகிவிடுகின்றனர்.", "இதனால் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் இழப்பை சந்தித்து வருகின்றன.", "இந்நிலையில் எல்.ஓ.யு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.", "பல ஆயிரம் கோடி வங்கி மோசடியை அடுத்து கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.", "பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் மோசடியை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.", "அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்." ]
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரது மனைவி நாகஜோதி. 2 பேரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர். ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். நாகஜோதி நேற்று மாலை மதனப்பள்ளி கோர்ட்டிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கை வழி மறித்த சிலர் நாகஜோதியை கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதன பள்ளி போலீசார் நாகஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாகஜோதியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[ "சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜிதேந்திரா.", "இவரது மனைவி நாகஜோதி.", "2 பேரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர்.", "ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.", "நாகஜோதி நேற்று மாலை மதனப்பள்ளி கோர்ட்டிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.", "அப்போது பைக்கை வழி மறித்த சிலர் நாகஜோதியை கத்தியால் குத்தினர்.", "இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.", "பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.", "சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதன பள்ளி போலீசார் நாகஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.", "நாகஜோதியை கொலை செய்தது யார்?", "கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்." ]
காட்டுப்பாதையூடாக யாத்திரை மேற்கொள்வதற்கு கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி.. கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் பயணம் செய்யும் காட்டுப்பாதை உத்தியோக பூர்வமாக இன்று திறந்துவைக்கப்பட்டதுடன் முதற்கட்டமாக 1500பேர் காட்டுப்பாதையூடாக பாதயாத்திரையினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை வடக்குக் கிழக்குப் பகுதியில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர். கதிர்காமம் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தீர்த்தோற்சவம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கதிர்காமம் திருத்தலத்தை நோக்கி அதிகமான பக்தர்கள் கால்நடையாக செல்கின்றனர். வடக்கில் இருந்து கடந்த மே மாதம 17 ஆம் திகதி ஆரம்பமான வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக் குழுவினர் உட்பட கிழக்கின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக இணைந்து சென்ற பாதயாத்திரைக்குழுவினர்கள் பலர் உகந்தைமலை முருகன் ஆலயவளாகத்தில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தனர். அத்துடன் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரதான நுழைவாயில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை அதிகாரி என பலரும் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 20 தினங்கள் திறந்திருக்கும் காட்டுப்பாதை ஜீலை 24 ஆம் திகதி மூடப்படவுள்ளது. காட்டுவழிப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்ளும் அடியார்களின் நலன்கருதி குடிநீர் சுகாதாரம் உட்பட அனைத்து வசதிகளையும் இராணுவத்தினரும் வனஜீவராசிகள் திணைக்களம் பிரதேசசபைகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். காட்டுக்குள் பிரவேசிக்கும் யாத்திரீகர்கள் அனைவரும் எக்காரணம் கொண்டும் காட்டுக்குள் பொலித்தீன் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் காடுகளில் பொலித்தீன் கொண்டுசென்றதினால் அங்குள்ள வன விலங்குகள் அதனால் பாதிக்கப்பட்டிருந்தன. இதனைக்கருத்தில் கொண்டு பொலித்தீன் பாவனைக்கு வனஜீவராசி திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 25 ஆயிரம் பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் சென்றுள்ளனர். இம் முறையும் கதிர்காமம் செல்பவர்களின் கணக்கெடுப்பு குமண சரணாலயப்பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த வருடம் அதிகளவிலான பக்தர்கள் காட்டுப்பாதையூடாக கதிர்காமம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[ "காட்டுப்பாதையூடாக யாத்திரை மேற்கொள்வதற்கு கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி.. கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் பயணம் செய்யும் காட்டுப்பாதை உத்தியோக பூர்வமாக இன்று திறந்துவைக்கப்பட்டதுடன் முதற்கட்டமாக 1500பேர் காட்டுப்பாதையூடாக பாதயாத்திரையினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.", "இந்த முறை வடக்குக் கிழக்குப் பகுதியில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர்.", "கதிர்காமம் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.", "தீர்த்தோற்சவம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.", "இந்நிலையில் கதிர்காமம் திருத்தலத்தை நோக்கி அதிகமான பக்தர்கள் கால்நடையாக செல்கின்றனர்.", "வடக்கில் இருந்து கடந்த மே மாதம 17 ஆம் திகதி ஆரம்பமான வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக் குழுவினர் உட்பட கிழக்கின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக இணைந்து சென்ற பாதயாத்திரைக்குழுவினர்கள் பலர் உகந்தைமலை முருகன் ஆலயவளாகத்தில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தனர்.", "அத்துடன் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரதான நுழைவாயில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.", "இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை அதிகாரி என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.", "தொடர்ந்து 20 தினங்கள் திறந்திருக்கும் காட்டுப்பாதை ஜீலை 24 ஆம் திகதி மூடப்படவுள்ளது.", "காட்டுவழிப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்ளும் அடியார்களின் நலன்கருதி குடிநீர் சுகாதாரம் உட்பட அனைத்து வசதிகளையும் இராணுவத்தினரும் வனஜீவராசிகள் திணைக்களம் பிரதேசசபைகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.", "காட்டுக்குள் பிரவேசிக்கும் யாத்திரீகர்கள் அனைவரும் எக்காரணம் கொண்டும் காட்டுக்குள் பொலித்தீன் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.", "கடந்த காலங்களில் காடுகளில் பொலித்தீன் கொண்டுசென்றதினால் அங்குள்ள வன விலங்குகள் அதனால் பாதிக்கப்பட்டிருந்தன.", "இதனைக்கருத்தில் கொண்டு பொலித்தீன் பாவனைக்கு வனஜீவராசி திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.", "கடந்த வருடம் 25 ஆயிரம் பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் சென்றுள்ளனர்.", "இம் முறையும் கதிர்காமம் செல்பவர்களின் கணக்கெடுப்பு குமண சரணாலயப்பகுதியில் நடைபெறவுள்ளது.", "இந்த வருடம் அதிகளவிலான பக்தர்கள் காட்டுப்பாதையூடாக கதிர்காமம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது." ]
மொரிஷியஸ் அருள்மிகு பராசக்தி காளி கோவிலில் நவராத்திரி வைபவத்தின் ஒரு பகுதியாக கடந்த தம்பதிகள் பங்கேற்ற ஸஹஸ்ரநாம அர்ச்சனை விமரிசையாக நடந்தது. 15 தம்பதிகள் பங்கேற்ற இந்த பூஜை மாலை 7 மணிக்கு துவங்கி 8.30 மணி வரை நடந்தது. அதன் பின் காளி அம்மன் வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மறுநாள் மாலை சுமங்கலி தீப பூஜை மற்றும் கன்யா பூஜைகள் நடந்தன. சுமங்கலி தீப பூஜைக்கு கோவில் குருக்கள் வழி நடத்த சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழ் சம்பிரதாய முறைப்படி அனைவரும் சங்கல்பம் செய்து சுலோகங்களை கூறி தீபத்தினை ஏற்றி வழி பாடு செய்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது என்றே கூறலாம். தீப பூஜையினை அடுத்து கன்யா பூஜை நடந்தேறியது. இக் கன்யா பூஜைக்காக 12 கன்னிகைகளுக்கு அலங்காரம் செய்து அம்மனின் முன்பு அமர்த்தப்பட்டு கன்யா பூஜை செய்து வைத்து நல்லாசிகளையும் பிரசாதங்களையும் கோவில் குருக்கள் வழங்கினார். பின்னர் அம்மனுக்கு மஹாலக்ஷ்மி அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் சிறப்பான வாத்யத்துடன் நிகழ்ச்சிகள் நடந்தேறின. ஹேமாவதி மற்றும் கல்யாணி ராகங்களை வித்துவான்கள் பாட அந்த ராகங்களின் அருமை பெருமைகளை கோவில் குருக்கள் எடுத்துரைத்தார். நவராத்திரி பூஜையின் இறுதி நாளன்று காலை மஹா சண்டி ஹோமமும் அன்று இரவு அம்மன் திரு வீதி ஊர்வலமும் நடை பெற்ற்றது. புதுடில்லி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரை டிச. 11 முதல் ஜன. 8 வரை நடத்த ஜனாதிபதிக்கு பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை ... 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. புதுதில்லி 30 2013 1255 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத்தன்மை மசோதா2012 என்ற பெயரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது நோக்கத்துக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான சந்தை மதிப்பில் நான்கு மடங்குத் தொகையை ஊரகப் பகுதியிலும் இரண்டு மடங்குத் தொகையை நகர்ப் பகுதியிலும் வழங்க வேண்டும். அத்துடன் அரசும் தனியார் நிறுவனமும் இணைந்த திட்டங்களாக இருந்தால் நில உரிமையாளர்களில் 80 பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும். தனியார் மட்டுமே செயல்படுத்தும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் 70 பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன. மக்களவையில் இம்மசோதாவுக்கு 216 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 19 உறுப்பினர்கள் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். அதிமுக பிஜு ஜனதா தளம் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர். மசோதாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் வாக்களித்தது. பாஜக சமாஜவாதி பகுஜன் சமாஜ் கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. முன்னதாக இம்மசோதா தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. சமாஜவாதி மற்றும் பாஜக உள்பட பகுஜன் சமாஜ் கட்சி மார்க்சிஸ்ட் திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இம்மசோதா தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தன. குறிப்பாக விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என இக்கட்சிகள் வலியுறுத்தின. சமாஜவாதி தலைவர் முலாயம்சிங் இம்மசோதா விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கும் என்றதுடன் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் விவசாயிகள் தங்களது நிலத்தை விற்கும்போது பல நேரங்களில் அவர்களுக்கு லாபகரமான தொகை கிடைப்பதில்லை. எனவே விவசாயிகளுக்கு பலன் கிடைக்காத வரையில் அது வீண் என்றார். விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இம் மசோதாவில் நிறைய குறைகள் உள்ளன. ஏழை மக்கள் அலட்சியப்படுத்தப் பட்டுள்ளனர். இம் மசோதா ஒப்பீட்டளவில்தான் நன்றாக இருக்கிறது என்றார். பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சுரேந்திரசிங் நாகர் பேசுகையில் மக்களவைத் தேர்தலை கவனத்தில் வைத்து அரசு இம்மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இம்மசோதாவில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன். அரசு மற்றும் தனியார் திட்டங்கள் சம அளவில் இருக்கவேண்டும் என்றார். காங்கிரஸ் உறுப்பினர் மீனாட்சி நடராஜன் பேசுகையில் இந்த மசோதா மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நில ஆவணங்களை வைத்திருக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால் நீதி கிடைக்காது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா என்றார். இம்மசோதா தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிரப்பு தெரிவித்ததுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி அமைதிப்படுத்தினார். முன்னதாக மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மசோதாவை தாக்கல் செய்து பேசினார். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் 17 2012 0230 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்து தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் கௌதம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.பானுமதி ஆர்.சுப்பையா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் வாதிட்டதாவது மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். தற்போதைய ஆதீனகர்த்தரின் காலத்துக்குப் பின் அந்தப் பொறுப்புக்கு காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி அடுத்த சன்னிதானத்தை நியமனம் செய்ய இயலும். மேலும் மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒருவரை நியமிப்பதற்கென ஏராளமான நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த நெறிமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான நித்யானந்தாவை இளைய சன்னிதானமாக நியமித்து அருணகிரிநாதர் அறித்துள்ளது சட்டப்படி செல்லாது. நித்யானந்தா மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே தார்மிக அடிப்படையிலும் கூட எந்த மத அமைப்பின் தலைவராகவும் செயல்படும் தகுதி நித்யானந்தாவுக்கு இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மதுரை ஆதீன விவகாரம் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஏராளமான புகார்கள் கூறப்படும் நிலையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஏ. நவநீதகிருஷ்ணன் மதுரை ஆதீன விவகாரம் தொடர்பாக தீவிரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதருக்கு எதிரான புகார்கள் தொடர்பாக சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
[ "மொரிஷியஸ் அருள்மிகு பராசக்தி காளி கோவிலில் நவராத்திரி வைபவத்தின் ஒரு பகுதியாக கடந்த தம்பதிகள் பங்கேற்ற ஸஹஸ்ரநாம அர்ச்சனை விமரிசையாக நடந்தது.", "15 தம்பதிகள் பங்கேற்ற இந்த பூஜை மாலை 7 மணிக்கு துவங்கி 8.30 மணி வரை நடந்தது.", "அதன் பின் காளி அம்மன் வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.", "மறுநாள் மாலை சுமங்கலி தீப பூஜை மற்றும் கன்யா பூஜைகள் நடந்தன.", "சுமங்கலி தீப பூஜைக்கு கோவில் குருக்கள் வழி நடத்த சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழ் சம்பிரதாய முறைப்படி அனைவரும் சங்கல்பம் செய்து சுலோகங்களை கூறி தீபத்தினை ஏற்றி வழி பாடு செய்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது என்றே கூறலாம்.", "தீப பூஜையினை அடுத்து கன்யா பூஜை நடந்தேறியது.", "இக் கன்யா பூஜைக்காக 12 கன்னிகைகளுக்கு அலங்காரம் செய்து அம்மனின் முன்பு அமர்த்தப்பட்டு கன்யா பூஜை செய்து வைத்து நல்லாசிகளையும் பிரசாதங்களையும் கோவில் குருக்கள் வழங்கினார்.", "பின்னர் அம்மனுக்கு மஹாலக்ஷ்மி அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.", "நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் சிறப்பான வாத்யத்துடன் நிகழ்ச்சிகள் நடந்தேறின.", "ஹேமாவதி மற்றும் கல்யாணி ராகங்களை வித்துவான்கள் பாட அந்த ராகங்களின் அருமை பெருமைகளை கோவில் குருக்கள் எடுத்துரைத்தார்.", "நவராத்திரி பூஜையின் இறுதி நாளன்று காலை மஹா சண்டி ஹோமமும் அன்று இரவு அம்மன் திரு வீதி ஊர்வலமும் நடை பெற்ற்றது.", "புதுடில்லி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரை டிச.", "11 முதல் ஜன.", "8 வரை நடத்த ஜனாதிபதிக்கு பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை ... 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "புதுதில்லி 30 2013 1255 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத்தன்மை மசோதா2012 என்ற பெயரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.", "பொது நோக்கத்துக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான சந்தை மதிப்பில் நான்கு மடங்குத் தொகையை ஊரகப் பகுதியிலும் இரண்டு மடங்குத் தொகையை நகர்ப் பகுதியிலும் வழங்க வேண்டும்.", "அத்துடன் அரசும் தனியார் நிறுவனமும் இணைந்த திட்டங்களாக இருந்தால் நில உரிமையாளர்களில் 80 பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும்.", "தனியார் மட்டுமே செயல்படுத்தும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் 70 பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன.", "மக்களவையில் இம்மசோதாவுக்கு 216 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 19 உறுப்பினர்கள் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர்.", "அதிமுக பிஜு ஜனதா தளம் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.", "மசோதாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் வாக்களித்தது.", "பாஜக சமாஜவாதி பகுஜன் சமாஜ் கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.", "முன்னதாக இம்மசோதா தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.", "சமாஜவாதி மற்றும் பாஜக உள்பட பகுஜன் சமாஜ் கட்சி மார்க்சிஸ்ட் திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இம்மசோதா தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தன.", "குறிப்பாக விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என இக்கட்சிகள் வலியுறுத்தின.", "சமாஜவாதி தலைவர் முலாயம்சிங் இம்மசோதா விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கும் என்றதுடன் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.", "மேலும் விவசாயிகள் தங்களது நிலத்தை விற்கும்போது பல நேரங்களில் அவர்களுக்கு லாபகரமான தொகை கிடைப்பதில்லை.", "எனவே விவசாயிகளுக்கு பலன் கிடைக்காத வரையில் அது வீண் என்றார்.", "விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இம் மசோதாவில் நிறைய குறைகள் உள்ளன.", "ஏழை மக்கள் அலட்சியப்படுத்தப் பட்டுள்ளனர்.", "இம் மசோதா ஒப்பீட்டளவில்தான் நன்றாக இருக்கிறது என்றார்.", "பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சுரேந்திரசிங் நாகர் பேசுகையில் மக்களவைத் தேர்தலை கவனத்தில் வைத்து அரசு இம்மசோதாவை தாக்கல் செய்துள்ளது.", "இம்மசோதாவில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்.", "அரசு மற்றும் தனியார் திட்டங்கள் சம அளவில் இருக்கவேண்டும் என்றார்.", "காங்கிரஸ் உறுப்பினர் மீனாட்சி நடராஜன் பேசுகையில் இந்த மசோதா மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நில ஆவணங்களை வைத்திருக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.", "சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால் நீதி கிடைக்காது.", "இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா என்றார்.", "இம்மசோதா தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிரப்பு தெரிவித்ததுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.", "அவர்களை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி அமைதிப்படுத்தினார்.", "முன்னதாக மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் 17 2012 0230 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்து தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.", "நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் கௌதம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.", "இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.பானுமதி ஆர்.சுப்பையா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.", "அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் வாதிட்டதாவது மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும்.", "தற்போதைய ஆதீனகர்த்தரின் காலத்துக்குப் பின் அந்தப் பொறுப்புக்கு காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி அடுத்த சன்னிதானத்தை நியமனம் செய்ய இயலும்.", "மேலும் மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒருவரை நியமிப்பதற்கென ஏராளமான நெறிமுறைகள் உள்ளன.", "ஆனால் அந்த நெறிமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான நித்யானந்தாவை இளைய சன்னிதானமாக நியமித்து அருணகிரிநாதர் அறித்துள்ளது சட்டப்படி செல்லாது.", "நித்யானந்தா மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.", "எனவே தார்மிக அடிப்படையிலும் கூட எந்த மத அமைப்பின் தலைவராகவும் செயல்படும் தகுதி நித்யானந்தாவுக்கு இல்லை என்றார்.", "அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மதுரை ஆதீன விவகாரம் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஏராளமான புகார்கள் கூறப்படும் நிலையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.", "அதற்கு பதிலளித்த ஏ.", "நவநீதகிருஷ்ணன் மதுரை ஆதீன விவகாரம் தொடர்பாக தீவிரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.", "குறிப்பாக தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதருக்கு எதிரான புகார்கள் தொடர்பாக சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார்.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்" ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் ப...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் ப..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் ப...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் ப..." ]
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டு விஞ்ஞானிகள் தாமே தயாரித்த செயற்கை கோள்களைப் பறக்க விடுகிறார்கள். கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தபால் துறை வங்கி போன்றவை உலக நாடுகளைவிட மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. 88 கோடி இந்தியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக வியப்பான செய்தி தருகிறார்கள். ஆனால் மருத்துவத்தில் நம் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகளும் தலை சிறந்த மருத்துவர்களும் புதிய தொழில்நுட்பங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை உடல் சரியில்லை என்றால் உடனே அந்நிய தேசத்துக்குப் படை எடுக்கிறார்கள். இதைப் பார்த்தால் இந்தியா இன்னமும் மருத்துவத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி நம் நாட்டை வழி நடத்திச் செல்லும் சோனியா காந்தி வரை வெளிநாடுகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று உடம்பைக் கவனித்துக் கொள்கிறார்கள். இந்த ஏழை இந்திய நாட்டில் பிறந்த மற்ற குடிமக்கள் என்ன செய்வது? உடல்நிலை சரியில்லாத அனைத்து இந்தியர்களையும் அரசு செலவிலேயே வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் அது சாத்தியம் இல்லை என்றால் இங்கே தரமான சிகிச்சைக்கு உத்தரவாதம் தரவேண்டும்.
[ "இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .", "உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டு விஞ்ஞானிகள் தாமே தயாரித்த செயற்கை கோள்களைப் பறக்க விடுகிறார்கள்.", "கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தபால் துறை வங்கி போன்றவை உலக நாடுகளைவிட மேம்பட்ட நிலையில் இருக்கின்றன.", "88 கோடி இந்தியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக வியப்பான செய்தி தருகிறார்கள்.", "ஆனால் மருத்துவத்தில் நம் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.", "நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகளும் தலை சிறந்த மருத்துவர்களும் புதிய தொழில்நுட்பங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.", "ஆனால் திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை உடல் சரியில்லை என்றால் உடனே அந்நிய தேசத்துக்குப் படை எடுக்கிறார்கள்.", "இதைப் பார்த்தால் இந்தியா இன்னமும் மருத்துவத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.", "சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி நம் நாட்டை வழி நடத்திச் செல்லும் சோனியா காந்தி வரை வெளிநாடுகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள்.", "இவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று உடம்பைக் கவனித்துக் கொள்கிறார்கள்.", "இந்த ஏழை இந்திய நாட்டில் பிறந்த மற்ற குடிமக்கள் என்ன செய்வது?", "உடல்நிலை சரியில்லாத அனைத்து இந்தியர்களையும் அரசு செலவிலேயே வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் அது சாத்தியம் இல்லை என்றால் இங்கே தரமான சிகிச்சைக்கு உத்தரவாதம் தரவேண்டும்." ]
23 டிசம்பர் 2011 அன்று ஜெயமோகன் ஆற்றிய குறுந்தொகை தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற உரையின் ஒலிப்பதிவு. திரு ஜெயமோகன் உரையை முற்றிலுமாக அனேகமாக இடைவெளியின்றி ஒலி நாடா மூலம் கேட்டேன். அவரது உரை பெரும் பிரவாகமாக இருந்தது.சற்றும் அலுப்புத் தட்டவில்லை.அவருடைய வருணனையானது பூ உதிரும் ஒலியை கேட்க வைத்தது.இவ்வித உரைகள் நூலாக வரவேண்டியவை. தாங்கள் ஒலி நாடா மூலம் இந்த உரையைக் கேட்க வாய்ப்பளித்ததற்கு மிக்க ந்ன்றி. . உங்களை மாதிரி தன்னார்வலர்கள் தான் தமிழை எப்போதுமே காப்பாற்றி இருக்கிறார்கள்..இப்போதும் தமிழ் உங்களால்தான் வாழ்கிறது.. நன்றி அருமையான முயற்சி பேரிரைச்சல்களுக்கு மத்தியில் சிக்கித்தவிக்கும் ஒரு பெரும் கூட்டத்தை ஆழமான அமைதியை நோக்கி இட்டு சென்ற ஒரு அனுபவம். என்றும் ஆழமும் புதுமையும் மிக்க திரு.ஜெயமோகன் ஐயா அவர்களின் உரை... சங்ககால கவி மரபினை சித்திர மிட்டு கட்டியது. இது ஒளி வடிவு பதிப்பாக இருந்திருக்க வேண்டும் .இன்னும் ரேடியோ காலத்திலேயே இருக்கிறீர்கள்.எப்போது டிவி காலத்திற்கு வரப்போகிறீர்கள் .இது கூட பத்ரியின் சிந்தனை என்றுதான் நினைக்கிறன்.நம் கல்லுரி பருவ காலங்களில் டிவி இல்லை.ஆனால் நமது பிள்ளைகளின் காலத்தில் டிவி யும் இணைமும் வந்தாகிவிட்டது. 53 வயதாகும் செல்வகுமார் அடுத்தவரைக் கேலி பேசாது கொஞ்சம் பொறுமையாக இருந்தால் ஒளி வடிவிலும் கொடுப்போம். செல்வகுமார்53சென்னைக்கெல்லாம் அடிக்கடி வர முடியாதஆனால் பேராவலும் ஊக்கமும் மிக்கதங்களைப்போன்றஇலக்கிய வாசகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யத்தான்ஒளி வடிவமாகபடங்களோடுநேரலையிலும்பின்னர் பதிவு செய்யப்பட்டும் இணையத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இணையம் இல்லாதவர்களுக்காக யும் தர தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றிகும் மேலாகஇந்த உரையை முழுதாக கேட்டதால் சொல்கிறேன்.முதல் நாள் குறுந்தொகை உரையைரேடியோ காலத்துஒலி வடிவத்திலேயே முழுமையாக ரசிக்க முடியும் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து.நன்றி. இரண்டாம் நாள் நிகழ்ச்சியை நேரலையில் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. உரைக்கு தகுந்த அர்ச்சுனன் தபசு சிற்பமும் மற்றைய மாமல்லபுரத்து சிற்பங்கள் அனைத்தும் காண்பிக்கப்பட்டன. இரண்டாம் நாள் பேசிய துணை பேராசிரியர் பாலுசாமி முன்னரே ஒரு முறை தமிழ்ப் பாரம்பரியத்தின் மாதாந்திரக்கூட்டத்தில் அர்ச்சுனன் தபசு பற்றி பேசியிருக்கிறார். நேற்றைய முதல் நாள் ஒளி வடிவ கோப்பு தயாராகும் வரை இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். .
[ "23 டிசம்பர் 2011 அன்று ஜெயமோகன் ஆற்றிய குறுந்தொகை தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற உரையின் ஒலிப்பதிவு.", "திரு ஜெயமோகன் உரையை முற்றிலுமாக அனேகமாக இடைவெளியின்றி ஒலி நாடா மூலம் கேட்டேன்.", "அவரது உரை பெரும் பிரவாகமாக இருந்தது.சற்றும் அலுப்புத் தட்டவில்லை.அவருடைய வருணனையானது பூ உதிரும் ஒலியை கேட்க வைத்தது.இவ்வித உரைகள் நூலாக வரவேண்டியவை.", "தாங்கள் ஒலி நாடா மூலம் இந்த உரையைக் கேட்க வாய்ப்பளித்ததற்கு மிக்க ந்ன்றி.", ".", "உங்களை மாதிரி தன்னார்வலர்கள் தான் தமிழை எப்போதுமே காப்பாற்றி இருக்கிறார்கள்..இப்போதும் தமிழ் உங்களால்தான் வாழ்கிறது.. நன்றி அருமையான முயற்சி பேரிரைச்சல்களுக்கு மத்தியில் சிக்கித்தவிக்கும் ஒரு பெரும் கூட்டத்தை ஆழமான அமைதியை நோக்கி இட்டு சென்ற ஒரு அனுபவம்.", "என்றும் ஆழமும் புதுமையும் மிக்க திரு.ஜெயமோகன் ஐயா அவர்களின் உரை... சங்ககால கவி மரபினை சித்திர மிட்டு கட்டியது.", "இது ஒளி வடிவு பதிப்பாக இருந்திருக்க வேண்டும் .இன்னும் ரேடியோ காலத்திலேயே இருக்கிறீர்கள்.எப்போது டிவி காலத்திற்கு வரப்போகிறீர்கள் .இது கூட பத்ரியின் சிந்தனை என்றுதான் நினைக்கிறன்.நம் கல்லுரி பருவ காலங்களில் டிவி இல்லை.ஆனால் நமது பிள்ளைகளின் காலத்தில் டிவி யும் இணைமும் வந்தாகிவிட்டது.", "53 வயதாகும் செல்வகுமார் அடுத்தவரைக் கேலி பேசாது கொஞ்சம் பொறுமையாக இருந்தால் ஒளி வடிவிலும் கொடுப்போம்.", "செல்வகுமார்53சென்னைக்கெல்லாம் அடிக்கடி வர முடியாதஆனால் பேராவலும் ஊக்கமும் மிக்கதங்களைப்போன்றஇலக்கிய வாசகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யத்தான்ஒளி வடிவமாகபடங்களோடுநேரலையிலும்பின்னர் பதிவு செய்யப்பட்டும் இணையத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இணையம் இல்லாதவர்களுக்காக யும் தர தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.", "இது எல்லாவற்றிகும் மேலாகஇந்த உரையை முழுதாக கேட்டதால் சொல்கிறேன்.முதல் நாள் குறுந்தொகை உரையைரேடியோ காலத்துஒலி வடிவத்திலேயே முழுமையாக ரசிக்க முடியும் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து.நன்றி.", "இரண்டாம் நாள் நிகழ்ச்சியை நேரலையில் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை.", "உரைக்கு தகுந்த அர்ச்சுனன் தபசு சிற்பமும் மற்றைய மாமல்லபுரத்து சிற்பங்கள் அனைத்தும் காண்பிக்கப்பட்டன.", "இரண்டாம் நாள் பேசிய துணை பேராசிரியர் பாலுசாமி முன்னரே ஒரு முறை தமிழ்ப் பாரம்பரியத்தின் மாதாந்திரக்கூட்டத்தில் அர்ச்சுனன் தபசு பற்றி பேசியிருக்கிறார்.", "நேற்றைய முதல் நாள் ஒளி வடிவ கோப்பு தயாராகும் வரை இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.", "." ]
பெண்களின் அடிப்படை உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரு சிறந்த கவிஞர் சங்க இலக்கிய ஆய்வாளர் தனியார் நிறுவனத்தின் தலைவர் சமூகப் பணியாளர் என பல முகம் கொண்டவர் கவிஞர் சக்தி ஜோதி. 18 வருடங்களாக சமூகப்பணிக்கான நிறுவனம் ஒருபுறம் விவசாய நிலங்களில் நீர்ச்செறிவு மேலாண்மை குறித்த பணி ஒருபுறம் பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகள் என பல தளங்களில் பயணித்துக்கொண்டே தன் எழுத்துலகில் வேகத்தோடும் பெரும் விருப்பத்தோடும் பயணிக்கும் அவர் நம்மோடு தன் இலக்கிய வாழ்வு குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே பிறந்தது தேனி மாவட்டத்தின் அனுமந்தன்பட்டி. அப்பா மற்றும் கணவரின் சொந்த ஊரான அய்யம்பாளையத்தில் வசிக்கிறேன். அப்பா பாண்டியன் நீர் மின் திட்டத்தில் கட்டிடப் பொறியாளராக இருந்தார். அம்மா சிரோன் மணி குடும்பத்தலைவி. வீட்டில் நான் ஐந்தாவது பெண். எனக்கு மூன்று அக்கா ஒரு அண்ணன். நான் பிறந்த சமயம் அப்பாவுக்கு தேனி மாவட்டத்தின் சுருளியாறு நீர் மின் திட்டத்தில் வேலை. அதனால் பிறந்த ஒன்றரை மாதத்திலிருந்து மணலாறு மலைப்பிரதேசத்தில் குழந்தை பருவம். அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் காடம்பாறை நீர் மின் திட்டப்பகுதியில் வளரிளம் பருவம். இப்போது நான் தவழ்ந்து விளையாடிய பகுதி நீரால் நிரம்பியுள்ளது. வளர்ந்த காடம்பாறைப்பகுதி அடர்கானகமாக ஆகியுள்ளது. பெண் நிலமென்றும் அவள் நீராலும் கானகத்தாலும் ஆனவள் என்றும் எப்போதும் நான் கருதுவதற்கு இவையும் காரணமாக இருக்கலாம். வீட்டில் அனைவருமே பாடப் புத்தகத்தோடு வாரஇதழ்களும் கதைப்புத்தகங்களும் வாசிக்கிற வழக்கம் உடையவர்கள். அதனால் இயற்கையாகவே வாசிக்கிற சூழலும் கதைகள் கேட்டு வளர்கிற வாய்ப்பும் இருந்தது. கதைப்புத்தகங்கள் வழியாகவே பால்யகாலத்தில் எழுத்துக்களை அடையாளம் அறிந்துகொண்டேன். அம்புலிமாமா பாலமித்ரா என்று சிறுவர் நூல்களில் தொடங்கியது என் வாசிப்பு. பிறகு வார இதழ்கள் மாயாஜாலக் கதைகளை விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் என்னுடைய அண்ணன் ஜெயபாலன்எத்தனை நாளைக்கு மாயாஜால மந்திரக்கதைகள் படிப்பாய் எனச் சொல்லி ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ புத்தகத்தைக் கொடுத்தார். அதன்பின் நானும் என்னுடைய அக்கா ஜெயாவும் அண்ணனிடமிருக்கும் புத்தகங்களை போட்டி போட்டு படிப்போம். ருஷ்ய இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது அண்ணனும் என்னுடைய மாமா ஃபாதர் ராஜநாயகமும்தான். அவரும் என்னுடைய அண்ணனும் இலக்கியங்கள் குறித்து விவாதிக்கும்போது பலநாட்கள் அவர்களுக்கு அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன். பள்ளிப்பருவத்திலேயே கதை கவிதை கட்டுரை என எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தியவர்கள் என்னுடைய குடும்பத்தினர்தான். ஏழாம்வகுப்புப் படிக்கும்போது பள்ளிக்கூடத்தில் நான் எழுதிப் பரிசு பெற்ற கதைக்காக ஃபாதர் ராஜநாயகம் பேனா பரிசளித்தார். பனிரெண்டாம் வகுப்புக்குள் அந்தக் காலத்தின் முக்கியமான பல படைப்பாளர்களை வாசித்தேன். மாமா ராஜநாயகத்திற்கு நான் பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்பது விருப்பம். 90ல் காதல் திருமணம் செய்து கொண்டேன். என் கணவர் சக்திவேல். விவசாயத்தை மட்டுமே வாழ்வாக கொண்டவர். நாங்கள் இருவரும் வேறுவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டார் எதிர்ப்பில்தான் வாழ்க்கையைத் தொடங்கினோம். என்னுடைய வாழ்வை போராட்டமாக நினைக்கவில்லை. இது ஒரு பயணம். என்னுடைய பல்வேறு சமூகச்செயல்பாட்டிற்கு என் மாமனார்தான் முக்கிய காரணம். அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். ஒருவேளை திருமணம் ஆனவுடனே என்னை அவர் தன்னுடைய மருமகளாக அங்கீகரித்து இருந்தால் இன்றைக்கு ஒரு சிறந்த குடும்பத்தலைவி என்கிற பெயரோடுமட்டும் இருந்திருப்பேன். என்னை ஏன் என் மாமனாரால் ஏற்க முடியவில்லை என்கிற என்னுடைய கேள்விதான் இந்த சமூகத்தில் என்னை அடையாளப்படுத்திக்கொள்கிற இடத்திற்கு அழைத்து வந்துள்ளது. கடினமான உழைப்பு ஆழமான வாசிப்பு இவையே தனித்திருந்த காலத்தில் என்னைத் திடப்படுத்தியது. கிராமத்தைவிட்டு எங்கேயும் வெளியே போகாத காலம் அது. உறவினர்கள் வீடு விருந்தோம்பல் எதுவும் நான் அறியாதவை. என்றாலும் அண்ணன் வீடு அக்கா வீடு என எப்போதாவது போவதுண்டு. மருத்துவம் கோவில் என வெளியூர் போனதுதான் இந்தப்பயணங்கள் அனைத்துமே கணவர் துணையுடன்தான். இவ்வாறாக 13 ஆண்டுகள் கடந்திருந்தன. யாரோடும் அதிகம் பேச வாய்ப்பில்லாத அக்காலகட்டத்தில் எந்தவித திட்டமிடலுமின்றி கிடைத்த புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அறிவுடைநம்பி என்பவரின் அம்மா பல்வேறு நவீன இலக்கிய வாசிப்பிற்கான புத்தங்களைக் கொடுத்தார். அதன்பிறகு என் வாசிப்பு பல மடங்கு அதிகரித்தது. மகன் பிறந்தவுடன் என்னுடைய குடும்பமும் மகள் பிறந்தபின்பு என் கணவர் குடும்பமும் இயல்புக்கு வந்திருந்தார்கள். அவர்கள் குழந்தைகளாக இருந்த போது பொன்னியின் செல்வன் கதையை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பேன். அவர் களுக்குப் புரிந்ததோ இல்லையோ எனக்கும் பேசிக்கொண்டிருக்க ஆட்கள் வேண்டுமில்லையா?மகன் பிறந்த சமயத்தில் எங்கள் கிராமத்து பெண்களுக்காக தையல் பயிற்சிப்பள்ளி ஒன்றினைத் தொடங்கினேன். இடைநின்ற என் படிப்பையும் தொடர்ந்தேன். அவ்வப்போது கவிதைகள் எழுதி என் டைரியை நிரப்பிக்கொண்டிருந்தேன். அவற்றை இதழ்களுக்கு பிரசுரத்திற்கு அனுப்பவேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. கவிஞராக வேண்டும் என்ற திட்டமும் என்னிடம் இருந்தது இல்லை. இந்த நாட்களில் என்னுடைய வேலையில் படிப்பில் குழந்தைகள் கவனிப்பில் என எல்லாவற்றிலும் என்னுடைய கணவர் சக்திவேல் எப்போதும் துணையாக நின்றார். 2001ல் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி கொடுக்கிற நோக்கத்தில் தனியார் நிறுவனம் தொடங்கினேன். மகளிர் குழுக்களும் விவசாய செயல்பாடுகளும் என திண்டுக்கல் தேனி மதுரை என மூன்று மாவட்டங்களில் இன்றைக்கு இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது. இந்த செயல்பாட்டிற்காக விருது பெறுவதற்காக 2004ல் முதல் முறையாக சென்னை சென்றேன். அதுவும் கணவர் துணையுடன். அதன்பிறகுதான் வெளியுலகம் வர ஆரம்பித்தேன். இப்போது பல மொழிகளின் நிலங்களில் அலைந்து திரிகிற என்னுடைய சுதந்திரத்தை என் குடும்பம் புரிந்துகொள்கிறது. 2006ல் மகனை கொடைக்கானலில் பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றபோது அந்தப் பள்ளியின் தாளாளர் கொரியன் அப்ரஹாம் வாஸந்தி வாசித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அவருக்கு வாஸந்தி தோழியாம். அதன் பிறகு வாஸந்தி எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருக்காங்க. நீங்கள் தமிழ் படித்திருக்கிறீர்கள். தெளிவாக ஆழமாகப் பேசுகிறீர்கள். எழுதுவீர்களா? என்று கேட்டார். எழுதியதில்லை என்று சொன்னதும் நீங்கள் ஏன் பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுதான் என் முன் வைக்கப்பட்ட படைப்பு சார்ந்த முதல் கேள்வி. என்னுடைய நிறுவனம் சார்ந்த ஒரு நிகழ்வில் பேசியபோது எஸ். வைதீஸ்வரன் கவிதை குறித்தும் பேசினேன். அப்போது அங்கு வந்திருந்த ஃபாதர் மோகன் லார்பீர் சமூகப்பணிகள் குறித்த நிகழ்வில் கவிதையை முன்வைத்துப் பேசுகிறீர்கள் நீங்கள் ஏன் எழுதக்கூடாது? என்று கேட்டார். அதன் பிறகு அவர்களுடைய ஆண்டிதழ் ஒன்றிற்கு கவிதை எழுதச் சொன்னார். அதில் தான் என் காலம் என்ற முதல் கவிதை 2007ம் ஆண்டு துவக்கத்தில் வெளிவந்தது. அதன்பிறகு அதே வருடம் சுப்ரமணிய சிவா மகாகவி இனிய நந்தவனம் போன்ற சிற்றிதழ்களில் என்னுடைய சில கவிதைகள் வெளிவந்தன.உயிரெழுத்து இதழிற்கு சந்தா அனுப்புவதற்காக அந்த இதழின் ஆசிரியர் சுதிர் செந்திலுடன் பேசியபோது என்னுடைய வாசிப்புக் குறித்தும் பேசிக்கொண்டிருந்தேன். யூமா வாசுகியின் புத்தகத்தை அப்போது வாசித்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன். யூமா வாசுகியா நீங்கள் எழுதுவீர்களா? என்று கேட்டார். கொஞ்சம் கொஞ்சம் என்று தயக்கத்தோடு சொன்னேன். அப்போது உயிரெழுத்திற்கு கவிதைகள் அனுப்பும்படி சொன்னார். நிறைய கவிதைகள் அனுப்பி இருந்தேன். அவற்றிலிருந்து என்னுடைய இரண்டு கவிதைகளைத் தேர்வு செய்து வெளியிட்டார். அதன்பிறகுதான் என்னுடைய கவிதைகள் பற்றிய கவனம் பலருக்கும் கிடைத்தது. அண்ணன் ஜெயபாலனிடம்தொடர்ந்து கவிதைகள் எழுத விரும்புகிறேன் என்று சொன்னேன். 20ம் நூற்றாண்டு இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கு முன் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியத்தை நீ மீண்டும் வாசிக்க வேண்டும் என்று சொன்னார். எம்.ஃபில் பட்டத்திற்காக சங்க கால பெண்களின் நிலை என்ற தலைப்பில் ஆய்வு செய்திருந்தேன். வெள்ளிவீதியார் எனக்கு மிகவும் பிடித்த பெண் கவிஞர். ஆனால் அண்ணன் சொன்னபிறகு சங்க இலக்கியத்தை மறு வாசிப்பு செய்யத்தொடங்கினேன். 2008ல் என் முதல் கவிதைத்தொகுப்பு நிலம் புகும் சொற்கள் உயிர் எழுத்துப் பதிப்பகத்தில் வெளிவந்தது. எனது கவிதைகளில் சங்க இலக்கியத்தின் சாயல் இருப்பதாக சிலர் சொல்வார்கள். ஒரு வேளை இருக்கலாம். ஆனால் அதை நான் திட்டமிட்டு செய்வதில்லை. தற்போது வரை பதினோரு கவிதைத் தொகுப்புகள்வெளிவந்துள்ளன. இயற்கையையும் பெண்மையையும் மையப்படுத்தி கவிதைகள் எழுதுகிறேன். சங்ககாலம் தொட்டு இன்றுவரை ஒரு பெண் எங்கேனும் ஒரு ஆணுக்காய் காத்திருக்கிறாள். அது ஒரு நிமிடமாக இருக்கலாம் ஒரு வாழ்நாளாக இருக்கலாம். அவளின் அக்காத்திருப்பே இந்த சமூகத்தை இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவளையே நான் என் படைப்புகளில் சொல்லிவிட முனைகிறேன். என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக சங்க கால இலக்கியத்தில் ஆண் மைய கருத்தாக்கம் என்கிற தலைப்பை தேர்வு செய்தேன். அந்த சமயத்தில்தான் குங்குமம் தோழியில் சங்கப் பெண்பாற் புலவர்களைப்பற்றி வெகுஜன வாசிப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக கட்டுரைத்தொடரை எழுதத் தொடங்கினேன். சங்க பெண்பாற் புலவர்கள் என்று தாயம்மாள் அறவாணன் நிறுவக்கூடிய 45 புலவர்கள் குறித்து இந்த கட்டுரைத்தொடரில் எழுதினேன்.ஆண் மையச் சமூகம் சங்க காலத்தில் நிலைபெற்றிருந்தது. சமூகத்தை நகர்த்தும் மையமாக ஆண்தான் இருக்கிறான். என்றாலும் தாய்வழி சமூகத்தின் எச்சங்களை சங்க காலத்தில் காணமுடியும். எனவே ஆணை இயக்குகிற மையமாக பெண்தான் இருக்கிறாள் என்பதை பதிவு செய்யும் விதமாக பெண்பாற் புலவர்களின் கவிதைகளை எடுத்துக்கொண்டு அதனை தற்கால சம்பவங்கள் இலக்கியம் சினிமா என எழுத ஆரம்பித்தேன். அந்த தொடர் 38 வாரங்கள் வெளிவந்தது. இக்கட்டுரைத் தொடர் என்னுடைய எழுத்திற்கு வாசிக்கிறவர்கள் மத்தியில் ஒரு தனித்த கவனத்தைக் கொடுத்தது. அது தற்போது சங்கப் பெண் கவிதைகள் என்ற தலைப்பில் புத்தகமாக சந்தியா பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. குங்குமம் தோழி கட்டுரைகள் தொடராக வந்தபோது என் அம்மா முழுமையாக வாசித்தார்கள். இப்போது என் அம்மா இல்லை. ஆனால் இப்புத்தகத்தில் உயிர்த்திருக்கிறார். எனது சில கவிதைகள் மலையாளம் அஸ்ஸாமி சிந்தி ஹிந்தி போன்ற இந்திய மொழிகளிலும் பிரெஞ்சு ஆங்கிலம் போன்ற அயல்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எனது கவிதைகளை முன்வைத்து இளநிலை ஆய்வு முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஒரு கவிஞராக சங்க இலக்கிய ஆய்வாளராக அயல் மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளிலும் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.பெண்கள் பல்வேறு பிரச்னை களுக்கிடையேதான் எழுத வருகிறார்கள். என்னுடைய படைப்புக்களில் என்னுடைய அகம் தொடங்கி நான் புறத்தே சந்திக்கும் பல்வேறு பெண்களின் அகத்தோடும் என்னைப் பொருந்திக் கொள்கிறேன். புதிதாக எழுத வருகிற பெண்கள் தனிப்பட்ட யாரோ ஒருவரை மட்டும் முன் மாதிரியாக அல்லது ஆதர்சமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய வாழ்வும் அவரவர்க்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது. அன்றாடம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். நம் வாழ்க்கை நமக்குக் கொடுத்த எந்த விஷயத்தையும் மனதின் ஆழத்திலிருந்து நாம் உணர்ந்த வகையில் கவிதைகளில் பேசினால் போதும் என்று நினைக்கிறேன். பொதுவாகவே பெண்கள் திடமாக இருக்கவேண்டும். பெண்தான் உண்மையில் பலமானவள். எந்த பெண்ணும் வாழ்க்கைக்கு பயந்து துறவை நாடி போவதில்லை. தன் குடும்பத்திற்காக தனக்கு விருப்பமான சில விஷயங்களை தான் துறந்து விடுகிறார்கள். பெண் என்பவள் எப்போதும் கொடுப்பவளாக இருக்கிறாள். இதை பெண்கள் உணர்ந்து துணிவாக இந்த வாழ்வை எதிர் கொள்ள வேண்டும். பெண்கள் அதிகம் வாசிப்பதில்லை என்பது பொதுவாக ஆண் எழுத்தாளர்களின் குற்றச்சாட்டு. படிப்பதற்கான எழுதுவதற்கான சூழல் பல பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதே இன்றைக்கும் உண்மை. ஆனால் சில ஆண் எழுத்தாளர் கள் இதனை உணர்ந்து கொள்கிறார்கள். எழுத வருகிற பெண்களுக்கு ஆதரவாக இருக்கவும் செய்கிறார்கள். பெண்கள் எழுத வரும் போது முதலில் விமர்சனத்திற்கு உட்படலாம். உண்மையில் திறமையும் ஈடுபாடும் இருப்பதை அறிந்துகொண்ட பிறகு பெண் எழுத்தாளர்களுக்கான மரியாதையை ஆண் எழுத்தாளர்கள் கொடுக்கிறார்கள் என்பதே என் எண்ணம். இளமையில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன். என்னை தைரியமான பெண்ணாக உணர வைத்தது அவரது எழுத்து தான். பாரிசுக்குப்போவில் வரும் லலிதா கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும். சாண்டில்யனின் மஞ்சளழகியும் அந்தப் பருவத்தில் எனக்குப் பிடித்திருந்தது.நம்முடைய இளமைப்பருவத்தில் எதில் ஆர்வம் கொள்கிறோமோ அதுவாகத்தான் நம் நாற்பது வயதுகளில் இருப்போம் எனவும் நம்புகிறேன். நான் அந்த வயதில் விதைத்த வாசிப்பெனும் விதை தான் இந்த வயதில் மரமாகி நான் ஒரு கவிஞராக பலருடைய மனதோடு நெருங்கி இருக்கக் காரணம் என்று நினைக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வதில் என் மாமனாருக்கு இருந்த மனத்தடைதான் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இந்த சமூகத்தில் பெண்ணுக்கு நிகழ்கிற தடைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. இதனாலேயே என்னுடைய மனதின் பல்வேறு தடைகளை உடைத்து கொள்ளவும் முடிந்தது. என் அப்பாவுக்கு நான் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் அம்மாவுக்குத்தான் என்னை கவிஞராக காணமுடிந்தது. திருமணத்திற்குப்பிறகு என்னுடைய பல்வேறு விருப்பங்களுக்கு மதிப்பளித்து கணவர் மகன் மகள் மற்றும் என்குடும்பத்தினர் கொடுத்த அரவணைப்புதான் இன்று இந்த சமூகத்தில் ஒரு கவிஞராக நான் அறியப்பட முக்கிய காரணம். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது
[ "பெண்களின் அடிப்படை உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரு சிறந்த கவிஞர் சங்க இலக்கிய ஆய்வாளர் தனியார் நிறுவனத்தின் தலைவர் சமூகப் பணியாளர் என பல முகம் கொண்டவர் கவிஞர் சக்தி ஜோதி.", "18 வருடங்களாக சமூகப்பணிக்கான நிறுவனம் ஒருபுறம் விவசாய நிலங்களில் நீர்ச்செறிவு மேலாண்மை குறித்த பணி ஒருபுறம் பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகள் என பல தளங்களில் பயணித்துக்கொண்டே தன் எழுத்துலகில் வேகத்தோடும் பெரும் விருப்பத்தோடும் பயணிக்கும் அவர் நம்மோடு தன் இலக்கிய வாழ்வு குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே பிறந்தது தேனி மாவட்டத்தின் அனுமந்தன்பட்டி.", "அப்பா மற்றும் கணவரின் சொந்த ஊரான அய்யம்பாளையத்தில் வசிக்கிறேன்.", "அப்பா பாண்டியன் நீர் மின் திட்டத்தில் கட்டிடப் பொறியாளராக இருந்தார்.", "அம்மா சிரோன் மணி குடும்பத்தலைவி.", "வீட்டில் நான் ஐந்தாவது பெண்.", "எனக்கு மூன்று அக்கா ஒரு அண்ணன்.", "நான் பிறந்த சமயம் அப்பாவுக்கு தேனி மாவட்டத்தின் சுருளியாறு நீர் மின் திட்டத்தில் வேலை.", "அதனால் பிறந்த ஒன்றரை மாதத்திலிருந்து மணலாறு மலைப்பிரதேசத்தில் குழந்தை பருவம்.", "அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் காடம்பாறை நீர் மின் திட்டப்பகுதியில் வளரிளம் பருவம்.", "இப்போது நான் தவழ்ந்து விளையாடிய பகுதி நீரால் நிரம்பியுள்ளது.", "வளர்ந்த காடம்பாறைப்பகுதி அடர்கானகமாக ஆகியுள்ளது.", "பெண் நிலமென்றும் அவள் நீராலும் கானகத்தாலும் ஆனவள் என்றும் எப்போதும் நான் கருதுவதற்கு இவையும் காரணமாக இருக்கலாம்.", "வீட்டில் அனைவருமே பாடப் புத்தகத்தோடு வாரஇதழ்களும் கதைப்புத்தகங்களும் வாசிக்கிற வழக்கம் உடையவர்கள்.", "அதனால் இயற்கையாகவே வாசிக்கிற சூழலும் கதைகள் கேட்டு வளர்கிற வாய்ப்பும் இருந்தது.", "கதைப்புத்தகங்கள் வழியாகவே பால்யகாலத்தில் எழுத்துக்களை அடையாளம் அறிந்துகொண்டேன்.", "அம்புலிமாமா பாலமித்ரா என்று சிறுவர் நூல்களில் தொடங்கியது என் வாசிப்பு.", "பிறகு வார இதழ்கள் மாயாஜாலக் கதைகளை விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன்.", "ஒருநாள் என்னுடைய அண்ணன் ஜெயபாலன்எத்தனை நாளைக்கு மாயாஜால மந்திரக்கதைகள் படிப்பாய் எனச் சொல்லி ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ புத்தகத்தைக் கொடுத்தார்.", "அதன்பின் நானும் என்னுடைய அக்கா ஜெயாவும் அண்ணனிடமிருக்கும் புத்தகங்களை போட்டி போட்டு படிப்போம்.", "ருஷ்ய இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது அண்ணனும் என்னுடைய மாமா ஃபாதர் ராஜநாயகமும்தான்.", "அவரும் என்னுடைய அண்ணனும் இலக்கியங்கள் குறித்து விவாதிக்கும்போது பலநாட்கள் அவர்களுக்கு அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.", "பள்ளிப்பருவத்திலேயே கதை கவிதை கட்டுரை என எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தியவர்கள் என்னுடைய குடும்பத்தினர்தான்.", "ஏழாம்வகுப்புப் படிக்கும்போது பள்ளிக்கூடத்தில் நான் எழுதிப் பரிசு பெற்ற கதைக்காக ஃபாதர் ராஜநாயகம் பேனா பரிசளித்தார்.", "பனிரெண்டாம் வகுப்புக்குள் அந்தக் காலத்தின் முக்கியமான பல படைப்பாளர்களை வாசித்தேன்.", "மாமா ராஜநாயகத்திற்கு நான் பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்பது விருப்பம்.", "90ல் காதல் திருமணம் செய்து கொண்டேன்.", "என் கணவர் சக்திவேல்.", "விவசாயத்தை மட்டுமே வாழ்வாக கொண்டவர்.", "நாங்கள் இருவரும் வேறுவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டார் எதிர்ப்பில்தான் வாழ்க்கையைத் தொடங்கினோம்.", "என்னுடைய வாழ்வை போராட்டமாக நினைக்கவில்லை.", "இது ஒரு பயணம்.", "என்னுடைய பல்வேறு சமூகச்செயல்பாட்டிற்கு என் மாமனார்தான் முக்கிய காரணம்.", "அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.", "ஒருவேளை திருமணம் ஆனவுடனே என்னை அவர் தன்னுடைய மருமகளாக அங்கீகரித்து இருந்தால் இன்றைக்கு ஒரு சிறந்த குடும்பத்தலைவி என்கிற பெயரோடுமட்டும் இருந்திருப்பேன்.", "என்னை ஏன் என் மாமனாரால் ஏற்க முடியவில்லை என்கிற என்னுடைய கேள்விதான் இந்த சமூகத்தில் என்னை அடையாளப்படுத்திக்கொள்கிற இடத்திற்கு அழைத்து வந்துள்ளது.", "கடினமான உழைப்பு ஆழமான வாசிப்பு இவையே தனித்திருந்த காலத்தில் என்னைத் திடப்படுத்தியது.", "கிராமத்தைவிட்டு எங்கேயும் வெளியே போகாத காலம் அது.", "உறவினர்கள் வீடு விருந்தோம்பல் எதுவும் நான் அறியாதவை.", "என்றாலும் அண்ணன் வீடு அக்கா வீடு என எப்போதாவது போவதுண்டு.", "மருத்துவம் கோவில் என வெளியூர் போனதுதான் இந்தப்பயணங்கள் அனைத்துமே கணவர் துணையுடன்தான்.", "இவ்வாறாக 13 ஆண்டுகள் கடந்திருந்தன.", "யாரோடும் அதிகம் பேச வாய்ப்பில்லாத அக்காலகட்டத்தில் எந்தவித திட்டமிடலுமின்றி கிடைத்த புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன்.", "அறிவுடைநம்பி என்பவரின் அம்மா பல்வேறு நவீன இலக்கிய வாசிப்பிற்கான புத்தங்களைக் கொடுத்தார்.", "அதன்பிறகு என் வாசிப்பு பல மடங்கு அதிகரித்தது.", "மகன் பிறந்தவுடன் என்னுடைய குடும்பமும் மகள் பிறந்தபின்பு என் கணவர் குடும்பமும் இயல்புக்கு வந்திருந்தார்கள்.", "அவர்கள் குழந்தைகளாக இருந்த போது பொன்னியின் செல்வன் கதையை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பேன்.", "அவர் களுக்குப் புரிந்ததோ இல்லையோ எனக்கும் பேசிக்கொண்டிருக்க ஆட்கள் வேண்டுமில்லையா?மகன் பிறந்த சமயத்தில் எங்கள் கிராமத்து பெண்களுக்காக தையல் பயிற்சிப்பள்ளி ஒன்றினைத் தொடங்கினேன்.", "இடைநின்ற என் படிப்பையும் தொடர்ந்தேன்.", "அவ்வப்போது கவிதைகள் எழுதி என் டைரியை நிரப்பிக்கொண்டிருந்தேன்.", "அவற்றை இதழ்களுக்கு பிரசுரத்திற்கு அனுப்பவேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை.", "கவிஞராக வேண்டும் என்ற திட்டமும் என்னிடம் இருந்தது இல்லை.", "இந்த நாட்களில் என்னுடைய வேலையில் படிப்பில் குழந்தைகள் கவனிப்பில் என எல்லாவற்றிலும் என்னுடைய கணவர் சக்திவேல் எப்போதும் துணையாக நின்றார்.", "2001ல் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி கொடுக்கிற நோக்கத்தில் தனியார் நிறுவனம் தொடங்கினேன்.", "மகளிர் குழுக்களும் விவசாய செயல்பாடுகளும் என திண்டுக்கல் தேனி மதுரை என மூன்று மாவட்டங்களில் இன்றைக்கு இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது.", "இந்த செயல்பாட்டிற்காக விருது பெறுவதற்காக 2004ல் முதல் முறையாக சென்னை சென்றேன்.", "அதுவும் கணவர் துணையுடன்.", "அதன்பிறகுதான் வெளியுலகம் வர ஆரம்பித்தேன்.", "இப்போது பல மொழிகளின் நிலங்களில் அலைந்து திரிகிற என்னுடைய சுதந்திரத்தை என் குடும்பம் புரிந்துகொள்கிறது.", "2006ல் மகனை கொடைக்கானலில் பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றபோது அந்தப் பள்ளியின் தாளாளர் கொரியன் அப்ரஹாம் வாஸந்தி வாசித்திருக்கிறீர்களா?", "என்று கேட்டார்.", "அவருக்கு வாஸந்தி தோழியாம்.", "அதன் பிறகு வாஸந்தி எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருக்காங்க.", "நீங்கள் தமிழ் படித்திருக்கிறீர்கள்.", "தெளிவாக ஆழமாகப் பேசுகிறீர்கள்.", "எழுதுவீர்களா?", "என்று கேட்டார்.", "எழுதியதில்லை என்று சொன்னதும் நீங்கள் ஏன் பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.", "இதுதான் என் முன் வைக்கப்பட்ட படைப்பு சார்ந்த முதல் கேள்வி.", "என்னுடைய நிறுவனம் சார்ந்த ஒரு நிகழ்வில் பேசியபோது எஸ்.", "வைதீஸ்வரன் கவிதை குறித்தும் பேசினேன்.", "அப்போது அங்கு வந்திருந்த ஃபாதர் மோகன் லார்பீர் சமூகப்பணிகள் குறித்த நிகழ்வில் கவிதையை முன்வைத்துப் பேசுகிறீர்கள் நீங்கள் ஏன் எழுதக்கூடாது?", "என்று கேட்டார்.", "அதன் பிறகு அவர்களுடைய ஆண்டிதழ் ஒன்றிற்கு கவிதை எழுதச் சொன்னார்.", "அதில் தான் என் காலம் என்ற முதல் கவிதை 2007ம் ஆண்டு துவக்கத்தில் வெளிவந்தது.", "அதன்பிறகு அதே வருடம் சுப்ரமணிய சிவா மகாகவி இனிய நந்தவனம் போன்ற சிற்றிதழ்களில் என்னுடைய சில கவிதைகள் வெளிவந்தன.உயிரெழுத்து இதழிற்கு சந்தா அனுப்புவதற்காக அந்த இதழின் ஆசிரியர் சுதிர் செந்திலுடன் பேசியபோது என்னுடைய வாசிப்புக் குறித்தும் பேசிக்கொண்டிருந்தேன்.", "யூமா வாசுகியின் புத்தகத்தை அப்போது வாசித்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன்.", "யூமா வாசுகியா நீங்கள் எழுதுவீர்களா?", "என்று கேட்டார்.", "கொஞ்சம் கொஞ்சம் என்று தயக்கத்தோடு சொன்னேன்.", "அப்போது உயிரெழுத்திற்கு கவிதைகள் அனுப்பும்படி சொன்னார்.", "நிறைய கவிதைகள் அனுப்பி இருந்தேன்.", "அவற்றிலிருந்து என்னுடைய இரண்டு கவிதைகளைத் தேர்வு செய்து வெளியிட்டார்.", "அதன்பிறகுதான் என்னுடைய கவிதைகள் பற்றிய கவனம் பலருக்கும் கிடைத்தது.", "அண்ணன் ஜெயபாலனிடம்தொடர்ந்து கவிதைகள் எழுத விரும்புகிறேன் என்று சொன்னேன்.", "20ம் நூற்றாண்டு இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கு முன் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியத்தை நீ மீண்டும் வாசிக்க வேண்டும் என்று சொன்னார்.", "எம்.ஃபில் பட்டத்திற்காக சங்க கால பெண்களின் நிலை என்ற தலைப்பில் ஆய்வு செய்திருந்தேன்.", "வெள்ளிவீதியார் எனக்கு மிகவும் பிடித்த பெண் கவிஞர்.", "ஆனால் அண்ணன் சொன்னபிறகு சங்க இலக்கியத்தை மறு வாசிப்பு செய்யத்தொடங்கினேன்.", "2008ல் என் முதல் கவிதைத்தொகுப்பு நிலம் புகும் சொற்கள் உயிர் எழுத்துப் பதிப்பகத்தில் வெளிவந்தது.", "எனது கவிதைகளில் சங்க இலக்கியத்தின் சாயல் இருப்பதாக சிலர் சொல்வார்கள்.", "ஒரு வேளை இருக்கலாம்.", "ஆனால் அதை நான் திட்டமிட்டு செய்வதில்லை.", "தற்போது வரை பதினோரு கவிதைத் தொகுப்புகள்வெளிவந்துள்ளன.", "இயற்கையையும் பெண்மையையும் மையப்படுத்தி கவிதைகள் எழுதுகிறேன்.", "சங்ககாலம் தொட்டு இன்றுவரை ஒரு பெண் எங்கேனும் ஒரு ஆணுக்காய் காத்திருக்கிறாள்.", "அது ஒரு நிமிடமாக இருக்கலாம் ஒரு வாழ்நாளாக இருக்கலாம்.", "அவளின் அக்காத்திருப்பே இந்த சமூகத்தை இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது.", "அவளையே நான் என் படைப்புகளில் சொல்லிவிட முனைகிறேன்.", "என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக சங்க கால இலக்கியத்தில் ஆண் மைய கருத்தாக்கம் என்கிற தலைப்பை தேர்வு செய்தேன்.", "அந்த சமயத்தில்தான் குங்குமம் தோழியில் சங்கப் பெண்பாற் புலவர்களைப்பற்றி வெகுஜன வாசிப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக கட்டுரைத்தொடரை எழுதத் தொடங்கினேன்.", "சங்க பெண்பாற் புலவர்கள் என்று தாயம்மாள் அறவாணன் நிறுவக்கூடிய 45 புலவர்கள் குறித்து இந்த கட்டுரைத்தொடரில் எழுதினேன்.ஆண் மையச் சமூகம் சங்க காலத்தில் நிலைபெற்றிருந்தது.", "சமூகத்தை நகர்த்தும் மையமாக ஆண்தான் இருக்கிறான்.", "என்றாலும் தாய்வழி சமூகத்தின் எச்சங்களை சங்க காலத்தில் காணமுடியும்.", "எனவே ஆணை இயக்குகிற மையமாக பெண்தான் இருக்கிறாள் என்பதை பதிவு செய்யும் விதமாக பெண்பாற் புலவர்களின் கவிதைகளை எடுத்துக்கொண்டு அதனை தற்கால சம்பவங்கள் இலக்கியம் சினிமா என எழுத ஆரம்பித்தேன்.", "அந்த தொடர் 38 வாரங்கள் வெளிவந்தது.", "இக்கட்டுரைத் தொடர் என்னுடைய எழுத்திற்கு வாசிக்கிறவர்கள் மத்தியில் ஒரு தனித்த கவனத்தைக் கொடுத்தது.", "அது தற்போது சங்கப் பெண் கவிதைகள் என்ற தலைப்பில் புத்தகமாக சந்தியா பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது.", "குங்குமம் தோழி கட்டுரைகள் தொடராக வந்தபோது என் அம்மா முழுமையாக வாசித்தார்கள்.", "இப்போது என் அம்மா இல்லை.", "ஆனால் இப்புத்தகத்தில் உயிர்த்திருக்கிறார்.", "எனது சில கவிதைகள் மலையாளம் அஸ்ஸாமி சிந்தி ஹிந்தி போன்ற இந்திய மொழிகளிலும் பிரெஞ்சு ஆங்கிலம் போன்ற அயல்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.", "சில கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.", "எனது கவிதைகளை முன்வைத்து இளநிலை ஆய்வு முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஒரு கவிஞராக சங்க இலக்கிய ஆய்வாளராக அயல் மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளிலும் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.பெண்கள் பல்வேறு பிரச்னை களுக்கிடையேதான் எழுத வருகிறார்கள்.", "என்னுடைய படைப்புக்களில் என்னுடைய அகம் தொடங்கி நான் புறத்தே சந்திக்கும் பல்வேறு பெண்களின் அகத்தோடும் என்னைப் பொருந்திக் கொள்கிறேன்.", "புதிதாக எழுத வருகிற பெண்கள் தனிப்பட்ட யாரோ ஒருவரை மட்டும் முன் மாதிரியாக அல்லது ஆதர்சமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.", "ஒவ்வொருவருடைய வாழ்வும் அவரவர்க்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது.", "அன்றாடம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம்.", "நம் வாழ்க்கை நமக்குக் கொடுத்த எந்த விஷயத்தையும் மனதின் ஆழத்திலிருந்து நாம் உணர்ந்த வகையில் கவிதைகளில் பேசினால் போதும் என்று நினைக்கிறேன்.", "பொதுவாகவே பெண்கள் திடமாக இருக்கவேண்டும்.", "பெண்தான் உண்மையில் பலமானவள்.", "எந்த பெண்ணும் வாழ்க்கைக்கு பயந்து துறவை நாடி போவதில்லை.", "தன் குடும்பத்திற்காக தனக்கு விருப்பமான சில விஷயங்களை தான் துறந்து விடுகிறார்கள்.", "பெண் என்பவள் எப்போதும் கொடுப்பவளாக இருக்கிறாள்.", "இதை பெண்கள் உணர்ந்து துணிவாக இந்த வாழ்வை எதிர் கொள்ள வேண்டும்.", "பெண்கள் அதிகம் வாசிப்பதில்லை என்பது பொதுவாக ஆண் எழுத்தாளர்களின் குற்றச்சாட்டு.", "படிப்பதற்கான எழுதுவதற்கான சூழல் பல பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதே இன்றைக்கும் உண்மை.", "ஆனால் சில ஆண் எழுத்தாளர் கள் இதனை உணர்ந்து கொள்கிறார்கள்.", "எழுத வருகிற பெண்களுக்கு ஆதரவாக இருக்கவும் செய்கிறார்கள்.", "பெண்கள் எழுத வரும் போது முதலில் விமர்சனத்திற்கு உட்படலாம்.", "உண்மையில் திறமையும் ஈடுபாடும் இருப்பதை அறிந்துகொண்ட பிறகு பெண் எழுத்தாளர்களுக்கான மரியாதையை ஆண் எழுத்தாளர்கள் கொடுக்கிறார்கள் என்பதே என் எண்ணம்.", "இளமையில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.", "என்னை தைரியமான பெண்ணாக உணர வைத்தது அவரது எழுத்து தான்.", "பாரிசுக்குப்போவில் வரும் லலிதா கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும்.", "சாண்டில்யனின் மஞ்சளழகியும் அந்தப் பருவத்தில் எனக்குப் பிடித்திருந்தது.நம்முடைய இளமைப்பருவத்தில் எதில் ஆர்வம் கொள்கிறோமோ அதுவாகத்தான் நம் நாற்பது வயதுகளில் இருப்போம் எனவும் நம்புகிறேன்.", "நான் அந்த வயதில் விதைத்த வாசிப்பெனும் விதை தான் இந்த வயதில் மரமாகி நான் ஒரு கவிஞராக பலருடைய மனதோடு நெருங்கி இருக்கக் காரணம் என்று நினைக்கிறேன்.", "என்னை ஏற்றுக் கொள்வதில் என் மாமனாருக்கு இருந்த மனத்தடைதான் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இந்த சமூகத்தில் பெண்ணுக்கு நிகழ்கிற தடைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.", "இதனாலேயே என்னுடைய மனதின் பல்வேறு தடைகளை உடைத்து கொள்ளவும் முடிந்தது.", "என் அப்பாவுக்கு நான் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.", "ஆனால் அம்மாவுக்குத்தான் என்னை கவிஞராக காணமுடிந்தது.", "திருமணத்திற்குப்பிறகு என்னுடைய பல்வேறு விருப்பங்களுக்கு மதிப்பளித்து கணவர் மகன் மகள் மற்றும் என்குடும்பத்தினர் கொடுத்த அரவணைப்புதான் இன்று இந்த சமூகத்தில் ஒரு கவிஞராக நான் அறியப்பட முக்கிய காரணம்.", "அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.", "சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது" ]
போபால் விஷவாயுக் கசிவு 26 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா சேர்மன் கேசுப் மஹீந்திரா முதற்கொண்டு 7 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம். ஒரு கம்பெனி என்ற அமைப்பில் பங்குதாரர்கள் இயக்குனர்கள் நிர்வாகம் என்று மூன்று தளங்கள் உள்ளன. பங்குதாரர்கள்தான் பணம் போட்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள். கம்பெனியாக இந்தியாவில் நிறுவப்பட்டால் கம்பெனீஸ் ஆக்ட்டின்படி அந்த நிறுவனத்தை வழிநடத்த என்று சில இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள். இயக்குனர்கள் இரண்டுவகை. எக்சிகியூட்டிவ் டைரெக்டர்ஸ் அதாவது செயல் இயக்குனர்கள். மற்றொருவகை நான்எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள். எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள் தினசரி நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள். மற்ற இயக்குனர்கள் தினம் தினம் நடக்கும் அலுவலக வேலைகளில் எந்தவகையிலும் ஈடுபடாதவர்கள். போர்ட் மீட்டிங் எனப்படும் இயக்குனர் சந்திப்பில் மட்டும் கலந்துகொள்பவர்கள். அடுத்ததாக நிர்வாகத்தினர். மேல்மட்ட நிர்வாகத்தினர்தான் தினம் தினம் கம்பெனியை நடத்துபவர்கள். இவர்களில் ஓரிருவர் இயக்குனர்களாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நிர்வாகத்தினர் இயக்குனர்கள் கிடையாது. பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றால் இரண்டு இயக்குனர்கள் போதும். வெளியார் யாரையும் இயக்குனர்கள் ஆக்கவேண்டியதில்லை. அப்பா பிள்ளை அல்லது கணவன் மனைவி என்று குடும்பத்தில் இரண்டு பேரை இயக்குனர்கள் ஆக்கி கம்பெனியை ஆரம்பித்துவிடலாம். அதுபோன்ற நேரங்களில் பொதுவாக பங்குதாரர் இயக்குனர்கள் கம்பெனியின் நிர்வாகிகள் எல்லாமே ஒரு குடும்பத்துக்குள்ளேயே போய்விடும். ஆனால் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளின் நிலை வேறு. அங்கு இண்டிபெண்டெண்ட் டைரெக்டர்கள் தேவை. கம்பெனிச் சட்டப்படி அந்நியர்கள் சிலரை நிறுவன இயக்குனர்களாக ஆக்கவேண்டும். அப்படி யூனியன் கார்பைட் இந்தியாவின் இயக்குனராக வந்தவர்தான் கேசுப் மஹீந்திரா. இப்படி நான்எக்சிகியூட்டிவ் இயக்குனராக இருந்த கேசுப் மஹீந்திரா இயக்குனர் குழுமத்துக்குத் தலைவராக நிறுவன சேர்மனாகவும் இருந்தார். இவர் மஹீந்திரா அண்ட் மஹீந்திரா குழுமத்தை ஆரம்பித்தவர். இந்தக் குழுமம் இன்று டிராக்டர்கள் கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது. நொந்துபோன சத்யம் கம்ப்யூட்டர் குழுமத்தை விலைக்கு வாங்கி மஹீந்திரா சத்யம் என்று நடத்துவது. ஆண்டுக்கு நான்கு முறை அல்லது ஆறு முறை இயக்குனர்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருப்பார் கேசுப் மஹீந்திரா. நிறுவன லாபத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்திருக்காது. போர்ட் மீட்டிங்கில் கலந்துகொள்ள போகவரச் செலவு கொடுத்து ஒரு சந்திப்புக்கு இவ்வளவு என்று கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அதற்காகவா அவரை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும்? கம்பெனிச் சட்டப்படி பொதுவாக ஒரு நிறுவனத்தின் குற்றங்களுக்கு அதன் இயக்குனர் குழுமம்தான் பொறுப்பு. பங்குதாரர்களுக்கு நேரடியான பொறுப்பு கிடையாது. அப்படிப் பார்த்தால் விஷவாயுச் சம்பவம் நடந்தபோது யூனியர் கார்பைட் அமெரிக்கா நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரெக்டருமாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு என்ன பொறுப்பு? வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா? உண்மையில் யார் மீதுதான் குற்றம்? வாரன் ஆண்டர்சன் கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ஹை புரொஃபைல் ஆட்கள் என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம். கார்பாரில் என்ற பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க மீதைல் ஐசோசயனேட் என்ற விஷப் பொருளைப் பயன்படுத்தாமல் வேறு சில வழிகளும் உள்ளன. ஆனால் அந்த வழிகள் அதிகச் செலவு பிடிப்பவை. அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு. இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் அமெரிக்கா காரணமா? அல்லது யூனியன் கார்பைட் இந்தியா காரணமா? இதை அடுத்து மாநில மத்திய நகராட்சி அமைப்புகளின் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மீதும் நாம் குற்றம் சொல்லவேண்டும். விஷப் பொருள்கள் எரியக்கூடிய வெடிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருக்கவும் இந்தியாவில் குறைந்தபட்சம் 20 சட்டங்கள் உள்ளன. 1884 1908 1914 1919 1940 1948 1951 1952 1981 ஆகியவை ஒருசில. 1984க்குப் பிறகு மேலும் பல சட்டங்கள் வந்துள்ளன. இந்தச் சட்டங்களை எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின்மீது குற்றம் இல்லையா? இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் கவலைப்படுவதே இல்லை. சாலையைக் கடக்கும்போது தெருவில் சர் புர்ரென்று வண்டிகளை ஓட்டிச் செல்லும்போது வீட்டில் நெருப்பைக் கையாளும்போது என்று எங்கும் அந்த கவனக்குறைவு தெரிகிறது. யூனியன் கார்பைட் இந்தியாவின் போபால் ஆலையில் வேலை செய்த ஊழியர்களின் கவனக்குறைவுக்கு யாரைக் குறை சொல்வது? இவை அனைத்தையும் தாண்டி யூனியன் கார்பைட் இந்தியா நிர்வாகிகள்மீது குற்றம் சாட்டியாகவேண்டும். ஆனால் அந்தக் குற்றம் சிறையில் அடைக்கக்கூடிய ஒன்றா? நிறுவனங்களின் செயல்பாடுகளை சரியான வழியில் கொண்டுசெல்ல முக்கியமான ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் கடுமையான அபராதம். இந்தியச் சட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகாலமாக மாற்றப்படாமல் தூசு படிந்து உள்ளவை. அதனால்தான் 2 ஆண்டுகாலச் சிறை சில ஆயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் உள்ளது. மாறாக அபராதம் பல லட்சங்கள் அல்லது சில கோடிகள் என்று ஆகிவிட்டால் நிறுவனங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கத் தொடங்கும். மோசமான நடத்தை கொண்ட நிர்வாகத்தை அபராதத்தின்மூலமே திவாலாக்க முடியும். திவால் ஆகிவிடுவோம் என்ற பயம் இருந்தால் அது ஒன்றே அந்த நிறுவனத்தை சரியான பாதையில் பயணிக்க உதவும். ஆனால் அத்துடன் லஞ்ச லாவண்யத்தையும் ஒழிக்கவேண்டும். இல்லாவிட்டால் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்கவே நிறுவனங்கள் முயற்சி செய்யும். போபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான். 1984ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு 1999ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக இந்திய அரசு 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும். அப்படி அந்தப் பணத்தைப் பெற்று அல்லது அந்தப் பணத்தைக் கையில் வாங்குவதற்கு முன்னமேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும். செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இன்றைய பணத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். எரிக்கப்படவேண்டியது வாரன் ஆண்டர்சனின் கொடும்பாவி அல்ல ராஜீவ் காந்தி முதற்கொண்டு மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களின் கொடும்பாவிகளை. உண்மையில் யார் மீதுதான் குற்றம்? வாரன் ஆண்டர்சன் கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ஹை புரொஃபைல் ஆட்கள் என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம். போபால் தயாரிப்பு ஊழியர்கள் ஒழுங்காக முறையில் யூனியன் இருந்ததா? வேலை செய்திருந்தால் இவ்வளவு சேதம் இருந்திருக்காது அல்லவா? திருப்பூர் சாயப்பட்டறைகளில் வேலை செய்வோர் யூனியன் ஆட்கள் தான் நொய்யலில் சாயக்கழிவு தண்ணீர் விட வைக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தால் 725 கம்பெனிகளில் என் மாமா கம்பெனியும் ஒன்று வேலை நடந்து ஐந்தாயிரம் குடும்பங்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்.... சரி மஹிந்ரா ஆன்டர்சன் ஆகியவர்கள் ஆலையில் இவ்வளவு கடுமையான விஷப் பொருள் உள்ளதே அதற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று கண்குத்திப்பாம்பாகக் கண்காணித்திருக்க வேண்டுமா இல்லையா? கண்டிப்பாக அவர்களின் அலட்சியமும் ஒரு காரணம். அதற்குரிய தண்டனையை அவர்கள் கண்டிப்பாக அனுபவிக்கத்தான் வேண்டும். நிறுவனங்களின் நிதி நிர்வாகச் சீர்கேட்டுக்குத் தலைமை மற்றும் நிதித் துறை சார்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே 2002 கொண்டு வந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது அமெரிக்கா. போன்ற நிறுவனங்களின் கணக்கு மோசடிக்கு அவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டார்கள். டாலர் காசு மதிப்பு கூட இங்கே போபாலில் பலியான பல்லாயிரம் மனித உயிர்களுக்குக் கிடையாதா? மகேந்திராவும் ஆண்டர்சனும் தலைமைப் பொறுப்பில் இந்தியா சர்வதேச நிறுவனம் இருந்தவர்கள் என்ற முறையில் இவர்களை இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும். ஏதாவது நாசம் ஏற்பட்டால் வெளிநாட்டு க்கு பொறுப்பு இல்லை இங்கே இருக்கும் க்கே முழுப் பொறுப்பு என்று மசோதாவில் அமெரிக்க அரசு தூண்டுதலால் சேர்த்துச் சட்டமாக்க முயலும் அரசு இது.அப்படி நாசம் ஏற்பட்டால் கிடைக்கக் கூடிய நஷ்ட ஈடு போபாலில் கொடுக்கப்பட்ட சிறு தொகையை விட மிகவும் கொஞ்சமாக வேறு இருக்குமாம். ஆண்டர்சன் கைதான இரண்டு மணி நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்து ம.பி அரசு விமானத்தில் போபாலில் இருந்து வெளியேற ஆவன செய்ய அன்றைய முதல்வர் அர்ஜூன் சிங்குக்கு தில்லியில் நரசிம்மராவ் அரசு தான் உத்தரவிட்டது என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
[ "போபால் விஷவாயுக் கசிவு 26 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.", "இதில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா சேர்மன் கேசுப் மஹீந்திரா முதற்கொண்டு 7 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.", "ஒரு கம்பெனி என்ற அமைப்பில் பங்குதாரர்கள் இயக்குனர்கள் நிர்வாகம் என்று மூன்று தளங்கள் உள்ளன.", "பங்குதாரர்கள்தான் பணம் போட்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள்.", "கம்பெனியாக இந்தியாவில் நிறுவப்பட்டால் கம்பெனீஸ் ஆக்ட்டின்படி அந்த நிறுவனத்தை வழிநடத்த என்று சில இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள்.", "இயக்குனர்கள் இரண்டுவகை.", "எக்சிகியூட்டிவ் டைரெக்டர்ஸ் அதாவது செயல் இயக்குனர்கள்.", "மற்றொருவகை நான்எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள்.", "எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள் தினசரி நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள்.", "மற்ற இயக்குனர்கள் தினம் தினம் நடக்கும் அலுவலக வேலைகளில் எந்தவகையிலும் ஈடுபடாதவர்கள்.", "போர்ட் மீட்டிங் எனப்படும் இயக்குனர் சந்திப்பில் மட்டும் கலந்துகொள்பவர்கள்.", "அடுத்ததாக நிர்வாகத்தினர்.", "மேல்மட்ட நிர்வாகத்தினர்தான் தினம் தினம் கம்பெனியை நடத்துபவர்கள்.", "இவர்களில் ஓரிருவர் இயக்குனர்களாகவும் இருக்கலாம்.", "ஆனால் பெரும்பாலான நிர்வாகத்தினர் இயக்குனர்கள் கிடையாது.", "பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றால் இரண்டு இயக்குனர்கள் போதும்.", "வெளியார் யாரையும் இயக்குனர்கள் ஆக்கவேண்டியதில்லை.", "அப்பா பிள்ளை அல்லது கணவன் மனைவி என்று குடும்பத்தில் இரண்டு பேரை இயக்குனர்கள் ஆக்கி கம்பெனியை ஆரம்பித்துவிடலாம்.", "அதுபோன்ற நேரங்களில் பொதுவாக பங்குதாரர் இயக்குனர்கள் கம்பெனியின் நிர்வாகிகள் எல்லாமே ஒரு குடும்பத்துக்குள்ளேயே போய்விடும்.", "ஆனால் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளின் நிலை வேறு.", "அங்கு இண்டிபெண்டெண்ட் டைரெக்டர்கள் தேவை.", "கம்பெனிச் சட்டப்படி அந்நியர்கள் சிலரை நிறுவன இயக்குனர்களாக ஆக்கவேண்டும்.", "அப்படி யூனியன் கார்பைட் இந்தியாவின் இயக்குனராக வந்தவர்தான் கேசுப் மஹீந்திரா.", "இப்படி நான்எக்சிகியூட்டிவ் இயக்குனராக இருந்த கேசுப் மஹீந்திரா இயக்குனர் குழுமத்துக்குத் தலைவராக நிறுவன சேர்மனாகவும் இருந்தார்.", "இவர் மஹீந்திரா அண்ட் மஹீந்திரா குழுமத்தை ஆரம்பித்தவர்.", "இந்தக் குழுமம் இன்று டிராக்டர்கள் கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது.", "நொந்துபோன சத்யம் கம்ப்யூட்டர் குழுமத்தை விலைக்கு வாங்கி மஹீந்திரா சத்யம் என்று நடத்துவது.", "ஆண்டுக்கு நான்கு முறை அல்லது ஆறு முறை இயக்குனர்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருப்பார் கேசுப் மஹீந்திரா.", "நிறுவன லாபத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்திருக்காது.", "போர்ட் மீட்டிங்கில் கலந்துகொள்ள போகவரச் செலவு கொடுத்து ஒரு சந்திப்புக்கு இவ்வளவு என்று கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள்.", "அதற்காகவா அவரை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும்?", "கம்பெனிச் சட்டப்படி பொதுவாக ஒரு நிறுவனத்தின் குற்றங்களுக்கு அதன் இயக்குனர் குழுமம்தான் பொறுப்பு.", "பங்குதாரர்களுக்கு நேரடியான பொறுப்பு கிடையாது.", "அப்படிப் பார்த்தால் விஷவாயுச் சம்பவம் நடந்தபோது யூனியர் கார்பைட் அமெரிக்கா நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரெக்டருமாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு என்ன பொறுப்பு?", "வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம்.", "விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா?", "உண்மையில் யார் மீதுதான் குற்றம்?", "வாரன் ஆண்டர்சன் கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை.", "ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ஹை புரொஃபைல் ஆட்கள் என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.", "கார்பாரில் என்ற பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க மீதைல் ஐசோசயனேட் என்ற விஷப் பொருளைப் பயன்படுத்தாமல் வேறு சில வழிகளும் உள்ளன.", "ஆனால் அந்த வழிகள் அதிகச் செலவு பிடிப்பவை.", "அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு.", "இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் அமெரிக்கா காரணமா?", "அல்லது யூனியன் கார்பைட் இந்தியா காரணமா?", "இதை அடுத்து மாநில மத்திய நகராட்சி அமைப்புகளின் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மீதும் நாம் குற்றம் சொல்லவேண்டும்.", "விஷப் பொருள்கள் எரியக்கூடிய வெடிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருக்கவும் இந்தியாவில் குறைந்தபட்சம் 20 சட்டங்கள் உள்ளன.", "1884 1908 1914 1919 1940 1948 1951 1952 1981 ஆகியவை ஒருசில.", "1984க்குப் பிறகு மேலும் பல சட்டங்கள் வந்துள்ளன.", "இந்தச் சட்டங்களை எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின்மீது குற்றம் இல்லையா?", "இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் கவலைப்படுவதே இல்லை.", "சாலையைக் கடக்கும்போது தெருவில் சர் புர்ரென்று வண்டிகளை ஓட்டிச் செல்லும்போது வீட்டில் நெருப்பைக் கையாளும்போது என்று எங்கும் அந்த கவனக்குறைவு தெரிகிறது.", "யூனியன் கார்பைட் இந்தியாவின் போபால் ஆலையில் வேலை செய்த ஊழியர்களின் கவனக்குறைவுக்கு யாரைக் குறை சொல்வது?", "இவை அனைத்தையும் தாண்டி யூனியன் கார்பைட் இந்தியா நிர்வாகிகள்மீது குற்றம் சாட்டியாகவேண்டும்.", "ஆனால் அந்தக் குற்றம் சிறையில் அடைக்கக்கூடிய ஒன்றா?", "நிறுவனங்களின் செயல்பாடுகளை சரியான வழியில் கொண்டுசெல்ல முக்கியமான ஆயுதம் ஒன்று உள்ளது.", "அதுதான் கடுமையான அபராதம்.", "இந்தியச் சட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகாலமாக மாற்றப்படாமல் தூசு படிந்து உள்ளவை.", "அதனால்தான் 2 ஆண்டுகாலச் சிறை சில ஆயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் உள்ளது.", "மாறாக அபராதம் பல லட்சங்கள் அல்லது சில கோடிகள் என்று ஆகிவிட்டால் நிறுவனங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கத் தொடங்கும்.", "மோசமான நடத்தை கொண்ட நிர்வாகத்தை அபராதத்தின்மூலமே திவாலாக்க முடியும்.", "திவால் ஆகிவிடுவோம் என்ற பயம் இருந்தால் அது ஒன்றே அந்த நிறுவனத்தை சரியான பாதையில் பயணிக்க உதவும்.", "ஆனால் அத்துடன் லஞ்ச லாவண்யத்தையும் ஒழிக்கவேண்டும்.", "இல்லாவிட்டால் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்கவே நிறுவனங்கள் முயற்சி செய்யும்.", "போபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான்.", "1984ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு 1999ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது.", "மாறாக இந்திய அரசு 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும்.", "அப்படி அந்தப் பணத்தைப் பெற்று அல்லது அந்தப் பணத்தைக் கையில் வாங்குவதற்கு முன்னமேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும்.", "செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இன்றைய பணத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.", "எரிக்கப்படவேண்டியது வாரன் ஆண்டர்சனின் கொடும்பாவி அல்ல ராஜீவ் காந்தி முதற்கொண்டு மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களின் கொடும்பாவிகளை.", "உண்மையில் யார் மீதுதான் குற்றம்?", "வாரன் ஆண்டர்சன் கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை.", "ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ஹை புரொஃபைல் ஆட்கள் என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.", "போபால் தயாரிப்பு ஊழியர்கள் ஒழுங்காக முறையில் யூனியன் இருந்ததா?", "வேலை செய்திருந்தால் இவ்வளவு சேதம் இருந்திருக்காது அல்லவா?", "திருப்பூர் சாயப்பட்டறைகளில் வேலை செய்வோர் யூனியன் ஆட்கள் தான் நொய்யலில் சாயக்கழிவு தண்ணீர் விட வைக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தால் 725 கம்பெனிகளில் என் மாமா கம்பெனியும் ஒன்று வேலை நடந்து ஐந்தாயிரம் குடும்பங்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்.... சரி மஹிந்ரா ஆன்டர்சன் ஆகியவர்கள் ஆலையில் இவ்வளவு கடுமையான விஷப் பொருள் உள்ளதே அதற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று கண்குத்திப்பாம்பாகக் கண்காணித்திருக்க வேண்டுமா இல்லையா?", "கண்டிப்பாக அவர்களின் அலட்சியமும் ஒரு காரணம்.", "அதற்குரிய தண்டனையை அவர்கள் கண்டிப்பாக அனுபவிக்கத்தான் வேண்டும்.", "நிறுவனங்களின் நிதி நிர்வாகச் சீர்கேட்டுக்குத் தலைமை மற்றும் நிதித் துறை சார்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே 2002 கொண்டு வந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது அமெரிக்கா.", "போன்ற நிறுவனங்களின் கணக்கு மோசடிக்கு அவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டார்கள்.", "டாலர் காசு மதிப்பு கூட இங்கே போபாலில் பலியான பல்லாயிரம் மனித உயிர்களுக்குக் கிடையாதா?", "மகேந்திராவும் ஆண்டர்சனும் தலைமைப் பொறுப்பில் இந்தியா சர்வதேச நிறுவனம் இருந்தவர்கள் என்ற முறையில் இவர்களை இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும்.", "ஏதாவது நாசம் ஏற்பட்டால் வெளிநாட்டு க்கு பொறுப்பு இல்லை இங்கே இருக்கும் க்கே முழுப் பொறுப்பு என்று மசோதாவில் அமெரிக்க அரசு தூண்டுதலால் சேர்த்துச் சட்டமாக்க முயலும் அரசு இது.அப்படி நாசம் ஏற்பட்டால் கிடைக்கக் கூடிய நஷ்ட ஈடு போபாலில் கொடுக்கப்பட்ட சிறு தொகையை விட மிகவும் கொஞ்சமாக வேறு இருக்குமாம்.", "ஆண்டர்சன் கைதான இரண்டு மணி நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்து ம.பி அரசு விமானத்தில் போபாலில் இருந்து வெளியேற ஆவன செய்ய அன்றைய முதல்வர் அர்ஜூன் சிங்குக்கு தில்லியில் நரசிம்மராவ் அரசு தான் உத்தரவிட்டது என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டிருக்கிறது." ]
கொஞ்சமாவது ஊழல்கள் குறையவாவது செய்தல் தான் இந்தியா உருப்படும் வெறுமனே அரசியல் வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்காமல் நம்மால் முடிந்தவைகளை செய்ய முன் வர வேண்டும் நம்மில் அனைவரும் இந்தியர்கள் என்று ஒன்று படுவது அதில் ஒன்று நன்றி 1மீதைல் ஐசோசயனேட் என்பது ஆபத்தானது என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அது தடை செய்யப்பட்டதா? தடை செய்யப்படாதது என்னும் பொழுது நிறுவனம் செய்த தவறென்ன? 2 நிறுவனத்தில் ஏற்படும் கவனக்குறைவுகளுக்கு நிர்வாகம்தானே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தற்பொழுது இருக்கும் சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கும் தண்டனைகளை தந்துதானே ஆக வேண்டும்? 3 எண்ணை கசிவில் அதனை மேற்ப்பார்வை செய்ய வேண்டிய அரசு இயந்திரத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களே. அது போல இந்த யூனியன் கார்பைட் நிறுவனங்களை மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகளுக்கு தண்டனை ஏதேனும் தரப்பட்டிருக்கிறதா? உணர்ச்சிவசப்படாத தொனியில் தெளிவான பதிவு. இந்த விபத்திற்குப் பிறகாவது நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் இல்லை. பல தொழிற்சாலைகளில் அடிப்படை பாதுகாப்புவிதிகள் கூட பயன்படுத்தப்படாத அலட்சிய மனோபாவமே தெரிகிறது. அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு. இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் அமெரிக்கா காரணமா? அல்லது யூனியன் கார்பைட் இந்தியா காரணமா?
[ "கொஞ்சமாவது ஊழல்கள் குறையவாவது செய்தல் தான் இந்தியா உருப்படும் வெறுமனே அரசியல் வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்காமல் நம்மால் முடிந்தவைகளை செய்ய முன் வர வேண்டும் நம்மில் அனைவரும் இந்தியர்கள் என்று ஒன்று படுவது அதில் ஒன்று நன்றி 1மீதைல் ஐசோசயனேட் என்பது ஆபத்தானது என்பது ஒரு புறம் இருக்கட்டும்.", "ஆனால் அது தடை செய்யப்பட்டதா?", "தடை செய்யப்படாதது என்னும் பொழுது நிறுவனம் செய்த தவறென்ன?", "2 நிறுவனத்தில் ஏற்படும் கவனக்குறைவுகளுக்கு நிர்வாகம்தானே பொறுப்பேற்க வேண்டும்.", "அவர்கள் தற்பொழுது இருக்கும் சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கும் தண்டனைகளை தந்துதானே ஆக வேண்டும்?", "3 எண்ணை கசிவில் அதனை மேற்ப்பார்வை செய்ய வேண்டிய அரசு இயந்திரத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களே.", "அது போல இந்த யூனியன் கார்பைட் நிறுவனங்களை மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகளுக்கு தண்டனை ஏதேனும் தரப்பட்டிருக்கிறதா?", "உணர்ச்சிவசப்படாத தொனியில் தெளிவான பதிவு.", "இந்த விபத்திற்குப் பிறகாவது நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் இல்லை.", "பல தொழிற்சாலைகளில் அடிப்படை பாதுகாப்புவிதிகள் கூட பயன்படுத்தப்படாத அலட்சிய மனோபாவமே தெரிகிறது.", "அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு.", "இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் அமெரிக்கா காரணமா?", "அல்லது யூனியன் கார்பைட் இந்தியா காரணமா?" ]
1984ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு 1999ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக இந்திய அரசு 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும்.
[ "1984ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு 1999ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது.", "மாறாக இந்திய அரசு 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும்." ]
20 உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய வீராங்கனைகள் எளிதாக வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் தலா 5 ஆக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதுகின்றன. இன்று நடக்கும் பி பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளபோதும் நம்பர்2 அணி நியூசிலாந்தை சாய்த்தது. துவக்க வீராங்கனைகளான தானியா மந்தனா முதல் போட்டியில் ஏமாற்றினர். இன்று இந்த தவறை திருத்திக்கொண்டால் நல்லது.
[ "20 உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.", "இதில் இந்திய வீராங்கனைகள் எளிதாக வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.", "வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.", "இதில் இந்தியா தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் தலா 5 ஆக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதுகின்றன.", "இன்று நடக்கும் பி பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கிறது.", "இந்திய அணியை பொறுத்தவரை தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது.", "தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளபோதும் நம்பர்2 அணி நியூசிலாந்தை சாய்த்தது.", "துவக்க வீராங்கனைகளான தானியா மந்தனா முதல் போட்டியில் ஏமாற்றினர்.", "இன்று இந்த தவறை திருத்திக்கொண்டால் நல்லது." ]
வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா? வியப்பாக இருக்கிறது உங்கள் கேள்வி. ஒருவர் கண்மூடித்தனமாக இலாப நோக்கிற்காக ஓட்டிச் சென்ற வண்டி குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. பலர் உயிர் போய்விட்டது. வண்டி ஓட்டியவருக்கு லைசன்ஸு கொடுத்ததவர் வண்டிக்கு கொடுத்தவர் வண்டியின் நிலையை சரியாக கணிக்காமல் பயணம் செய்த பயணிகள் ரோடு போட்ட காண்டிராக்டர் என்று எல்லார் மேலும்தான் தவறு இருக்கிறது. ஆனால் இந்த விபத்திற்கு மூலகாரணம் யார்? சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத வண்டியை இலாப நோக்கத்திற்காக மட்டும் ஓட்டிச் சென்ற முதலாளிதானே? இலாபம் சம்பாதிக்கவே தொழில் நடத்தபடுகிறது. தொழில் நடத்த மூலதனம் தேவை. அரசாங்கம் அதிகாரிகள் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் பங்கு வகித்தாலும் ஒரு நிறுவனத்தின் அச்சாணி அதன் மூலதனமிடும் முதலாளிகளே. நிறுவனத்தின் தவறுக்கு முழுபொறுப்பும் அவர்களைச் சேர்ந்ததே. இந்திய அரசு . இலஞ்ச இலாவண்யத்தால் வசப்படுத்திவிடக்கூடிய சுலபமான . இந்த வழக்கில் அவர்களும் குற்றவாளிகள்தான் என்றாலும் மிகப் பெரிய குற்றவாளி சந்தர்ப்பங்களை சாதகமாக உபயோகித்து நிறுவனத்தை நடத்திய முதலாளிகள்தான். உங்கள் ஆதங்கம் இவர்களை மட்டும் தண்டிக்கிறார்களே... மற்றவர்களை விட்டுவிட்டார்களே என்று இருப்பின் உங்களோடு முழுவதும் உடன்படுகிறேன். எல்லா நாடுகளிலும் கொழுத்த பணக்காரர்களை குறை சொல்லும் கூட்டம் உண்டு. இந்தியாவில் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். இதில் யூனியன் கார்பைட் இந்தியா எந்த வகையில் எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் தவிர்த்திருக்கிறார்கள் என்ற தகவல் உள்ளது. இந்தக் கட்டுரையும் சேர்த்து வாரன் ஆண்டர்சன்மீது கிரிமினல் குற்றம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. யூனியன் கார்பைட் இந்தியா மீது குற்றம் உள்ளது என்பதை நான் மறுக்கவே இல்லை. நீங்கள் கவனமாகப் பார்த்தால் இந்தக் கட்டுரையில் நான் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும்தான் வக்காலத்து வாங்குகிறேன் ஒருவர் இந்திய கம்பெனியின் மற்றொருவர் அமெரிக்க கம்பெனியின் . இந்திய கம்பெனியின் மேனேஜிங் டைரெக்டர் மற்றும் முக்கிய நிர்வாகிகள்மீது குற்றம் இல்லை என்று நான் சொல்லவே இல்லை. அவர்கள்மீது குற்றம் உள்ளது அது கிரிமினல் குற்றம் அதற்கான சிறைத் தண்டனையை அவர்கள் அனுபவிக்கவேண்டும். ஆனால் வாரன் ஆண்டர்சன் யூனியன் கார்பைட் அமெரிக்கா சேர்த்து அனைவர்மீதும் சிவில் லயபிலிட்டி உள்ளது அதுவும் எக்கச்சக்கமாக. அத்துடன் இந்திய அரசின்மீது மேலும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறேன். மேலே உள்ள பல பின்னூட்டங்களுக்கு தனித்தனியான பதிலை நான் சொல்லவேண்டும். நேரம் கிடைக்கும்போது செய்கிறேன். நிறுவனங்களின் நிதி நிர்வாகச் சீர்கேட்டுக்குத் தலைமை மற்றும் நிதித் துறை சார்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே 2002 கொண்டு வந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது அமெரிக்கா. போன்ற நிறுவனங்களின் கணக்கு மோசடிக்கு அவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டார்கள். சார்பேன்ஸ்ஆக்ஸ்லி சட்டம் நிறுவனக் கணக்குகளில் தில்லுமுல்லு செய்பவர்கள்மீது கிரிமினல் வழக்கு போட்டு தண்டனைகளை அதிகரிப்பது. தில்லுமுல்லு என்றாலே கிரிமினல் குற்றம்தான். ஆனால் அதுமாதிரியான தில்லுமுல்லா யூனியன் கார்பைட் ஆலையில் நடந்தது? என்ரான் மாதிரியான இடத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ஃபிராட் செய்கிறார். அதற்கு வெறும் சிவில் லயபிலிட்டையையும் தாண்டி கிரிமினல் லயபிலிட்டியைக் கொண்டுவருவது சரிதான். டாலர் காசு மதிப்பு கூட இங்கே போபாலில் பலியான பல்லாயிரம் மனித உயிர்களுக்குக் கிடையாதா? மகேந்திராவும் ஆண்டர்சனும் தலைமைப் பொறுப்பில் இந்தியா சர்வதேச நிறுவனம் இருந்தவர்கள் என்ற முறையில் இவர்களை இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும். இங்குதான் நான் மாறுபடுகிறேன். இவர்கள் இருவர்மேலும் இரு நிறுவனங்கள்மேலும் கடுமையான சிவில் லயபிலிட்டி இருக்கவேண்டும். ஆனால் கிரிமினல் லயபிலிட்டி என்பது ஆலை நிர்வாகத்தின்மீதும் இந்திய நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் மேனேஜிங் டைரெக்டர்மீதும் மட்டும்தான் இருக்கவேண்டும் என்கிறேன்.
[ " வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம்.", "விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா?", "வியப்பாக இருக்கிறது உங்கள் கேள்வி.", "ஒருவர் கண்மூடித்தனமாக இலாப நோக்கிற்காக ஓட்டிச் சென்ற வண்டி குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுவிட்டது.", "பலர் உயிர் போய்விட்டது.", "வண்டி ஓட்டியவருக்கு லைசன்ஸு கொடுத்ததவர் வண்டிக்கு கொடுத்தவர் வண்டியின் நிலையை சரியாக கணிக்காமல் பயணம் செய்த பயணிகள் ரோடு போட்ட காண்டிராக்டர் என்று எல்லார் மேலும்தான் தவறு இருக்கிறது.", "ஆனால் இந்த விபத்திற்கு மூலகாரணம் யார்?", "சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத வண்டியை இலாப நோக்கத்திற்காக மட்டும் ஓட்டிச் சென்ற முதலாளிதானே?", "இலாபம் சம்பாதிக்கவே தொழில் நடத்தபடுகிறது.", "தொழில் நடத்த மூலதனம் தேவை.", "அரசாங்கம் அதிகாரிகள் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் பங்கு வகித்தாலும் ஒரு நிறுவனத்தின் அச்சாணி அதன் மூலதனமிடும் முதலாளிகளே.", "நிறுவனத்தின் தவறுக்கு முழுபொறுப்பும் அவர்களைச் சேர்ந்ததே.", "இந்திய அரசு .", "இலஞ்ச இலாவண்யத்தால் வசப்படுத்திவிடக்கூடிய சுலபமான .", "இந்த வழக்கில் அவர்களும் குற்றவாளிகள்தான் என்றாலும் மிகப் பெரிய குற்றவாளி சந்தர்ப்பங்களை சாதகமாக உபயோகித்து நிறுவனத்தை நடத்திய முதலாளிகள்தான்.", "உங்கள் ஆதங்கம் இவர்களை மட்டும் தண்டிக்கிறார்களே... மற்றவர்களை விட்டுவிட்டார்களே என்று இருப்பின் உங்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.", "எல்லா நாடுகளிலும் கொழுத்த பணக்காரர்களை குறை சொல்லும் கூட்டம் உண்டு.", "இந்தியாவில் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.", "இதில் யூனியன் கார்பைட் இந்தியா எந்த வகையில் எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் தவிர்த்திருக்கிறார்கள் என்ற தகவல் உள்ளது.", "இந்தக் கட்டுரையும் சேர்த்து வாரன் ஆண்டர்சன்மீது கிரிமினல் குற்றம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.", "யூனியன் கார்பைட் இந்தியா மீது குற்றம் உள்ளது என்பதை நான் மறுக்கவே இல்லை.", "நீங்கள் கவனமாகப் பார்த்தால் இந்தக் கட்டுரையில் நான் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும்தான் வக்காலத்து வாங்குகிறேன் ஒருவர் இந்திய கம்பெனியின் மற்றொருவர் அமெரிக்க கம்பெனியின் .", "இந்திய கம்பெனியின் மேனேஜிங் டைரெக்டர் மற்றும் முக்கிய நிர்வாகிகள்மீது குற்றம் இல்லை என்று நான் சொல்லவே இல்லை.", "அவர்கள்மீது குற்றம் உள்ளது அது கிரிமினல் குற்றம் அதற்கான சிறைத் தண்டனையை அவர்கள் அனுபவிக்கவேண்டும்.", "ஆனால் வாரன் ஆண்டர்சன் யூனியன் கார்பைட் அமெரிக்கா சேர்த்து அனைவர்மீதும் சிவில் லயபிலிட்டி உள்ளது அதுவும் எக்கச்சக்கமாக.", "அத்துடன் இந்திய அரசின்மீது மேலும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறேன்.", "மேலே உள்ள பல பின்னூட்டங்களுக்கு தனித்தனியான பதிலை நான் சொல்லவேண்டும்.", "நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்.", "நிறுவனங்களின் நிதி நிர்வாகச் சீர்கேட்டுக்குத் தலைமை மற்றும் நிதித் துறை சார்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே 2002 கொண்டு வந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது அமெரிக்கா.", "போன்ற நிறுவனங்களின் கணக்கு மோசடிக்கு அவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டார்கள்.", "சார்பேன்ஸ்ஆக்ஸ்லி சட்டம் நிறுவனக் கணக்குகளில் தில்லுமுல்லு செய்பவர்கள்மீது கிரிமினல் வழக்கு போட்டு தண்டனைகளை அதிகரிப்பது.", "தில்லுமுல்லு என்றாலே கிரிமினல் குற்றம்தான்.", "ஆனால் அதுமாதிரியான தில்லுமுல்லா யூனியன் கார்பைட் ஆலையில் நடந்தது?", "என்ரான் மாதிரியான இடத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ஃபிராட் செய்கிறார்.", "அதற்கு வெறும் சிவில் லயபிலிட்டையையும் தாண்டி கிரிமினல் லயபிலிட்டியைக் கொண்டுவருவது சரிதான்.", "டாலர் காசு மதிப்பு கூட இங்கே போபாலில் பலியான பல்லாயிரம் மனித உயிர்களுக்குக் கிடையாதா?", "மகேந்திராவும் ஆண்டர்சனும் தலைமைப் பொறுப்பில் இந்தியா சர்வதேச நிறுவனம் இருந்தவர்கள் என்ற முறையில் இவர்களை இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும்.", "இங்குதான் நான் மாறுபடுகிறேன்.", "இவர்கள் இருவர்மேலும் இரு நிறுவனங்கள்மேலும் கடுமையான சிவில் லயபிலிட்டி இருக்கவேண்டும்.", "ஆனால் கிரிமினல் லயபிலிட்டி என்பது ஆலை நிர்வாகத்தின்மீதும் இந்திய நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் மேனேஜிங் டைரெக்டர்மீதும் மட்டும்தான் இருக்கவேண்டும் என்கிறேன்." ]
ஆலைகளில் வேலை செய்வோருக்கு பாதுகாப்பு பற்றிய தரமான பயிற்சி அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த பயிற்சி முறைகளை ஏற்படுத்தித்தருவது ஒரு நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் நிர்வாகிகளின் பொறுப்புகளில் ஒன்று. நீங்கள் கூறும் சிவில் லயபிலிட்டி சம்பந்தபட்டதுதான் இந்த செய்தியும். அரசாங்கத்திற்கு சிவில் லயபிலிட்டியின் மீது ஏனோ கவனம் இல்லை. ல் யூனியன் கார்பைட் பெரும்பான்மை முதலாளி. அதனால் ன் கிரிமினல் குற்றங்களுக்கு யூனியன் கார்பைடும் அதன் மேலாளர்களும் பொருப்பேற்க வேண்டும் என்பதில் என்ன தவறு. அதிக இலாபம் பெற பாதுகாப்புச் செலவுகளை குறைக்கவும் என முதலாளிகள் நிர்வாகத்திற்கு வழியுறுத்தி அதன் காரணமாக விபத்து ஏற்படும் பொழுது அது முதலாளிகளின் குற்றமாகும். அப்படி இங்கு நடந்துள்ளது என்பதற்கு சான்றுகள் நிறைய தெரிகின்றன. அதனால் தான் ஆண்டர்சனை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஒரு வாகன விபத்து ஏற்படும்போது அது விபத்தே ஆனால்கூட யார் என்று முதலில் என்று பார்ப்பார்கள். யார் மீது தவறோ அவர்கள் மீது சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விபத்தில் மரணம் ஏற்படும் பொழுது காரணமானவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும். விபத்து என்பதற்காக பணம் கொடுப்பதோடு சும்மா விட்டு விடுவதில்லை. இரயில் விபத்திற்கு காரணமாக இருந்து பல ஆயிரம் பேர் இறக்கவும் காயமடையவும் நேரிட்டால் மம்தா பேனர்ஜியை யாரும் சும்மா விட மாட்டார்கள் அவரையும் விசாரித்து நீதிமன்றம் முன் நிறுத்திவிடுவார்கள். ஆண்டர்சன் மாதிரி பணத்தால் பலத்தால் தப்பி விடுவார் போபால் சம்பவத்தை ஒரு சாதாரண ரயில் விபத்தோடு ஒப்பிடுவது பொருத்தமானதாக இல்லை. மற்றபடி சிவில்கிரிமினல் லயபிலிடி பற்றிய தங்கள் கருத்துகள் உடன்பாடானவை. நிவாரண தொகையை குறைத்து வாங்க ஒப்புக்கொண்ட இந்திய அரசாங்கத்தின் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இந்தியாவில் பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் ஒரு விபத்து சம்பவம் நடந்து விட்டால் கொஞ்ச காலத்திற்கு அந்த பரபரப்பை பத்திரிக்கை செய்தியாக்கி விற்று அதைப் படித்து வாய் வலிக்கப் பேசி பிறகு அதை அப்படியே விட்டு விடுகிறோம். மீண்டும் அதேபோல் ஒன்று நடக்கும்போது மேற்கோள் காட்ட மட்டுமே முந்தையை சம்பவம் பயன்படுகிறது. அதிலிருந்து படிப்பினை எதுவும் பெறுவதில்லை. நம் நிர்வாக சீர்கேடுகளையும் லஞ்ச லாவண்யங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது 1984க்கு பிறகு இன்னொரு போபால் சம்பவம் நடக்கவில்லை என்பதே பேரதிர்ஷ்டமாக தோன்றுகிறது. நீங்கள் என்ன வாரன் ஆண்டர்சனின் வழக்கறிஞரா? இப்படி மூச்சைப் பிடித்துக்கொண்டு அவருக்காக வரிந்துகட்டிக்கொண்டு வாதாடுகிறீர்களே ஆண்டர்சன் போன்ற ஆட்களை குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது உள்ளே தூக்கிப் போட்டால்தான் மற்றவர்கள் பயந்துகொண்டு போபால் விஷ வாயு விபத்து போன்ற ஒரு விபத்து மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆண்டர்சனுக்காக வாதாடும் உங்களை போபாலில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரிட்டீஷ் பெட்ரோலியம் ஏற்படுத்திய எண்ணெய்க் கசிவு அமெரிக்கர்களைப் பாதிக்கும் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்க வழி செய்யும் அமெரிக்கா போபால் விஷயத்தில் எங்காளு மேலே கையை வச்சா வெட்டுவேன் என்பதைப் பார்த்துக் கொண்டு கைதட்டிக் கொண்டிருக்க நமக்கு என்ன தலையெழுத்தா? சிவில் கிரிமினல் எல்லா குற்றச்சாட்டுகளும் அந்த ஆதிபத்யக் கிரிமினல்கள் மேல் சாட்டப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும். உரலுக்கு நன்றி. இந்த உரலிலேயே தெளிவாகத் தெரிகிறதே. யூனியன் கார்பைட் நிறுவனம் ஆடிட் அறிக்கை பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன்அதுவும் யூனியன் கார்பைட் 1.25 மில்லியன் டாலர் செலவு குறைப்பும் நடந்துள்ளது என்று. யூனியன் கார்பைடும் யூனியன் கார்பைட் ஆஃப் இந்தியாவும் வேறே வேறே நிறுவனம் என்பது மீசை ஒட்டினா ஒரு எம்.ஜி.ஆர் எடுத்துட்டுக் கண் அடிச்சா இன்னொரு எம்.ஜி.ஆர் மாதிரி பகடி. நீங்க ஏன் இப்படி இந்த தேறாத கேசுக்கெல்லாம் மூச்சுப் பிடிக்க வாதாடி உங்க பொன்னான நேரத்தை வீணாக்கறீங்க பத்ரி. விட்டுடுங்க
[ "ஆலைகளில் வேலை செய்வோருக்கு பாதுகாப்பு பற்றிய தரமான பயிற்சி அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.", "அந்த பயிற்சி முறைகளை ஏற்படுத்தித்தருவது ஒரு நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் நிர்வாகிகளின் பொறுப்புகளில் ஒன்று.", "நீங்கள் கூறும் சிவில் லயபிலிட்டி சம்பந்தபட்டதுதான் இந்த செய்தியும்.", "அரசாங்கத்திற்கு சிவில் லயபிலிட்டியின் மீது ஏனோ கவனம் இல்லை.", "ல் யூனியன் கார்பைட் பெரும்பான்மை முதலாளி.", "அதனால் ன் கிரிமினல் குற்றங்களுக்கு யூனியன் கார்பைடும் அதன் மேலாளர்களும் பொருப்பேற்க வேண்டும் என்பதில் என்ன தவறு.", "அதிக இலாபம் பெற பாதுகாப்புச் செலவுகளை குறைக்கவும் என முதலாளிகள் நிர்வாகத்திற்கு வழியுறுத்தி அதன் காரணமாக விபத்து ஏற்படும் பொழுது அது முதலாளிகளின் குற்றமாகும்.", "அப்படி இங்கு நடந்துள்ளது என்பதற்கு சான்றுகள் நிறைய தெரிகின்றன.", "அதனால் தான் ஆண்டர்சனை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியிருக்கிறது.", "ஒரு வாகன விபத்து ஏற்படும்போது அது விபத்தே ஆனால்கூட யார் என்று முதலில் என்று பார்ப்பார்கள்.", "யார் மீது தவறோ அவர்கள் மீது சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.", "விபத்தில் மரணம் ஏற்படும் பொழுது காரணமானவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும்.", "விபத்து என்பதற்காக பணம் கொடுப்பதோடு சும்மா விட்டு விடுவதில்லை.", "இரயில் விபத்திற்கு காரணமாக இருந்து பல ஆயிரம் பேர் இறக்கவும் காயமடையவும் நேரிட்டால் மம்தா பேனர்ஜியை யாரும் சும்மா விட மாட்டார்கள் அவரையும் விசாரித்து நீதிமன்றம் முன் நிறுத்திவிடுவார்கள்.", "ஆண்டர்சன் மாதிரி பணத்தால் பலத்தால் தப்பி விடுவார் போபால் சம்பவத்தை ஒரு சாதாரண ரயில் விபத்தோடு ஒப்பிடுவது பொருத்தமானதாக இல்லை.", "மற்றபடி சிவில்கிரிமினல் லயபிலிடி பற்றிய தங்கள் கருத்துகள் உடன்பாடானவை.", "நிவாரண தொகையை குறைத்து வாங்க ஒப்புக்கொண்ட இந்திய அரசாங்கத்தின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.", "இந்தியாவில் பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் ஒரு விபத்து சம்பவம் நடந்து விட்டால் கொஞ்ச காலத்திற்கு அந்த பரபரப்பை பத்திரிக்கை செய்தியாக்கி விற்று அதைப் படித்து வாய் வலிக்கப் பேசி பிறகு அதை அப்படியே விட்டு விடுகிறோம்.", "மீண்டும் அதேபோல் ஒன்று நடக்கும்போது மேற்கோள் காட்ட மட்டுமே முந்தையை சம்பவம் பயன்படுகிறது.", "அதிலிருந்து படிப்பினை எதுவும் பெறுவதில்லை.", "நம் நிர்வாக சீர்கேடுகளையும் லஞ்ச லாவண்யங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது 1984க்கு பிறகு இன்னொரு போபால் சம்பவம் நடக்கவில்லை என்பதே பேரதிர்ஷ்டமாக தோன்றுகிறது.", "நீங்கள் என்ன வாரன் ஆண்டர்சனின் வழக்கறிஞரா?", "இப்படி மூச்சைப் பிடித்துக்கொண்டு அவருக்காக வரிந்துகட்டிக்கொண்டு வாதாடுகிறீர்களே ஆண்டர்சன் போன்ற ஆட்களை குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது உள்ளே தூக்கிப் போட்டால்தான் மற்றவர்கள் பயந்துகொண்டு போபால் விஷ வாயு விபத்து போன்ற ஒரு விபத்து மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வார்கள்.", "ஆண்டர்சனுக்காக வாதாடும் உங்களை போபாலில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.", "பிரிட்டீஷ் பெட்ரோலியம் ஏற்படுத்திய எண்ணெய்க் கசிவு அமெரிக்கர்களைப் பாதிக்கும் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்க வழி செய்யும் அமெரிக்கா போபால் விஷயத்தில் எங்காளு மேலே கையை வச்சா வெட்டுவேன் என்பதைப் பார்த்துக் கொண்டு கைதட்டிக் கொண்டிருக்க நமக்கு என்ன தலையெழுத்தா?", "சிவில் கிரிமினல் எல்லா குற்றச்சாட்டுகளும் அந்த ஆதிபத்யக் கிரிமினல்கள் மேல் சாட்டப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.", "உரலுக்கு நன்றி.", "இந்த உரலிலேயே தெளிவாகத் தெரிகிறதே.", "யூனியன் கார்பைட் நிறுவனம் ஆடிட் அறிக்கை பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன்அதுவும் யூனியன் கார்பைட் 1.25 மில்லியன் டாலர் செலவு குறைப்பும் நடந்துள்ளது என்று.", "யூனியன் கார்பைடும் யூனியன் கார்பைட் ஆஃப் இந்தியாவும் வேறே வேறே நிறுவனம் என்பது மீசை ஒட்டினா ஒரு எம்.ஜி.ஆர் எடுத்துட்டுக் கண் அடிச்சா இன்னொரு எம்.ஜி.ஆர் மாதிரி பகடி.", "நீங்க ஏன் இப்படி இந்த தேறாத கேசுக்கெல்லாம் மூச்சுப் பிடிக்க வாதாடி உங்க பொன்னான நேரத்தை வீணாக்கறீங்க பத்ரி.", "விட்டுடுங்க" ]
சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்பாடுகளை எதிர்த்து செப் 09ஆம் திகதி யாழில் போராட்டம் நாட்டில் நீடித்து வந்த யுத்தம் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 75 வீதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் மீதமுள்ள 25 வீதமே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தான் அதிகாரத்துக்கு வரும் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியால் யுத்தத்தின் ஒரு பகுதி நிறைவு செய்யப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சிக் காலத்தில் முக்கால்வாசி யுத்தத்தை நிறைவு செய்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். மீதமுள்ள கால் பகுதியே கடந்த ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவால் நிறைவு செய்யப்பட்டதாகவும் மிரிஹான பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போது அவர் கூறியுள்ளார். அத்துடன் தனது ஆட்சிக் காலத்தில் தருவிக்கப்பட்ட ஆயுதங்களாலேயே யுத்தத்தை வெற்றி காண முடிந்ததாகவும் அது இல்லாவிடில் சிரமப்பட நேர்ந்திருக்கும் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தை வெற்றி கொள்ள தலைமைத்துவத்தை அளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிலர் கூறித் திரிவதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்பாடுகளை எதிர்த்து செப் 09ஆம் திகதி யாழில் போராட்டம்
[ " சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்பாடுகளை எதிர்த்து செப் 09ஆம் திகதி யாழில் போராட்டம் நாட்டில் நீடித்து வந்த யுத்தம் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 75 வீதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் மீதமுள்ள 25 வீதமே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.", "தான் அதிகாரத்துக்கு வரும் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியால் யுத்தத்தின் ஒரு பகுதி நிறைவு செய்யப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சிக் காலத்தில் முக்கால்வாசி யுத்தத்தை நிறைவு செய்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.", "மீதமுள்ள கால் பகுதியே கடந்த ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவால் நிறைவு செய்யப்பட்டதாகவும் மிரிஹான பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போது அவர் கூறியுள்ளார்.", "அத்துடன் தனது ஆட்சிக் காலத்தில் தருவிக்கப்பட்ட ஆயுதங்களாலேயே யுத்தத்தை வெற்றி காண முடிந்ததாகவும் அது இல்லாவிடில் சிரமப்பட நேர்ந்திருக்கும் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.", "யுத்தத்தை வெற்றி கொள்ள தலைமைத்துவத்தை அளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிலர் கூறித் திரிவதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.", "சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்பாடுகளை எதிர்த்து செப் 09ஆம் திகதி யாழில் போராட்டம்" ]
. தூக்கில் போட வேண்டாம் ஜெயிலுக்காவது அனுப்பியிருக்கலாம். திவாலும் ஆக்கியிருக்க வேண்டும் ஆனால் கிரிமினல் நடவடிக்கைக்கு நிர்வாகம் கண்டிப்பாக கூண்டோடு கம்பி எண்ணியிருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை. அரசியல் நாசமாப் போன குட்டை என்பது ஊர் அறிந்த ஒன்று தான். அவர்கள் மீது குற்றமுண்டு என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி. அதனை ஆண்டர்சன் வக்காளத்துக்குத் துருப்புச் சீட்டாக இங்கு பயன்படுத்துவது தேவையில்லாத வாதம். அரசியல்வாதிகள் தனியாக கவனிக்கப்படுவார்கள்.
[ " .", "தூக்கில் போட வேண்டாம் ஜெயிலுக்காவது அனுப்பியிருக்கலாம்.", "திவாலும் ஆக்கியிருக்க வேண்டும் ஆனால் கிரிமினல் நடவடிக்கைக்கு நிர்வாகம் கண்டிப்பாக கூண்டோடு கம்பி எண்ணியிருக்க வேண்டும்.", "எதுவும் நடக்கவில்லை.", "அரசியல் நாசமாப் போன குட்டை என்பது ஊர் அறிந்த ஒன்று தான்.", "அவர்கள் மீது குற்றமுண்டு என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி.", "அதனை ஆண்டர்சன் வக்காளத்துக்குத் துருப்புச் சீட்டாக இங்கு பயன்படுத்துவது தேவையில்லாத வாதம்.", "அரசியல்வாதிகள் தனியாக கவனிக்கப்படுவார்கள்." ]
போரின் போது ஒரு படை தளபதியிடம் செய்தியாளர்கள் இவ்வளவு குழப்பமான சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்? என்ற பொழுது இங்கே இப்பொழுது நான் பொறுப்பு வகிக்கின்றவன் என்றாலும் என்னால் நிஜ சூழ்நிலையில் ஒவ்வொருவரிடமும் சென்று என்ன செய்யவேண்டும் என்று கூறுவது சாத்தியமில்லை. ஆக என்னுடைய வேலை அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிப்பதுதான். அதை உபயோகபடுத்துவது அவரவர்கள் எதிர் கொள்ளும் தன்மையையும் அந்த தனிப்பட்ட சூழ்நிலையையும் பொருத்தது. எது நடந்தாலும் நான் தான் பொறுப்பு ஆனால் முடிவு எடுப்பது அவர்கள் மட்டுமே என்றாராம். ஆண்டர்சனுக்காக வாதாடும் பத்ரி ஒரு விஷயம் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் அவர் நிகழ்வு நடந்த நான்கு நாட்களில் இந்த நாட்டை விட்டு ஓட வேண்டும்? அது ஒரு கிரிமினல் குற்றமாக இல்லையெனில் வழக்கில் ஆஜராகி தன் தரப்பு நியாயத்தை விளக்கியிருக்கலாமே? இங்கு யாரும் அவரை கல்லால் அடித்து கொன்றிருக்க போவதில்லையே? அதை விடுத்து தன் இறுதிகாலம் வரை தலைமறைவு வாழ்கை நடத்தும் அவரது குற்ற உணர்வே இந்த நிகழ்வில் அவருக்கும் பங்கிருக்கிறது என்பதை உணர்த்தும்...
[ "போரின் போது ஒரு படை தளபதியிடம் செய்தியாளர்கள் இவ்வளவு குழப்பமான சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்?", "என்ற பொழுது இங்கே இப்பொழுது நான் பொறுப்பு வகிக்கின்றவன் என்றாலும் என்னால் நிஜ சூழ்நிலையில் ஒவ்வொருவரிடமும் சென்று என்ன செய்யவேண்டும் என்று கூறுவது சாத்தியமில்லை.", "ஆக என்னுடைய வேலை அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிப்பதுதான்.", "அதை உபயோகபடுத்துவது அவரவர்கள் எதிர் கொள்ளும் தன்மையையும் அந்த தனிப்பட்ட சூழ்நிலையையும் பொருத்தது.", "எது நடந்தாலும் நான் தான் பொறுப்பு ஆனால் முடிவு எடுப்பது அவர்கள் மட்டுமே என்றாராம்.", "ஆண்டர்சனுக்காக வாதாடும் பத்ரி ஒரு விஷயம் தெளிவுபடுத்த வேண்டும்.", "ஏன் அவர் நிகழ்வு நடந்த நான்கு நாட்களில் இந்த நாட்டை விட்டு ஓட வேண்டும்?", "அது ஒரு கிரிமினல் குற்றமாக இல்லையெனில் வழக்கில் ஆஜராகி தன் தரப்பு நியாயத்தை விளக்கியிருக்கலாமே?", "இங்கு யாரும் அவரை கல்லால் அடித்து கொன்றிருக்க போவதில்லையே?", "அதை விடுத்து தன் இறுதிகாலம் வரை தலைமறைவு வாழ்கை நடத்தும் அவரது குற்ற உணர்வே இந்த நிகழ்வில் அவருக்கும் பங்கிருக்கிறது என்பதை உணர்த்தும்..." ]
காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில் முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம் தைரியம் இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது இதயம் காட்டும் வழியில் பயணிப்பது தெளிவற்ற வசீகரமான காலகட்டமே உனக்கு வணக்கம் பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது எல்லா வகைப்பட்ட பசியும் எல்லா வகைப்பட்ட தாகமும் அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும் ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும் சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன் கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே உனக்கு வணக்கம் பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும் நான்தான் பத்திரிகையின் ஆசிரியர். தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள் இரவும் பகலும் செயல்பாடுகள் என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும் இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது. பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும் கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும். இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில் ஒரு மூச்சு அடைப்பதைப் போல. இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண் பெண்ணரசி பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே தேவீ உன்னை நான் வழிபடுகி றேன் மகாமாயே நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன் உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள். என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும் அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது. அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள் அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்? அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம் அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால் உடனடியாக இரும வேண்டும் முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன் ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன? இப்படியே கவலை நிறைந்த ஒன்று ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின் அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள். அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது. ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன? ஆச்சரியம் அவள் என்னைப் பார்த்துவிட்டாள் அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும் எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன். அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா? நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது ஒன்றுக்கு போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால் அழகாக நிறைந்தது. நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு ஓ வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான இனிய ஒரு குரல் உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள் நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி கைப்பிடியை விட்டேன். ப்ளும் முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள் முன் னோக்கி நகர வேண்டுமே நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன் நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்? ச்சே ஏறிவிட வேண்டும் கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது. அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான். ஆனால் அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது கிருகிரா என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து வைத்து மிகவும் மெதுவாக வைத்து அரைச்சுவரின் அருகில் சென்றேன். நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை பர்ர்ர் என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள். எப்படி என்றால் அய்யோ அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ என்று கூறிய போது மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது. நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது. வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன் அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால் அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்? என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அவர்களில் வயது குறைவான ஆள் இளைஞன் முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம் ஆட்கள் கூடுவார்கள். ஓ இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே தலைவர் ஆட்கள் கூடுவார்கள். தெய்வமே என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா அவன் என்னை பார்த்துவிடக்கூடாது நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால் கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும் தெய்வமே அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய் கடவுளே என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள் தெய்வமே என்னை அவமானப் படுத்தி விடாதே. அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான். அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும் உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும் சேற்றில் புதைந்ததையும் சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன். அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன். மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகை யில் அந்த வகையில் அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற காதல் நிறைந்த தாகம் கொண்ட மிக உயர்ந்த கவலை நிறைந்த கால கட்டமே உனக்கு வணக்கம் குறிப்பு நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே நீ யார் பெத்த புள்ளயோ...கருப்பா சிவப்பா எதுவும் தெரியாது. ஆனா நீ பண்ற காரியம் மகத்தானது. மனசார சொல்றேன்..இந்த பதிவுலகத்துல நான் பார்த்து பொறாமைப் பட்ட ஒரே ஆள் நீதான்யா... எங்க இருந்துயா எடுக்கற இத்தனை பொக்கிஷங்களை... ஒரு சின்ன வேண்டுகோள்..இந்த டெம்ப்லேட்டை மாத்திடு..இது படிக்க கஷ்டமா இருக்கு இது நிறைய பேருக்குப் போய் சேரணும். அதான் என் ஆசை. ஒரு உரிமையோட நீ வா போ என்று எழுதிட்டேன் புடிக்கலைன்னா ங்க சேத்துக்க. அவர் ரொம்ப சாதாரணாமா மென்மையா பேசற ஆளு... ஒரு முறை நேரில் பார்த்துவிட்டு இந்த மனுஷனா இவ்வளவு பெரிய வேலையை செய்யறாருன்னு ஆச்சர்யமா போயிடுச்சி. இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி. இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. .. என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் மகாகவி நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு... பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ... இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்... உங்களுடைய மேலான கருத்துகள் ஆலோசனைகள் எழுத்தாளர்களின் படைப்புகள் எதிர்வினைகளை . என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
[ "காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில் முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன்.", "காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா?", "அப்போது மிகவும் இளம் வயது.", "கோபம் தைரியம் இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன்.", "கேள்வி கேட்பதற்கு யாருமில்லை.", "தாவிக் குதிப்பது இதயம் காட்டும் வழியில் பயணிப்பது தெளிவற்ற வசீகரமான காலகட்டமே உனக்கு வணக்கம் பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது எல்லா வகைப்பட்ட பசியும் எல்லா வகைப்பட்ட தாகமும் அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை.", "யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது.", "பயங்கரமான கோபம்.", "எனினும் ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.", "எல்லாம் சரியாகும் சரி செய்வேன்.", "சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன்.", "புரட்சிவாதி கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன் கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே உனக்கு வணக்கம் பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது.", "சூறாவளி வீசிக் கொண்டிருந்தது.", "வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது.", "இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர்.", "அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும் நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.", "தங்கியிருந்ததும் அங்கேதான்.", "இரவும் பகலும் சிந்தனைதான்.", "எழுத்துதான்.", "இரவும் பகலும் கலந்துரையாடல்கள் இரவும் பகலும் செயல்பாடுகள் என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை நான் மிகவும் நல்ல மனிதன்.", "மறுக்க முடியாத தலைவன்.", "எனினும் இதயத்திற்குப் பெரிய எரிச்சல்.", "ஒரு அழுகை.", "சிறிய அளவில் கவலையும் இருந்தது.", "பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல.", "எனினும் கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.", "இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில்.", "இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன.", "மொத்தத் தில் ஒரு மூச்சு அடைப்பதைப் போல.", "இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன்.", "சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன்.", "அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன்.", "அழகான இளம் பெண் பெண்ணரசி பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை.", "அழகு தேவதையே தேவீ உன்னை நான் வழிபடுகி றேன் மகாமாயே நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான்.", "ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன்.", "அவளைப் பார்த்துவிட்டேன் உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது.", "நான் நின்று கொண்டிருந்த இடமா?", "ஹோ அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா?", "புண்ணிய பூமியின் பகுதி முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன்.", "சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம்.", "தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர்.", "அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.", "என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால்.", "வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள்.", "அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது.", "தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள்.", "காலம் சிறிது கடந்து சென்றதும் அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள்.", "அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.", "அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன்.", "சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள்.", "மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும்.", "கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள் அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்?", "என்னைப் பார்க்கவில்லையா?", "சொர்க்கத்தின் அழகியே ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?", "அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை.", "இருமல்களின் பரவலான போராட்டம் அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது அவள் அங்கு எங்காவது இருப்பாளா?", "திடீரென்று பார்த்தால் உடனடியாக இரும வேண்டும் முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன்.", "சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன்.", "அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன் ஒரு பயனும் இல்லை.", "இருமலைக் கேட்கவும் இல்லை.", "பார்க்கவும் இல்லை.", "மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?", "இப்படியே கவலை நிறைந்த ஒன்று ஒன்றரை மாதம் கடந்து சென்றது.", "அதற்குள் அந்த வீட்டின் அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன்.", "குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை.", "மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.", "அதனாலென்ன?", "காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன?", "காதல் நிரந்தரமானது.", "புனிதமானது.", "ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன்.", "இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன்.", "என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன.", "என்னுடைய உலகம் இருண்டது.", "இறந்துவிட்டால் என்ன?", "ஆச்சரியம் அவள் என்னைப் பார்த்துவிட்டாள் அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது.", "நான் பார்த்தேன்.", "அவள் பார்த்தாள்.", "நான் பார்த்தேன்.", "அவள் புன்னகைத்தாள்.", "என்னால் புன்னகைக்க முடியவில்லை.", "புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா?", "எனினும் எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது.", "இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள்.", "நான் சூனியமாக ஆனேன்.", "அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது.", "வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது.", "சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன்.", "இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது.", "ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?", "நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன்.", "லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள்.", "யாராவது வரும்போது ஒன்றுக்கு போவதைப் போல நான் கீழே உட்காருவேன்.", "அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது.", "திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால் அழகாக நிறைந்தது.", "நான் முற்றிலும் சூடாகி விட்டேன்.", "இதயம் தாங்க முடியாத அளவிற்கு ஓ வாயில் நீர் வற்றி விட்டது.", "அப்போது வசீகரமான இனிய ஒரு குரல் உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன.", "எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள்.", "நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது.", "தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது.", "இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது.", "காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன.", "அவள் கேட்டாள் நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன்.", "வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது சுவரின் மேற் பகுதியிலும்.", "நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன்.", "கால்கள் எட்டவில்லை.", "கால்களை நீட்டி கைப்பிடியை விட்டேன்.", "ப்ளும் முழங்கால் வரை சேறு.", "இடுப்பு வரை நீர்.", "காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது.", "பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க நான் முன்னோக்கி நகர்ந்தேன்.", "வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன்.", "வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன்.", "புரட்சிவாதி ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை.", "சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன்.", "ஆட்கள் பார்ப்பார்கள் முன் னோக்கி நகர வேண்டுமே நான் முன்னோக்கி நகர்ந்தேன்.", "நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன்.", "நான் மேலே பார்த்தேன்.", "அதிர்ச்சி யடைந்து விட்டேன் நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது.", "என்ன செய்வது?", "எப்படி ஏறுவது?", "திரும்பிப் போவது என்றால்?", "ச்சே ஏறிவிட வேண்டும் கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.", "அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன்.", "பிறகு நான் தெரிந்து கொண்டது நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.", "ஆனால் அதற்குப் பிறகும் தூரம் இருந்தது.", "கீழே குதிக்க முடியாது.", "தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது.", "அது சிறியதாக இருந்தது.", "பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன்.", "மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன்.", "அங்கு ஒரு தொழுவம் இருந்தது.", "அது வளைந்து போகும் போது கிருகிரா என்று இலைகள் சத்தம் உண்டாக்கின.", "இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து வைத்து மிகவும் மெதுவாக வைத்து அரைச்சுவரின் அருகில் சென்றேன்.", "நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன்.", "மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை பர்ர்ர் என்று கிழிந் தது.", "வெள்ளை நிற மார்பகங்கள்.", "எப்படி என்றால் அய்யோ அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள்.", "போ என்று கூறிய போது மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது.", "என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.", "நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன்.", "அங்கிருந்து பெரிய சுவரில்.", "அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன்.", "அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.", "வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு.", "காற்று வீசும்போது இலை அகலும்.", "நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன் அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன்.", "அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது.", "ஆனால் அவர்கள் பார்க்கவில்லை.", "என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?", "என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அவர்களில் வயது குறைவான ஆள் இளைஞன் முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான்.", "என்னைப் பிடிப்பதற்காக வருகிறான்.", "பார்த்துவிடுவான்.", "அவமானம் ஆட்கள் கூடுவார்கள்.", "ஓ இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே தலைவர் ஆட்கள் கூடுவார்கள்.", "தெய்வமே என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன்.", "சத்தியமா அவன் என்னை பார்த்துவிடக்கூடாது நான் கத்தியைக் கையில் எடுத் தேன்.", "அவன் கண்டுபிடித்து விட்டால் கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும் தெய்வமே அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய் கடவுளே என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள்.", "தலைவரைத் தேடுகிறார்கள் தெய்வமே என்னை அவமானப் படுத்தி விடாதே.", "அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.", "அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை.", "யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை.", "வாய்க்காலுக்குள் குதித்த தையும் உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும் சேற்றில் புதைந்ததையும் சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.", "அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள்.", "காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை.", "தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு.", "கடவுளே நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன்.", "நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.", "மாறினோம்.", "கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம்.", "அந்த வகை யில் அந்த வகையில் அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற காதல் நிறைந்த தாகம் கொண்ட மிக உயர்ந்த கவலை நிறைந்த கால கட்டமே உனக்கு வணக்கம் குறிப்பு நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது.", "வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை.", "இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும்.", "அவற்றை நீக்கிவிடுகிறேன்.", "படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே நீ யார் பெத்த புள்ளயோ...கருப்பா சிவப்பா எதுவும் தெரியாது.", "ஆனா நீ பண்ற காரியம் மகத்தானது.", "மனசார சொல்றேன்..இந்த பதிவுலகத்துல நான் பார்த்து பொறாமைப் பட்ட ஒரே ஆள் நீதான்யா... எங்க இருந்துயா எடுக்கற இத்தனை பொக்கிஷங்களை... ஒரு சின்ன வேண்டுகோள்..இந்த டெம்ப்லேட்டை மாத்திடு..இது படிக்க கஷ்டமா இருக்கு இது நிறைய பேருக்குப் போய் சேரணும்.", "அதான் என் ஆசை.", "ஒரு உரிமையோட நீ வா போ என்று எழுதிட்டேன் புடிக்கலைன்னா ங்க சேத்துக்க.", "அவர் ரொம்ப சாதாரணாமா மென்மையா பேசற ஆளு... ஒரு முறை நேரில் பார்த்துவிட்டு இந்த மனுஷனா இவ்வளவு பெரிய வேலையை செய்யறாருன்னு ஆச்சர்யமா போயிடுச்சி.", "இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம்.", "அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும்.", "நன்றி.", "இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம்.", "ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது.", "மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது.", "அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.", ".. என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது.", "எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது முக்கியமான சிறுகதைகள்.", "கட்டுரைகள்.", "நேர்காணல்கள்.", "உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது.", "அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.", "எஸ் ராமகிருஷ்ணன் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் மகாகவி நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று கோடையும் கடுமையாகக் கண்டது.", "சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன.", "நான் குடியிருந்த விடு... பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி.", "முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள்.", "அப்போது காலையில் வேலை ... இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது.", "நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்... உங்களுடைய மேலான கருத்துகள் ஆலோசனைகள் எழுத்தாளர்களின் படைப்புகள் எதிர்வினைகளை .", "என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்." ]
எல்லாமே அரசியல்தான் என்று கேவலமாக ஆகிவிட்ட இந்தியச் சூழலில் இந்தியர்கள் அதுவும் சாமானிய ஏழைகளின் நல்வாழ்வு பற்றி அரசாங்கத்திற்கு என்றுமே பெரிய அக்கறை இருந்தது கிடையாது என்பதே அப்பட்டமான உண்மை. இழவு வீட்டில் கூடப் பிடுங்கின வரை லாபம் என்பதே இந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. விமான விபத்தோ ரயில் விபத்தோ நடந்து சாதாரணக் குடிமக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகும்போதுகூட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ராஜிநாமா செய்வதாக ஒரு சம்பிரதாய ஸ்டேட்மெண்ட் விடுவதும் பிரதமர் அதெல்லாம் வேண்டாம் பரவாயில்லை என்று சப்பைக்கட்டு கட்டுவதும் அன்றாட நடைமுறையில் தினந்தோறும் பார்க்கத்தானே செய்கிறோம்? ஆனால் ஆயிரக்கணக்கான கேலன்கள் எரிபொருள் தினமும் அமெரிக்கக் கடற்கரையில் கலந்து வருவதைக் கண்டித்து அதிபர் ஒபாமா தினமும் பிர்ட்டிஷ் பெட்ரோலியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை நேரடியாக அமெரிக்காவில் காண்கிறோம். எனக்குத் தெரிந்து போபால் பேரழிவிற்குப் பிறகு எத்தனை மெத்தனமாக இந்திய அரசாங்கம் நடந்து கொண்டது என்பது உலகமே அறிந்த கேவலம். என்று ஒபாமா வாயாலாவது சொல்கிறார். நம் ஊர் ப.சியோ மன்மோகனோ சோனியாவோ அதைக்கூடச் சொல்ல மாட்டார்கள் . என் பின்னூட்டத்துக்கு லேட்டஸ்டான ஒரு அடிஷன் மினிமம் 20 பில்லியன் டாலர்களையாவது ஒரு எஸ்க்ரோ அக்கவுண்டில் செலுத்தியாக வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை வற்புறுத்துகிறது. அர்ஜுன் சிங் அனுப்பிய விமானத்தில் தில்லி போன ஆண்டர்ஸன் அங்கே அப்போதைய பிரஸிடென்ட் ஜெயில் சிஙகையும் உட்துறை மந்திரி நரசிம்ம ராவையும் பார்த்து டீ குடித்து கைகுலுக்கிவிட்டுத்தான் அமெரிக்காவுக்கு விமானமேறுகிறார்
[ "எல்லாமே அரசியல்தான் என்று கேவலமாக ஆகிவிட்ட இந்தியச் சூழலில் இந்தியர்கள் அதுவும் சாமானிய ஏழைகளின் நல்வாழ்வு பற்றி அரசாங்கத்திற்கு என்றுமே பெரிய அக்கறை இருந்தது கிடையாது என்பதே அப்பட்டமான உண்மை.", "இழவு வீட்டில் கூடப் பிடுங்கின வரை லாபம் என்பதே இந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.", "விமான விபத்தோ ரயில் விபத்தோ நடந்து சாதாரணக் குடிமக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகும்போதுகூட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ராஜிநாமா செய்வதாக ஒரு சம்பிரதாய ஸ்டேட்மெண்ட் விடுவதும் பிரதமர் அதெல்லாம் வேண்டாம் பரவாயில்லை என்று சப்பைக்கட்டு கட்டுவதும் அன்றாட நடைமுறையில் தினந்தோறும் பார்க்கத்தானே செய்கிறோம்?", "ஆனால் ஆயிரக்கணக்கான கேலன்கள் எரிபொருள் தினமும் அமெரிக்கக் கடற்கரையில் கலந்து வருவதைக் கண்டித்து அதிபர் ஒபாமா தினமும் பிர்ட்டிஷ் பெட்ரோலியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை நேரடியாக அமெரிக்காவில் காண்கிறோம்.", "எனக்குத் தெரிந்து போபால் பேரழிவிற்குப் பிறகு எத்தனை மெத்தனமாக இந்திய அரசாங்கம் நடந்து கொண்டது என்பது உலகமே அறிந்த கேவலம்.", "என்று ஒபாமா வாயாலாவது சொல்கிறார்.", "நம் ஊர் ப.சியோ மன்மோகனோ சோனியாவோ அதைக்கூடச் சொல்ல மாட்டார்கள் .", "என் பின்னூட்டத்துக்கு லேட்டஸ்டான ஒரு அடிஷன் மினிமம் 20 பில்லியன் டாலர்களையாவது ஒரு எஸ்க்ரோ அக்கவுண்டில் செலுத்தியாக வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை வற்புறுத்துகிறது.", "அர்ஜுன் சிங் அனுப்பிய விமானத்தில் தில்லி போன ஆண்டர்ஸன் அங்கே அப்போதைய பிரஸிடென்ட் ஜெயில் சிஙகையும் உட்துறை மந்திரி நரசிம்ம ராவையும் பார்த்து டீ குடித்து கைகுலுக்கிவிட்டுத்தான் அமெரிக்காவுக்கு விமானமேறுகிறார்" ]
சுரேஷ் கிருஷ்ணன் நல்ல பதிவுன்னு சொல்றதை நம்பாதீங்க. முன்பு ஆண்டர்சனை அமெரிக்க பின் லேடன்னு நான் எழுதினா நல்ல கட்டுரைன்னு பின்னூட்டம் போட்டார் இராமு அவர்களுக்கு நரசிம்மராவ் என்ன பாவம் செய்தார். போபால் விபத்து நடந்தது விபி சிங் ஆட்சிக்கு முன்னால 1984ல் ராஜீவ் காந்தி பதவியேற்ற ஒரு மாதத்தில் போபால் விபத்து நேர்ந்தது. அப்போது நரசிம்ம ராவ் நம் நாட்டின் உட்துறை அமைச்சர். அவர் செய்த பாவம் அது தான்
[ "சுரேஷ் கிருஷ்ணன் நல்ல பதிவுன்னு சொல்றதை நம்பாதீங்க.", "முன்பு ஆண்டர்சனை அமெரிக்க பின் லேடன்னு நான் எழுதினா நல்ல கட்டுரைன்னு பின்னூட்டம் போட்டார் இராமு அவர்களுக்கு நரசிம்மராவ் என்ன பாவம் செய்தார்.", "போபால் விபத்து நடந்தது விபி சிங் ஆட்சிக்கு முன்னால 1984ல் ராஜீவ் காந்தி பதவியேற்ற ஒரு மாதத்தில் போபால் விபத்து நேர்ந்தது.", "அப்போது நரசிம்ம ராவ் நம் நாட்டின் உட்துறை அமைச்சர்.", "அவர் செய்த பாவம் அது தான்" ]
இது ஒரு 26 வருட மோசடி என்றே சொல்லவேண்டும். இந்திய அரசியல் மற்றும் ஐ.ஏ.எஸ் எல்லாம் கடந்த 26 வருஷமா நல்லா நம்ம நடு மண்டையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி. அன்னியன் அம்பியின் அப்பா மாதிரி முழு நிர்வாகத்தையும் கம்பெனி மற்றும் அன்றைய அரசியல்வாதிகள்ஐ.ஏ.எஸ் கள் கூண்டில் ஏத்தி கம்பியெண்ண வைக்கணும்னு ஆதங்கப்படத்தான் முடியும். வேறு எதுவுமே செய்ய முடியாத படி லஞ்சப்பணம் விளையாடியிருக்கிறது. ஆண்டர்சன் மட்டுமே குற்றவாளி அல்ல 26 வருசம் இந்தக் கேசை இழுத்தடிச்சு பலர் வாழ்க்கையை நரகமாக்கத் துணை புரிந்த அத்தனை பேருமே குற்றவாளிகள் தான். எவன் காசு கொடுத்தாலும் வாங்கிட்டு வாலாட்டுறாங்களே இவிங்க கிட்ட தான் நம்மள ஆட்சி செய்யுற பொறுப்பை நாம ஒப்படைத்திருக்கோம்னா பார்த்துக்குங்க...எவ்வளவு பெரிய முட்டாப்பசங்க நாம... இப்படிப்பட்ட முட்டாள்களைச் சாவடிச்சா காச விட்டெரிஞ்சுட்டு ஃபிரீயா சுத்தலாம்ங்குறதத் தான் இந்தத் தீர்ப்பு நமக்கு சொல்லியிருக்கு.
[ "இது ஒரு 26 வருட மோசடி என்றே சொல்லவேண்டும்.", "இந்திய அரசியல் மற்றும் ஐ.ஏ.எஸ் எல்லாம் கடந்த 26 வருஷமா நல்லா நம்ம நடு மண்டையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.", "அன்னியன் அம்பியின் அப்பா மாதிரி முழு நிர்வாகத்தையும் கம்பெனி மற்றும் அன்றைய அரசியல்வாதிகள்ஐ.ஏ.எஸ் கள் கூண்டில் ஏத்தி கம்பியெண்ண வைக்கணும்னு ஆதங்கப்படத்தான் முடியும்.", "வேறு எதுவுமே செய்ய முடியாத படி லஞ்சப்பணம் விளையாடியிருக்கிறது.", "ஆண்டர்சன் மட்டுமே குற்றவாளி அல்ல 26 வருசம் இந்தக் கேசை இழுத்தடிச்சு பலர் வாழ்க்கையை நரகமாக்கத் துணை புரிந்த அத்தனை பேருமே குற்றவாளிகள் தான்.", "எவன் காசு கொடுத்தாலும் வாங்கிட்டு வாலாட்டுறாங்களே இவிங்க கிட்ட தான் நம்மள ஆட்சி செய்யுற பொறுப்பை நாம ஒப்படைத்திருக்கோம்னா பார்த்துக்குங்க...எவ்வளவு பெரிய முட்டாப்பசங்க நாம... இப்படிப்பட்ட முட்டாள்களைச் சாவடிச்சா காச விட்டெரிஞ்சுட்டு ஃபிரீயா சுத்தலாம்ங்குறதத் தான் இந்தத் தீர்ப்பு நமக்கு சொல்லியிருக்கு." ]
கடந்த இரு தினங்களாக தில்லியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது தில்லி விமான நிலையம் வரும்போது கடைசியாக அதே. பேச்சு அர்விந்த் கெஜ்ரிவால் பற்றியே இருந்தது. அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு மலைக்கவைப்பதாக இருக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும்போது தில்லியில் மக்கள் நினைப்பதைப் புரிந்துகொள்ள முடியாது. அந்தவகையில் இந்த தில்லிப் பயணம் எனக்கு முக்கியமானது. தொலைக்காட்சிகள் காட்டுவதுபோல் நான் பேசியவர்கள் இல்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிமீதும் கெஜ்ரிவால்மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையில் சிறிதுகூடக் குறைவு இல்லை. 40 நாள்களில் ஒருவரால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றுதான் சொல்கிறார்கள். மீண்டும் தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அவருக்கே வாக்களிப்போம் என்கிறார்கள். சட்ட அமைச்சர் பற்றிக் கேட்டேன். அவர் கெட்டவர் என்றார்கள். ஆனால் கெஜ்ரிவாலுக்கு டெஃப்லான் கோட்டிங். குற்றம் கெஜ்ரிவால்மீது இல்லையாம். புதியவர் என்பதால் இப்படி அடுத்தமுறை நல்ல ஆசாமியைப் பிடித்துவிடுவார் என்றார்கள். இந்த அளவுக்கு கெஜ்ரிவாலை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸின் ஊழல் குறித்துக் குமுறினார்கள். காமன்வெல்த் ஊழல்தான் அதிகம் பேசப்பட்டது. எல்லா காண்டிராக்டிலும் லஞ்சம் ஒவ்வொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கோடி கோடியாக அடித்துவிட்டார்கள் என்றார்கள். பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். பாஜகவுக்கு வாக்களித்த ஒருவர் அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மிக்குத்தான் வாக்கு என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு என்று கேட்டேன். அதற்கு இன்னும் நாள்கள் உள்ளன பார்க்கலாம் என்றார். 40 நாள்களில் அரசு அலுவலகங்களில் போக்குவரத்துக் காவலில் லஞ்சம் வாங்குவது கடுமையாகக் குறைந்துள்ளது என்றார்கள். ஆனால் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி தொடங்குவதால் மீண்டும் ஊழல் ஆரம்பித்துவிடும் என்றார்கள். ஜன் லோக்பால் சட்டம் ஊழலைக் கட்டுப்படுத்தும் தவறு செய்யும் அதிகாரிகளை ஜெயிலில் போடும் என்று நிஜமாகவே நம்புகிறார்கள். மத்திய அமைச்சர்கள்மீது வழக்கு தொடுக்கலாமா அவர்களை ஜெயிலில் போடும் அதிகாரம் தில்லி முதல்வருக்கு இருக்கலாமா என்று கேட்டேன். அதில் என்ன தப்பு என்று பதில் கேள்வி கேட்டார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுதானே என்றார்கள். பிறகு ரிலையன்ஸைக் கடுமையாகத் திட்டினார் ஓட்டுனர் ஒருவர். காங்கிரஸும் பாஜகவும் முகேஷ் அம்பானியின் பைக்குள் இருக்கிறார்கள் என்றார். கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்திவிடுவார் என்றார். காங்கிரஸ் ஆட்சியில்தானே மெட்றோ ரயில் போடப்பட்டது அது நல்ல விஷயம்தானே என்றேன். இவ்வளவு நாள்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அதுகூடச் செய்யவில்லை என்றால்? என்று பதில் கேள்வி கேட்டார். ஆம் ஆத்மி அரசுப் பள்ளிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுவார்கள் என்று நம்புகிறார் ஓர் ஓட்டுனர். அரசு ஆசிரியர்களையெல்லாம் கடுமையாக ஏசினார். அவர்கள் வேலையே செய்வதில்லை என்றார். 48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம். ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது கெஜ்ரிவால் காலில் ஷூகூடப் போட்டுக்கொள்வதில்லை சாதாரண சப்பல்தான் என்றார் ஒருவர். நான் கவனிக்கவில்லை. அவருடைய உடைகள் குறித்துப் பிறர் கேலி செய்வதை இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஏதோ ஒருவிதத்தில் கெஜ்ரிவால் இவர்களைப் பொருத்தமட்டில் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார். 48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம். ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது
[ "கடந்த இரு தினங்களாக தில்லியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.", "இப்போது தில்லி விமான நிலையம் வரும்போது கடைசியாக அதே.", "பேச்சு அர்விந்த் கெஜ்ரிவால் பற்றியே இருந்தது.", "அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு மலைக்கவைப்பதாக இருக்கிறது.", "எங்கோ தொலைதூரத்தில் இருக்கும்போது தில்லியில் மக்கள் நினைப்பதைப் புரிந்துகொள்ள முடியாது.", "அந்தவகையில் இந்த தில்லிப் பயணம் எனக்கு முக்கியமானது.", "தொலைக்காட்சிகள் காட்டுவதுபோல் நான் பேசியவர்கள் இல்லை.", "அவர்கள் ஆம் ஆத்மி கட்சிமீதும் கெஜ்ரிவால்மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையில் சிறிதுகூடக் குறைவு இல்லை.", "40 நாள்களில் ஒருவரால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றுதான் சொல்கிறார்கள்.", "மீண்டும் தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அவருக்கே வாக்களிப்போம் என்கிறார்கள்.", "சட்ட அமைச்சர் பற்றிக் கேட்டேன்.", "அவர் கெட்டவர் என்றார்கள்.", "ஆனால் கெஜ்ரிவாலுக்கு டெஃப்லான் கோட்டிங்.", "குற்றம் கெஜ்ரிவால்மீது இல்லையாம்.", "புதியவர் என்பதால் இப்படி அடுத்தமுறை நல்ல ஆசாமியைப் பிடித்துவிடுவார் என்றார்கள்.", "இந்த அளவுக்கு கெஜ்ரிவாலை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள்.", "காங்கிரஸின் ஊழல் குறித்துக் குமுறினார்கள்.", "காமன்வெல்த் ஊழல்தான் அதிகம் பேசப்பட்டது.", "எல்லா காண்டிராக்டிலும் லஞ்சம் ஒவ்வொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கோடி கோடியாக அடித்துவிட்டார்கள் என்றார்கள்.", "பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டீர்களா என்று கேட்டேன்.", "பாஜகவுக்கு வாக்களித்த ஒருவர் அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மிக்குத்தான் வாக்கு என்றார்.", "நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு என்று கேட்டேன்.", "அதற்கு இன்னும் நாள்கள் உள்ளன பார்க்கலாம் என்றார்.", "40 நாள்களில் அரசு அலுவலகங்களில் போக்குவரத்துக் காவலில் லஞ்சம் வாங்குவது கடுமையாகக் குறைந்துள்ளது என்றார்கள்.", "ஆனால் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி தொடங்குவதால் மீண்டும் ஊழல் ஆரம்பித்துவிடும் என்றார்கள்.", "ஜன் லோக்பால் சட்டம் ஊழலைக் கட்டுப்படுத்தும் தவறு செய்யும் அதிகாரிகளை ஜெயிலில் போடும் என்று நிஜமாகவே நம்புகிறார்கள்.", "மத்திய அமைச்சர்கள்மீது வழக்கு தொடுக்கலாமா அவர்களை ஜெயிலில் போடும் அதிகாரம் தில்லி முதல்வருக்கு இருக்கலாமா என்று கேட்டேன்.", "அதில் என்ன தப்பு என்று பதில் கேள்வி கேட்டார்கள்.", "சட்டம் என்பது அனைவருக்கும் பொதுதானே என்றார்கள்.", "பிறகு ரிலையன்ஸைக் கடுமையாகத் திட்டினார் ஓட்டுனர் ஒருவர்.", "காங்கிரஸும் பாஜகவும் முகேஷ் அம்பானியின் பைக்குள் இருக்கிறார்கள் என்றார்.", "கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்திவிடுவார் என்றார்.", "காங்கிரஸ் ஆட்சியில்தானே மெட்றோ ரயில் போடப்பட்டது அது நல்ல விஷயம்தானே என்றேன்.", "இவ்வளவு நாள்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அதுகூடச் செய்யவில்லை என்றால்?", "என்று பதில் கேள்வி கேட்டார்.", "ஆம் ஆத்மி அரசுப் பள்ளிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுவார்கள் என்று நம்புகிறார் ஓர் ஓட்டுனர்.", "அரசு ஆசிரியர்களையெல்லாம் கடுமையாக ஏசினார்.", "அவர்கள் வேலையே செய்வதில்லை என்றார்.", "48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம்.", "ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது கெஜ்ரிவால் காலில் ஷூகூடப் போட்டுக்கொள்வதில்லை சாதாரண சப்பல்தான் என்றார் ஒருவர்.", "நான் கவனிக்கவில்லை.", "அவருடைய உடைகள் குறித்துப் பிறர் கேலி செய்வதை இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.", "ஏதோ ஒருவிதத்தில் கெஜ்ரிவால் இவர்களைப் பொருத்தமட்டில் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார்.", "48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம்.", "ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது" ]
சூப்பர்... மக்களவை தேர்தல்தான் ஒரே குழப்பமாக உள்ளது... ஆம் ஆத்மிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்று...
[ "சூப்பர்... மக்களவை தேர்தல்தான் ஒரே குழப்பமாக உள்ளது... ஆம் ஆத்மிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்று..." ]
மக்கள் எப்போதுமே அப்பாவிகள்தான். நல்ல மீட்பர் வருவார் என காத்துக்கிடப்பவர்கள் கண்களுக்கு தெய்வமெனத் தெரியும் ஒருவரை கண்மூடி ஆதரிப்பார்கள். கடவுளாய்க் காணப்பட்டவர்கள்தான் அவர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி வந்துள்ளனர். அர்விந்த் கடவுளாவது பாவிகளை ஏமாற்றாமல் காக்கட்டும்
[ "மக்கள் எப்போதுமே அப்பாவிகள்தான்.", "நல்ல மீட்பர் வருவார் என காத்துக்கிடப்பவர்கள் கண்களுக்கு தெய்வமெனத் தெரியும் ஒருவரை கண்மூடி ஆதரிப்பார்கள்.", "கடவுளாய்க் காணப்பட்டவர்கள்தான் அவர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி வந்துள்ளனர்.", "அர்விந்த் கடவுளாவது பாவிகளை ஏமாற்றாமல் காக்கட்டும்" ]
லொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் திரைப்படம் தட்டிச் சென்றது. இன்றைய இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை திதி திரைப்படத்திற்காக ராம் ரெட்டி பெற்றுக் கொண்டார். 2013ம் ஆண்டு லொகார்னோவில் தெரிவான திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றிருந்தார் இயக்குனர் ஹாங் சாங் சூ. ஒரே நாள் இரவும் பகலுமாக நகரும் கதைக் களம். இரு பிரதான கதாபாத்திரங்கள். ஒரே ஒரு கமெரா ஒரு சில நிகழ்விடங்கள் மெலிதான இசை. இயல்பான உரையாடல்கள் தற்செயலாக சந்தித்துக் கொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் அன்றைய நாள் முழுவதும் நெருங்கிப் பழக முடிந்தால்.. என்பதே திரைக்கதை. இதில் எது நேர்மையாக நிஜமாக நடைபெற்றிருக்கலாம். ஆனால் எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் எண்ணங்களை பார்ப்பவர்கள் மனதில் தோற்றுவிப்பதில் நன்றாகவே வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குனர் ஹாங் சாங்சூ. இந்தப் படத்தில் நடித்த ஜுங் ஜே யங் சிறந்த நடிகருக்கான லியோபார்ட் விருதை பெற்றுக் கொண்டார். இன்றைய சினிமா இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது இந்தியத் திரைப்படமான திதி. ஸ்வாட்ச் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவரின் மிகச் சிறந்த முதல் முழுநீளத் திரைப்படம் விருதும் திதி திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் ராம் ரெட்டிக்கே கிடைத்தது. லொகார்னோ போன்ற மிகத் தூய்மையானதும் தனித்துவம் வாய்ந்ததுமான சினிமா திரைப்பட விழா ஒன்றில் இவ்விருதைப் பெருவதில் பெருமையடைகிறேன் என்றார் ராம் ரெட்டி. அதோடு இத்திரைப்படத்தில் அக்கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த அந்த ஊர் மக்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார். எந்தவொரு சினிமா அனுபவமும் இன்றி பயிற்றுவிக்கப்படாத சினிமாக் கலைஞர்கள் எவருமின்றி அவர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கடப்பா கதாபாத்திரத்தில் நடித்த அம்முதியவர் அத்திரைப்படத்தில் வருவதைப் போன்றே நிஜத்திலும் மிக மிக எளிமையானவர். காருண்யம் கொண்டவர். அவரைப் பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். குறிப்பாக அவருக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார் உணர்ச்சி மிக்க இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் அக்கிராம மொழி பேசும் மூன்று பிரதான கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இன்றைய நவீன களியாட்டங்கள் நிறைந்த உலத்திலிருந்து தொடர்பற்ற ஒரு சமூகம் தமக்குள் தாம் கொண்டுள்ள தொடர்புகள் எப்படிப்பட்டது என்பதை யதார்த்தத்திற்கு மிக அண்மையிலிருந்து காண்பிக்கும் திரைப்படம் இது. பாமரர்களின் மனித இயல்புகள் உறவுநிலைகள் எவ்வளவு ஆழமானவை அழகானவை என்பதை இத்திரைப்படம் எந்தவித அறுவறுப்புக் காட்சிகளும் இன்றி எளிமையாக எடுத்துக் காட்டுவதாக நடுவர் குழுவினரின் பாராட்டைப் பெற்றது. திதி திரைப்படம் தொடர்பிலான விரிவுரை கட்டுரை .4.32142 ஆனால் இம்முறை லொர்ணோவில் தங்கச் சிறுத்தை விருதை வெல்லும் எனப் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இஸ்ரேலிய திரைப்படமான நடுவர்களின் சிறப்பு விருதையே வென்றது. இயக்கிய இத்திரைப்படம் இஸ்ரேலின் தீவிர மரபார்ந்த யூத மதத்தைப் பின்பற்றும் மாணவன் ஒருவன் ஒரு விபத்தில் மரணத்தின் நுனிவை சென்று மீண்டதிலிருந்து மதம் மீதான அவனது ஈர்ப்புக்கள் குறைந்து அவனது இச்சைகள் சிற்றின்பக் கலாச்சாரங்களுக்குள் எப்படி ஆட்கொள்கிறது என்பதே திரைக்கதை. கறுப்புவெள்ளைக் காட்சிகளாக நகரும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்காக ஷாய் கோல்டுமென்னும் நடுவர் குழுவினால் சிறப்புக் கௌரவம் அளிக்கப்பட்டார். சிறந்த இயக்குனருக்கான விருதை பொலோனிய நாட்டைச் சேர்ந்த திரைப்படத்திற்காக வென்றார். 15 வருடஙக்ளுக்குப் பிறகு அவர் இயக்கிய திரைப்படம் அது. 1981ம் ஆண்டு லொகார்ணோவில் சர்வதே நடுவர் குழுவின் தலைவராக இருந்தவர். மிகையதார்த்தவாதிகளின் திரைப்படமாக எரிச்சலூட்டும் அதேநேரத்தில் பல மகிழ்ச்சித் தருணங்களை உள்ளடக்கிய இன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் . சிறந்த நடிகைக்கான விருதை போட்டியில் இருந்த ஜப்பானிய திரைப்படமான இல் நடித்த ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். ஐந்து மணிநேரம் கொண்ட இத்திரைப்படம் திரைப்படத்தின் ஜப்பானிய வேர்ஷன் போன்றது. படத்தின் திரைக்கதை வடிவமைப்புக்காக நடுவர் குழுவினால் பாராட்டப்பட்டார். இம்முறை போட்டியில் இருந்த ஒரே ஒரு சுவிற்சர்லாந்து திரைப்படமான மாணவர்கள் நடுவர் குழுவின் மூன்றாம் பரிசை மாத்திரமே வென்றது. பியாற்சே கிராண்டே திறந்த வெளியரங்குகளில் திரைப்பட்ட படங்களில் சிறந்த மக்கள் தெரிவு விருதை ஜேர்மனிய திரைப்படமான திரில்லர் கதை கொண்ட வென்றது. சுவிஸ் திரைப்படங்களான அல்லது ஆகிய இரு திரைப்படங்களுமே மக்களால் தெரிவு செயப்படவில்லை. சஞ்சிகையின் பியாட்சே கிராண்டே விருது எனும் பிரெஞ்சு திரைப்படத்திற்கு கிடைத்தது.
[ "லொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் திரைப்படம் தட்டிச் சென்றது.", "இன்றைய இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை திதி திரைப்படத்திற்காக ராம் ரெட்டி பெற்றுக் கொண்டார்.", "2013ம் ஆண்டு லொகார்னோவில் தெரிவான திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றிருந்தார் இயக்குனர் ஹாங் சாங் சூ.", "ஒரே நாள் இரவும் பகலுமாக நகரும் கதைக் களம்.", "இரு பிரதான கதாபாத்திரங்கள்.", "ஒரே ஒரு கமெரா ஒரு சில நிகழ்விடங்கள் மெலிதான இசை.", "இயல்பான உரையாடல்கள் தற்செயலாக சந்தித்துக் கொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் அன்றைய நாள் முழுவதும் நெருங்கிப் பழக முடிந்தால்.. என்பதே திரைக்கதை.", "இதில் எது நேர்மையாக நிஜமாக நடைபெற்றிருக்கலாம்.", "ஆனால் எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் எண்ணங்களை பார்ப்பவர்கள் மனதில் தோற்றுவிப்பதில் நன்றாகவே வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குனர் ஹாங் சாங்சூ.", "இந்தப் படத்தில் நடித்த ஜுங் ஜே யங் சிறந்த நடிகருக்கான லியோபார்ட் விருதை பெற்றுக் கொண்டார்.", "இன்றைய சினிமா இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது இந்தியத் திரைப்படமான திதி.", "ஸ்வாட்ச் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவரின் மிகச் சிறந்த முதல் முழுநீளத் திரைப்படம் விருதும் திதி திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் ராம் ரெட்டிக்கே கிடைத்தது.", "லொகார்னோ போன்ற மிகத் தூய்மையானதும் தனித்துவம் வாய்ந்ததுமான சினிமா திரைப்பட விழா ஒன்றில் இவ்விருதைப் பெருவதில் பெருமையடைகிறேன் என்றார் ராம் ரெட்டி.", "அதோடு இத்திரைப்படத்தில் அக்கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த அந்த ஊர் மக்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார்.", "எந்தவொரு சினிமா அனுபவமும் இன்றி பயிற்றுவிக்கப்படாத சினிமாக் கலைஞர்கள் எவருமின்றி அவர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கிறார்கள்.", "குறிப்பாக கடப்பா கதாபாத்திரத்தில் நடித்த அம்முதியவர் அத்திரைப்படத்தில் வருவதைப் போன்றே நிஜத்திலும் மிக மிக எளிமையானவர்.", "காருண்யம் கொண்டவர்.", "அவரைப் பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.", "குறிப்பாக அவருக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார் உணர்ச்சி மிக்க இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் அக்கிராம மொழி பேசும் மூன்று பிரதான கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இன்றைய நவீன களியாட்டங்கள் நிறைந்த உலத்திலிருந்து தொடர்பற்ற ஒரு சமூகம் தமக்குள் தாம் கொண்டுள்ள தொடர்புகள் எப்படிப்பட்டது என்பதை யதார்த்தத்திற்கு மிக அண்மையிலிருந்து காண்பிக்கும் திரைப்படம் இது.", "பாமரர்களின் மனித இயல்புகள் உறவுநிலைகள் எவ்வளவு ஆழமானவை அழகானவை என்பதை இத்திரைப்படம் எந்தவித அறுவறுப்புக் காட்சிகளும் இன்றி எளிமையாக எடுத்துக் காட்டுவதாக நடுவர் குழுவினரின் பாராட்டைப் பெற்றது.", "திதி திரைப்படம் தொடர்பிலான விரிவுரை கட்டுரை .4.32142 ஆனால் இம்முறை லொர்ணோவில் தங்கச் சிறுத்தை விருதை வெல்லும் எனப் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இஸ்ரேலிய திரைப்படமான நடுவர்களின் சிறப்பு விருதையே வென்றது.", "இயக்கிய இத்திரைப்படம் இஸ்ரேலின் தீவிர மரபார்ந்த யூத மதத்தைப் பின்பற்றும் மாணவன் ஒருவன் ஒரு விபத்தில் மரணத்தின் நுனிவை சென்று மீண்டதிலிருந்து மதம் மீதான அவனது ஈர்ப்புக்கள் குறைந்து அவனது இச்சைகள் சிற்றின்பக் கலாச்சாரங்களுக்குள் எப்படி ஆட்கொள்கிறது என்பதே திரைக்கதை.", "கறுப்புவெள்ளைக் காட்சிகளாக நகரும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்காக ஷாய் கோல்டுமென்னும் நடுவர் குழுவினால் சிறப்புக் கௌரவம் அளிக்கப்பட்டார்.", "சிறந்த இயக்குனருக்கான விருதை பொலோனிய நாட்டைச் சேர்ந்த திரைப்படத்திற்காக வென்றார்.", "15 வருடஙக்ளுக்குப் பிறகு அவர் இயக்கிய திரைப்படம் அது.", "1981ம் ஆண்டு லொகார்ணோவில் சர்வதே நடுவர் குழுவின் தலைவராக இருந்தவர்.", "மிகையதார்த்தவாதிகளின் திரைப்படமாக எரிச்சலூட்டும் அதேநேரத்தில் பல மகிழ்ச்சித் தருணங்களை உள்ளடக்கிய இன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் .", "சிறந்த நடிகைக்கான விருதை போட்டியில் இருந்த ஜப்பானிய திரைப்படமான இல் நடித்த ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.", "ஐந்து மணிநேரம் கொண்ட இத்திரைப்படம் திரைப்படத்தின் ஜப்பானிய வேர்ஷன் போன்றது.", "படத்தின் திரைக்கதை வடிவமைப்புக்காக நடுவர் குழுவினால் பாராட்டப்பட்டார்.", "இம்முறை போட்டியில் இருந்த ஒரே ஒரு சுவிற்சர்லாந்து திரைப்படமான மாணவர்கள் நடுவர் குழுவின் மூன்றாம் பரிசை மாத்திரமே வென்றது.", "பியாற்சே கிராண்டே திறந்த வெளியரங்குகளில் திரைப்பட்ட படங்களில் சிறந்த மக்கள் தெரிவு விருதை ஜேர்மனிய திரைப்படமான திரில்லர் கதை கொண்ட வென்றது.", "சுவிஸ் திரைப்படங்களான அல்லது ஆகிய இரு திரைப்படங்களுமே மக்களால் தெரிவு செயப்படவில்லை.", "சஞ்சிகையின் பியாட்சே கிராண்டே விருது எனும் பிரெஞ்சு திரைப்படத்திற்கு கிடைத்தது." ]
யாரோ ஒரு புண்ணியவான் நான் முன்பு ஒரு பதிவில் இது எப்புடி பதிவிட்ட இந்தப்படத்தை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு என்னையும் செய்திருந்தார் இந்தப்படத்திற்கு வந்த காமண்டுகளில் குறிப்பிடும்படியாக இருந்தவை இதோ..... காமண்டு 01கேமரா வச்சுபக்றவுண்டு மியூசிக் போட்டா தான் நாய்க்கு நாயகன் விஜய்க்கு அடிக்குற மூடே வரும் .... காமண்டு 02அப்படியா அப்ப பக்றவுண்டு மியூசிக் போட்டுருவோம்ஊரோரம் புளியமரம்குத்தடி குத்தடி சய்லக்கா...... காமண்டு 08அதுக்கு இன்னும மருந்து கண்டுபிடிக்கல ஆராய்ச்சிகள் நடக்குகது சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க...ஹா..ஹா.. காமண்டு 09நாய் குரைச்சா நிலவுக்கு என்ன பிரச்சினை கண்ணா கு நடிக்கத்தான் தெரியும் க்கு நடிக்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும் காமண்டு 14அந்த வாயில்லா ஜீவனை எங்க தலைவர் ஒன்றும் செய்யமாட்டார் உங்கள மாதிரி வாயுள்ள ஜீவனைத்தான் அடிப்பார் காமண்டு 15போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன் கவலைப்படாதே வெற்றி நமதே காமண்டு 16விஜய் படம் என்று தெரிந்தவுடனே பெட்சீட்டை போத்திட்டு தூங்தகுவோர் தூங்கட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் இப்படி வந்தாத்தான் சரி... இந்த போட்டோக்கு 115 காமண்டுகள் வந்திருந்தது அதில் சூப்பரான காமண்டுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது... நம்ம ஹீரோ போக்கிரிதனமா கில்லி விளையாடிட்டு இருக்குறார் அப்போது போது அவர் ப்ரியமுடன் வளர்த்த அவரின் அன்புக்காதலி குருவியை எதிரிகள் பிளைட்டுல கடத்திட்டு போறாங்க அத பிடிக்க அவர் ஹை ஜம்ப் லாங் ஜம்ப் த்ரிபுள் ஜம்ப் என்று எல்லா ஜம்ப்பும் பாயுறார் அப்புடி பாஞ்சும் பிடிக்க முடியாம போகுது. வானத்துல இருந்து தொபுக்கடீர் என்று பெரிய பாறைல விழுந்தும் அவருக்கு சின்ன காயம் கூட வரல... உடனே தன்னோட வில்லையும்ஐயும் கூட்டிட்டு வேட்டையாட புறப்படுகிறார் அவர் காட்டுக்குள்ள ஒரு அழகான பூவ பார்த்து அதை தன் காதலிக்காக பூவே உனக்காக என்று சொல்லி பூவ பறிக்குறார் அதை ஒரு காட்டு புலி பாத்துருது அப்பதாங்க புலி உறுமுது பாட்டு வருது.... அப்ப அங்க பெரிய பைட் நடக்கும் என்று தப்புகணக்கு போட்டுறாதீங்க..அந்த புலியிடம் தனது பிளாஸ்பாக்ஐ சொல்லுராருஅழுதுகொண்டே அவர் அழுறத பார்த்து அவரின் காதலுக்கு மரியாதையை கண்டு வியந்து அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்குது அந்த புலி... மதுரைல வாங்கின திருப்பாச்சி அரிவாள தீட்டிடு வந்த அவர் வழில பசிதாங்க முடியாம மரத்துல ஏறி பழத்த வெட்டுகிறார். அவர் பழம் வெட்டுறத பார்த்த ஒரு கரடி அவர பார்த்து ஒரு வில்லன் லுக்கு விடுது அங்க தாங்க ஆரம்பிக்குது முதல் பைட்டு டைரக்டர் அந்த இடத்துல வைக்கிறார் பாருங்க பாட்டு நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட....னு.... உடனையே அவர் திரும்பியும் அழ ஆரம்பிகுறாருங்க என்ன பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்விய கேட்டனு விஜய் நெஞ்சினிலே அடிச்சு அடிச்சு அழுவுராருங்க. இவர் கதறி அழுறத பார்த்த கரடி இவர சமாதானப்படுத்த வந்து தலைய தடவுதுங்க..அப்போ வருதுங்க இந்த பாட்டு என் உச்சி மண்டைல கிர்ர் என்குது...... இப்படி இவங்களிடம் இருந்து தப்பிச்ச விஜய் காட்டுக்குள்ள இருக்குற திருமலைல ஏறிட்டு இருக்குறார் அசதி தாங்க முடியாம ஒரு இடத்துல தூங்கிராருங்க அப்போ அவர் அவரோட காதலியோட கரிகாலன் கால போல என்று கனவுல டூயட் பாடுகிறார் ....அப்போ திடீர்னு அவருக்கு சாக் அடிக்குதுங்க அப்போ கண் முழிச்சு பார்த்தா.....முன்னாடி போலிஸுகாரர் வேற யாரு அழகிய தமிழ் மகன் நம்ம பிரபு சார் தான்............................... காட்டுக்குள்ள போய் கரடியும் புலியும் அடிச்சது நீதானே......நம்ம பிரபு சார் மிரட்டுகிறார்......அதுக்கு விஜய் சொன்ன பதில் .................... குறிப்பு முதல் படத்துல இருக்குறது கரடியா நாயான்னு ஒரு சின்ன டவுட்டு சைசுல பெருசா இருந்ததால கரடின்னு போட்டு இருக்கன் அது நாயா இருந்தா நாய்ன்னு வாசிங்க.....ஹீ..ஹீ...ஹீ... தங்களுக்கு சம்பளத்த தவிர காஸ்டியூமா ஒரு டவல் தந்தா போதும் நாங்க நடிக்கிறோம் என்று இவங்கெல்லாம் உறுதிமொழி எடுத்து இருக்காங்களாம் எனவே காஸ்டியூம் செலவு குறைஞ்சிருக்குறதால டைரக்டெர்கள் சந்தோசமா இருக்காங்களாம்.......ஹீ...ஹீ...ஹீ.... சிலபல வேலைகளுக்காக ஒரு 20 நாள் சுற்றுலா செல்ல இருப்பதால் சில நாட்களுக்கு பெரும்பாலும் பதிவிட முடியாது என்பதை அறியத்தருகிறேன்...... எனக்கு 3 வயது இருக்கும் மொண்டோசரியில் படித்துக்கொண்டு இருந்த காலமாம் நான் எனது சித்தாபாவுடன்தான் மொண்டோசரி செல்வது வழக்கம். நானும் அழுதுகொண்டுதான் தினமும் மொண்டசரி செல்வேனாம் ஆனால் எனது சித்தப்பா பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சாமர்த்தியமாக மொண்டோசரியில் கொண்டுபோய் விட்டு விடுவார்.நான் படித்த மொண்டோசரிக்கு போகும் வழியை தாண்டித்தான் எனது பாட்டி வீடு இப்படியாக தினமும் அழுதுகொண்டு மொண்டோசரிக்கு கிளம்பும் நான் திடீரென ஒருநாள் இனி அழமாட்டேன் என சபதம் எடுத்தேனாம் அதக்கு பிறகு அழுவதில்லாயாம்... குறிப்பு முன்று வருடங்களுக்கு முன்பு என் அந்த மொண்டோசரிக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது அந்த மொண்டோசரி பிரின்சிபாலுக்கு எனது பெயரை சொன்னதும் சற்று நினைவு இருக்கிறது என்றார் உண்மையோபொய்யோ யாருக்கு தெரியும்.....ஹா...ஹா.. பன்றி காய்ச்சல் கொடுமையல விஜய் குடும்பமே பதிக்கபடுது விஜய் குடும்பத்துல இருக்க எல்லாரும் செத்து போயிடறாங்கவிஜய் துள்ளாத மனமும் துள்ளும்படத்துல இந்தியன் ஐ பார்த்து பார்த்து அழுற மாதிரி இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசம் காற்றதுக்காக ஐ பார்த்து பார்த்து அலுவுரறு விஜய் பாதிக்கப்பட்ட விஜய் ஒரு சபதம் எடுக்குறாரு பண்ணிய ஒளிச்சி இந்த உலகத்தையே காப்பாத்தணும் இந்த படத்தோட விஜயோட பண்ணி தான். பண்ணி போய் எல்லா பண்ணிகளையும் விஜய் எடுக்குறாருபழி வாங்கும் வகைல விஜய் உலகத்துல இருக்குற எல்லா பண்ணிகளையும் வேட்டையாடுராறு ஒரு நாட்லேந்து இன்னொரு நாட்டுக்கு பண்ணிகள சாகடிக்கரத்துக்காக குதிச்சு குதிச்சு போறாரு .. இந்த படத்துக்காக கிராபிக்ஸ் இல்லாம போட்டு கஷ்டபட்டு பன்னிருக்காராம் விஜய். இதுதான் வேட்டைக்காரன் படத்தோட ல 100 பண்ணிய ஒரு ஆளா நின்னு பஞ்ச் டயலாக் பேசி பேசியே கொல்லுராறு விஜய்.கடைசீல எல்லா பன்னியையும் கொன்ன விஜய் ஆக்ரோஷமா தன்னோட 50 வண்டி கண்ணாடிய பாத்ததும் இன்னும் ஒரு பண்ணி உயிரோட இருக்குன்னு நெனச்சு தன்ன தானே சுட்டு கொன்னுக்குராறு விஜய் பல பதிவர்களின் விமர்சனத்தை வாசித்த பின்பு ஆதவன் படம் பார்க்கவே மனம் வரவில்லை இருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று சென்று பார்த்தேன் படத்தில் ஒரே ஒரு குறை போஸ்டர் இப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.... ஹா...ஹா...ஹா.. 2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4
[ "யாரோ ஒரு புண்ணியவான் நான் முன்பு ஒரு பதிவில் இது எப்புடி பதிவிட்ட இந்தப்படத்தை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு என்னையும் செய்திருந்தார் இந்தப்படத்திற்கு வந்த காமண்டுகளில் குறிப்பிடும்படியாக இருந்தவை இதோ..... காமண்டு 01கேமரா வச்சுபக்றவுண்டு மியூசிக் போட்டா தான் நாய்க்கு நாயகன் விஜய்க்கு அடிக்குற மூடே வரும் .... காமண்டு 02அப்படியா அப்ப பக்றவுண்டு மியூசிக் போட்டுருவோம்ஊரோரம் புளியமரம்குத்தடி குத்தடி சய்லக்கா...... காமண்டு 08அதுக்கு இன்னும மருந்து கண்டுபிடிக்கல ஆராய்ச்சிகள் நடக்குகது சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க...ஹா..ஹா.. காமண்டு 09நாய் குரைச்சா நிலவுக்கு என்ன பிரச்சினை கண்ணா கு நடிக்கத்தான் தெரியும் க்கு நடிக்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும் காமண்டு 14அந்த வாயில்லா ஜீவனை எங்க தலைவர் ஒன்றும் செய்யமாட்டார் உங்கள மாதிரி வாயுள்ள ஜீவனைத்தான் அடிப்பார் காமண்டு 15போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன்.", "எவர் வரினும் நில்லேன் கவலைப்படாதே வெற்றி நமதே காமண்டு 16விஜய் படம் என்று தெரிந்தவுடனே பெட்சீட்டை போத்திட்டு தூங்தகுவோர் தூங்கட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் இப்படி வந்தாத்தான் சரி... இந்த போட்டோக்கு 115 காமண்டுகள் வந்திருந்தது அதில் சூப்பரான காமண்டுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது... நம்ம ஹீரோ போக்கிரிதனமா கில்லி விளையாடிட்டு இருக்குறார் அப்போது போது அவர் ப்ரியமுடன் வளர்த்த அவரின் அன்புக்காதலி குருவியை எதிரிகள் பிளைட்டுல கடத்திட்டு போறாங்க அத பிடிக்க அவர் ஹை ஜம்ப் லாங் ஜம்ப் த்ரிபுள் ஜம்ப் என்று எல்லா ஜம்ப்பும் பாயுறார் அப்புடி பாஞ்சும் பிடிக்க முடியாம போகுது.", "வானத்துல இருந்து தொபுக்கடீர் என்று பெரிய பாறைல விழுந்தும் அவருக்கு சின்ன காயம் கூட வரல... உடனே தன்னோட வில்லையும்ஐயும் கூட்டிட்டு வேட்டையாட புறப்படுகிறார் அவர் காட்டுக்குள்ள ஒரு அழகான பூவ பார்த்து அதை தன் காதலிக்காக பூவே உனக்காக என்று சொல்லி பூவ பறிக்குறார் அதை ஒரு காட்டு புலி பாத்துருது அப்பதாங்க புலி உறுமுது பாட்டு வருது.... அப்ப அங்க பெரிய பைட் நடக்கும் என்று தப்புகணக்கு போட்டுறாதீங்க..அந்த புலியிடம் தனது பிளாஸ்பாக்ஐ சொல்லுராருஅழுதுகொண்டே அவர் அழுறத பார்த்து அவரின் காதலுக்கு மரியாதையை கண்டு வியந்து அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்குது அந்த புலி... மதுரைல வாங்கின திருப்பாச்சி அரிவாள தீட்டிடு வந்த அவர் வழில பசிதாங்க முடியாம மரத்துல ஏறி பழத்த வெட்டுகிறார்.", "அவர் பழம் வெட்டுறத பார்த்த ஒரு கரடி அவர பார்த்து ஒரு வில்லன் லுக்கு விடுது அங்க தாங்க ஆரம்பிக்குது முதல் பைட்டு டைரக்டர் அந்த இடத்துல வைக்கிறார் பாருங்க பாட்டு நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட....னு.... உடனையே அவர் திரும்பியும் அழ ஆரம்பிகுறாருங்க என்ன பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்விய கேட்டனு விஜய் நெஞ்சினிலே அடிச்சு அடிச்சு அழுவுராருங்க.", "இவர் கதறி அழுறத பார்த்த கரடி இவர சமாதானப்படுத்த வந்து தலைய தடவுதுங்க..அப்போ வருதுங்க இந்த பாட்டு என் உச்சி மண்டைல கிர்ர் என்குது...... இப்படி இவங்களிடம் இருந்து தப்பிச்ச விஜய் காட்டுக்குள்ள இருக்குற திருமலைல ஏறிட்டு இருக்குறார் அசதி தாங்க முடியாம ஒரு இடத்துல தூங்கிராருங்க அப்போ அவர் அவரோட காதலியோட கரிகாலன் கால போல என்று கனவுல டூயட் பாடுகிறார் ....அப்போ திடீர்னு அவருக்கு சாக் அடிக்குதுங்க அப்போ கண் முழிச்சு பார்த்தா.....முன்னாடி போலிஸுகாரர் வேற யாரு அழகிய தமிழ் மகன் நம்ம பிரபு சார் தான்............................... காட்டுக்குள்ள போய் கரடியும் புலியும் அடிச்சது நீதானே......நம்ம பிரபு சார் மிரட்டுகிறார்......அதுக்கு விஜய் சொன்ன பதில் .................... குறிப்பு முதல் படத்துல இருக்குறது கரடியா நாயான்னு ஒரு சின்ன டவுட்டு சைசுல பெருசா இருந்ததால கரடின்னு போட்டு இருக்கன் அது நாயா இருந்தா நாய்ன்னு வாசிங்க.....ஹீ..ஹீ...ஹீ... தங்களுக்கு சம்பளத்த தவிர காஸ்டியூமா ஒரு டவல் தந்தா போதும் நாங்க நடிக்கிறோம் என்று இவங்கெல்லாம் உறுதிமொழி எடுத்து இருக்காங்களாம் எனவே காஸ்டியூம் செலவு குறைஞ்சிருக்குறதால டைரக்டெர்கள் சந்தோசமா இருக்காங்களாம்.......ஹீ...ஹீ...ஹீ.... சிலபல வேலைகளுக்காக ஒரு 20 நாள் சுற்றுலா செல்ல இருப்பதால் சில நாட்களுக்கு பெரும்பாலும் பதிவிட முடியாது என்பதை அறியத்தருகிறேன்...... எனக்கு 3 வயது இருக்கும் மொண்டோசரியில் படித்துக்கொண்டு இருந்த காலமாம் நான் எனது சித்தாபாவுடன்தான் மொண்டோசரி செல்வது வழக்கம்.", "நானும் அழுதுகொண்டுதான் தினமும் மொண்டசரி செல்வேனாம் ஆனால் எனது சித்தப்பா பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சாமர்த்தியமாக மொண்டோசரியில் கொண்டுபோய் விட்டு விடுவார்.நான் படித்த மொண்டோசரிக்கு போகும் வழியை தாண்டித்தான் எனது பாட்டி வீடு இப்படியாக தினமும் அழுதுகொண்டு மொண்டோசரிக்கு கிளம்பும் நான் திடீரென ஒருநாள் இனி அழமாட்டேன் என சபதம் எடுத்தேனாம் அதக்கு பிறகு அழுவதில்லாயாம்... குறிப்பு முன்று வருடங்களுக்கு முன்பு என் அந்த மொண்டோசரிக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது அந்த மொண்டோசரி பிரின்சிபாலுக்கு எனது பெயரை சொன்னதும் சற்று நினைவு இருக்கிறது என்றார் உண்மையோபொய்யோ யாருக்கு தெரியும்.....ஹா...ஹா.. பன்றி காய்ச்சல் கொடுமையல விஜய் குடும்பமே பதிக்கபடுது விஜய் குடும்பத்துல இருக்க எல்லாரும் செத்து போயிடறாங்கவிஜய் துள்ளாத மனமும் துள்ளும்படத்துல இந்தியன் ஐ பார்த்து பார்த்து அழுற மாதிரி இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசம் காற்றதுக்காக ஐ பார்த்து பார்த்து அலுவுரறு விஜய் பாதிக்கப்பட்ட விஜய் ஒரு சபதம் எடுக்குறாரு பண்ணிய ஒளிச்சி இந்த உலகத்தையே காப்பாத்தணும் இந்த படத்தோட விஜயோட பண்ணி தான்.", "பண்ணி போய் எல்லா பண்ணிகளையும் விஜய் எடுக்குறாருபழி வாங்கும் வகைல விஜய் உலகத்துல இருக்குற எல்லா பண்ணிகளையும் வேட்டையாடுராறு ஒரு நாட்லேந்து இன்னொரு நாட்டுக்கு பண்ணிகள சாகடிக்கரத்துக்காக குதிச்சு குதிச்சு போறாரு .. இந்த படத்துக்காக கிராபிக்ஸ் இல்லாம போட்டு கஷ்டபட்டு பன்னிருக்காராம் விஜய்.", "இதுதான் வேட்டைக்காரன் படத்தோட ல 100 பண்ணிய ஒரு ஆளா நின்னு பஞ்ச் டயலாக் பேசி பேசியே கொல்லுராறு விஜய்.கடைசீல எல்லா பன்னியையும் கொன்ன விஜய் ஆக்ரோஷமா தன்னோட 50 வண்டி கண்ணாடிய பாத்ததும் இன்னும் ஒரு பண்ணி உயிரோட இருக்குன்னு நெனச்சு தன்ன தானே சுட்டு கொன்னுக்குராறு விஜய் பல பதிவர்களின் விமர்சனத்தை வாசித்த பின்பு ஆதவன் படம் பார்க்கவே மனம் வரவில்லை இருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று சென்று பார்த்தேன் படத்தில் ஒரே ஒரு குறை போஸ்டர் இப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.... ஹா...ஹா...ஹா.. 2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4" ]
ராட்சத ஹாட் ஏர் பலூனில் பயணித்த ஒருவருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பயமுறுத்தியதற்காக 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பகுதியிலுள்ள இயற்கை சரணாலயத்தின் அருகிலிருந்து அவர் தனது ராட்சத ஹாட் ஏர் பலூனைக் கிளப்பினார். அது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி. அதை அவர் கவனிக்கவில்லை என்று கூறிய நிலையிலும் அவருக்கு 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த ராட்சத ஹாட் ஏர் பலூனைக் கிளப்பும்போது ஒரு மான் பயந்து ஓடியதாகவும் ஏராளமான வாத்துகளும் காட்டு வாத்துகளும் அன்னப்பறவைகளும் மிரண்டு பறந்து சென்றதாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சாட்சியமளித்ததாக பகுதி அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2017ஆம் ஆண்டின் இறுதியில் திருமண வீடியோ ஒன்றை எடுக்கும்போது மணப்பெண் குதிரையின்மீது பயணிப்பதுபோல காட்சி ஒன்றை எடுத்ததற்காக அந்த தம்பதிக்கு 400 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது. ஏனென்றால் அந்த பகுதியில் குதிரையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த படக்குழுவின் இயக்குநருக்கு 550 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது
[ "ராட்சத ஹாட் ஏர் பலூனில் பயணித்த ஒருவருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பயமுறுத்தியதற்காக 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.", "பகுதியிலுள்ள இயற்கை சரணாலயத்தின் அருகிலிருந்து அவர் தனது ராட்சத ஹாட் ஏர் பலூனைக் கிளப்பினார்.", "அது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி.", "அதை அவர் கவனிக்கவில்லை என்று கூறிய நிலையிலும் அவருக்கு 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.", "அந்த ராட்சத ஹாட் ஏர் பலூனைக் கிளப்பும்போது ஒரு மான் பயந்து ஓடியதாகவும் ஏராளமான வாத்துகளும் காட்டு வாத்துகளும் அன்னப்பறவைகளும் மிரண்டு பறந்து சென்றதாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சாட்சியமளித்ததாக பகுதி அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.", "2017ஆம் ஆண்டின் இறுதியில் திருமண வீடியோ ஒன்றை எடுக்கும்போது மணப்பெண் குதிரையின்மீது பயணிப்பதுபோல காட்சி ஒன்றை எடுத்ததற்காக அந்த தம்பதிக்கு 400 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.", "ஏனென்றால் அந்த பகுதியில் குதிரையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது.", "அந்த படக்குழுவின் இயக்குநருக்கு 550 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது" ]
நாடாளுமன்றம் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை.. நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால் வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும் மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார். அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. அதாவது 2021ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் மற்ற மாநிலங்களில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் 7 மற்றும் 8ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. பா.ஜனதா காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திரிணாமுல் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சி தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் ஆகும். இதுபோல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு முன்பு ஒருமுறை சட்ட ஆணையம் கடிதம் எழுதியது. ஆனால் எந்த அரசியல் கட்சியும் அதற்கு பதில் அளிக்கவில்லை.
[ "நாடாளுமன்றம் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை.. நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால் வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும் மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.", "அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.", "2019ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.", "அதாவது 2021ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் மற்ற மாநிலங்களில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.", "இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும்.", "வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும்.", "இதற்காக அரசியல் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.", "இந்நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது.", "டெல்லியில் 7 மற்றும் 8ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.", "இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.", "பா.ஜனதா காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திரிணாமுல் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சி தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் ஆகும்.", "இதுபோல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு முன்பு ஒருமுறை சட்ட ஆணையம் கடிதம் எழுதியது.", "ஆனால் எந்த அரசியல் கட்சியும் அதற்கு பதில் அளிக்கவில்லை." ]
பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி அடையாளம் தெரியாத உருவில் கடந்த 18 மாதங்களாக தெருக்களில் சுற்றித்திரிந்ததை கேள்விப்பட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கிலாந்தின் பகுதியில் கடந்த 2014 மே மாதம் நடைபெற்ற கொலை ஒன்றில் தொடர்புடையதாக 29 என்ற குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2017ம் ஆண்டு குற்றவாளியை பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து சிறைக்கு அழைத்து செல்லும்போது துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் இருவரின் உதவியுடன் குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடினான் இதனையடுத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த பொலிஸார் யாரேனும் சம்மந்தப்பாக தகவல் கொடுத்தால் 20000 பவுண்ட்ஸ் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்தனர் ஆனால் நீண்ட நாட்களாகியும் குற்றவாளி கையில் சிக்காததால் பிரித்தானியாவில் தேடப்படும் முக்கியமான குற்றவாளிகளின் பட்டியலில் பெயரையும் சேர்த்தது. இந்த நிலையில் பகுதியில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த குற்றவாளியை ஏராளாமான பொலிஸார் சுற்று வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர் இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிக்கு செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதற்கிடையில் குற்றவாளியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சிறையிலிருந்து தப்பியதும் தன்னுடைய முகம் மற்றும் உடலமைப்புகளை மாற்றி கடந்த 18 மாதங்களாக பிரித்தானிய தெருக்களில் தான் சுற்றி திருந்துள்ளான் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்
[ "பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி அடையாளம் தெரியாத உருவில் கடந்த 18 மாதங்களாக தெருக்களில் சுற்றித்திரிந்ததை கேள்விப்பட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.", "இங்கிலாந்தின் பகுதியில் கடந்த 2014 மே மாதம் நடைபெற்ற கொலை ஒன்றில் தொடர்புடையதாக 29 என்ற குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.", "கடந்த 2017ம் ஆண்டு குற்றவாளியை பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து சிறைக்கு அழைத்து செல்லும்போது துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் இருவரின் உதவியுடன் குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடினான் இதனையடுத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த பொலிஸார் யாரேனும் சம்மந்தப்பாக தகவல் கொடுத்தால் 20000 பவுண்ட்ஸ் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்தனர் ஆனால் நீண்ட நாட்களாகியும் குற்றவாளி கையில் சிக்காததால் பிரித்தானியாவில் தேடப்படும் முக்கியமான குற்றவாளிகளின் பட்டியலில் பெயரையும் சேர்த்தது.", "இந்த நிலையில் பகுதியில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த குற்றவாளியை ஏராளாமான பொலிஸார் சுற்று வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர் இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிக்கு செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதற்கிடையில் குற்றவாளியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சிறையிலிருந்து தப்பியதும் தன்னுடைய முகம் மற்றும் உடலமைப்புகளை மாற்றி கடந்த 18 மாதங்களாக பிரித்தானிய தெருக்களில் தான் சுற்றி திருந்துள்ளான் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்" ]
மதவெறியை மாய்ப்போம் அதிகார குவியலை அடித்து நொறுக்குவோம் திமுகவின் 5 முழக்கங்களை அறிவித்த ஸ்டாலின் ஈரோடு கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம் என்பது உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கங்களை ஸ்டாலின் ஈரோடு மாநாட்டில் வெளியிட்டார். ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த விழாவை திருச்சி சிவா எம்பி தொடங்கிவைத்தார். 2ஆவது நாளான இன்று திமுக சார்பில் கண்டன தீர்மானங்களை ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன. இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில் திமுகவின் புதிய ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டார் ஸ்டாலின். திமுகவின் முழக்கங்களில் கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம். தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம். அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம். மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம் வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம். 100க்கு 3 பேர் ஒற்றுமையாக இருப்பதால் வர்ணாசிரம தர்மம் தலைதூக்குகிறது. 100க்கு 97 பேராகிய நாம் ஒற்றுமையாக இல்லாததால் வர்ணாசிரம தர்மம் தலைதூக்குகிறது என்றார் ஸ்டாலின். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
[ " மதவெறியை மாய்ப்போம் அதிகார குவியலை அடித்து நொறுக்குவோம் திமுகவின் 5 முழக்கங்களை அறிவித்த ஸ்டாலின் ஈரோடு கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம் என்பது உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கங்களை ஸ்டாலின் ஈரோடு மாநாட்டில் வெளியிட்டார்.", "ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது.", "நேற்று தொடங்கிய இந்த விழாவை திருச்சி சிவா எம்பி தொடங்கிவைத்தார்.", "2ஆவது நாளான இன்று திமுக சார்பில் கண்டன தீர்மானங்களை ஸ்டாலின் முன்மொழிந்தார்.", "இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.", "இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார்.", "அவர் பேசுகையில் திமுகவின் புதிய ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டார் ஸ்டாலின்.", "திமுகவின் முழக்கங்களில் கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம்.", "தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்.", "அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்.", "மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம் வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்.", "100க்கு 3 பேர் ஒற்றுமையாக இருப்பதால் வர்ணாசிரம தர்மம் தலைதூக்குகிறது.", "100க்கு 97 பேராகிய நாம் ஒற்றுமையாக இல்லாததால் வர்ணாசிரம தர்மம் தலைதூக்குகிறது என்றார் ஸ்டாலின்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.", "அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்." ]
பழனி 03 2013 1221 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் பழனி அடிவாரம் பகுதியில் பல்வேறு துறைகள் இணைந்து திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். பழனியில் கார்த்திகை மாதம் துவங்கியது முதலே சீசன் களை கட்டியதால் பழனி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கில் ஐயப்ப பக்தர்கள் வருகை துவங்கியது. சீசனை முன்னிட்டு அடிவாரம் கிரி வீதி உள்ளிட்ட பல இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகாரைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பழனி கோட்டாட்சியர் சுந்தர்ராஜ் பழனி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது போலீஸார் வருவாய் அலுவலர்கள் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் திருக்கோயில் பாதுகாவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பாதவிநாயகர் கோயில் விஞ்ச் நிலையம் திருக்கோயில் தலைமை அலுவலகம் என பல்வேறு பகுதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் நிர்வாகத்தினரால் அகற்றப்பட்டன. பல கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து கடைக்காரர்கள் தெரிவித்ததாவது கடைகள் தற்போது முறையாக சாக்கடை அளவிற்கு உள்ளேயே உள்ளது. கடையில் பொருட்கள் வாங்க வருவோருக்காக மூன்று அடி மேற்கூரை மட்டுமே நீட்டியுள்ளோம். ஆனால் ஆக்கிரமிப்பு என்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவரும் புகாரில் பிளாட்பாரக் கடைகள் கை வியாபாரிகள் தள்ளுவண்டி வியாபாரிகள் என கடை வாடகை மின்சார வாடகை நகராட்சி வரி எதுவும் கட்டாதவர்களால் ஏற்படும் ஆக்கிரமிப்பே காரணம் என்பதை அதிகாரிகள் கவனிக்காமல் தொடர்ந்து நிரந்தர கடைக்காரர்களையே தொந்தரவு செய்து வருகின்றனர். அடிவாரம் பகுதியில் கூடுதல் போலீஸாரை நியமித்து பணி மேற்கொண்டால் இந்த ஆக்கிரமிப்பு தவிர்க்கலாம் என தெரிவித்தனர். பழனிக்கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் கூறுகையில் திருக்கோயில் பாதுகாவலர்களை ஆங்காங்கு நியமித்து பணி மேற்கொண்டாலும் போலீஸார் என்றால் மட்டுமே ஆக்கிரமிப்பாளர்கள் பயப்படுகின்றனர். திருக்கோயில் பாதுகாவலர்களை மிரட்டுகின்றனர் என்றார். இந்நிலையில் போலீஸார் தரப்பில் அடிவாரம் டவுன் உள்ளிட்ட பல இடங்களிலும் நிலையத்துக்கு வேண்டிய போலீஸாரே வழங்கப்படாமல் இருப்பவர்களை வைத்து குற்றங்களை கட்டுப்படுத்தி வருகிறோம். போதிய போலீஸாரை எஸ்.பி. வழங்கினால் திருப்திகரமாக பணி மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
[ " பழனி 03 2013 1221 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் பழனி அடிவாரம் பகுதியில் பல்வேறு துறைகள் இணைந்து திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர்.", "பழனியில் கார்த்திகை மாதம் துவங்கியது முதலே சீசன் களை கட்டியதால் பழனி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கில் ஐயப்ப பக்தர்கள் வருகை துவங்கியது.", "சீசனை முன்னிட்டு அடிவாரம் கிரி வீதி உள்ளிட்ட பல இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.", "இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகாரைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.", "பழனி கோட்டாட்சியர் சுந்தர்ராஜ் பழனி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது போலீஸார் வருவாய் அலுவலர்கள் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் திருக்கோயில் பாதுகாவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.", "பாதவிநாயகர் கோயில் விஞ்ச் நிலையம் திருக்கோயில் தலைமை அலுவலகம் என பல்வேறு பகுதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் நிர்வாகத்தினரால் அகற்றப்பட்டன.", "பல கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.", "ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.", "ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து கடைக்காரர்கள் தெரிவித்ததாவது கடைகள் தற்போது முறையாக சாக்கடை அளவிற்கு உள்ளேயே உள்ளது.", "கடையில் பொருட்கள் வாங்க வருவோருக்காக மூன்று அடி மேற்கூரை மட்டுமே நீட்டியுள்ளோம்.", "ஆனால் ஆக்கிரமிப்பு என்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவரும் புகாரில் பிளாட்பாரக் கடைகள் கை வியாபாரிகள் தள்ளுவண்டி வியாபாரிகள் என கடை வாடகை மின்சார வாடகை நகராட்சி வரி எதுவும் கட்டாதவர்களால் ஏற்படும் ஆக்கிரமிப்பே காரணம் என்பதை அதிகாரிகள் கவனிக்காமல் தொடர்ந்து நிரந்தர கடைக்காரர்களையே தொந்தரவு செய்து வருகின்றனர்.", "அடிவாரம் பகுதியில் கூடுதல் போலீஸாரை நியமித்து பணி மேற்கொண்டால் இந்த ஆக்கிரமிப்பு தவிர்க்கலாம் என தெரிவித்தனர்.", "பழனிக்கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் கூறுகையில் திருக்கோயில் பாதுகாவலர்களை ஆங்காங்கு நியமித்து பணி மேற்கொண்டாலும் போலீஸார் என்றால் மட்டுமே ஆக்கிரமிப்பாளர்கள் பயப்படுகின்றனர்.", "திருக்கோயில் பாதுகாவலர்களை மிரட்டுகின்றனர் என்றார்.", "இந்நிலையில் போலீஸார் தரப்பில் அடிவாரம் டவுன் உள்ளிட்ட பல இடங்களிலும் நிலையத்துக்கு வேண்டிய போலீஸாரே வழங்கப்படாமல் இருப்பவர்களை வைத்து குற்றங்களை கட்டுப்படுத்தி வருகிறோம்.", "போதிய போலீஸாரை எஸ்.பி.", "வழங்கினால் திருப்திகரமாக பணி மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்" ]
சங்கமித்ரா படத்திற்காக 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஜெயம் ரவி. சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகும் சரித்திரப் படம் சங்கமித்ரா. இந்த படத்தில் ஜெயம் ரவி ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். சங்கமித்ராவாக நடிக்கஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து ஹீரோயின் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சங்கமித்ரா படத்திற்காக ஜெயம் ரவி 2 ஆண்டு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதாலேயே பல ஹீரோக்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.3 ஆண்டுகள் எடுத்த படங்களில் எல்லாம் நான் நடித்துள்ளேன். எனக்கு நாட்கள் முக்கியம் இல்லை. படத்தின் தரம் தான் மிகவும் முக்கியம். தரமான படம் வேண்டும் என்றால் அதிக நேரம் செலவிடத் தான் வேண்டும் என்கிறார் ரவி.சங்கமித்ரா படத்தில் நடித்ததை எதிர்காலத்தில் நான் நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும். படத்திற்கு செட் போடும்போது வேலையில்லாமல் சுமார் ஒரு மாதம் வீட்டில் சும்மா தான் இருக்க வேண்டும் என்று ரவி தெரிவித்துள்ளார்.வரலாற்று சிறப்பு மிக்க படங்களில் நடிக்க பொறுமையாக இருக்க வேண்டும். நம் கெட்டப் முக்கியம். சங்கமித்ரா பாகுபலியை விட வித்தியாசமான படம் என்று ரவி கூறியுள்ளார்.பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிக்க பிரபாஸ் 5 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்தார். அந்த 5 ஆண்டுகளும் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது பல படங்களில் சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார். இவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது.இதில் விரைவில் அறம் என்ற படம் திரைக்கு வரவுள்ளது இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு தொலைக்காட்சியில் நயன்தாரா கலந்துக்கொண்டார்.அப்போது அவரிடம் லேடி சூப்பர் ஸ்டார் என்று உங்களை சொல்கிறார்கள். உங்களுக்கு பிடித்துள்ளதா? என கேட்டுள்ளனர்.அதற்கு நயன்தாரா அந்த டைட்டில் வைத்துக்கொள்ளவே பயமாக இருக்கின்றது அந்த படத்திற்கு ஏற்றார் போல் பொறுப்பாக இருக்கவேண்டும் என்று உணர்ந்துள்ளேன் என கூறியுள்ளார். இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ் இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்னம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான விக்ரம் வேதா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி வரலட்சுமி சரத்குமார் கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்தியில் அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் உருவாக இருக்கும் பேன்னி கான் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மாதவன் நடிப்பதாக இருந்தது. மாதவனுக்கு கதை பிடித்திருந்தாலும் கால்ஷீட் பிரச்சனை காரணம் அப்படத்தில் நடிக்க முடிய வில்லை. இதுபற்றி கூறியுள்ள அவர் பேனிகான் படத்தின் கதை பிடித்திருக்கிறது. ஆனால் கால்ஷீட் கொடுக்க தேதி இல்லை. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.தற்போது மாதவனுக்கு பதிலாக ஐஸ்வர்யாராய் ஜோடியாக ராஜ்குமார்ராவ் என்ற இளம் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையால் ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்தாரோ தற்போது அதைவிட அதிகமாகவே நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட்டானது. தமிழ் மட்டுமல்லாமல் இப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.மேலும் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் எமன் படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கில் இவரது படங்களுக்கு வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது அண்ணாதுரை படம் உருவாகி வருகிறது.இப்படம் தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள் நடிகை நயன்தாரா 2005ம் ஆண்டு ஐயா படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருகிறார். அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் குவித்து உள்ளன. காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவரது மார்க்கெட் சரியவில்லை. காது கேளாத பெண்ணாக நடித்த நானும் ரவுடிதான் பேயாக வந்த மாயா படங்களும் திருப்புமுனையாக அமைந்தன.தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இமைக்கா நொடிகள் கொலையுதிர் காலம் அறம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் படங்கள் வசூல் குவித்ததாலும் பட வாய்ப்புகள் குவிந்ததாலும் சம்பள தொகையை ரூ.4 கோடியாக உயர்த்தினார்.ஆனால் புதிதாக தெலுங்கில் தயாராகும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்டு பட உலகை அதிர வைத்து உள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.இதில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கிறார். சுரேந்திர ரெட்டி இயக்குகிறார். இந்த படம் தெலுங்கு இந்தி கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராவதாலும் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிக்க வேண்டியிருப்பதாலும் நயன்தாரா ரூ.6 கோடி கேட்பதாக கூறப்படுகிறது.அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்ய ராம்சரண் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தை முடித்த விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சாமி2 படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமை சந்தித்து கே.வி.ஆனந்த் கதை கூறியதாகவும் விக்ரமுக்கு அந்த கதை பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தை தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அஜித்தின் வீரம் விஜய்யின் பைரவா உள்ளிட்ட படங்களை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 100 நாட்களை எட்டவிருக்கும் நிலையில் அடுத்த சீசனுக்கான செலக்ஷன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என யாஷிகா அவர் கூறியுள்ளார்.மேலும் இதில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா தெய்வமகள் புகழ் கிருஷ்ணா பிரபல தொகுப்பாளினி கலக்க போவது யாரு பாலா நடிகை ரம்பா சரவணன் மீனாட்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நடிகை சினேகா கலக்க போவது யாரு கதிர் நடிகை ரியமிக்கா மைனா நந்தினி மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் உறுதியான தகவல்களை எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு உயர்ந்தாலும் சில விஷயங்களால் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. முக்கியமாக சொல்லப்போனால் திருட்டு பைரசி போன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவை அடிதளத்திற்கு கொண்டு செல்கிறது.தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனதும் விஷால் இதுபோன்ற விஷயங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஷாலின் துப்பறிவாளன் படம் முதல் நாளிலேயே ல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியாக்கியிருந்தது. தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.அதில் இனி விஷாலின் படங்கள் முதல் நாளே லீக் ஆகும் என்றும் விஜய்யின் மெர்சல் படமும் கண்டிப்பாக சமூக வலைதளத்தில் லீக் ஆகும் என்று ஒருவர் பேசியுள்ளார். தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் வேலூர் அருகே திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரி சங்கர் என்ற இளைஞரைக் கைது செய்தனர். இந்த நிலையில் இப்போது இங்கிலாந்தில் வசிக்கும் டிக்சன் ராஜ் ஆறுமுக சாமி தமிழ்கன் தமிழ்தபாக்ஸ் நிர்வாகி தமிழ் ராக்கர்ஸ் மாடரேட்டர் அரவிந்த் லோகேஷ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
[ "சங்கமித்ரா படத்திற்காக 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.", "சுந்தர் சி.", "இயக்கத்தில் உருவாகும் சரித்திரப் படம் சங்கமித்ரா.", "இந்த படத்தில் ஜெயம் ரவி ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.", "சங்கமித்ராவாக நடிக்கஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து விலகினார்.", "இதையடுத்து ஹீரோயின் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சங்கமித்ரா படத்திற்காக ஜெயம் ரவி 2 ஆண்டு கால்ஷீட் கொடுத்துள்ளார்.", "இந்த படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதாலேயே பல ஹீரோக்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.3 ஆண்டுகள் எடுத்த படங்களில் எல்லாம் நான் நடித்துள்ளேன்.", "எனக்கு நாட்கள் முக்கியம் இல்லை.", "படத்தின் தரம் தான் மிகவும் முக்கியம்.", "தரமான படம் வேண்டும் என்றால் அதிக நேரம் செலவிடத் தான் வேண்டும் என்கிறார் ரவி.சங்கமித்ரா படத்தில் நடித்ததை எதிர்காலத்தில் நான் நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும்.", "படத்திற்கு செட் போடும்போது வேலையில்லாமல் சுமார் ஒரு மாதம் வீட்டில் சும்மா தான் இருக்க வேண்டும் என்று ரவி தெரிவித்துள்ளார்.வரலாற்று சிறப்பு மிக்க படங்களில் நடிக்க பொறுமையாக இருக்க வேண்டும்.", "நம் கெட்டப் முக்கியம்.", "சங்கமித்ரா பாகுபலியை விட வித்தியாசமான படம் என்று ரவி கூறியுள்ளார்.பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிக்க பிரபாஸ் 5 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்தார்.", "அந்த 5 ஆண்டுகளும் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.", "நயன்தாரா தற்போது பல படங்களில் சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார்.", "இவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது.இதில் விரைவில் அறம் என்ற படம் திரைக்கு வரவுள்ளது இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு தொலைக்காட்சியில் நயன்தாரா கலந்துக்கொண்டார்.அப்போது அவரிடம் லேடி சூப்பர் ஸ்டார் என்று உங்களை சொல்கிறார்கள்.", "உங்களுக்கு பிடித்துள்ளதா?", "என கேட்டுள்ளனர்.அதற்கு நயன்தாரா அந்த டைட்டில் வைத்துக்கொள்ளவே பயமாக இருக்கின்றது அந்த படத்திற்கு ஏற்றார் போல் பொறுப்பாக இருக்கவேண்டும் என்று உணர்ந்துள்ளேன் என கூறியுள்ளார்.", "இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ் இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்னம் உள்ளது.", "இவரது நடிப்பில் உருவான விக்ரம் வேதா திரைப்படம் சமீபத்தில் வெளியானது.", "இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி வரலட்சுமி சரத்குமார் கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.", "இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்தியில் அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் உருவாக இருக்கும் பேன்னி கான் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மாதவன் நடிப்பதாக இருந்தது.", "மாதவனுக்கு கதை பிடித்திருந்தாலும் கால்ஷீட் பிரச்சனை காரணம் அப்படத்தில் நடிக்க முடிய வில்லை.", "இதுபற்றி கூறியுள்ள அவர் பேனிகான் படத்தின் கதை பிடித்திருக்கிறது.", "ஆனால் கால்ஷீட் கொடுக்க தேதி இல்லை.", "படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.தற்போது மாதவனுக்கு பதிலாக ஐஸ்வர்யாராய் ஜோடியாக ராஜ்குமார்ராவ் என்ற இளம் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.", "இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.", "இசையால் ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்தாரோ தற்போது அதைவிட அதிகமாகவே நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.", "இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட்டானது.", "தமிழ் மட்டுமல்லாமல் இப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.மேலும் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் எமன் படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.", "தமிழைப் போலவே தெலுங்கில் இவரது படங்களுக்கு வரவேற்பு பெற்று வருகிறது.", "விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது அண்ணாதுரை படம் உருவாகி வருகிறது.இப்படம் தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள் நடிகை நயன்தாரா 2005ம் ஆண்டு ஐயா படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருகிறார்.", "அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் குவித்து உள்ளன.", "காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவரது மார்க்கெட் சரியவில்லை.", "காது கேளாத பெண்ணாக நடித்த நானும் ரவுடிதான் பேயாக வந்த மாயா படங்களும் திருப்புமுனையாக அமைந்தன.தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.", "இமைக்கா நொடிகள் கொலையுதிர் காலம் அறம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.", "இவற்றின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.", "ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் படங்கள் வசூல் குவித்ததாலும் பட வாய்ப்புகள் குவிந்ததாலும் சம்பள தொகையை ரூ.4 கோடியாக உயர்த்தினார்.ஆனால் புதிதாக தெலுங்கில் தயாராகும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்டு பட உலகை அதிர வைத்து உள்ளார்.", "ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.இதில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.", "இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கிறார்.", "சுரேந்திர ரெட்டி இயக்குகிறார்.", "இந்த படம் தெலுங்கு இந்தி கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராவதாலும் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிக்க வேண்டியிருப்பதாலும் நயன்தாரா ரூ.6 கோடி கேட்பதாக கூறப்படுகிறது.அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்ய ராம்சரண் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.", "இந்த படத்தில் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.", "விஜய் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தை முடித்த விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.", "அதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சாமி2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.", "அந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.", "சமீபத்தில் விக்ரமை சந்தித்து கே.வி.ஆனந்த் கதை கூறியதாகவும் விக்ரமுக்கு அந்த கதை பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தை தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.", "இதற்கு முன்னதாக அஜித்தின் வீரம் விஜய்யின் பைரவா உள்ளிட்ட படங்களை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.", "பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.", "100 நாட்களை எட்டவிருக்கும் நிலையில் அடுத்த சீசனுக்கான செலக்ஷன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.", "நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என யாஷிகா அவர் கூறியுள்ளார்.மேலும் இதில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா தெய்வமகள் புகழ் கிருஷ்ணா பிரபல தொகுப்பாளினி கலக்க போவது யாரு பாலா நடிகை ரம்பா சரவணன் மீனாட்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நடிகை சினேகா கலக்க போவது யாரு கதிர் நடிகை ரியமிக்கா மைனா நந்தினி மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் உறுதியான தகவல்களை எதிர்பார்க்கலாம்.", "தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு உயர்ந்தாலும் சில விஷயங்களால் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறது.", "முக்கியமாக சொல்லப்போனால் திருட்டு பைரசி போன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவை அடிதளத்திற்கு கொண்டு செல்கிறது.தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனதும் விஷால் இதுபோன்ற விஷயங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.", "இந்த நிலையில் விஷாலின் துப்பறிவாளன் படம் முதல் நாளிலேயே ல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியாக்கியிருந்தது.", "தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.அதில் இனி விஷாலின் படங்கள் முதல் நாளே லீக் ஆகும் என்றும் விஜய்யின் மெர்சல் படமும் கண்டிப்பாக சமூக வலைதளத்தில் லீக் ஆகும் என்று ஒருவர் பேசியுள்ளார்.", "தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது.", "இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் வேலூர் அருகே திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரி சங்கர் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.", "இந்த நிலையில் இப்போது இங்கிலாந்தில் வசிக்கும் டிக்சன் ராஜ் ஆறுமுக சாமி தமிழ்கன் தமிழ்தபாக்ஸ் நிர்வாகி தமிழ் ராக்கர்ஸ் மாடரேட்டர் அரவிந்த் லோகேஷ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்." ]
மனிதர்களே உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் அனுப்பப்பட்ட இத்தூதர் உங்களிடம் வந்துள்ளார் அவர் மீது ஈமான் கொள்ளுங்கள் இது உங்களுக்கு நன்மையாகும் ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால் இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது ஏனெனில் நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தோனும் ஞானம் மிக்கோனும் ஆவான். அல்குர் ஆன் 4170 இறைவன் அனைத்து மனிதர்களையும் தன்னிடமிருந்து உண்மையை கொண்டு வந்த முஹம்மது நபி ஸல் அவர்களை ஒரு தூதராக ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கிறான். இறைவனின் தூதர் என்பவர் இஸ்லாமிய பார்வையில் நபிமார்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் ஆவார். நபி என்பவர் இறைவனின் உதவியுடன் எதிர் காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்பவர் ஆவார். தூதர் என்பவர் இறைவனால் நியமிக்கப்பட்ட இறைவனிடமிருந்து பெறப்பட்ட செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரைப் போன்றவராவார். வஹீ என்பது இறைவனிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் குறிக்கும் சொல். இஸ்லாமிய மரபுப்படி அனைத்து தூதர்களும் நபிமார்கள் ஆவார்கள். ஆனால் அனைத்து நபிமார்களும் தூதர்களாக ஆக மாட்டார்கள். ஆப்ரஹாம் மோஸஸ் ஜீஸஸ் மற்றும் முஹம்மது நபி ஸல் அனைவர்களும் தூதராவார்கள். முஹம்மது நபி ஸல் அவர்கள் மோஸஸ் மற்றும் ஜீஸஸ் வேதங்களில் சொல்லப்பட்டவைகளை பூர்த்தி செய்தவர் ஆவார்.முஹம்மது நபி ஸல் அவர்கள் தவறே இல்லாத குணத்துக்கு சொந்தக்காரர். அவர்கள் வாழ்ந்த ஒரு பரிபூரணமான வாழ்க்கையை பாதுகாக்கப்பட்டது போல உலகில் வேறு எந்த மனிதரின் வாழ்க்கையும் பாதுகாக்கப்படவில்லை. அவர்களின் மார்க்க போதனைகளும் நற்குணங்களும் தற்கால உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த திருகுர்ஆன் மிகச் சிறந்த அற்புதமாக மட்டும் இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை பாதுகாக்கப்பட்ட ஒரே வேத நூலாகவும் உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் அவர்களும் அவர்கள் கொண்டுவந்த வேதமும் உண்மையானதாக உள்ளது. ஆகையால் யார் இந்த மனிதரைப் பற்றி அறியவில்லையோ அவர்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். யார் இந்த மனிதரை நம்புகிறாரோ அவர் இறைவன் சொல்வதைப் போல இந்த உலகத்தில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்வார். மேலும் மரணத்திற்குப் பிறகு சுவர்க்கத்தில் நிரந்தரமாக வசிப்பார். யாராவது ஒருவர் இந்த மனிதரை நிராகரித்தால் அதன் மூலம் அவரை அனுப்பிய இறைவனை நிராகரித்தால் இறைவனுக்கோ அல்லது அவனுடைய தூதருக்கோ எந்த ஒரு தீங்கும் இல்லை. மாறாக அது நிராகரிப்போருக்குத்தான் தீங்காக முடியும். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானது. அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனாகவும் அவன் கட்டளையிடுவ உள்ளான். பிரிவுகள் தக்வா இறையச்சம் 11 பெரும்பாவங்கள் 22 இஸ்லாம் அறிமுகம் 15 இஸ்லாம்சந்தேகங்கள் 23 திருக்குர்ஆன் 15 இயேசு கிறிஸ்து 3 வணக்க வழிபாடுகள் 26 மூட நம்பிக்கைகள் 13 பெண்கள் 14 ஷிர்க் 45 ஆடியோவீடியோ 124 முஹம்மது நபி 14 தீவிரவாதம் 2 தொழுகை 17 நோன்பு 25 ஜக்காத் 4 துஆ 15 பித்அத் 48 நேர்ச்சை 6 நபிமொழிகள் 9 ஹஜ் 13 அஃலாக்நற்பண்புகள் 11 கேள்விபதில்கள் 25 சொற்பொழிவுகள் 119 இஸ்லாம்கடமைகள் 4 இஸ்லாம் 4 அகீதாஅடிப்படைகள் 13 தவ்ஹீதுஏகத்துவம் 18 பிற மதங்கள்ஒப்பீடு 5 ஈமான் 8 பொதுவானவை 7 அல்லாஹ் 3 முஸ்லிம் வழிபாடுகள் 9 தடுக்கப்பட்ட தீமைகள் 13 வட்டி 4 மறைஞானம் 8 லஞ்சம் 3 விபச்சாரம் 1 தஃவா 8 புறம்பேசுதல் 3 கட்டுரைகள் 109 வரலாறு 7 தவ்பா 3 மீடியா 1 அரபி இலக்கணம் 16 தற்பெருமை 2
[ "மனிதர்களே உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் அனுப்பப்பட்ட இத்தூதர் உங்களிடம் வந்துள்ளார் அவர் மீது ஈமான் கொள்ளுங்கள் இது உங்களுக்கு நன்மையாகும் ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால் இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது ஏனெனில் நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தோனும் ஞானம் மிக்கோனும் ஆவான்.", "அல்குர் ஆன் 4170 இறைவன் அனைத்து மனிதர்களையும் தன்னிடமிருந்து உண்மையை கொண்டு வந்த முஹம்மது நபி ஸல் அவர்களை ஒரு தூதராக ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கிறான்.", "இறைவனின் தூதர் என்பவர் இஸ்லாமிய பார்வையில் நபிமார்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் ஆவார்.", "நபி என்பவர் இறைவனின் உதவியுடன் எதிர் காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்பவர் ஆவார்.", "தூதர் என்பவர் இறைவனால் நியமிக்கப்பட்ட இறைவனிடமிருந்து பெறப்பட்ட செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரைப் போன்றவராவார்.", "வஹீ என்பது இறைவனிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் குறிக்கும் சொல்.", "இஸ்லாமிய மரபுப்படி அனைத்து தூதர்களும் நபிமார்கள் ஆவார்கள்.", "ஆனால் அனைத்து நபிமார்களும் தூதர்களாக ஆக மாட்டார்கள்.", "ஆப்ரஹாம் மோஸஸ் ஜீஸஸ் மற்றும் முஹம்மது நபி ஸல் அனைவர்களும் தூதராவார்கள்.", "முஹம்மது நபி ஸல் அவர்கள் மோஸஸ் மற்றும் ஜீஸஸ் வேதங்களில் சொல்லப்பட்டவைகளை பூர்த்தி செய்தவர் ஆவார்.முஹம்மது நபி ஸல் அவர்கள் தவறே இல்லாத குணத்துக்கு சொந்தக்காரர்.", "அவர்கள் வாழ்ந்த ஒரு பரிபூரணமான வாழ்க்கையை பாதுகாக்கப்பட்டது போல உலகில் வேறு எந்த மனிதரின் வாழ்க்கையும் பாதுகாக்கப்படவில்லை.", "அவர்களின் மார்க்க போதனைகளும் நற்குணங்களும் தற்கால உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.", "அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த திருகுர்ஆன் மிகச் சிறந்த அற்புதமாக மட்டும் இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை பாதுகாக்கப்பட்ட ஒரே வேத நூலாகவும் உள்ளது.", "சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் அவர்களும் அவர்கள் கொண்டுவந்த வேதமும் உண்மையானதாக உள்ளது.", "ஆகையால் யார் இந்த மனிதரைப் பற்றி அறியவில்லையோ அவர்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.", "யார் இந்த மனிதரை நம்புகிறாரோ அவர் இறைவன் சொல்வதைப் போல இந்த உலகத்தில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்வார்.", "மேலும் மரணத்திற்குப் பிறகு சுவர்க்கத்தில் நிரந்தரமாக வசிப்பார்.", "யாராவது ஒருவர் இந்த மனிதரை நிராகரித்தால் அதன் மூலம் அவரை அனுப்பிய இறைவனை நிராகரித்தால் இறைவனுக்கோ அல்லது அவனுடைய தூதருக்கோ எந்த ஒரு தீங்கும் இல்லை.", "மாறாக அது நிராகரிப்போருக்குத்தான் தீங்காக முடியும்.", "இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானது.", "அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனாகவும் அவன் கட்டளையிடுவ உள்ளான்.", "பிரிவுகள் தக்வா இறையச்சம் 11 பெரும்பாவங்கள் 22 இஸ்லாம் அறிமுகம் 15 இஸ்லாம்சந்தேகங்கள் 23 திருக்குர்ஆன் 15 இயேசு கிறிஸ்து 3 வணக்க வழிபாடுகள் 26 மூட நம்பிக்கைகள் 13 பெண்கள் 14 ஷிர்க் 45 ஆடியோவீடியோ 124 முஹம்மது நபி 14 தீவிரவாதம் 2 தொழுகை 17 நோன்பு 25 ஜக்காத் 4 துஆ 15 பித்அத் 48 நேர்ச்சை 6 நபிமொழிகள் 9 ஹஜ் 13 அஃலாக்நற்பண்புகள் 11 கேள்விபதில்கள் 25 சொற்பொழிவுகள் 119 இஸ்லாம்கடமைகள் 4 இஸ்லாம் 4 அகீதாஅடிப்படைகள் 13 தவ்ஹீதுஏகத்துவம் 18 பிற மதங்கள்ஒப்பீடு 5 ஈமான் 8 பொதுவானவை 7 அல்லாஹ் 3 முஸ்லிம் வழிபாடுகள் 9 தடுக்கப்பட்ட தீமைகள் 13 வட்டி 4 மறைஞானம் 8 லஞ்சம் 3 விபச்சாரம் 1 தஃவா 8 புறம்பேசுதல் 3 கட்டுரைகள் 109 வரலாறு 7 தவ்பா 3 மீடியா 1 அரபி இலக்கணம் 16 தற்பெருமை 2" ]
31 2017 0840 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் குந்தா அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிலகிரி மாவட்டத்தில் குந்தா பைக்காரா நீர்மின் திட்டங்களின் கீழ் 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்பர் பவானி அவலாஞ்சி எமரால்டு கிளன்மார்கன் பைக்காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம் 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் குந்தா கெத்தை பரளி மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணை தூர்வாரப்படாததால் சேரும் சகதிகள் அதிக அளவில் உள்ளகதாகப் புகார் எழுந்தது. இதனால் குறைந்த அளவு மழை பெய்தாலே அணை நிரம்பி விடுகிறது. மேலும் சகதிகளால் குந்தா அணையில் உள்ள சுரங்கப் பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை மின் நிலையத்துக்கு நீர் கொண்டு செல்வதில் தடை ஏற்படுகிறது. குந்தா அணையைத் தூர்வார உலக வங்கி நிதி ரூ. 17 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது அணையைச் சுற்றிலும் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் குந்தா அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
[ " 31 2017 0840 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் குந்தா அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.", "நிலகிரி மாவட்டத்தில் குந்தா பைக்காரா நீர்மின் திட்டங்களின் கீழ் 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.", "அப்பர் பவானி அவலாஞ்சி எமரால்டு கிளன்மார்கன் பைக்காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம் 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.", "இந்நிலையில் குந்தா கெத்தை பரளி மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணை தூர்வாரப்படாததால் சேரும் சகதிகள் அதிக அளவில் உள்ளகதாகப் புகார் எழுந்தது.", "இதனால் குறைந்த அளவு மழை பெய்தாலே அணை நிரம்பி விடுகிறது.", "மேலும் சகதிகளால் குந்தா அணையில் உள்ள சுரங்கப் பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.", "இந்த அடைப்பால் கெத்தை மின் நிலையத்துக்கு நீர் கொண்டு செல்வதில் தடை ஏற்படுகிறது.", "குந்தா அணையைத் தூர்வார உலக வங்கி நிதி ரூ.", "17 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.", "தற்போது அணையைச் சுற்றிலும் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.", "இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் குந்தா அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்" ]
திருநெல்வேலிசெடி வைத்து நடவு செய்து 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல் 3 மாத்திலேயே மரமாக உருவாக்கி நெல்லையை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர். நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர். விதைகள் பாவு செய்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள் மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி நடவு செய்து இயற்கை உரங்களை போட்டு 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி புதிய சாதனையை படைத்துள்ளனர். செப்பறை வல பூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அர்ஜூனன் ராஜூ சின்னத்தம்பி ரவிக்குமார் சங்கர் உள்ளிட்ட இளைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்திந்து மனு அளித்தனர். அந்த மனுவில் விதைகளை பாவு செய்து மரக்கன்றுகளை உருவாக்கி அதை மரங்களாக மாற்ற 2 முதல் 3 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் மரங்களில் உள்ள கிளைகளின் கம்புகளை வெட்டி இயற்கை உரத்தை போட்டு 3 மாதங்களில் அவற்றை மரங்களாக மாற்றும் புதிய முறையை ராஜவல்லிபுரத்தில் செயல்படுத்தியுள்ளோம். நவீன காலத்தில் நமது வசதிக்கேற்ப இந்த முறையில் மரங்களை குறுகிய காலத்தில் வளர்க்க முடியும். மரம் வளர்ப்பதால் பசுமைப்புரட்சியும் மழை வளமும் ஏற்படும். இந்த புதிய முறையால் ஒவ்வொரு கிராமத்தையும் 2 ஆண்டுகளில் பசுமையாக்க முடியும். இந்த புதிய முயற்சியை மத்திய மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தவும் பசுமைப்புரட்சி ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மானிய உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இதுகுறித்து செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த அர்ஜூனன் கூறுகையில் எங்கள் அமைப்பு சார்பில் விதைகளை போட்டு மரக்கன்றுகளை உருவாக்கி அதை மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தோம். ராஜவல்லிபுரம் தாழையூத்து பகுதியில் 27 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம். ராஜவல்லிபுரத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமை புரட்சி ஏற்படுத்தியுள்ளோம்.மரத்தின் கம்புகளை வெட்டி இயற்கை உரங்களை போட்டு மரங்களாக உருவாக்கும் புதிய முயற்சியை செய்தோம். விதை போட்டு 2 முதல் 3 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள் புதிய முறையில் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து பலனை தந்துள்ளது. இந்த முறைக்கு பணம் அதிகம் செலவாகது. தண்ணீரும் குறைவாக தான் செலவாகும். இந்த புதிய முறையில் வேம்பு மா அத்தி அரசு பூவரசு போன்ற மரங்கள் வளர்ந்துள்ளன. எங்களது முயற்சிக்கு பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மதுகனி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவினால் அனைத்து கிராமங்களிலும் எங்களது புதிய முயற்சியை பயன்படுத்தி மரங்களை வளர்க்கவும் பசுமை புரட்சி ஏற்படுத்தவும் பாடுபடுவோம். மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக மரத்தின் கம்புகளை வெட்டி அதை மரமாக மாற்றும் திட்டத்தையும் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டும். இதற்கான பயிற்சியை அளிக்கவும் எங்கள் அமைப்பு தயராக உள்ளது. இவ்வாறு அர்ஜூனன் கூறினார்.கலெக்டரிடம் மனு அளித்த செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மரக்கம்புகளால் 90 நாட்களில் உருவாக்கிய மரக்கன்றுகளையும் எடுத்துவந்து கலெக்டரிடம் காட்டினர். இந்த புதிய முயற்சியை அதிகாரிகளும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களும் பாராட்டினர். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "திருநெல்வேலிசெடி வைத்து நடவு செய்து 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல் 3 மாத்திலேயே மரமாக உருவாக்கி நெல்லையை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர்.", "நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.", "விதைகள் பாவு செய்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள் மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி நடவு செய்து இயற்கை உரங்களை போட்டு 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி புதிய சாதனையை படைத்துள்ளனர்.", "செப்பறை வல பூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அர்ஜூனன் ராஜூ சின்னத்தம்பி ரவிக்குமார் சங்கர் உள்ளிட்ட இளைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்திந்து மனு அளித்தனர்.", "அந்த மனுவில் விதைகளை பாவு செய்து மரக்கன்றுகளை உருவாக்கி அதை மரங்களாக மாற்ற 2 முதல் 3 ஆண்டுகள் ஆகின்றன.", "ஆனால் மரங்களில் உள்ள கிளைகளின் கம்புகளை வெட்டி இயற்கை உரத்தை போட்டு 3 மாதங்களில் அவற்றை மரங்களாக மாற்றும் புதிய முறையை ராஜவல்லிபுரத்தில் செயல்படுத்தியுள்ளோம்.", "நவீன காலத்தில் நமது வசதிக்கேற்ப இந்த முறையில் மரங்களை குறுகிய காலத்தில் வளர்க்க முடியும்.", "மரம் வளர்ப்பதால் பசுமைப்புரட்சியும் மழை வளமும் ஏற்படும்.", "இந்த புதிய முறையால் ஒவ்வொரு கிராமத்தையும் 2 ஆண்டுகளில் பசுமையாக்க முடியும்.", "இந்த புதிய முயற்சியை மத்திய மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தவும் பசுமைப்புரட்சி ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.", "மானிய உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும்.", "இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இதுகுறித்து செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த அர்ஜூனன் கூறுகையில் எங்கள் அமைப்பு சார்பில் விதைகளை போட்டு மரக்கன்றுகளை உருவாக்கி அதை மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தோம்.", "ராஜவல்லிபுரம் தாழையூத்து பகுதியில் 27 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம்.", "ராஜவல்லிபுரத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமை புரட்சி ஏற்படுத்தியுள்ளோம்.மரத்தின் கம்புகளை வெட்டி இயற்கை உரங்களை போட்டு மரங்களாக உருவாக்கும் புதிய முயற்சியை செய்தோம்.", "விதை போட்டு 2 முதல் 3 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள் புதிய முறையில் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து பலனை தந்துள்ளது.", "இந்த முறைக்கு பணம் அதிகம் செலவாகது.", "தண்ணீரும் குறைவாக தான் செலவாகும்.", "இந்த புதிய முறையில் வேம்பு மா அத்தி அரசு பூவரசு போன்ற மரங்கள் வளர்ந்துள்ளன.", "எங்களது முயற்சிக்கு பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மதுகனி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.", "நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவினால் அனைத்து கிராமங்களிலும் எங்களது புதிய முயற்சியை பயன்படுத்தி மரங்களை வளர்க்கவும் பசுமை புரட்சி ஏற்படுத்தவும் பாடுபடுவோம்.", "மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக மரத்தின் கம்புகளை வெட்டி அதை மரமாக மாற்றும் திட்டத்தையும் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டும்.", "இதற்கான பயிற்சியை அளிக்கவும் எங்கள் அமைப்பு தயராக உள்ளது.", "இவ்வாறு அர்ஜூனன் கூறினார்.கலெக்டரிடம் மனு அளித்த செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மரக்கம்புகளால் 90 நாட்களில் உருவாக்கிய மரக்கன்றுகளையும் எடுத்துவந்து கலெக்டரிடம் காட்டினர்.", "இந்த புதிய முயற்சியை அதிகாரிகளும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களும் பாராட்டினர்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
12 2018 0809 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் ஒசூரில் 12 மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு 50 சதவிகித மானிய விலையில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கண்ணாடி இழையிலான பரிசல்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி செவ்வாய்க்கிழமை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மீன்வளத்துறை உதவி இயக்குநர் தில்லைராஜன் வரவேற்றார். 2017 2018 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 60 பயனாளிகளுக்கு மானிய விலையில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் பரிசல்கள் வழங்க ஆணையிடப்பட்டது. ஒசூர் மீனவர் கூட்டுறவு சங்கம் கிருஷ்ணகிரி மீனவர் கூட்டுறவு சங்கம் தேன்கனிக்கோட்டை மீனவர் கூட்டுறவு சங்கம் தளி மீனவர் கூட்டுறவு சங்கம் சூடாபுரம் மீனவர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் ஒசூர் வட்டாட்சியர் முத்துபாண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் கதிர்வேல் ஒசூர் கூட்டுறவு மீனவர் சங்கத் தலைவர் ஐஸ்வர்யா அதிமுக நகரச் செயலாளர் பால்நாராயணன் அதிமுக மாவட்ட பொருளாளர் கே.நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
[ " 12 2018 0809 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் ஒசூரில் 12 மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு 50 சதவிகித மானிய விலையில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கண்ணாடி இழையிலான பரிசல்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.", "இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார்.", "மீன்வளத்துறை உதவி இயக்குநர் தில்லைராஜன் வரவேற்றார்.", "2017 2018 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 60 பயனாளிகளுக்கு மானிய விலையில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் பரிசல்கள் வழங்க ஆணையிடப்பட்டது.", "ஒசூர் மீனவர் கூட்டுறவு சங்கம் கிருஷ்ணகிரி மீனவர் கூட்டுறவு சங்கம் தேன்கனிக்கோட்டை மீனவர் கூட்டுறவு சங்கம் தளி மீனவர் கூட்டுறவு சங்கம் சூடாபுரம் மீனவர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டுள்ளன.", "இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் ஒசூர் வட்டாட்சியர் முத்துபாண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் கதிர்வேல் ஒசூர் கூட்டுறவு மீனவர் சங்கத் தலைவர் ஐஸ்வர்யா அதிமுக நகரச் செயலாளர் பால்நாராயணன் அதிமுக மாவட்ட பொருளாளர் கே.நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்" ]
பள்ளிக் கல்வி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது
[ "பள்ளிக் கல்வி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது" ]
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
[ "அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த..." ]