text
stringlengths
0
615k
sent_token
sequence
நுவரெலியா ஹட்டனில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்குட்படுத்திய விடுதி ஊழியரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை விடுதியில் தங்கியிருந்த போதே என் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனது கவர்ச்சி படங்களை இன்டர்நெட்டில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார். சுருதிஹாசன் தமிழ் தெலுங்கு இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். டி.டே இந்தி படத்தில் விலைமாது கேரக்டரில் வந்தார். படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ரேஸ்கர்ரம் என்ற தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்துக்கான போஸ்டர்கள் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் சுருதிஹாசன் மிகவும் கவர்ச்சியாக இருந்தார். இந்த படங்களை எல்லோரும் உற்று பார்த்ததால் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. இதனால் போலீசாரும் சமூக ஆர்வலர்களும் அவற்றை கிழித்து எறிந்தனர். இந்த நிலையில் இப்படத்தில் சுருதிஹாசன் கவர்ச்சியாக ஆடிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. யாரோ மர்ம நபர் அந்த படங்கள் அனைத்தையும் திருடிநெட்டில் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்ததும் சுருதிஹாசன் அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் கூறும்போது எனது படங்களை வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்வேன். சட்ட நடவடிக்கையும் எடுப்பேன் என்றார். ஏவடு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் அல்லது அப்படத்தின் ஸ்டில் போட்டோ கிராபர் இருவரில் யாரேனும் ஒருவர்தான் இந்த படங்களை வெளியிட்டு இருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
[ "நுவரெலியா ஹட்டனில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்குட்படுத்திய விடுதி ஊழியரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.", "நேற்று மாலை விடுதியில் தங்கியிருந்த போதே என் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.", "தனது கவர்ச்சி படங்களை இன்டர்நெட்டில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார்.", "சுருதிஹாசன் தமிழ் தெலுங்கு இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார்.", "கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார்.", "டி.டே இந்தி படத்தில் விலைமாது கேரக்டரில் வந்தார்.", "படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.", "தற்போது ரேஸ்கர்ரம் என்ற தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார்.", "இந்த படத்துக்கான போஸ்டர்கள் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது.", "அதில் சுருதிஹாசன் மிகவும் கவர்ச்சியாக இருந்தார்.", "இந்த படங்களை எல்லோரும் உற்று பார்த்ததால் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.", "இதனால் போலீசாரும் சமூக ஆர்வலர்களும் அவற்றை கிழித்து எறிந்தனர்.", "இந்த நிலையில் இப்படத்தில் சுருதிஹாசன் கவர்ச்சியாக ஆடிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது.", "யாரோ மர்ம நபர் அந்த படங்கள் அனைத்தையும் திருடிநெட்டில் வெளியிட்டு உள்ளார்.", "இதை பார்த்ததும் சுருதிஹாசன் அதிர்ச்சியானார்.", "இதுகுறித்து அவர் கூறும்போது எனது படங்களை வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்வேன்.", "சட்ட நடவடிக்கையும் எடுப்பேன் என்றார்.", "ஏவடு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் அல்லது அப்படத்தின் ஸ்டில் போட்டோ கிராபர் இருவரில் யாரேனும் ஒருவர்தான் இந்த படங்களை வெளியிட்டு இருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது." ]
அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக லூர்து சாமி என்பரை 100912 அன்று காவல் துறை கைது செய்தது. இன்று வரை லூர்து சாமி வேலூர் சிறையில் இருந்து வருகிறார். இன்று 031112 இவரின் மேல் குண்டர் சட்டதின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் மீண்டும் அடைத்துள்ளனர் காவல் துறை. லூர்து சாமிக்கு சுமார் எழுபது வயது இருக்கும் . இவர் கரை ஒதுங்கும் கடல் பாசிகளை சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்துபவர். அன்றாடம் ஐம்பது அல்லது நூறு ரூபாய்க்கு மேல் இவருக்கு வருமானம் இருக்காது. ஆனாலும் இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் தானே வேலை செய்து குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். அணு உலை முற்றுகை போராட்டத்தின் போதே இவரும் மக்களோடு கடற்கரையில் இருந்தார். ஆனால் இவர் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை . வன்முறையில் ஈடுபடும் உடல் வலிமையையும் இவருக்கு இல்லை. இருந்தும் ஊரில் யாரவது ஒரு அப்பாவி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் காவல்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது . அடைத்தது மட்டும்மல்லாமல் இன்று இவரின் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி உள்ளது வேதனைக்குரிய விடயமாகும்.மனித உரிமை ஆர்வலர்கள் காவல்துரையின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். பொதுவாக குண்டர் சட்டம் வன்முறையில் ஈடுபடும் மக்கள் மீது தான் பாயும் . ஆனால் இந்திய நாட்டில் மட்டும் தான் எந்த வன்முறையிலும் ஈடுபட முடியாத வயோதிகர்கள் மீது குண்டர் சாட்டம் பாய்கிறது . இது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் ஆகும். லூர்து சாமியுடன் நசுரேன் என்பரின்மேலும் இன்று சட்டம் போடப்பட்டுள்ளது. அணு உலைக்கு எதிராக போராடும் இது போன்ற மண்ணின் மைந்தர்களை அரசு நசுக்க நினைப்பது மக்கள் விரோத செயலாகவே பார்க்கப்படுகிறது. கடல் பாசிகளை சேகரித்து விற்கும் வயோதிகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த கொடூரம் வாலறிவன் 173900 5 திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கப்யில்லா தீர்மானத்தை மக்களவை தலைவர் மீராக்குமார் நிராகரித்துவிட்டார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.நேரடி அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்தது.ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையுள்ள நிலையில் 28 நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவு தெரிவித்தனர்.இதனால் மக்களவை தலைவர் மீராகுமார் இந்த தீர்மானத்தை நிராகரித்துவிட்டார். மேலும் பிரதான கட்சியான பாஜக இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.மார்க்சிஸ்ட் உள்ளிட்ட மற்ற பிரதான கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி மீராகுமார் நிராகரிப்பு பிரசாந்த் தமிழ் 133100 5
[ "அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக லூர்து சாமி என்பரை 100912 அன்று காவல் துறை கைது செய்தது.", "இன்று வரை லூர்து சாமி வேலூர் சிறையில் இருந்து வருகிறார்.", "இன்று 031112 இவரின் மேல் குண்டர் சட்டதின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் மீண்டும் அடைத்துள்ளனர் காவல் துறை.", "லூர்து சாமிக்கு சுமார் எழுபது வயது இருக்கும் .", "இவர் கரை ஒதுங்கும் கடல் பாசிகளை சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்துபவர்.", "அன்றாடம் ஐம்பது அல்லது நூறு ரூபாய்க்கு மேல் இவருக்கு வருமானம் இருக்காது.", "ஆனாலும் இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் தானே வேலை செய்து குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.", "அணு உலை முற்றுகை போராட்டத்தின் போதே இவரும் மக்களோடு கடற்கரையில் இருந்தார்.", "ஆனால் இவர் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை .", "வன்முறையில் ஈடுபடும் உடல் வலிமையையும் இவருக்கு இல்லை.", "இருந்தும் ஊரில் யாரவது ஒரு அப்பாவி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் காவல்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது .", "அடைத்தது மட்டும்மல்லாமல் இன்று இவரின் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி உள்ளது வேதனைக்குரிய விடயமாகும்.மனித உரிமை ஆர்வலர்கள் காவல்துரையின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.", "பொதுவாக குண்டர் சட்டம் வன்முறையில் ஈடுபடும் மக்கள் மீது தான் பாயும் .", "ஆனால் இந்திய நாட்டில் மட்டும் தான் எந்த வன்முறையிலும் ஈடுபட முடியாத வயோதிகர்கள் மீது குண்டர் சாட்டம் பாய்கிறது .", "இது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் ஆகும்.", "லூர்து சாமியுடன் நசுரேன் என்பரின்மேலும் இன்று சட்டம் போடப்பட்டுள்ளது.", "அணு உலைக்கு எதிராக போராடும் இது போன்ற மண்ணின் மைந்தர்களை அரசு நசுக்க நினைப்பது மக்கள் விரோத செயலாகவே பார்க்கப்படுகிறது.", "கடல் பாசிகளை சேகரித்து விற்கும் வயோதிகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த கொடூரம் வாலறிவன் 173900 5 திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கப்யில்லா தீர்மானத்தை மக்களவை தலைவர் மீராக்குமார் நிராகரித்துவிட்டார்.", "நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.நேரடி அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்தது.ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையுள்ள நிலையில் 28 நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவு தெரிவித்தனர்.இதனால் மக்களவை தலைவர் மீராகுமார் இந்த தீர்மானத்தை நிராகரித்துவிட்டார்.", "மேலும் பிரதான கட்சியான பாஜக இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.மார்க்சிஸ்ட் உள்ளிட்ட மற்ற பிரதான கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.", "நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி மீராகுமார் நிராகரிப்பு பிரசாந்த் தமிழ் 133100 5" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
ஈரோடு 12 செப் 2018 ஈரோடு அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது. மும்பை 08 செப் 2018 நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம். ஈரோடு 05 செப் 2018 ஈரோடு எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் மாயமான நிலையில் தற்போது அவர் மீட்கப் பட்டுள்ளார். ஈரோடு 03 செப் 2018 அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் அவரது காதலருடன் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை 19 ஆக 2018 கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
[ "ஈரோடு 12 செப் 2018 ஈரோடு அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது.", "மும்பை 08 செப் 2018 நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம்.", "ஈரோடு 05 செப் 2018 ஈரோடு எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் மாயமான நிலையில் தற்போது அவர் மீட்கப் பட்டுள்ளார்.", "ஈரோடு 03 செப் 2018 அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் அவரது காதலருடன் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.", "சென்னை 19 ஆக 2018 கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்." ]
கஜா புயல் எதிரொலி நாளை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மானாமதுரையில் இருந்து புறப்படும் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது வத்திராயிருப்பு வத்திராயிருப்பு பகுதியில் மஞ்சு விரட்டு இல்லாததால் பல கிராமங்கள் வெறிச்சோடி கிடந்தன. நெடுங்குளம் கிராமத்தில் மாடுகளை கட்ட அமைக்கப்பட்ட வாடிவாசலை போலீசாரே அப்புறப்படுத்தினர். கிராமங்களில் மாட்டு பொங்கல் உற்சாகமில்லாமல் நடந்தது. வத்திராயிருப்பு பகுதியில் கூமாப்பட்டி கான்சாபுரம் மகாராஜபுரம் சேதுநாராயணபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் மாட்டு பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடக்கும். சில ஆண்டுகளாக கோர்ட் உத்தரவு காரணமாக அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு மஞ்சுவிரட்டு என்ற பெயரில் காளைமாடுகள் மலைஜாதி மாடுகள் ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டு அலங்காரம் செய்து பூஜை செய்யப்படும். பூஜையின் முடிவில் அனைத்து மாடுகளுக்கும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு கயிறுகளை அவிழ்த்து வரிசையாக மாடுகளை தெருக்களில் ஓட விடுவார்கள். கோர்ட் உத்தரவுக்குப்பின் கடந்த ஆண்டுவரை இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அதற்கும் போலீசார் தடை விதித்தனர். மாடுகளை அலங்கரிக்கலாம் வழிபடலாம் பூஜைகள் செய்யலாம். ஆனால் வாடிவாசல் போன்று மரத்தடிகளால் வேலிகள் போட்டு மாடுகளை அடைத்துவைக்கக் கூடாது என்றனர். கான்சாபுரம் நெடுங்குளம் கூமாப்பட்டி ஊர்களில் விழா ஏற்பாட்டாளர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனாலும் வேலி போடாமல் அவ்வளவு மாடுகளையும் ஓரிடத்தில் அடைத்து வைப்பதற்கு சாத்தியமில்லை என்பதால் ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் கைவிட்டனர். நெடுங்குளம் கிராமத்தில் வாடிவாசல் போன்று மரத்தடிகளால் வேலி அமைத்தனர். இதையறிந்த கூமாப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று அந்த வேலிகளை அப்புறப்படுத்தினர். அனைத்து கிராமங்களும் மாட்டுப்பொங்கலுக்கான அறிகுறியே இன்றி உற்சாகமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "கஜா புயல் எதிரொலி நாளை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மானாமதுரையில் இருந்து புறப்படும் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது வத்திராயிருப்பு வத்திராயிருப்பு பகுதியில் மஞ்சு விரட்டு இல்லாததால் பல கிராமங்கள் வெறிச்சோடி கிடந்தன.", "நெடுங்குளம் கிராமத்தில் மாடுகளை கட்ட அமைக்கப்பட்ட வாடிவாசலை போலீசாரே அப்புறப்படுத்தினர்.", "கிராமங்களில் மாட்டு பொங்கல் உற்சாகமில்லாமல் நடந்தது.", "வத்திராயிருப்பு பகுதியில் கூமாப்பட்டி கான்சாபுரம் மகாராஜபுரம் சேதுநாராயணபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் மாட்டு பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடக்கும்.", "சில ஆண்டுகளாக கோர்ட் உத்தரவு காரணமாக அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்டது.", "ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு மஞ்சுவிரட்டு என்ற பெயரில் காளைமாடுகள் மலைஜாதி மாடுகள் ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டு அலங்காரம் செய்து பூஜை செய்யப்படும்.", "பூஜையின் முடிவில் அனைத்து மாடுகளுக்கும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு கயிறுகளை அவிழ்த்து வரிசையாக மாடுகளை தெருக்களில் ஓட விடுவார்கள்.", "கோர்ட் உத்தரவுக்குப்பின் கடந்த ஆண்டுவரை இது நடைமுறைப்படுத்தப்பட்டது.", "இந்த ஆண்டு அதற்கும் போலீசார் தடை விதித்தனர்.", "மாடுகளை அலங்கரிக்கலாம் வழிபடலாம் பூஜைகள் செய்யலாம்.", "ஆனால் வாடிவாசல் போன்று மரத்தடிகளால் வேலிகள் போட்டு மாடுகளை அடைத்துவைக்கக் கூடாது என்றனர்.", "கான்சாபுரம் நெடுங்குளம் கூமாப்பட்டி ஊர்களில் விழா ஏற்பாட்டாளர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர்.", "ஆனாலும் வேலி போடாமல் அவ்வளவு மாடுகளையும் ஓரிடத்தில் அடைத்து வைப்பதற்கு சாத்தியமில்லை என்பதால் ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் கைவிட்டனர்.", "நெடுங்குளம் கிராமத்தில் வாடிவாசல் போன்று மரத்தடிகளால் வேலி அமைத்தனர்.", "இதையறிந்த கூமாப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று அந்த வேலிகளை அப்புறப்படுத்தினர்.", "அனைத்து கிராமங்களும் மாட்டுப்பொங்கலுக்கான அறிகுறியே இன்றி உற்சாகமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
முஸ்லிம் மக்கள் ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் தமிழ் குறுநல தேசியவாதமும் இனவாத அரசியலும் அவர்களை படுகொலை செய்தது முதல் வெளியேற்றியது வரையான காரியங்களைச் செய்தது. எல்லா குறுந்தேசிய இனவாதிகளும் முஸ்லிம்களை மதம் என்ற அடிப்படையில் தான் அடையாளப்படுத்தி வன்முறையை கட்டமைத்தனர். முஸ்லிம் என்ற பதம் எப்படி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது என்ற ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நாகத் தமிழ் மக்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு மதத் தத்துவவியலாக வந்த போது அதை உள்வாங்கிக் கொள்வது இயற்கையாக இருந்தது. ஆனால் இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறிய பல் தெய்வ வணக்க வழிபாடுகளைக் கொண்ட இந்துக்களால் ஏகதெய்வ கொள்கையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்து மதத்தில் காணப்பட்ட உடன்கட்டையேறுதல் விதவைகள் மீள்திருமணம் செய்யமுடியாது போன்ற பல பிற்போக்கான மனிதவிரோத நடத்தைகள் மற்றும் சாதிப் பிளவுகளை எதிர் கொண்ட மக்களில் சிலர் இஸ்லாம் மதத்தை சென்றடைவது இயற்கையானதாகவும் இயல்பானதாகவும் இருந்தது. அத்துடன் சமூக பொருளாதார கூறுகளும் இதை உந்திச் செல்வதில் குறித்த பங்கை வகித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சடபிரதாயத்துக்கும் வௌவேறு கடவுளர்களைக் கொண்டு அது தொடர்பாக பல்வேறு கதைகளையும் இயற்றி வாழ்ந்த அச்சமூகத்தின் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் செயலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் இடம்கொடுக்கவில்லை. இஸ்லாத்துக்கு சந்தர்ப்பம் வழங்கினால் அது ஆழவேர் பதித்து பெருவிருட்சமாக வளர்ந்து மக்களை ஆட்கொண்டுவிடுமென்பதை இந்த மக்களை வைத்து பிளைப்பு நடத்துபவர்கள் அறிவார்கள். இந்த நிலையில் இஸ்லாம் மார்க்கம் என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் காலூன்றிய வரலாற்றுப் போக்கை தமிழர்கள் தமது கடந்தகால பிரதேச ஆதிக்க வடிவில் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இந்த வளர்ச்சி கடந்த சில நூறு வருட வளர்ச்சியில் படிப்படியாக ஏற்பட்டவையே. சைவத்தில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம் மத பண்பாடு கலாச்சாரம் சார்ந்து தனது தனித்துவமான உற்பத்தி முறைக்கு இசைவாக தனக்குள் தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. இவையெல்லாம் இஸ்லாத்துக்கெதிரான மனவெருப்பைக் கொண்ட குழுக்கள் உருவாக காரணமாக விளங்கியது. காலணித்துவ ஆட்சிக்குள் யாழ்ப்பாணமிருந்த காலத்தில் கத்தோலிக்க மதத்தை தழுவிக் கொண்டவர்களும் தாம தமிழர் என்ற அடிப்படையில் இஸ்லாமிய விரோதப் போக்கை கொண்டிருந்தனர். இதனால் காலகாலமாக தமிழ் ஆதிக்க சக்திகள் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். இதன் கட்டங்களாகவே கீரமலை சேத்தான்குளம் முஸ்லிம்கள் வெளியேற்றம் அராலிமாதகல் பிரதேச வெளியேற்றம் பப்பரப்பிட்டி வெளியேற்றம் மீசாலை உசன் பிரதேச வெளியேற்றம் சாவகச்சேரி வெளியேற்றம் நல்லூர் வெளியேற்றம் என்பன முன்னெடுக்கப்பட்டு முஸ்லிம்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கோட்டைப் பிரதேச வெளியேற்றம் போர்த்துக்கீஸரால் மேற்கொள்ளப்பட்டாலும் இந்தியாவிலிருந்த போர்த்துக்கீஸரை மன்னாருக்கும் பிறகு அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கும் அழைத்து வந்து முஸ்லிம்களை ஆதிக்கத்தை அழிக்க முயன்றதும் சில தமிழர்களே. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வெளியேறிய முஸ்லிம்கள் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் நாளடைவில் விழுதாக முளைத்தெழுந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் விருட்சமாகி தோப்பாகினர். இவ்வாறு தமிழர் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எல்லாம் தோல்வியடைந்தன. நாட்டின் சட்டங்களும் ஆளமையும் மாற்றான் கையில் இருக்கும் போது முஸ்லிம் விரோதப் போக்கு கொண்ட தமழர் அடங்கிக் கிடந்தனர். இருந்தாலும் ஆங்காங்கே முஸ்லிம் விரோதக் கருத்துக்கள் விதைக்கப்பட்டன. இதனால் முஸ்லிம்கள் தமிழருடன் ஐக்கியமாக வாழ்ந்த காலங்களிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் தமக்குரியன தாமே எதிர்காலத்தில் அவற்றை அனுபவிப்போம் என்றவாறான பேச்சுக்கள் ஆங்காங்கே முஸ்லிம்கள் காதில் விழும்படியாக வடக்கு கிழக்கில் பேசப்பட்டன. இவ்வாறான சிந்தனைகளை கொண்ட ஒரு சமூகம் ஆயுதங்களையேந்தி நாட்டின் பெரும்பாண்மைக்கெதிராக போராடத் தொடங்கிய காலத்தில் தமது சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முயன்றதுடன் முஸ்லிம்களை அழித்து வேரருப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டனர். இவற்றின் காரணமாகவேற்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்களின் பரந்த தன்மையற்ற வன்முறை கொண்ட செயற்பாடே முஸ்லிம் மதவாத கட்டமைப்பை உருவாக்க துணையாக நின்றது. தமிழர் சார்ந்த தமிழீழ ஆதிக்கக் கண்ணோட்டம் அடிப்படையில் தமிழ் ஆயுதக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. முஸ்லிம் மக்கள் மேலான தமிழர் ஆதிக்கம் மற்றும் புறக்கணிப்புடன் கூடிய அடக்குமுறை முஸ்லிம் மக்களை தமிழீழ போராட்டம் இடமபெற்ற காலத்தில் நடுநிலைமையாக வாழ வழிவகுத்தது. இதை நாம் மேலும் ஆதாரமாக பார்க்க முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்களையும் முக்கிய மாற்றங்களையும் ஆராய்வோம். முஸ்லிம் மக்கள் மேலான அனைத்து தாக்குதல்களும் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. இந்தப் படுகொலைகளை பல்வேறு இயக்கங்கள் செய்த போதும் இறுதியாக புலிகள் அதை ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே செய்தனர். இக்காலத்தில் புலிகளின் தாக்குதலில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக அரசினால் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படையினர் மற்றும் சம்பவ இடத்தில் ஆத்திரத்தால் ஒன்றுசேர்ந்த முஸ்லிம்கள் புலிகள் மீதும் அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் மேலும் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்ட தமிழர்கள் மீதும் நடத்திய பதிலடித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இதற்குள் உள்ளடக்கவில்லை. அன்றைய நாளாந்த பத்திரிகையில் வெளியாகிய செய்தியை அடிப்படையாக கொண்டும் கிடைத்த பத்திரிகையை மட்டும் ஆதாரமாக கொண்டு இவை தொகுக்கப்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் மற்றும் காயம் அடைந்த பின் மருத்துவமனையில் இறந்தவர்களையும் உள்ளடக்கவில்லை. 29.11.1986 இல் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்டது. முஸ்லிம் மக்களுக்காக கிழக்கில் உருவான முதல் தனிக் கட்சி என்று தகவல்கள் கூறுகின்றன. 1984 இல் இக் கட்சியை நிர்மாணம் செய்த போது அதில் எட்டுப் பேர் தான் இருந்தனர். 1987ல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்த நிலையில் புலிகள் மரண தண்டனையை பிரகடனம் செய்திருந்தனர். 1988இல் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆசனங்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாகியது. அதே நேரம் தென் இலங்கையில் 12 ஆசனங்களைப் பெற்றிருந்தது. 1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து மூன்று முஸ்லிமகளைக் கிரனைட் வீசிக் கொன்றனர். 1986 ஜூலை 23 அன்று அப்துல் அஸீஸ் ஜலீல் மாஸ்ரர் மற்றும் இப்றாஹிம் வெள்ளை என்போர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 1988 ஜனவரி 22ம் நாள் மன்னாரில் அரசாங்க அதிபராக புயு கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.எம். மக்பூல் அவர்கள் புலிகளின் ஜேம்ஸ் அணியால் சுட்டுக்கொல்லப்பட்டார். முஸ்லிம் கல்விமான்களை அழிக்கும் திட்டத்துடன் இப்படுகொலை புரியப்பட்டது. 1988 கார்த்திகை மாதம் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எப் ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை நிந்தவூர் சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர். தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர். 2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர். 7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 89 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்கில் 75 சதவீதத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தது. அதேநேரம் 4 தொகுதிகளை வென்றது. 1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்து வீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர். அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இதை அடுத்து காத்தான்குடியிலும் கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார். இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல் புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில் அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின் ஐவரை சுட்டுக் கொன்றதுடன் வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். 7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களால் கொல்லப்பட்டனர். 1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர். 31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர் 1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர். 3.8.1990 திகதி காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர். தமிழர்களை தலைகுனிய வைத்த இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன் நியுட்டன் அலெக்ஸ் ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர். 3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது. 11.8.90 ஏறவூரில் 120 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நிராயுதபாணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இக்கோழைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன் நியூட்டன் ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர். 13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில் 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர். 1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த 85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போது புலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர். 1992.4.26 இல் அழிஞ்சிப் பொத்தனையிலும் ஆவணியில் பள்ளித்திடலிலுமாக மொத்தம் 300 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். தமிழ் ஆயுதக் குழுக்கள் பல்வேறு அட்டூழியங்கள் முஸ்லிம் சமூகத்துக்கெதராக 1983 முதல் புரிந்து வந்தார்கள். இது பூதாகாரமாகி 1987 முதல் படுகொரைகளாகத் தொடர்ந்தது. அடிக்கடி முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள் கடத்தப்பட்டார்கள் கொல்லப்பட்டார்கள் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்து றறற.வயஅடைளைடயஅ.உழஅ மேலும் கூறுகையில் இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் 19861987 க்கு பின்பாக அதிகரித்தது என்று புள்ளிவிபரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றது. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு இது அகலமாகி விரிவடைந்தது. இந்தியா இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்பு உச்சத்தை அடைந்தது. 1985 க்கு பின்பாக விடுதலை இயக்கங்கள் ஆயுத ரீதியாக பலமடைந்ததன் காரணமாக பண்பு ரீதியாக மற்றாத்தை சந்தித்ததை தொடர்ந்தே இந்தப் புதிய நெருக்கடி பரிணமித்தது. தமிழ்த் தேசிய விடுதலைக்காக ஆயுதம் ஏந்த ஆயிரமாயிரமாக போராட வெளிக்கிட்டவர்கள் அந்நிய அரசுகளின் கைக்கூலியாகி ஆயுதப் பயிற்சி பெற்ற பின்பு அதன் சிதைவு அங்கிருந்து சகோதரப்படுகொலையாக வழியெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் காலத்தில் ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களும் 1990 மார்ச்சில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் புலிகளும் முஸ்லிம்களை கொன்று குவித்தனர். முஸ்லிம்களை அழிப்பதில் ஓர் ஆயுதக்குழுவுக்கு இன்னொரு தமிழ் ஆயுதக்குழு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாகவே அவர்கள் ஆயுதமேந்தாத அப்பாவிகளை ஆண் பெண் வயோதிபர் சிறுவர் சிசு என்ற பாகுபாடில்லாமல் யுத்தப்பிரகடனம் செய்யாமல் அநியாயமாக படுகொலை செய்தனர். யுத்தத்தில் நேருக்கு நேர் மோத வேண்டுமென்பதும் புறமுதுகில் தாக்கக்கூடாது என்பதும் பண்டை தொட்டு காணப்பட்ட யுத்த மரபுகளாகும். ஆனால் ஆயுதமேந்தாத ஒரு கூட்டத்தின் மீது அதுவும் பெண்கள் பாலகர்களைக் கூட பின்னாலிருந்து கொன்றொழித்தனர் தமிழீழ மாவீரர்கள். 1990 ஜுன் 11 அன்று இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமானபோது முஸ்லிம்களுக்கெதிரான இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்தன. 1990 ஜுலை 16 அன்று ஹஜ் சென்று வந்த 68 முஸ்லிம்கள் லொறியுடன் வைத்து எரிக்கப்பட்டனர். இது முஸ்லிம்களுக்கு ஆத்திரத்தையூட்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக 1900 ஆகஸ்ட் 3ஆம் திகதி காத்தான்குடியிலிருந்த மீராப்பள்ளி மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 104 நிராயுதபாணியான முஸ்லிம்கள் பின்புறத்திலிருந்து கிரனைட் வீசியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஏராவூர் சதாமியாபுரம் போன்ற இடங்களில் தூக்கத்திலிருந்த முஸ்லிம்கள் ஒலிபெருக்கி மூலமாக பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 122 பேர் துடிதுடித்து மாண்டனர். இதனைத் தொடர்ந்து பல படுகொலைகள் இடமபெற்றன. இவ்வாறான அடிக்கு மேல் அடி வாங்கி உயிரிழப்புகளைக் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் புலிகளுக்கெதிராக ஆயுதமேந்தி பதில் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இதனால் புலிகளுக்கு கிழக்கில் நிலைகொள்ள முடியாதளவு நிலமை மாறியது. யாழ் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் சதிகள் மூலமும் ஆயுதம் மூலமும் தமிழர்கள் தம்மை ஏற்கனவே நான்கு தடவைகள் வெளியேற்றியிருந்த வரலாற்றை தமது மூதாதையர் மூலம் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் ஆயுதக்குழுக்களை நம்பக்கூடாது என்ற கருத்து பரவலாக இருந்தது. மேலும் அவர்கள் பலமடைந்தால் தமக்கு கெடுதி செய்வார்கள் தம்மை மீண்டும் வெளியேற்றுவார்கள் என்ற சந்தேகமும் இருந்தது. அதே வேளை கிழக்கில் அந்த நிலை காணப்படவில்லை. மேலும் அங்கு ஓர் அன்னியோன்யமான ஒரு நிலமை காணப்பட்டது. இதனால் தான் வடபகுதியில் தமிழ் ஆயுதக்குழுக்களில் சேர்வதை முஸ்லிம்கள் தவிர்த்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கூட தமிழ் ஆயுதக் குழுக்கள் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படப்போகும் நிலமையை தூரநோக்குடன் சிந்திக்க தெரிந்திருந்தார்கள். அதேவேளை கிழக்கில் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் இயக்கங்களில் சேர்ந்தனர். ஆரம்பம் முதலே அரசியல் ரீதியாக தமிழ் தேசியத்தின் உட்கூறுகளை புரிந்து கொள்ள முடியாத தரகு கட்சிகளின் அரசியல் வழியில் வாலாக உருவான இயக்கங்கள் மதம் மற்றும் பிரதேசவாத கூறுகளை தனது அரசியல் அடிப்படையாக கொண்டே தன்னை வெளிப்படுத்தியது. இங்கு தேசியம் முதன்மை முரண்பாடாக நீடித்தமையால் இனமுரண்பாடு அடிப்படையாக அதுவே அரசியலின் மையமான கோசமாகியது. இது தனக்கிடையிலான முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக கொண்ட அதே நேரம் மற்றையை இனங்களை அழிப்பதில் தன்னை அரசியல் மயமாக்கியது. இந்த வரலாற்று வளர்ச்சியில் தான் முஸ்லிம் மக்கள் மேல் தாக்குதலை இயக்கங்கள் தொடங்கி வைத்தன. முஸ்லிம் மக்களை தமிழ் மக்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்த இயக்கங்கள் அவர்களையும் தனது உறுப்பினர் ஆக்கினர். புலிகளின் மாவீரர் பட்டியலில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் தம் உயிரை இழந்தே உருவாகியுள்ளது. இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும். முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய அடிப்படை உள்ளடக்கத்தில் முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்த இயக்கங்கள் அவர்களின் ஆதரவை பெறுவதிலும் கணிசமான வெற்றி பெற்றனர். தமிழ்ப் பகுதி போல் ஆதரவு கொடுப்பதும் இணைவதும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இயக்கங்கள் தமது குறுகிய குறுந்தேசிய இனவாத நலன்களில் வளர்ச்சி பெற்ற தன்மையானது தமிழ் தேசியத்துக்கு முரண்பாடானதாக வளர்ச்சி பெற்றது. இந்த குறுந்தேசிய இன நலன்கள் படிப்படியாக சொந்த மக்களை விட்டே விலகிச் சென்றது. தமிழ் மக்களையே ஒடுக்குமளவுக்கு அது பரிணமித்தது. இதனால் புலிகள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களும் மக்கள் விரோத சக்திகளாக வடக்கு கிழக்கு மக்களால் நோக்கப்பட்டன. மக்களின் தேசிய பொருளாதார நலன்களை வென்று எடுப்பதற்கு பதில் தனது குறுகிய தேசிய நலனை முதன்மைப் படுத்தி அதில் தனது நலனை அடைவதன் ஊடாக சீரழிந்தது. மக்கள் மேலான வரிகளாகவும் கட்டாய பணச் சேகரிப்பாகவும் மாறியபோது இதை அடைவதில் இயக்க மோதல் அவதாரமாகியது. இதில் காட்டப்பட்ட போட்டி முயற்சி மேலும் மக்களுக்கு எதிரானதாக மாறியது. தமிழ் மக்களுக்கு மேலானதாக பொதுவான தாக்குதலாக மாறியது என்பது பின்பு குறிப்பாக முஸ்லிம் மக்கள் மேலானதாகவும் பரிணமித்தது. முஸ்லிம் மக்கள் மேலான வரி பணச் சேகரிப்புகள் முரண்பாடாக வளர்ச்சி பெற்ற போது முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து அமைப்பாக்கப்பட்ட வடிவம் மூலம் இதை நியாயமாகவே எதிர்க்கத் தொடங்கினர். இந்த எதிர்ப்புகளை ஆயுத முனையில் அடக்க தமிழ் இயக்கங்கள் பின்நிற்கவில்லை. அமைப்பாக்கல் கட்சி வடிவிலும் பள்ளிவாசல் வடிவிலும் எழுந்தன இருந்தமையால் தமிழ் பகுதி போல் இந்த எதிர்ப்பை முறியடித்துவிடமுடியவில்லை. அதேநேரம் முஸ்லிம் தேசிய விழிப்புணர்ச்சி வெளிப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் இந்த வன்முறையின் பரிணாமத்துடன் புத்துயிர்ப்படைந்தது. முஸ்லிம் மக்களின் தேசிய விழிப்புணர்வு மதத்துக்கு வெளியில் முஸ்லிம் மக்களை அணிதிரட்டுவதில் படிப்படியாக வெற்றி கண்டது. தமிழ் தேசியம் எப்படி சிங்கள இனவாத தாக்குதலால் விழிப்புற்றதோ அதே போன்று முஸ்லிம் சமூகமும் தமிழ் ஆயுத குழுக்களின் தாக்குதல்களால் விழிப்புற்றது. தமிழ் தேசியம் எப்படி தமது நிலப்பிரபுத்துவ அடிப்படையை உள்ளடங்கியதாக உருவானதோ அதே போன்று முஸ்லிம் காங்கிரசும் உருவானது. முஸ்லிம் மக்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல் முஸ்லிம் மக்களை தமிழ் தேசியத்தில் இருந்து தள்ளிச் சென்றது. தனியான தேசியத்தை கோருவது அதன் புதிய வடிவமாகியது. தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியம் மதத்தை தனது முதன்மைக் கூறாக கொண்டு தமது அணியைக்கட்டிவிடவில்லை. மாறாக தேசிய இனக் கூறை அடிப்படையாக கொண்டே தம்மை கட்டமைத்தன. தொடர்ச்சியான தமிழ் இயக்கங்களின் முஸ்லிம் விரோத கண்ணோட்டம் முஸ்லிம் தேசிய உணர்வுகளை தட்டியெழுப்பிய நிலையில் மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை எதிர்கட்சியாகவும் புதிய தேசியக் கட்சியாகவும் பரிணமிக்க வைத்தது. இது இயக்கங்களின் அதிகாரத்தை முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியதுடன் வரி மற்றும் பண சேகரிப்பை தடுத்தது. இந்த புதிய சூழ்நிலைக்கான காரணகாரியத்தை இயக்கங்கள் ஆய்வு செய்து தேசிய போராட்டத்தை சரியாக முன்னெடுப்பதற்கு பதில் பழைய குறுந்தேசிய இனவாதத் தாக்குதலை அதிகரித்தனர். முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை மூலம் முஸ்லிம் மக்கள் மேலான அதிகாரத்தை வெற்றி கொண்ட காலம் தான் அந்த மக்கள் மேலான தாக்குதலின் உச்ச ஆண்டுகளாகும். இந்தியாவின் தயவில் ஆட்சி பீடம் எறிய கைக்கூலி பொம்மை அரசுகள் ஈவிரக்கமற்ற முஸ்லிம் படுகொலையை நடத்தத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட எதிர் தாக்குதல்களுக்கு பதில் கொடுக்கும் வண்ணம் புலிகளும் இந்த கூலிக்குழுக்களின் வழியில் முஸ்லிம் மக்களை ஒடுக்குவதில் சமாந்தரமாகவே செயற்பட்டனர். ஒரு இனத்துக்கு எதிரான தாக்குதலில் புலியும் அதன் எதிர் அணியான தமிழ் ஆயுதக் குழுக்களும் அமைப்புகளும் ஒன்றுபட்டு கைகோர்த்து நின்றனர். இந்திய ஆக்கிரமிப்பாளனை இலங்கை அரசு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய போது புலிகள் இழந்து போன அதிகாரத்தை கைப்பற்ற தமிழ் ஆயதக்குழுக்களுக்கு எதிராக பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து நடத்தினர். கட்டாயமாக தமிழர் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பல அப்பாவி தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் அக்கால 19891990 செய்திப் பத்திரிகைகளிலே குறிப்பிடுமளவுக்கு ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் வீதிகளில் கொல்லப்பட்டனர். அதேநேரம் புலிகள் முஸ்லிம் பகுதியில் இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முஸ்லிம் மக்கள் மேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். புகழ் பெற்ற பள்ளிவாசல் கொலைகள் உட்பட பல நூறு பேரை கொன்றதன் மூலம் இனப் பகைமை கூர்மையாக வளர்ச்சி பெற்றது. தமிழருக்கே அவமானமான நினைவுச் சின்னமாகியது. முஸ்லிம் மக்களை இனியும் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்பதை புலிகளின் இன அழிப்பு தொடர்ச்சியாக நிறுவிய நிலையில் தான் பழிவாங்கலாக வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை துரத்திவிடும் நிகழ்வு நிகழ்ந்தது. வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களனைவரையும் சுட்டுக்கொலை செய்யுமாறு கிழக்குப்புலிகள் வலியுறுத்தினர். ஏற்கனவே கிழக்கு முஸ்லிம்களை படுகொலை செய்தமையினால் புலிகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஒரு நெருக்கடியை கொடுத்திருந்தனர். தமது போராட்டம் மலிந்துவிடும் என்ற காரணத்தால் வடக்கு முஸ்லிம்களை புலிகள் கொலை செய்யவில்லை. 1990 ஆகஸ்ட் முதல் முன்வைக்கப்பட்ட இந்த வேண்டுகோள் பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் அடுத்த பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக முஸ்லிம்களை வெளியேற்றும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வெளியேற்றிய நிகழ்வை கிழக்கில் இருந்து வந்த புலிகளின் தலைவர் கரிகாலன் தலைமையிலான புலிகளே முன்னின்று செய்தனர். அக்காலத்தில் இதை வெளிப்படையாக எந்த தமிழ் மகனும் எதிர்க்கவில்லை. வடக்கில் இருந்த புலிகள் தாமாகவே கிழக்கில் இருந்து வந்த புலிகளே செய்தனர் என்று கூறுமளவுக்கு அக்காலகட்ட செய்திகள் செய்திப் பத்திரிகைகளில் பதிவாகியுள்ளது. வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு கொழும்புத் தமிழர் பிணங்களின் மேல் தமிழீழத்தைக் உருவாக்கவும் கிழக்கில் அதிகாரத்தை கைப்பற்ற ஏற்பட்ட தோல்வியின் பிரதிபலிப்பாகவும் ஆயுதக்கொள்வனவுக்கு நிதி சேகரிக்கவுமே மேற்கொள்ளப்பட்டது. புலிகளின் தலைவர் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இது தெளிவாக வெளிப்பட்டது. புலிகள் முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் வெளியேற்றம் என்பது கிழக்கில் முஸ்லிம் மக்கள் மேலான அதிகாரத்தை இழந்ததனால் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் நோக்கம் கொண்ட குறுந்தேசிய இனவாதத்தின் வெளிப்பாடாகும். 1983 ஆம் ஆண்டு தமிழீழத்துக்கான போர் ஆயுத வடிவமெடுத்ததைத் தொடர்ந்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டது. அவர்களின் சொத்துக்கள் வாகனங்கள் என்பன சூறையாடப்பட்டன. 1990 இல் பள்ளிவாசல்களும் முஸ்லிம் கிராமங்களும் தமிழ் ஆயுதக்குழுவான விடுதலைப் புலிகள் அமைப்பால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சுட்டும் வெட்டியும் குண்டுத் தாக்குதல்கள் மூலமும் அரக்கத் தனமாக கொள்ளப்பட்டனர். இதையெல்லாவற்றையும் விட உலக வரலாற்றில் எக்காலத்திலும் இடம்பெற்றிராத ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அது தான் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமாகும். 75000 வடமாகாண முஸ்லிம்களின் ஓக்ரோபர் 16க்கும் 30ஆம் திகதிக்கும் இடையே வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்து சொத்துகள் பணம் நகை உடை என்பன கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தமிழ் ஆயுதக்குழுவான விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். இது சம்பந்தமான எந்த தகவலும் 1990 ஓக்ரோபர் முதல் வெளியிடப்பட்ட எந்த தமிழ் வரலாற்று நூல்களிலும் யாராலும் எழுதப்படவில்லை என்பதிலிருந்து முஸ்லிம்களின் முன்னைய வரலாறுகளை அவர்கள் எவ்வாறு இருட்டடிப்புச் செய்திருப்பார்கள் என்பதை அறியலாம். வடக்கில் ஏற்கனவே ஐந்து இடப்பெயர்வுகளைச் சந்தித்த யாழ் முஸ்லிம்கள் ஆறாவது இடப்பெயர்வை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்க சந்தித்தனர். ஆனால் இம்முறை அவர்களுடன் ஏனைய ஐந்து வடமாநில மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் அனைத்து உடமைகளும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 1990 ஐப்பசி மாதம் 16 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் இருந்து 85000 ககும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் அனைத்து பாரம்பரிய தலைமுறை உழைப்பையும் சொத்துக்களையும் பறித்தெடுத்த பின்பு சொந்த மண்ணில் இருந்து ஈவிரக்கமின்றி புலிகளால் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம் மக்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் இன்றி வாழ்விழந்து ஒடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் அடிமையாக உயிர்வாழ்கின்றனர். முஸ்லிம் மக்களுக்கு இழைத்த துரோகம் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணயத்துக்கான விடுதலைப் போராட்ட சீரழிவை மீண்டும் ஒரு முறை நிறுவியது. புலிகளின் குறுந் தேசிய இனவாதம் தமிழ் மக்களின் தேசியத்தையே மறைமுகமாக கேலி செய்து ஒடுக்கியதையே நிரூபித்தது. சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்டு எந்தவிதமான காரணத்தையும் முன்வைக்காது இரவோடு இரவாக ஆயுத முனையில் துரத்திய நிகழ்வு தமிழ் மக்களின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் ஒரு கறுப்புநாள்தான். இந்த நிகழ்வையிட்டு இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஆதரவாகவோ எதிராகவோ ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். புலிகளின் இந்த மனித விரோத நிலைப்பட்டை எதிர்க்காது மௌனம் சாதித்த அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகளே. வடபகுதியில் வாழ்ந்து வந்த குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றவேண்டுமென்பது பொறாமைகொண்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட பலரது கனவாகவிருந்தது. இவர்களில் பலர் ஆயுதமேந்தியதும் அந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கமுயன்றனர். அதை செயல்படுத்தியதில் பாசிஸ புலிகள் மட்டும் பரிபூரண வெற்றிகண்டனர். இதற்கு சில வெளிநாட்டு சக்திகளும் துனைபோயுள்ளன. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இளைஞர்களும் செல்வந்தர்களும் 1990 செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கடத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மன்னார் பகுதி முஸ்லிம்கள் மீது புலிகளுக்கு ஒரு பயமிருந்தது. இதனால் வெளியேற்றத்தை கட்டம் கட்டமாக நிறைவேற்ற புலித்தலைமை திட்டம் தீட்டியது. முஸ்லிம்களுடன் முருகல் நிலையை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் 1990 செப்டம்பர் நான்காம் திகதி சாவகச்சேரியிலிருந்த முஸ்லிம்களுடன் மோதல்களை உருவாக்கும் நோக்குடன் புலிகள் தமது ஒற்றர் படைகளை ஏவி விட்டனர். அவர்கள் முஸ்லிம்களுடன் வீணான வாக்குவாதங்களில் ஈடுபட்ட போதும் முஸ்லிம்கள் பொறுமை காத்தனர். இருந்த போதிலும் முஸ்லிம் நபர் ஒருவர் கடத்தப்பட்டு மிரட்டி அனுப்பப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களுக்கு இராணுவத்தின் மூலமாக இழப்புகளை ஏற்படுத்த புலிகள் முயன்றுகொண்டிருந்த போது கோட்டையிலிருந்து இராணுவம் வெளியேறியது அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடித்தது. அதையடுத்து ஒக்ரோபர் 15ஆம் திகதி சாவகச்சேரியில் பிரபள்யாமான சுல்தான்ஸ் முதலாளி கலீல் அப்துல் ரஹீம் ஆகிய இரு வியாபாரிகள் கடத்தப்பட்டனர். அவர்களிடம் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கப்பப் பணம் கேட்கப்பட்டது. வியாபாரங்கள் நான்கரை மாதங்களாக முடக்கப்பட்டிருந்த காலத்தில் அவ்வளவு பணத்துக்கு அந்தக் குடும்பங்கள் எங்கே செல்லும். இந்நிலையில் ஒக்ரோபர் 16ஆம் திகதி அவர்களின் கடைகளை உடைத்த புலிகள் அங்கிருந்து பொருட்களை ஏற்றிச் சென்றனர். பின்னர் அங்கிருந்த முஸ்லிம்களை அழைத்து அவர்களுடைய பிரதேசத்தில் வாள்கள் வயர்லஸ் கருவிகள் மீட்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் தமக்கெதிராக சதிசெய்வதாகவும் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஒக்ரோபர் 18ஆம் திகதி எட்டு நூற்றாண்டுகள் சாவகச்சேரியில் வாழ்ந்த முஸ்லிம்கள தமது சொத்துக்களை கைவிட்டு அகதிகளாக வவுனியாவையடைந்தனர். ஆனால் மறுநாளே அங்கு வாழ்ந்த 165 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி புத்தளம் போன்ற பகுதிகளுக்குச் சென்றனர். மறுநாள் புலிகள் சார்பு பத்திரிகைகளில் வாள்கள் வயர்லஸ்கள் மீட்கப்பட்டதாகவும் அதனால் அங்கிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்பு நிமித்தம் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.மின்சாரம் போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்த அந்தக்காலப்பகுதியில் வயர்லஸ் கருவிகளை தொடர்ச்சியாக பற்றரியின்றி எவ்வாறு இயக்குவது. அத்துடன் 75 வாள்களைக் கொண்டு இயந்திரத் துப்பாக்கிகள் மோட்டார் செல்கள் மற்றும் ரொக்கட் லோன்ஞர்கள் போன்றவற்றை கொண்டிருந்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட புலி இயக்க உறுப்பினர்களை எதிர்க்க யாராவது முனைவார்களா? அந்த வாள்கள் தான் பிரயோசனம் தருமா? முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப்படுத்தவும் அதனை தமிழ் மக்கள் நம்பவேண்டுமென்பதற்காகவும் புலிகளால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதைகளாகும். முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு காரணமாக முஸ்லிம்களிடம் வயர்லஸ் கருவிகளும் வாள்களும் இருந்ததாக புலிகள் தமது பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தனர். புலிகளின் ஏ.கே 47க்கு முன்பு இந்த வாள்களால் முஸ்லிம்கள் என்ன செய்துவிட முடியும் என டி.பி.எஸ். ஜெயராஜ் ஒரு கட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதுமாத்திரமின்றி சாவகச்சேரி கடை உரிமையாளருக்கு ரேடியோவைக்கூட முறையாக இயக்கத்தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வாளும் கைப்பற்றப்படவில்லை வயர்லஸ் கருவியும் இல்லை. முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப்படுத்தவே புலிகள் அவ்வாறு பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டனர். சாவகச்சேரி முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி யாழ்ப்பாண முஸ்லிம்கள் கேள்விப்பட்ட போது புலிகளிடம் அதைப்பற்றி கேள்வி கேட்டபோது உங்களை நாம் வெளியேற்ற மாட்டோம் என்று கூறியிருந்தனர். இதனாலும் யாழ்ப்பாணத் தமிழர் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினாலும் தங்களை வெளியேற்றுவார்கள் என்ற எண்ணம் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை. மறுபுரத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் ரகசியமாக தீட்டப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாண முஸ்லிம்களின் அத்தனை செல்வங்களும் எவ்வாறு பறிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு கிடைத்து விடாத வகையில் பசப்பு வார்த்தைகள் பேசப்பட்டு யாழ் முஸ்லிம்கள் வெளியேற வேண்டியதில்லை என்ற செய்தியை புலிகள் தமது முஸ்லிம் பெயர் தாங்கிய ஏஜண்டுகள் மூலமாக தெரிவித்திருந்தனர். ஆனால் மறுபுறம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள் என்பதை இனிப் பார்ப்போம். 1990இல் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் 26 வீதமாகக் காணப்பட்டனர். 1990 ஒக்ரோபர் 21ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட கனரக ஆயுதங்கள் தரித்த புலிகள் எருக்கலம்பிட்டி கிராமத்தை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முஸ்லிம்களின் ஒவ்வொரு வீடுகளாகச் சென்று முஸ்லிம்களின் காசு நகை மற்றும் பெறுமதியான பொருட்களை பகல் கொள்ளையடித்துச் சென்றனர். இவ்வாறு எண்ணூற்றி ஐம்பது வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது. 1990 ஒக்ரோபர் 22ஆம் திகதி மறிச்சுக்கட்டி கிராமத்தில் சில முஸ்லிம்கள் கடத்தப்பட்டு அவர்கள் அரச உளவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். மீண்டும் வந்த புலிகள் உங்கள் கிராமத்திலிருந்து இராணுவத்துக்கு தகவல்கள் வழங்கப்படுகின்றன எனவே நீங்கள் உடனடியாக இந்த ஊரை விட்டு வெளியேறவேண்டுமென கூறப்பட்டதுடன் அம்மக்களின் பணம் நகை வாகனங்கள் அசையும் சொத்துகள் அனைத்தும் பறிக்கப்பட்டதுடன் அம்மக்களை புத்தளத்துக்கு வில்பத்து காட்டினூடாக நாற்பது மைல்கள் நடந்து செல்லுமாறு கூறி வெளியேற்றினர். இதையடுத்து ஒக்ரோபர் 24ஆம் திகதி முசலி உதவி அரச அதிபர் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. ஒக்ரோபர் 24ஆம் திகதி மன்னார் தீவுப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் தமது பொருட்களை பொதியிட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களை புலிகளின் காரியாலயத்துக்கு வருமாறு கூறப்பட்டு அவர்களின் பொதிகள் பறிக்கப்பட்டன. அத்துடன் பணம் நகை என்பனவும் பறிக்கப்பட்டன. ஒக்ரோபர் 26ஆம் திகதி மீண்டும் எருக்கலம்பிட்டி பிரதேசத்தினுள் புலிகள் புகுந்தனர். அப்போது முஸ்லிம்கள் தமது பொருட்களை பொதி செய்து கொண்டுசெல்வதற்காக வைத்திருந்தனர். அவ்வாறு வைக்கப்பட்டிருந்த பொருட்களை டிராக்டர்களிலும் ஏனைய வாகனங்களிலும் ஏற்றிச் சென்றனர். ஒக்ரோபர் 28ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ ஆயுததாரிகள் எருக்கலம்பிட்டி மற்றும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களைச் சுற்றிவளைத்தனர். அதன் பிறகு எருக்கலம்பிட்டி தாராபுரம் புதுக்குடியிருப்பு உப்புக்குளம் கோந்தைப்பிட்டி போன்ற பிரதேசங்களிலிருந்து கடற்கரைக்கு அண்மையாக வௌவேறு இடங்களில் ஒன்று கூடுமாறு கூறப்பட்டனர். அங்கு வள்ளங்கள் வரும்வரை சில முஸ்லிம் குடும்பங்கள் குழந்தைகளுடன் 24 மணித்தியாளத்துக்கு மேலாக உணவு தண்ணீரின்றி காத்துக்கிடக்கவிடப்பட்டனர். மன்னார் தீவுப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் வள்ளங்கள் மூலமாக கற்பிட்டிக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர். முழு ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற மூன்று நாட்கள் சென்றன. உணவு தண்ணீரின்றி மலசலம் கழிக்கவும் இடமின்றி ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் பாலகர்கள் மற்றும் வயோதிபாகள் பட்ட துன்பங்கள் சொல்லிலடங்காது. இந்நிலையில் மன்னாரிலிருந்து புத்தளம் கற்பிட்டிக்கான 30கிலோ மீற்றர் கடல்பிரயாணத்தில் சில வயோதிபரும் குழந்தைகளும் மரணித்தனர். கொட்டும் மழயில் வள்ளமொன்றில் பிரயாணித்த பெண்ணொருவர் கையிலிருந்த கைக்குழந்தை அப்பெண்ணின் கைமறத்துப் போனதால் கைநழுவி கடலுக்குள் விழுந்து இறந்து போனது. அகதிகள் வள்ளங்களில் வந்திறங்கியதை கண்ட கற்பிட்டி முஸ்லிம்கள் உடனடியாக தமது வள்ளங்களை மன்னாருக்கு கொண்டுபோய் அங்கிருந்து வெளியேற்றப்பட் முஸ்லிம்களை ஏற்றி வந்தனர். மன்னார் தீவுப்பகுதி மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கையில் மன்னாரின் விடத்தல்தீவு பெரியமடு சன்னார் முருங்கள் வட்டக்கந்தல் பரப்பக்கடந்தான் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் 1990 ஒக்ரோபர் 25 ஆம் திகதி தமது வாகனங்கள் சைக்கிள்கள் பெற்றோல் டீசல் இலத்திரணியல் பொருட்கள் மற்றும் பெருமதியான பொருட்களை பள்ளிவாசல்களுக்கு முன்பாகவும் பாடசாலைக் கட்டிடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் திடீர் ஆலவலகங்களில் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டனர். 26.10.1990 அன்று முஸ்லிம்கள் ஒவ்வொரு ஊர்களிலிருந்த பாடசாலை மைதானங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு வெளியேற் வேண்டுமென்ற கட்டளைகள் இடப்பட்டன. ஒரு குடும்பம் 2000 ரூபா பணத்தையும் ஒரு பவுண் நகையையும் ஐந்து உடுப்பு பேக்குகளையும் மட்டும் எடுத்துச் செல்ல முடியும் என்று கூறப்பட்டதுடன் உடனடியாக வெளியேறுமாறும் கூறப்பட்டது. முஸ்லிம்கள் வெளியேறிச் செல்லும் போது மடு பண்டிவிரிச்சான் மற்றும் வவுனிய மன்னார் எல்லைக் கிராமம் போன்ற இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முஸ்லிம்கள் பரிசோதிக்கப்பட்டு மேலதிக பேக்குகள் நகைகள் பணம் என்பன பறிக்கப்பட்டன. வவுனியா எல்லையில் வைத்து முஸ்லிம்களின் சுடுநீர் பிளாஸ்க் போத்தல்கள் கூட பறிக்கப்பட்டதுடன அதற்கான பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. பொருட்கள் பணம் நகை என்பவற்றை பறித்தெடுத்த புலியுறுப்பினர்கள் அவற்றை மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காகவே பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் முஸ்லிம்கள் திரும்பிவரும் போது அவர்களின் பொருட்கள் திருப்பிக் கொடுப்பதற்காகவே இவ்வாறு பற்றுச் சீட்டு வழங்குவதாக புலியுறுப்பினர்களுக்கும் தமிழ் பொதுமக்களுக்கும் கூறப்பட்டது. மன்னாரிலிருந்து இப்பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா வரை நடந்து செல்லுமாறே கூறப்பட்டிருந்தனர். 2008ஆம் ஆண்டு மன்னாரிலிருந்து பின்வாங்கிய புலியுறுப்பினர்கள் வெள்ளாமுள்ளிவாய்க்கால் வரை நடந்து சென்ற தூரத்தில் இது பாதித் தூரமாகினும பணம் நகை வீடுகள் சொத்துக்கள் என்பன பறிக்கப்பட்ட நிலையில் சிறு குழந்தைகளையும் வயோதிபர்களைத் தோளில் சுமந்து கொண்டு சென்ற முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்களை எழுத்தில் வடிக்க முடியாது. 1990 ஒக்ரோபர் 22ஆம் திகதி தண்ணீரூற்று மற்றும் நீராவிப்பிட்டியைச் சேர்ந்த சிலர் உளவாளிகள் எனக்கூறப்பட்டு புலியுறுப்பினர்களால் கடத்தப்பட்டனர். பொதுவாக தண்ணீரூற்று முஸ்லிம்கள் வெளியூர்களுடன் தொடர்புகள் குறைவானவர்கள் என்பதனால் புலிகளின் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை என்பதும் தமது வெளியேற்றத் திட்டத்தை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களாகும். அதனையடுத்து அதேநாள் முஸ்லிம்கள் ஒருவாரத்தினுள் வெளியேறவேண்டுமென்ற கட்டளையிடப்பட்டது. இந்த முஸ்லிம்களிடமிருந்தும் அனைத்து சொத்துக்கள் நகை பணம் என்பன பறிக்கப்பட்டன. 1990 ஒக்ரோபர் 23ஆம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடா பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஐந்து நாட்களுக்குள் வெளியேற வேண்டுமென கூறப்பட்டனர். அவர்களிடமும் பணம் நகை வாகனங்கள் வியாபாரப் பொருட்கள் டீசல் பெற்றொல் என்பன பறிக்கப்பட்டு டிராக்டர்களிலும் லாறிகளிலும் ஏற்றி ஓமந்தையில் கொண்டுவந்து இறக்கப்பட்டு அதற்கப்பால் நடந்து செல்லுமாறு பணிக்கப்பட்டனர். 1990 ஒக்டோபர் 30ஆம் நாள் கனரக ஆயுதங்கள் தரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்த சோனகதெவைச் சுற்றி வளைத்தனர். நாவாந்துறை பொம்மைவெளி ஓட்டுமடம்மானிப்பாய்வீதி வைத்தீஸ்வரா சந்தி அங்கிருந்து சீனிவாசன்வீதிச் சந்தி சீனிவாசன் வீதி கொட்டடிச்சந்தியூடாக நாவாந்துறை வரைக்கும் ஆயுதம்தரித்த புலிகள் காலை 7.30 மணியளவில் சுற்றிவளைத்தனர். சுன்னாகம் மல்லாகம் நவாலி அராலி ஆனைக்கோட்டை போன்ற வெளியூர்களுக்கு சென்றிருந்த முஸ்லிம்கள் 10 மணியளவில் உடனடியாக சோனகதெருவுக்கு திரும்புமாறு கட்டளையிடப்பட்டனர். அறுத்த ஆடுகளையும் மாடுகளையும் மக்களுக்கு பங்கிட்டு விட்டு வியாபாரிகள் திரும்பினர். அதேவேளை சோனகதெருவில் விபரீதத்தை அறியாத முஸ்லிம்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். காலை 10 மணியளவில் ஒலிபெருக்கிகளுடன் கூடிய வாகனங்களிலிருந்த ஆயுதம் தரித்த புலியுறுப்பினர்கள் சோனகதெருவின் பெரிய வீதிகள் சிறிய வீதிகள் ஒழுங்கைகள் என்பவற்றுள் நுழைந்து உடனடியாக வீட்டுக்கொரு முஸ்லிம் நபர் ஜின்னா மைதானத்துக்கு வரவேண்டுமென்ற கட்டளையை இட்டுக்கொண்டு சென்றனர். மக்கள் அவசரமாக மைதானத்தை நோக்கி விரைந்தனர். அங்கே ஜின்னா மைதானத்தில் கூடிய ஆண்களையும் பெண்களையும் சிறுவர் சிறுமிகள் கைக்குழந்தைகள் என்போரையும் ஏ.கே 47 ரி56 எல்.எம்.ஜி கிரனைட் போன்ற ஆயுதங்களுடன் நின்ற புலிகள் சுற்றிவளைத்து நின்றனர். அப்போது ஆஞ்சநேயர் என்ற இளம்பருதி ஒலிபெருக்கி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதேறி நின்று கொண்டு ஒரு பேப்பரை பிரித்து வாசிக்கத் தொடங்கினான். கிழக்கிலே நாளாந்தம் 30 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள் 20 தொடக்கம் முப்பது தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அதே அளவிளவானவர்கள் காயமடைந்து கொண்டுள்ளனர். இதனால் வடக்கிலே தமிழர்கள் கொதிப்படைந்துள்ளனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். எனவே அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள்ளே யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும். தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்துக்கே சொந்தம். உங்கள் சொத்துக்களை அப்படியே வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறப்பட்டது. அப்படியாயின் என்ன பொருட்களை கொண்டு செல்லலாம் எனக் கேட்ட போது உங்கள் பணம் நகை உடுப்பு போன்றவற்றை கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டது. ஏன் எங்களை வெளியேற்றுகிறீர்கள் என்று கேட்டபோது கிழக்கு மாகாண நிகழ்வுகளாக கூறப்பட்ட பொய்கள் மீண்டும் கூறப்பட்டது. அப்போது ஒருவர் மழை எங்கோ பொழிய நீங்கள் எங்கோ குடை பிடிக்கிறீர்கள் என்று கூறினார். இன்னொருவர் என் நெஞ்சின் மீது சுட்டு எங்களை இங்கேயே சாகடி என்று கூறி தனது சேட்டை கழற்றினார். ஆனால் அவர்கள் மனமிறங்கவில்லை. இங்கிருந்து உடனடியாக செல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் எனக் கூறிக்கொண்டு வானத்தை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து மைதானத்தில் சுற்றிலும் நின்ற சில புல உறுப்பினர்கள் வானத்தை நோக்கி சில வேட்டுக்களைத் தீர்த்தனர். மக்கள் பயந்தவர்களாக அங்கிருந்த வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றனர். இந்தக் கட்டளையை மைதானத்திலிருந்த புலிகளின் பொறுப்பாளர் இளம்பருதி சொல்லிக் கொண்டிருக்க கிழக்கு மாகாண பொறுப்பாளர் கரிகாலன் தலைமையிலான குழுவினர் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கினர். பெண்கள் குடும்பஸ்தர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கி முனையில் அவர்களின் பணம் நகை என்பன பறிக்கப்பட்டன. சில ஆண் புலியுறுப்பினர்கள் பறிக்கப்பட்ட பணம் நகைகளை தமது பொக்கட்டுகளுக்குள் திணித்தனர். பெண் புலிகள் தமது மார்புச் கச்சைக்குள் நகைகளையும் பணங்களையும் பதுக்கிக் கொண்டனர். ஏற்கனவே புலிகள் சேகரித்து வைத்திருந்த தகவல்களுக்கு ஏற்ப நகைவியாபாரிகள் மற்றும் சில செல்வந்தர்களின் வீடுகளுக்குள் புகுந்து குறிப்பிட்ட நபர்களின் பெயர்களைச் சொல்லி அந்த நபர்களை அடையாளப்படுத்தி அவர்களை குடும்பத்தின் முன்னிலையில் தாக்கி அவர்களின் வியாபார நகைகள் வீட்டுப்பாவனை நகைகள் பணம் என்பன பறிக்கப்பட்டன. தொடர்ந்து வீடுகளிலிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். வீதிகளுக்கு வந்த மக்கள் எல்லோரையும் ஐந்து சந்தியை சோக்கிச் செல்லுமாறு முழத்துக்கு முழம் நின்ற புலியுறுப்பினர்கள் கூறினர். ஆனால் புலிகளின் சோதனைச் சாவடிகள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டிருந்தன. ஜின்னா விதியில் அப்துல் ரஹீம் லண்டன் அவர்களின் வீட்டின் முன்னால் ஆண் பெண்களின் உடல் பரிசோதிக்கப்பட்டு பணம் நகைகளெல்லாம் சூறையாடப்பட்டு அந்த வீட்டினுள் சேகரிக்ப்பட்டன. ஆஸாத் வீதியில் அமீர் ரெக்ஸ் உரிமையாளர் வீட்டின் முன்னால் அவ்வாறு செய்யப்பட்டு ஆண்களிடம் பறிக்கப்பட்ட பொருட்கள் அந்த வீட்டினுள் சேர்க்கப்பட்டன. முஹ்மினுடைய வீட்டில்வைத்து பெண்கள் உடல்பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உடமைகள் பறிக்கப்பட்டன. ஹாதி அபுபக்கர் வீதி கொட்டடி வீதி நாவாந்துறை ஓட்டுமடம் போன்ற வீதிகளூடாக வெளியேற முனைந்தவர்கள் எல்லோரும் ஐந்து சந்திக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர். ஐந்து சந்தியிலிருந்த ஒமேகா மோட்டர்ஸ் கடையும் எஸ்.எம். மீரான்சாஹிப் ரான்ஸ்போர்ட் கடையும் திறந்து வைக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் வயோதிபர்கள் சிறுவர் சிறுமியர் எல்லோரும் வரிசையாக நிற்பாட்டப்பட்டு முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாவடிவீதியில் ஒரு வரிசையும் நாவலர் வீதியில் ஒரு வரிசையும் மானிப்பாய் ஐந்து சந்தி வீதியில் ஒரு வரிசையுமாக மக்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் உடல்பரிசோதனை செய்து எதையும் கொண்டு செல்லாதவாறு பறித்து எடுத்தனர். பிற்பகல் இரண்ட மணியளவில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தைப் பார்த்து வானமே அழுதது போல் அடைமழை கொட்டிக் கொண்டிருந்தது. குடைகள் கூட பறித்தெடுக்கப்பட்டிருந்தது. ஒரு டிரவுசர் போட்டிருந்தவருக்கு இன்னொரு டிரவுஸரும் ஒரு சேர்டும் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சிலர் இரண்டு மூன்று ஜோடிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஏனைய உடுப்புகள் பொருட்கள் எல்லாம் பறிக்கப்பட்டன. ஆஸாத் வீதி ஜின்னா வீதி வழியாக முதல் பரிசோதனை முடிந்து வந்தவர்களிம் ஐந்து சந்தியில் வைத்து சுடுதண்ணீர் பிளாஸ்குகளும் பறிக்கப்பட்டன. சிறு பிள்ளைகளுக்கு பால்மா கூட கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. காணி உறுதிகள் ஆவணங்கள் பிறப்பத்தாட்சிசப் பத்திரங்கள் போன்றன கூட பறித்தெடுக்கப்பட்டன. மேலும் ஓவ்வொரு குடும்பமும் தலா 200 ரூபாய்களை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் சோதனைச் சாவடிகளை நிறுவி அனைவரையும் உடல் பரிசோதனையிட்டு 200 ரூபாய்க்கு மேற்பட்ட பணம் நகை உடுப்பு உடமைகள் என்பவற்றை அபகரித்து தமிழ் இனத்துக்கே வெட்கம் தேடித்தந்த ஒரு செயலைச் செய்தனர். கைப்பிள்ளைகளின் விரல்களில் அணிவிக்கப்பட்டிருந்த மோதிரங்கள் கூட இழுத்து எடுக்கப்பட்டன கத்தரிக்கோல்களால் வெட்டியெடுக்கப்பட்டன. இதனால் சிறுவர் சிலர் கைவிரல்களில் காயங்களோடு வவுனியாவையடைந்தனர். சில சிறுமிகளின் காது அணிகலன்களும் இழுத்து அறுக்கப்பட்டன. இதனால் இரண்டு சிறுமியரின் காதுகள் கிழிந்து இரத்தம் ஓடியவர்களாக காணப்பட்டனர். இந்நிலையில் சிலர் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி அங்கிருந்து கேரதீவு நோக்கிச் சென்றனர். இன்னும் சிலர் புலிகளால் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த லொறிகளில் ஏற்றி வவுனியா ஓமந்தைக்கு கொண்டு கொண்டுவந்து விட்டனர். ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வாகனம் எதுவும் கிடைக்காததால் யாழ் மனோகரா தியேட்டரில் தங்கவைக்கப்பட்டு இரவிரவாக அனுப்பப்பட்டனர். மேலும் சிலர் 31ஆம் திகதி காலையில் அங்கிருந்து ஏற்றப்பட்டனர். அந்தோ பரிதாபம். 6000 வருடங்களுக்கு மேல் நாவர்களாக வாழ்ந்த யாழ்ப்பாணத்தின் சுதேசிகளானவர்களும் 1400 வருடங்களாக முஸ்லிம்களாகி வாழ்ந்தவர்களும் இரண்டு மணித்தியாலத்துக்குள் அகதிகளாக்கப்பட்டு வெறும் 700 வருட வரலாற்றைக் கொண்ட தமிழர்களின் வீரமறவர்களால் யாழ்ப்பாணத்தை விட்டு வேரறுக்கப்பட்டனர். இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து 2000 கிலோ தங்கம் 200 கோடிக்கு மேற்பட்ட பணம் என்பன லொறிகளில் மூட்டை மூட்டையாக ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டன. இதன் பின்னர் ஒக்ரோபர் 31 ஆம் திகதி முஸ்லிம்களின் வீடுகள் எல்லாம் சோதனையிடப்பட்டு 2540 தொலைக்காட்சிப் பெட்டிகள் 3502 வானொலிப் பெட்டிகள் 1423 குளிர்சாதனப் பெட்டிகள் 7520 சைக்கிள்கள் 201 மோட்டார் சைக்கிள்கள் 20 கார்கள் 11 வேன்கள் 1 பஸ் 14 லொறிகள் 2000 காஸ் சிலிண்டர்கள் 2000 காஸ் அடுப்புகள் 20000இற்கும் மேற்பட்ட சமயலறைச் சாதனங்கள் 2500க்குமேற்பட்ட மேசைகள் 18000 கதிரைகள் மேசைகள் என்பனவும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உடைகளும் கொள்ளையிடப்பட்டன. 1990 நவம்பர் டிசம்பர் காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாழ்ந்த பல்வேறு முகாம்களில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வடமாகாண முஸ்லிம்களின் அப்போதைய சனத்தொகை பின்வருமாறு. மன்னார் மாவட்டம் 45000 பேர் யாழ்ப்பாணம் 18000 பேர் முல்லைத்தீவு7000 பேர் வவுனியா 4000 பேர் கிளிநொச்சி 800 பேர். இன்று 2016இல் இவர்களின் சனத்தொகை 120000 க்கும் அதிகமாகும். முஸ்லிம்களின் வெளியேற்றத்தை புலிகள் அத்துடன் நிறுத்தவில்லை. அனைத்து சொத்துக்களையும் பறித்து துரத்தப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தொழிலின்றி இருந்தனர். வசதியாக வாழ்ந்த பலர் கூலித் தொழிலுக்கு சென்றனர். சிலருக்கு கையேந்தும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் தாண்டிக்குளத்தின் ஒரு பகுதி இராணுவக்கட்டுப்பாட்டிலும் மறுபகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலுமிருந்தது. இவையிரண்டுக்குமிடைப்பட்ட இடத்தை தமிழ்மக்கள் கால்நடையாகவே கடக்க வேண்டியிருந்தது. அவர்களில் வயோதிபர்களையும் அவர்களின் பொருட்களையும் சைக்கிளில் ஏற்றி மறுபக்கத்துக்கு கொண்டு சென்று விட்டுவரும் தொழிலை இடம்பெயர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் செய்தனர். ஒரு வழிப்பயணத்துக்கு 20 ரூபாய் அவர்களுக்கு கிடைத்தது. மாதமொன்றுக்கு கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை கொண்டுவந்து புத்தளத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினரிடம் செலவுக்கு ஒப்படைத்து விட்டு இரண்டு நாட்களில் மீண்டும் வந்து அத்தொழிலை செய்வர். இவ்வாறு ஒருமாத காலம் பிழைப்பு நடாத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 பேரும் மன்னாரைச் சேர்ந்த 2 பேரும் 1991 மே 23ம் நாள் புலிகளால் தாண்டிக்குளத்தில் வைத்து கடத்திச்செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு மரங்களில் கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்ததாக அப்பகுதியிலிருந்து வந்த தமிழர்கள் அப்போது தெரிவித்திருந்தனர். இவர்களைவரும் திருமணம் முடித்திருந்த குடும்பஸ்தர்கள் என்பதுடன் எல்லோருமே இரண்டுக்குமேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நெஞ்சை நெகிழவைக்கும் தகவல். இந்த தகவல்களையெல்லாம் இங்கு தரக்காரணம் இவை கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற உண்மையான சம்பவங்களாகும். இனிவரும் சமுதாயம் தமது முன்னோர் செய்த அநீதிகளை அறிந்து அவ்வாறு தொடர்ந்தும் இடம்பெறாமல் பாதுகாப்பதிலேயே சமாதானம் சமத்துவம் ஐக்கியமான சந்தோஷமான எதிர்கால வாழ்க்கை இரு இனத்தவர்களுக்குமிருக்கிறது. மாறாக காலத்துக்கு காலம் தமது கொள்கைகளை மாற்றி கட்சி தாவிக்கொண்டு பொய்களை அவிழ்த்து விடுவோரின் பேச்சுக்களை நம்பி தற்காலிகத்தை நம்பி நிரந்தரமாக தேவைப்படும் நிம்மதியான வாழ்வை அழித்துவிடக்கூடாது. தமிழ் தீவிரவாதத்தின் உண்மை முகத்தை ஆதாரங்களோடு காட்டிய அழகிய செய்தி. ஆனால் வழக்கம் போல் தமிழ் தீவிரவாதம் இவற்றை இல்லையென்று மறுத்துகடந்தே செல்லும் எங்கே இன்னும் விஷப்பாம்புகளான வேளை வெட்டி இல்லாமல் பேஷ் புக்கில் காலைச்சுற்றிக்கொண்ட்உம் அதே நேரம் முஸ்லிம்களால் மரணதண்டனை கொடுக்கப்படவேண்டியவர்களுமான துவேஷிகளைக் காணவில்லை?
[ "முஸ்லிம் மக்கள் ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் தமிழ் குறுநல தேசியவாதமும் இனவாத அரசியலும் அவர்களை படுகொலை செய்தது முதல் வெளியேற்றியது வரையான காரியங்களைச் செய்தது.", "எல்லா குறுந்தேசிய இனவாதிகளும் முஸ்லிம்களை மதம் என்ற அடிப்படையில் தான் அடையாளப்படுத்தி வன்முறையை கட்டமைத்தனர்.", "முஸ்லிம் என்ற பதம் எப்படி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது என்ற ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.", "பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நாகத் தமிழ் மக்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு மதத் தத்துவவியலாக வந்த போது அதை உள்வாங்கிக் கொள்வது இயற்கையாக இருந்தது.", "ஆனால் இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறிய பல் தெய்வ வணக்க வழிபாடுகளைக் கொண்ட இந்துக்களால் ஏகதெய்வ கொள்கையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.", "இந்து மதத்தில் காணப்பட்ட உடன்கட்டையேறுதல் விதவைகள் மீள்திருமணம் செய்யமுடியாது போன்ற பல பிற்போக்கான மனிதவிரோத நடத்தைகள் மற்றும் சாதிப் பிளவுகளை எதிர் கொண்ட மக்களில் சிலர் இஸ்லாம் மதத்தை சென்றடைவது இயற்கையானதாகவும் இயல்பானதாகவும் இருந்தது.", "அத்துடன் சமூக பொருளாதார கூறுகளும் இதை உந்திச் செல்வதில் குறித்த பங்கை வகித்துள்ளது.", "ஆனால் ஒவ்வொரு சடபிரதாயத்துக்கும் வௌவேறு கடவுளர்களைக் கொண்டு அது தொடர்பாக பல்வேறு கதைகளையும் இயற்றி வாழ்ந்த அச்சமூகத்தின் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் செயலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் இடம்கொடுக்கவில்லை.", "இஸ்லாத்துக்கு சந்தர்ப்பம் வழங்கினால் அது ஆழவேர் பதித்து பெருவிருட்சமாக வளர்ந்து மக்களை ஆட்கொண்டுவிடுமென்பதை இந்த மக்களை வைத்து பிளைப்பு நடத்துபவர்கள் அறிவார்கள்.", "இந்த நிலையில் இஸ்லாம் மார்க்கம் என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் காலூன்றிய வரலாற்றுப் போக்கை தமிழர்கள் தமது கடந்தகால பிரதேச ஆதிக்க வடிவில் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.", "இந்த வளர்ச்சி கடந்த சில நூறு வருட வளர்ச்சியில் படிப்படியாக ஏற்பட்டவையே.", "சைவத்தில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம் மத பண்பாடு கலாச்சாரம் சார்ந்து தனது தனித்துவமான உற்பத்தி முறைக்கு இசைவாக தனக்குள் தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது.", "இவையெல்லாம் இஸ்லாத்துக்கெதிரான மனவெருப்பைக் கொண்ட குழுக்கள் உருவாக காரணமாக விளங்கியது.", "காலணித்துவ ஆட்சிக்குள் யாழ்ப்பாணமிருந்த காலத்தில் கத்தோலிக்க மதத்தை தழுவிக் கொண்டவர்களும் தாம தமிழர் என்ற அடிப்படையில் இஸ்லாமிய விரோதப் போக்கை கொண்டிருந்தனர்.", "இதனால் காலகாலமாக தமிழ் ஆதிக்க சக்திகள் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.", "இதன் கட்டங்களாகவே கீரமலை சேத்தான்குளம் முஸ்லிம்கள் வெளியேற்றம் அராலிமாதகல் பிரதேச வெளியேற்றம் பப்பரப்பிட்டி வெளியேற்றம் மீசாலை உசன் பிரதேச வெளியேற்றம் சாவகச்சேரி வெளியேற்றம் நல்லூர் வெளியேற்றம் என்பன முன்னெடுக்கப்பட்டு முஸ்லிம்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.", "கோட்டைப் பிரதேச வெளியேற்றம் போர்த்துக்கீஸரால் மேற்கொள்ளப்பட்டாலும் இந்தியாவிலிருந்த போர்த்துக்கீஸரை மன்னாருக்கும் பிறகு அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கும் அழைத்து வந்து முஸ்லிம்களை ஆதிக்கத்தை அழிக்க முயன்றதும் சில தமிழர்களே.", "ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வெளியேறிய முஸ்லிம்கள் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் நாளடைவில் விழுதாக முளைத்தெழுந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் விருட்சமாகி தோப்பாகினர்.", "இவ்வாறு தமிழர் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எல்லாம் தோல்வியடைந்தன.", "நாட்டின் சட்டங்களும் ஆளமையும் மாற்றான் கையில் இருக்கும் போது முஸ்லிம் விரோதப் போக்கு கொண்ட தமழர் அடங்கிக் கிடந்தனர்.", "இருந்தாலும் ஆங்காங்கே முஸ்லிம் விரோதக் கருத்துக்கள் விதைக்கப்பட்டன.", "இதனால் முஸ்லிம்கள் தமிழருடன் ஐக்கியமாக வாழ்ந்த காலங்களிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் தமக்குரியன தாமே எதிர்காலத்தில் அவற்றை அனுபவிப்போம் என்றவாறான பேச்சுக்கள் ஆங்காங்கே முஸ்லிம்கள் காதில் விழும்படியாக வடக்கு கிழக்கில் பேசப்பட்டன.", "இவ்வாறான சிந்தனைகளை கொண்ட ஒரு சமூகம் ஆயுதங்களையேந்தி நாட்டின் பெரும்பாண்மைக்கெதிராக போராடத் தொடங்கிய காலத்தில் தமது சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முயன்றதுடன் முஸ்லிம்களை அழித்து வேரருப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டனர்.", "இவற்றின் காரணமாகவேற்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்களின் பரந்த தன்மையற்ற வன்முறை கொண்ட செயற்பாடே முஸ்லிம் மதவாத கட்டமைப்பை உருவாக்க துணையாக நின்றது.", "தமிழர் சார்ந்த தமிழீழ ஆதிக்கக் கண்ணோட்டம் அடிப்படையில் தமிழ் ஆயுதக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.", "முஸ்லிம் மக்கள் மேலான தமிழர் ஆதிக்கம் மற்றும் புறக்கணிப்புடன் கூடிய அடக்குமுறை முஸ்லிம் மக்களை தமிழீழ போராட்டம் இடமபெற்ற காலத்தில் நடுநிலைமையாக வாழ வழிவகுத்தது.", "இதை நாம் மேலும் ஆதாரமாக பார்க்க முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்களையும் முக்கிய மாற்றங்களையும் ஆராய்வோம்.", "முஸ்லிம் மக்கள் மேலான அனைத்து தாக்குதல்களும் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை.", "இந்தப் படுகொலைகளை பல்வேறு இயக்கங்கள் செய்த போதும் இறுதியாக புலிகள் அதை ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே செய்தனர்.", "இக்காலத்தில் புலிகளின் தாக்குதலில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக அரசினால் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படையினர் மற்றும் சம்பவ இடத்தில் ஆத்திரத்தால் ஒன்றுசேர்ந்த முஸ்லிம்கள் புலிகள் மீதும் அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் மேலும் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்ட தமிழர்கள் மீதும் நடத்திய பதிலடித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இதற்குள் உள்ளடக்கவில்லை.", "அன்றைய நாளாந்த பத்திரிகையில் வெளியாகிய செய்தியை அடிப்படையாக கொண்டும் கிடைத்த பத்திரிகையை மட்டும் ஆதாரமாக கொண்டு இவை தொகுக்கப்பட்டது.", "இதில் காயம் அடைந்தவர்கள் மற்றும் காயம் அடைந்த பின் மருத்துவமனையில் இறந்தவர்களையும் உள்ளடக்கவில்லை.", "29.11.1986 இல் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்டது.", "முஸ்லிம் மக்களுக்காக கிழக்கில் உருவான முதல் தனிக் கட்சி என்று தகவல்கள் கூறுகின்றன.", "1984 இல் இக் கட்சியை நிர்மாணம் செய்த போது அதில் எட்டுப் பேர் தான் இருந்தனர்.", "1987ல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்த நிலையில் புலிகள் மரண தண்டனையை பிரகடனம் செய்திருந்தனர்.", "1988இல் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆசனங்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாகியது.", "அதே நேரம் தென் இலங்கையில் 12 ஆசனங்களைப் பெற்றிருந்தது.", "1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து மூன்று முஸ்லிமகளைக் கிரனைட் வீசிக் கொன்றனர்.", "1986 ஜூலை 23 அன்று அப்துல் அஸீஸ் ஜலீல் மாஸ்ரர் மற்றும் இப்றாஹிம் வெள்ளை என்போர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.", "1988 ஜனவரி 22ம் நாள் மன்னாரில் அரசாங்க அதிபராக புயு கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.எம்.", "மக்பூல் அவர்கள் புலிகளின் ஜேம்ஸ் அணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.", "முஸ்லிம் கல்விமான்களை அழிக்கும் திட்டத்துடன் இப்படுகொலை புரியப்பட்டது.", "1988 கார்த்திகை மாதம் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எப் ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை நிந்தவூர் சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர்.", "தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர்.", "2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர்.", "7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.", "89 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்கில் 75 சதவீதத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தது.", "அதேநேரம் 4 தொகுதிகளை வென்றது.", "1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்து வீடுவீடாக சோதனை செய்தனர்.", "30 பேரை கைது செய்தனர்.", "அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.", "இதை அடுத்து காத்தான்குடியிலும் கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன.", "முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார்.", "இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல் புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர்.", "அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில் அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின் ஐவரை சுட்டுக் கொன்றதுடன் வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.", "7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர்.", "அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களால் கொல்லப்பட்டனர்.", "1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர்.", "மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர்.", "அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர்.", "31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர் 1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர்.", "3.8.1990 திகதி காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.", "86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர்.", "தமிழர்களை தலைகுனிய வைத்த இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன் நியுட்டன் அலெக்ஸ் ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.", "3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.", "அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.", "7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.", "அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது.", "11.8.90 ஏறவூரில் 120 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.", "நிராயுதபாணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இக்கோழைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன் நியூட்டன் ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர்.", "13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.", "13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில் 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.", "60 பேர் காயம் அடைந்தனர்.", "1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த 85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.", "15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போது புலிகள் சுட்டதில் ஒருவர் மரணம்.", "ஆறு பேர் காயம் அடைந்தனர்.", "1992.4.26 இல் அழிஞ்சிப் பொத்தனையிலும் ஆவணியில் பள்ளித்திடலிலுமாக மொத்தம் 300 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.", "தமிழ் ஆயுதக் குழுக்கள் பல்வேறு அட்டூழியங்கள் முஸ்லிம் சமூகத்துக்கெதராக 1983 முதல் புரிந்து வந்தார்கள்.", "இது பூதாகாரமாகி 1987 முதல் படுகொரைகளாகத் தொடர்ந்தது.", "அடிக்கடி முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள் கடத்தப்பட்டார்கள் கொல்லப்பட்டார்கள் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.", "முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்து றறற.வயஅடைளைடயஅ.உழஅ மேலும் கூறுகையில் இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் 19861987 க்கு பின்பாக அதிகரித்தது என்று புள்ளிவிபரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றது.", "இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு இது அகலமாகி விரிவடைந்தது.", "இந்தியா இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்பு உச்சத்தை அடைந்தது.", "1985 க்கு பின்பாக விடுதலை இயக்கங்கள் ஆயுத ரீதியாக பலமடைந்ததன் காரணமாக பண்பு ரீதியாக மற்றாத்தை சந்தித்ததை தொடர்ந்தே இந்தப் புதிய நெருக்கடி பரிணமித்தது.", "தமிழ்த் தேசிய விடுதலைக்காக ஆயுதம் ஏந்த ஆயிரமாயிரமாக போராட வெளிக்கிட்டவர்கள் அந்நிய அரசுகளின் கைக்கூலியாகி ஆயுதப் பயிற்சி பெற்ற பின்பு அதன் சிதைவு அங்கிருந்து சகோதரப்படுகொலையாக வழியெடுக்கப்பட்டது.", "இந்திய இராணுவத்தின் காலத்தில் ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களும் 1990 மார்ச்சில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் புலிகளும் முஸ்லிம்களை கொன்று குவித்தனர்.", "முஸ்லிம்களை அழிப்பதில் ஓர் ஆயுதக்குழுவுக்கு இன்னொரு தமிழ் ஆயுதக்குழு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாகவே அவர்கள் ஆயுதமேந்தாத அப்பாவிகளை ஆண் பெண் வயோதிபர் சிறுவர் சிசு என்ற பாகுபாடில்லாமல் யுத்தப்பிரகடனம் செய்யாமல் அநியாயமாக படுகொலை செய்தனர்.", "யுத்தத்தில் நேருக்கு நேர் மோத வேண்டுமென்பதும் புறமுதுகில் தாக்கக்கூடாது என்பதும் பண்டை தொட்டு காணப்பட்ட யுத்த மரபுகளாகும்.", "ஆனால் ஆயுதமேந்தாத ஒரு கூட்டத்தின் மீது அதுவும் பெண்கள் பாலகர்களைக் கூட பின்னாலிருந்து கொன்றொழித்தனர் தமிழீழ மாவீரர்கள்.", "1990 ஜுன் 11 அன்று இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமானபோது முஸ்லிம்களுக்கெதிரான இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்தன.", "1990 ஜுலை 16 அன்று ஹஜ் சென்று வந்த 68 முஸ்லிம்கள் லொறியுடன் வைத்து எரிக்கப்பட்டனர்.", "இது முஸ்லிம்களுக்கு ஆத்திரத்தையூட்டியிருந்தது.", "இதன் தொடர்ச்சியாக 1900 ஆகஸ்ட் 3ஆம் திகதி காத்தான்குடியிலிருந்த மீராப்பள்ளி மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 104 நிராயுதபாணியான முஸ்லிம்கள் பின்புறத்திலிருந்து கிரனைட் வீசியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.", "அதனைத் தொடர்ந்து ஏராவூர் சதாமியாபுரம் போன்ற இடங்களில் தூக்கத்திலிருந்த முஸ்லிம்கள் ஒலிபெருக்கி மூலமாக பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.", "இச்சம்பவத்தில் 122 பேர் துடிதுடித்து மாண்டனர்.", "இதனைத் தொடர்ந்து பல படுகொலைகள் இடமபெற்றன.", "இவ்வாறான அடிக்கு மேல் அடி வாங்கி உயிரிழப்புகளைக் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் புலிகளுக்கெதிராக ஆயுதமேந்தி பதில் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.", "இதனால் புலிகளுக்கு கிழக்கில் நிலைகொள்ள முடியாதளவு நிலமை மாறியது.", "யாழ் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் சதிகள் மூலமும் ஆயுதம் மூலமும் தமிழர்கள் தம்மை ஏற்கனவே நான்கு தடவைகள் வெளியேற்றியிருந்த வரலாற்றை தமது மூதாதையர் மூலம் அறிந்திருந்தனர்.", "இதனால் தமிழ் ஆயுதக்குழுக்களை நம்பக்கூடாது என்ற கருத்து பரவலாக இருந்தது.", "மேலும் அவர்கள் பலமடைந்தால் தமக்கு கெடுதி செய்வார்கள் தம்மை மீண்டும் வெளியேற்றுவார்கள் என்ற சந்தேகமும் இருந்தது.", "அதே வேளை கிழக்கில் அந்த நிலை காணப்படவில்லை.", "மேலும் அங்கு ஓர் அன்னியோன்யமான ஒரு நிலமை காணப்பட்டது.", "இதனால் தான் வடபகுதியில் தமிழ் ஆயுதக்குழுக்களில் சேர்வதை முஸ்லிம்கள் தவிர்த்து வந்தனர்.", "யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கூட தமிழ் ஆயுதக் குழுக்கள் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படப்போகும் நிலமையை தூரநோக்குடன் சிந்திக்க தெரிந்திருந்தார்கள்.", "அதேவேளை கிழக்கில் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் இயக்கங்களில் சேர்ந்தனர்.", "ஆரம்பம் முதலே அரசியல் ரீதியாக தமிழ் தேசியத்தின் உட்கூறுகளை புரிந்து கொள்ள முடியாத தரகு கட்சிகளின் அரசியல் வழியில் வாலாக உருவான இயக்கங்கள் மதம் மற்றும் பிரதேசவாத கூறுகளை தனது அரசியல் அடிப்படையாக கொண்டே தன்னை வெளிப்படுத்தியது.", "இங்கு தேசியம் முதன்மை முரண்பாடாக நீடித்தமையால் இனமுரண்பாடு அடிப்படையாக அதுவே அரசியலின் மையமான கோசமாகியது.", "இது தனக்கிடையிலான முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக கொண்ட அதே நேரம் மற்றையை இனங்களை அழிப்பதில் தன்னை அரசியல் மயமாக்கியது.", "இந்த வரலாற்று வளர்ச்சியில் தான் முஸ்லிம் மக்கள் மேல் தாக்குதலை இயக்கங்கள் தொடங்கி வைத்தன.", "முஸ்லிம் மக்களை தமிழ் மக்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்த இயக்கங்கள் அவர்களையும் தனது உறுப்பினர் ஆக்கினர்.", "புலிகளின் மாவீரர் பட்டியலில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் தம் உயிரை இழந்தே உருவாகியுள்ளது.", "இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.", "முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய அடிப்படை உள்ளடக்கத்தில் முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்த இயக்கங்கள் அவர்களின் ஆதரவை பெறுவதிலும் கணிசமான வெற்றி பெற்றனர்.", "தமிழ்ப் பகுதி போல் ஆதரவு கொடுப்பதும் இணைவதும் ஒரு நிகழ்வாகவே இருந்தது.", "இயக்கங்கள் தமது குறுகிய குறுந்தேசிய இனவாத நலன்களில் வளர்ச்சி பெற்ற தன்மையானது தமிழ் தேசியத்துக்கு முரண்பாடானதாக வளர்ச்சி பெற்றது.", "இந்த குறுந்தேசிய இன நலன்கள் படிப்படியாக சொந்த மக்களை விட்டே விலகிச் சென்றது.", "தமிழ் மக்களையே ஒடுக்குமளவுக்கு அது பரிணமித்தது.", "இதனால் புலிகள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களும் மக்கள் விரோத சக்திகளாக வடக்கு கிழக்கு மக்களால் நோக்கப்பட்டன.", "மக்களின் தேசிய பொருளாதார நலன்களை வென்று எடுப்பதற்கு பதில் தனது குறுகிய தேசிய நலனை முதன்மைப் படுத்தி அதில் தனது நலனை அடைவதன் ஊடாக சீரழிந்தது.", "மக்கள் மேலான வரிகளாகவும் கட்டாய பணச் சேகரிப்பாகவும் மாறியபோது இதை அடைவதில் இயக்க மோதல் அவதாரமாகியது.", "இதில் காட்டப்பட்ட போட்டி முயற்சி மேலும் மக்களுக்கு எதிரானதாக மாறியது.", "தமிழ் மக்களுக்கு மேலானதாக பொதுவான தாக்குதலாக மாறியது என்பது பின்பு குறிப்பாக முஸ்லிம் மக்கள் மேலானதாகவும் பரிணமித்தது.", "முஸ்லிம் மக்கள் மேலான வரி பணச் சேகரிப்புகள் முரண்பாடாக வளர்ச்சி பெற்ற போது முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து அமைப்பாக்கப்பட்ட வடிவம் மூலம் இதை நியாயமாகவே எதிர்க்கத் தொடங்கினர்.", "இந்த எதிர்ப்புகளை ஆயுத முனையில் அடக்க தமிழ் இயக்கங்கள் பின்நிற்கவில்லை.", "அமைப்பாக்கல் கட்சி வடிவிலும் பள்ளிவாசல் வடிவிலும் எழுந்தன இருந்தமையால் தமிழ் பகுதி போல் இந்த எதிர்ப்பை முறியடித்துவிடமுடியவில்லை.", "அதேநேரம் முஸ்லிம் தேசிய விழிப்புணர்ச்சி வெளிப்பட்டது.", "முஸ்லிம் காங்கிரஸ் இந்த வன்முறையின் பரிணாமத்துடன் புத்துயிர்ப்படைந்தது.", "முஸ்லிம் மக்களின் தேசிய விழிப்புணர்வு மதத்துக்கு வெளியில் முஸ்லிம் மக்களை அணிதிரட்டுவதில் படிப்படியாக வெற்றி கண்டது.", "தமிழ் தேசியம் எப்படி சிங்கள இனவாத தாக்குதலால் விழிப்புற்றதோ அதே போன்று முஸ்லிம் சமூகமும் தமிழ் ஆயுத குழுக்களின் தாக்குதல்களால் விழிப்புற்றது.", "தமிழ் தேசியம் எப்படி தமது நிலப்பிரபுத்துவ அடிப்படையை உள்ளடங்கியதாக உருவானதோ அதே போன்று முஸ்லிம் காங்கிரசும் உருவானது.", "முஸ்லிம் மக்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல் முஸ்லிம் மக்களை தமிழ் தேசியத்தில் இருந்து தள்ளிச் சென்றது.", "தனியான தேசியத்தை கோருவது அதன் புதிய வடிவமாகியது.", "தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியம் மதத்தை தனது முதன்மைக் கூறாக கொண்டு தமது அணியைக்கட்டிவிடவில்லை.", "மாறாக தேசிய இனக் கூறை அடிப்படையாக கொண்டே தம்மை கட்டமைத்தன.", "தொடர்ச்சியான தமிழ் இயக்கங்களின் முஸ்லிம் விரோத கண்ணோட்டம் முஸ்லிம் தேசிய உணர்வுகளை தட்டியெழுப்பிய நிலையில் மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை எதிர்கட்சியாகவும் புதிய தேசியக் கட்சியாகவும் பரிணமிக்க வைத்தது.", "இது இயக்கங்களின் அதிகாரத்தை முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியதுடன் வரி மற்றும் பண சேகரிப்பை தடுத்தது.", "இந்த புதிய சூழ்நிலைக்கான காரணகாரியத்தை இயக்கங்கள் ஆய்வு செய்து தேசிய போராட்டத்தை சரியாக முன்னெடுப்பதற்கு பதில் பழைய குறுந்தேசிய இனவாதத் தாக்குதலை அதிகரித்தனர்.", "முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை மூலம் முஸ்லிம் மக்கள் மேலான அதிகாரத்தை வெற்றி கொண்ட காலம் தான் அந்த மக்கள் மேலான தாக்குதலின் உச்ச ஆண்டுகளாகும்.", "இந்தியாவின் தயவில் ஆட்சி பீடம் எறிய கைக்கூலி பொம்மை அரசுகள் ஈவிரக்கமற்ற முஸ்லிம் படுகொலையை நடத்தத் தொடங்கினர்.", "இதனால் ஏற்பட்ட எதிர் தாக்குதல்களுக்கு பதில் கொடுக்கும் வண்ணம் புலிகளும் இந்த கூலிக்குழுக்களின் வழியில் முஸ்லிம் மக்களை ஒடுக்குவதில் சமாந்தரமாகவே செயற்பட்டனர்.", "ஒரு இனத்துக்கு எதிரான தாக்குதலில் புலியும் அதன் எதிர் அணியான தமிழ் ஆயுதக் குழுக்களும் அமைப்புகளும் ஒன்றுபட்டு கைகோர்த்து நின்றனர்.", "இந்திய ஆக்கிரமிப்பாளனை இலங்கை அரசு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய போது புலிகள் இழந்து போன அதிகாரத்தை கைப்பற்ற தமிழ் ஆயதக்குழுக்களுக்கு எதிராக பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து நடத்தினர்.", "கட்டாயமாக தமிழர் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பல அப்பாவி தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் அக்கால 19891990 செய்திப் பத்திரிகைகளிலே குறிப்பிடுமளவுக்கு ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் வீதிகளில் கொல்லப்பட்டனர்.", "அதேநேரம் புலிகள் முஸ்லிம் பகுதியில் இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முஸ்லிம் மக்கள் மேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர்.", "புகழ் பெற்ற பள்ளிவாசல் கொலைகள் உட்பட பல நூறு பேரை கொன்றதன் மூலம் இனப் பகைமை கூர்மையாக வளர்ச்சி பெற்றது.", "தமிழருக்கே அவமானமான நினைவுச் சின்னமாகியது.", "முஸ்லிம் மக்களை இனியும் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்பதை புலிகளின் இன அழிப்பு தொடர்ச்சியாக நிறுவிய நிலையில் தான் பழிவாங்கலாக வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை துரத்திவிடும் நிகழ்வு நிகழ்ந்தது.", "வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களனைவரையும் சுட்டுக்கொலை செய்யுமாறு கிழக்குப்புலிகள் வலியுறுத்தினர்.", "ஏற்கனவே கிழக்கு முஸ்லிம்களை படுகொலை செய்தமையினால் புலிகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஒரு நெருக்கடியை கொடுத்திருந்தனர்.", "தமது போராட்டம் மலிந்துவிடும் என்ற காரணத்தால் வடக்கு முஸ்லிம்களை புலிகள் கொலை செய்யவில்லை.", "1990 ஆகஸ்ட் முதல் முன்வைக்கப்பட்ட இந்த வேண்டுகோள் பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் அடுத்த பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக முஸ்லிம்களை வெளியேற்றும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.", "இந்த வெளியேற்றிய நிகழ்வை கிழக்கில் இருந்து வந்த புலிகளின் தலைவர் கரிகாலன் தலைமையிலான புலிகளே முன்னின்று செய்தனர்.", "அக்காலத்தில் இதை வெளிப்படையாக எந்த தமிழ் மகனும் எதிர்க்கவில்லை.", "வடக்கில் இருந்த புலிகள் தாமாகவே கிழக்கில் இருந்து வந்த புலிகளே செய்தனர் என்று கூறுமளவுக்கு அக்காலகட்ட செய்திகள் செய்திப் பத்திரிகைகளில் பதிவாகியுள்ளது.", "வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு கொழும்புத் தமிழர் பிணங்களின் மேல் தமிழீழத்தைக் உருவாக்கவும் கிழக்கில் அதிகாரத்தை கைப்பற்ற ஏற்பட்ட தோல்வியின் பிரதிபலிப்பாகவும் ஆயுதக்கொள்வனவுக்கு நிதி சேகரிக்கவுமே மேற்கொள்ளப்பட்டது.", "புலிகளின் தலைவர் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இது தெளிவாக வெளிப்பட்டது.", "புலிகள் முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் வெளியேற்றம் என்பது கிழக்கில் முஸ்லிம் மக்கள் மேலான அதிகாரத்தை இழந்ததனால் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் நோக்கம் கொண்ட குறுந்தேசிய இனவாதத்தின் வெளிப்பாடாகும்.", "1983 ஆம் ஆண்டு தமிழீழத்துக்கான போர் ஆயுத வடிவமெடுத்ததைத் தொடர்ந்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.", "முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டது.", "அவர்களின் சொத்துக்கள் வாகனங்கள் என்பன சூறையாடப்பட்டன.", "1990 இல் பள்ளிவாசல்களும் முஸ்லிம் கிராமங்களும் தமிழ் ஆயுதக்குழுவான விடுதலைப் புலிகள் அமைப்பால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சுட்டும் வெட்டியும் குண்டுத் தாக்குதல்கள் மூலமும் அரக்கத் தனமாக கொள்ளப்பட்டனர்.", "இதையெல்லாவற்றையும் விட உலக வரலாற்றில் எக்காலத்திலும் இடம்பெற்றிராத ஒரு நிகழ்வு இடம்பெற்றது.", "அது தான் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமாகும்.", "75000 வடமாகாண முஸ்லிம்களின் ஓக்ரோபர் 16க்கும் 30ஆம் திகதிக்கும் இடையே வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்து சொத்துகள் பணம் நகை உடை என்பன கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தமிழ் ஆயுதக்குழுவான விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.", "இது சம்பந்தமான எந்த தகவலும் 1990 ஓக்ரோபர் முதல் வெளியிடப்பட்ட எந்த தமிழ் வரலாற்று நூல்களிலும் யாராலும் எழுதப்படவில்லை என்பதிலிருந்து முஸ்லிம்களின் முன்னைய வரலாறுகளை அவர்கள் எவ்வாறு இருட்டடிப்புச் செய்திருப்பார்கள் என்பதை அறியலாம்.", "வடக்கில் ஏற்கனவே ஐந்து இடப்பெயர்வுகளைச் சந்தித்த யாழ் முஸ்லிம்கள் ஆறாவது இடப்பெயர்வை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்க சந்தித்தனர்.", "ஆனால் இம்முறை அவர்களுடன் ஏனைய ஐந்து வடமாநில மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் அனைத்து உடமைகளும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.", "1990 ஐப்பசி மாதம் 16 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் இருந்து 85000 ககும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் அனைத்து பாரம்பரிய தலைமுறை உழைப்பையும் சொத்துக்களையும் பறித்தெடுத்த பின்பு சொந்த மண்ணில் இருந்து ஈவிரக்கமின்றி புலிகளால் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டனர்.", "முஸ்லிம் மக்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் இன்றி வாழ்விழந்து ஒடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் அடிமையாக உயிர்வாழ்கின்றனர்.", "முஸ்லிம் மக்களுக்கு இழைத்த துரோகம் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணயத்துக்கான விடுதலைப் போராட்ட சீரழிவை மீண்டும் ஒரு முறை நிறுவியது.", "புலிகளின் குறுந் தேசிய இனவாதம் தமிழ் மக்களின் தேசியத்தையே மறைமுகமாக கேலி செய்து ஒடுக்கியதையே நிரூபித்தது.", "சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்டு எந்தவிதமான காரணத்தையும் முன்வைக்காது இரவோடு இரவாக ஆயுத முனையில் துரத்திய நிகழ்வு தமிழ் மக்களின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் ஒரு கறுப்புநாள்தான்.", "இந்த நிகழ்வையிட்டு இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஆதரவாகவோ எதிராகவோ ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர்.", "புலிகளின் இந்த மனித விரோத நிலைப்பட்டை எதிர்க்காது மௌனம் சாதித்த அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகளே.", "வடபகுதியில் வாழ்ந்து வந்த குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றவேண்டுமென்பது பொறாமைகொண்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட பலரது கனவாகவிருந்தது.", "இவர்களில் பலர் ஆயுதமேந்தியதும் அந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கமுயன்றனர்.", "அதை செயல்படுத்தியதில் பாசிஸ புலிகள் மட்டும் பரிபூரண வெற்றிகண்டனர்.", "இதற்கு சில வெளிநாட்டு சக்திகளும் துனைபோயுள்ளன.", "இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இளைஞர்களும் செல்வந்தர்களும் 1990 செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கடத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மன்னார் பகுதி முஸ்லிம்கள் மீது புலிகளுக்கு ஒரு பயமிருந்தது.", "இதனால் வெளியேற்றத்தை கட்டம் கட்டமாக நிறைவேற்ற புலித்தலைமை திட்டம் தீட்டியது.", "முஸ்லிம்களுடன் முருகல் நிலையை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் 1990 செப்டம்பர் நான்காம் திகதி சாவகச்சேரியிலிருந்த முஸ்லிம்களுடன் மோதல்களை உருவாக்கும் நோக்குடன் புலிகள் தமது ஒற்றர் படைகளை ஏவி விட்டனர்.", "அவர்கள் முஸ்லிம்களுடன் வீணான வாக்குவாதங்களில் ஈடுபட்ட போதும் முஸ்லிம்கள் பொறுமை காத்தனர்.", "இருந்த போதிலும் முஸ்லிம் நபர் ஒருவர் கடத்தப்பட்டு மிரட்டி அனுப்பப்பட்டார்.", "இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களுக்கு இராணுவத்தின் மூலமாக இழப்புகளை ஏற்படுத்த புலிகள் முயன்றுகொண்டிருந்த போது கோட்டையிலிருந்து இராணுவம் வெளியேறியது அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடித்தது.", "அதையடுத்து ஒக்ரோபர் 15ஆம் திகதி சாவகச்சேரியில் பிரபள்யாமான சுல்தான்ஸ் முதலாளி கலீல் அப்துல் ரஹீம் ஆகிய இரு வியாபாரிகள் கடத்தப்பட்டனர்.", "அவர்களிடம் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கப்பப் பணம் கேட்கப்பட்டது.", "வியாபாரங்கள் நான்கரை மாதங்களாக முடக்கப்பட்டிருந்த காலத்தில் அவ்வளவு பணத்துக்கு அந்தக் குடும்பங்கள் எங்கே செல்லும்.", "இந்நிலையில் ஒக்ரோபர் 16ஆம் திகதி அவர்களின் கடைகளை உடைத்த புலிகள் அங்கிருந்து பொருட்களை ஏற்றிச் சென்றனர்.", "பின்னர் அங்கிருந்த முஸ்லிம்களை அழைத்து அவர்களுடைய பிரதேசத்தில் வாள்கள் வயர்லஸ் கருவிகள் மீட்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் தமக்கெதிராக சதிசெய்வதாகவும் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.", "ஒக்ரோபர் 18ஆம் திகதி எட்டு நூற்றாண்டுகள் சாவகச்சேரியில் வாழ்ந்த முஸ்லிம்கள தமது சொத்துக்களை கைவிட்டு அகதிகளாக வவுனியாவையடைந்தனர்.", "ஆனால் மறுநாளே அங்கு வாழ்ந்த 165 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி புத்தளம் போன்ற பகுதிகளுக்குச் சென்றனர்.", "மறுநாள் புலிகள் சார்பு பத்திரிகைகளில் வாள்கள் வயர்லஸ்கள் மீட்கப்பட்டதாகவும் அதனால் அங்கிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்பு நிமித்தம் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.மின்சாரம் போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்த அந்தக்காலப்பகுதியில் வயர்லஸ் கருவிகளை தொடர்ச்சியாக பற்றரியின்றி எவ்வாறு இயக்குவது.", "அத்துடன் 75 வாள்களைக் கொண்டு இயந்திரத் துப்பாக்கிகள் மோட்டார் செல்கள் மற்றும் ரொக்கட் லோன்ஞர்கள் போன்றவற்றை கொண்டிருந்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட புலி இயக்க உறுப்பினர்களை எதிர்க்க யாராவது முனைவார்களா?", "அந்த வாள்கள் தான் பிரயோசனம் தருமா?", "முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப்படுத்தவும் அதனை தமிழ் மக்கள் நம்பவேண்டுமென்பதற்காகவும் புலிகளால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதைகளாகும்.", "முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு காரணமாக முஸ்லிம்களிடம் வயர்லஸ் கருவிகளும் வாள்களும் இருந்ததாக புலிகள் தமது பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தனர்.", "புலிகளின் ஏ.கே 47க்கு முன்பு இந்த வாள்களால் முஸ்லிம்கள் என்ன செய்துவிட முடியும் என டி.பி.எஸ்.", "ஜெயராஜ் ஒரு கட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.", "அதுமாத்திரமின்றி சாவகச்சேரி கடை உரிமையாளருக்கு ரேடியோவைக்கூட முறையாக இயக்கத்தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.", "அங்கு வாளும் கைப்பற்றப்படவில்லை வயர்லஸ் கருவியும் இல்லை.", "முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப்படுத்தவே புலிகள் அவ்வாறு பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டனர்.", "சாவகச்சேரி முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி யாழ்ப்பாண முஸ்லிம்கள் கேள்விப்பட்ட போது புலிகளிடம் அதைப்பற்றி கேள்வி கேட்டபோது உங்களை நாம் வெளியேற்ற மாட்டோம் என்று கூறியிருந்தனர்.", "இதனாலும் யாழ்ப்பாணத் தமிழர் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினாலும் தங்களை வெளியேற்றுவார்கள் என்ற எண்ணம் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை.", "மறுபுரத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் ரகசியமாக தீட்டப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருந்தது.", "யாழ்ப்பாண முஸ்லிம்களின் அத்தனை செல்வங்களும் எவ்வாறு பறிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு கிடைத்து விடாத வகையில் பசப்பு வார்த்தைகள் பேசப்பட்டு யாழ் முஸ்லிம்கள் வெளியேற வேண்டியதில்லை என்ற செய்தியை புலிகள் தமது முஸ்லிம் பெயர் தாங்கிய ஏஜண்டுகள் மூலமாக தெரிவித்திருந்தனர்.", "ஆனால் மறுபுறம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.", "அவர்கள் எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள் என்பதை இனிப் பார்ப்போம்.", "1990இல் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் 26 வீதமாகக் காணப்பட்டனர்.", "1990 ஒக்ரோபர் 21ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட கனரக ஆயுதங்கள் தரித்த புலிகள் எருக்கலம்பிட்டி கிராமத்தை சூழ்ந்து கொண்டனர்.", "அவர்கள் முஸ்லிம்களின் ஒவ்வொரு வீடுகளாகச் சென்று முஸ்லிம்களின் காசு நகை மற்றும் பெறுமதியான பொருட்களை பகல் கொள்ளையடித்துச் சென்றனர்.", "இவ்வாறு எண்ணூற்றி ஐம்பது வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது.", "1990 ஒக்ரோபர் 22ஆம் திகதி மறிச்சுக்கட்டி கிராமத்தில் சில முஸ்லிம்கள் கடத்தப்பட்டு அவர்கள் அரச உளவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்.", "மீண்டும் வந்த புலிகள் உங்கள் கிராமத்திலிருந்து இராணுவத்துக்கு தகவல்கள் வழங்கப்படுகின்றன எனவே நீங்கள் உடனடியாக இந்த ஊரை விட்டு வெளியேறவேண்டுமென கூறப்பட்டதுடன் அம்மக்களின் பணம் நகை வாகனங்கள் அசையும் சொத்துகள் அனைத்தும் பறிக்கப்பட்டதுடன் அம்மக்களை புத்தளத்துக்கு வில்பத்து காட்டினூடாக நாற்பது மைல்கள் நடந்து செல்லுமாறு கூறி வெளியேற்றினர்.", "இதையடுத்து ஒக்ரோபர் 24ஆம் திகதி முசலி உதவி அரச அதிபர் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.", "அவர்களுடைய உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.", "ஒக்ரோபர் 24ஆம் திகதி மன்னார் தீவுப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.", "முஸ்லிம்கள் தமது பொருட்களை பொதியிட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களை புலிகளின் காரியாலயத்துக்கு வருமாறு கூறப்பட்டு அவர்களின் பொதிகள் பறிக்கப்பட்டன.", "அத்துடன் பணம் நகை என்பனவும் பறிக்கப்பட்டன.", "ஒக்ரோபர் 26ஆம் திகதி மீண்டும் எருக்கலம்பிட்டி பிரதேசத்தினுள் புலிகள் புகுந்தனர்.", "அப்போது முஸ்லிம்கள் தமது பொருட்களை பொதி செய்து கொண்டுசெல்வதற்காக வைத்திருந்தனர்.", "அவ்வாறு வைக்கப்பட்டிருந்த பொருட்களை டிராக்டர்களிலும் ஏனைய வாகனங்களிலும் ஏற்றிச் சென்றனர்.", "ஒக்ரோபர் 28ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ ஆயுததாரிகள் எருக்கலம்பிட்டி மற்றும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களைச் சுற்றிவளைத்தனர்.", "அதன் பிறகு எருக்கலம்பிட்டி தாராபுரம் புதுக்குடியிருப்பு உப்புக்குளம் கோந்தைப்பிட்டி போன்ற பிரதேசங்களிலிருந்து கடற்கரைக்கு அண்மையாக வௌவேறு இடங்களில் ஒன்று கூடுமாறு கூறப்பட்டனர்.", "அங்கு வள்ளங்கள் வரும்வரை சில முஸ்லிம் குடும்பங்கள் குழந்தைகளுடன் 24 மணித்தியாளத்துக்கு மேலாக உணவு தண்ணீரின்றி காத்துக்கிடக்கவிடப்பட்டனர்.", "மன்னார் தீவுப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் வள்ளங்கள் மூலமாக கற்பிட்டிக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.", "முழு ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற மூன்று நாட்கள் சென்றன.", "உணவு தண்ணீரின்றி மலசலம் கழிக்கவும் இடமின்றி ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் பாலகர்கள் மற்றும் வயோதிபாகள் பட்ட துன்பங்கள் சொல்லிலடங்காது.", "இந்நிலையில் மன்னாரிலிருந்து புத்தளம் கற்பிட்டிக்கான 30கிலோ மீற்றர் கடல்பிரயாணத்தில் சில வயோதிபரும் குழந்தைகளும் மரணித்தனர்.", "கொட்டும் மழயில் வள்ளமொன்றில் பிரயாணித்த பெண்ணொருவர் கையிலிருந்த கைக்குழந்தை அப்பெண்ணின் கைமறத்துப் போனதால் கைநழுவி கடலுக்குள் விழுந்து இறந்து போனது.", "அகதிகள் வள்ளங்களில் வந்திறங்கியதை கண்ட கற்பிட்டி முஸ்லிம்கள் உடனடியாக தமது வள்ளங்களை மன்னாருக்கு கொண்டுபோய் அங்கிருந்து வெளியேற்றப்பட் முஸ்லிம்களை ஏற்றி வந்தனர்.", "மன்னார் தீவுப்பகுதி மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கையில் மன்னாரின் விடத்தல்தீவு பெரியமடு சன்னார் முருங்கள் வட்டக்கந்தல் பரப்பக்கடந்தான் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் 1990 ஒக்ரோபர் 25 ஆம் திகதி தமது வாகனங்கள் சைக்கிள்கள் பெற்றோல் டீசல் இலத்திரணியல் பொருட்கள் மற்றும் பெருமதியான பொருட்களை பள்ளிவாசல்களுக்கு முன்பாகவும் பாடசாலைக் கட்டிடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த எல்.ரி.ரி.ஈ.", "அமைப்பின் திடீர் ஆலவலகங்களில் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டனர்.", "26.10.1990 அன்று முஸ்லிம்கள் ஒவ்வொரு ஊர்களிலிருந்த பாடசாலை மைதானங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு வெளியேற் வேண்டுமென்ற கட்டளைகள் இடப்பட்டன.", "ஒரு குடும்பம் 2000 ரூபா பணத்தையும் ஒரு பவுண் நகையையும் ஐந்து உடுப்பு பேக்குகளையும் மட்டும் எடுத்துச் செல்ல முடியும் என்று கூறப்பட்டதுடன் உடனடியாக வெளியேறுமாறும் கூறப்பட்டது.", "முஸ்லிம்கள் வெளியேறிச் செல்லும் போது மடு பண்டிவிரிச்சான் மற்றும் வவுனிய மன்னார் எல்லைக் கிராமம் போன்ற இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முஸ்லிம்கள் பரிசோதிக்கப்பட்டு மேலதிக பேக்குகள் நகைகள் பணம் என்பன பறிக்கப்பட்டன.", "வவுனியா எல்லையில் வைத்து முஸ்லிம்களின் சுடுநீர் பிளாஸ்க் போத்தல்கள் கூட பறிக்கப்பட்டதுடன அதற்கான பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.", "பொருட்கள் பணம் நகை என்பவற்றை பறித்தெடுத்த புலியுறுப்பினர்கள் அவற்றை மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காகவே பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.", "ஆனால் முஸ்லிம்கள் திரும்பிவரும் போது அவர்களின் பொருட்கள் திருப்பிக் கொடுப்பதற்காகவே இவ்வாறு பற்றுச் சீட்டு வழங்குவதாக புலியுறுப்பினர்களுக்கும் தமிழ் பொதுமக்களுக்கும் கூறப்பட்டது.", "மன்னாரிலிருந்து இப்பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா வரை நடந்து செல்லுமாறே கூறப்பட்டிருந்தனர்.", "2008ஆம் ஆண்டு மன்னாரிலிருந்து பின்வாங்கிய புலியுறுப்பினர்கள் வெள்ளாமுள்ளிவாய்க்கால் வரை நடந்து சென்ற தூரத்தில் இது பாதித் தூரமாகினும பணம் நகை வீடுகள் சொத்துக்கள் என்பன பறிக்கப்பட்ட நிலையில் சிறு குழந்தைகளையும் வயோதிபர்களைத் தோளில் சுமந்து கொண்டு சென்ற முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்களை எழுத்தில் வடிக்க முடியாது.", "1990 ஒக்ரோபர் 22ஆம் திகதி தண்ணீரூற்று மற்றும் நீராவிப்பிட்டியைச் சேர்ந்த சிலர் உளவாளிகள் எனக்கூறப்பட்டு புலியுறுப்பினர்களால் கடத்தப்பட்டனர்.", "பொதுவாக தண்ணீரூற்று முஸ்லிம்கள் வெளியூர்களுடன் தொடர்புகள் குறைவானவர்கள் என்பதனால் புலிகளின் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை என்பதும் தமது வெளியேற்றத் திட்டத்தை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களாகும்.", "அதனையடுத்து அதேநாள் முஸ்லிம்கள் ஒருவாரத்தினுள் வெளியேறவேண்டுமென்ற கட்டளையிடப்பட்டது.", "இந்த முஸ்லிம்களிடமிருந்தும் அனைத்து சொத்துக்கள் நகை பணம் என்பன பறிக்கப்பட்டன.", "1990 ஒக்ரோபர் 23ஆம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடா பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஐந்து நாட்களுக்குள் வெளியேற வேண்டுமென கூறப்பட்டனர்.", "அவர்களிடமும் பணம் நகை வாகனங்கள் வியாபாரப் பொருட்கள் டீசல் பெற்றொல் என்பன பறிக்கப்பட்டு டிராக்டர்களிலும் லாறிகளிலும் ஏற்றி ஓமந்தையில் கொண்டுவந்து இறக்கப்பட்டு அதற்கப்பால் நடந்து செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.", "1990 ஒக்டோபர் 30ஆம் நாள் கனரக ஆயுதங்கள் தரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்த சோனகதெவைச் சுற்றி வளைத்தனர்.", "நாவாந்துறை பொம்மைவெளி ஓட்டுமடம்மானிப்பாய்வீதி வைத்தீஸ்வரா சந்தி அங்கிருந்து சீனிவாசன்வீதிச் சந்தி சீனிவாசன் வீதி கொட்டடிச்சந்தியூடாக நாவாந்துறை வரைக்கும் ஆயுதம்தரித்த புலிகள் காலை 7.30 மணியளவில் சுற்றிவளைத்தனர்.", "சுன்னாகம் மல்லாகம் நவாலி அராலி ஆனைக்கோட்டை போன்ற வெளியூர்களுக்கு சென்றிருந்த முஸ்லிம்கள் 10 மணியளவில் உடனடியாக சோனகதெருவுக்கு திரும்புமாறு கட்டளையிடப்பட்டனர்.", "அறுத்த ஆடுகளையும் மாடுகளையும் மக்களுக்கு பங்கிட்டு விட்டு வியாபாரிகள் திரும்பினர்.", "அதேவேளை சோனகதெருவில் விபரீதத்தை அறியாத முஸ்லிம்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.", "காலை 10 மணியளவில் ஒலிபெருக்கிகளுடன் கூடிய வாகனங்களிலிருந்த ஆயுதம் தரித்த புலியுறுப்பினர்கள் சோனகதெருவின் பெரிய வீதிகள் சிறிய வீதிகள் ஒழுங்கைகள் என்பவற்றுள் நுழைந்து உடனடியாக வீட்டுக்கொரு முஸ்லிம் நபர் ஜின்னா மைதானத்துக்கு வரவேண்டுமென்ற கட்டளையை இட்டுக்கொண்டு சென்றனர்.", "மக்கள் அவசரமாக மைதானத்தை நோக்கி விரைந்தனர்.", "அங்கே ஜின்னா மைதானத்தில் கூடிய ஆண்களையும் பெண்களையும் சிறுவர் சிறுமிகள் கைக்குழந்தைகள் என்போரையும் ஏ.கே 47 ரி56 எல்.எம்.ஜி கிரனைட் போன்ற ஆயுதங்களுடன் நின்ற புலிகள் சுற்றிவளைத்து நின்றனர்.", "அப்போது ஆஞ்சநேயர் என்ற இளம்பருதி ஒலிபெருக்கி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதேறி நின்று கொண்டு ஒரு பேப்பரை பிரித்து வாசிக்கத் தொடங்கினான்.", "கிழக்கிலே நாளாந்தம் 30 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள் 20 தொடக்கம் முப்பது தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.", "அதே அளவிளவானவர்கள் காயமடைந்து கொண்டுள்ளனர்.", "இதனால் வடக்கிலே தமிழர்கள் கொதிப்படைந்துள்ளனர்.", "முஸ்லிம்களை அழிப்பதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.", "எனவே அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள்ளே யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும்.", "தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்துக்கே சொந்தம்.", "உங்கள் சொத்துக்களை அப்படியே வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறப்பட்டது.", "அப்படியாயின் என்ன பொருட்களை கொண்டு செல்லலாம் எனக் கேட்ட போது உங்கள் பணம் நகை உடுப்பு போன்றவற்றை கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டது.", "ஏன் எங்களை வெளியேற்றுகிறீர்கள் என்று கேட்டபோது கிழக்கு மாகாண நிகழ்வுகளாக கூறப்பட்ட பொய்கள் மீண்டும் கூறப்பட்டது.", "அப்போது ஒருவர் மழை எங்கோ பொழிய நீங்கள் எங்கோ குடை பிடிக்கிறீர்கள் என்று கூறினார்.", "இன்னொருவர் என் நெஞ்சின் மீது சுட்டு எங்களை இங்கேயே சாகடி என்று கூறி தனது சேட்டை கழற்றினார்.", "ஆனால் அவர்கள் மனமிறங்கவில்லை.", "இங்கிருந்து உடனடியாக செல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் எனக் கூறிக்கொண்டு வானத்தை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்கள்.", "அதைத் தொடர்ந்து மைதானத்தில் சுற்றிலும் நின்ற சில புல உறுப்பினர்கள் வானத்தை நோக்கி சில வேட்டுக்களைத் தீர்த்தனர்.", "மக்கள் பயந்தவர்களாக அங்கிருந்த வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றனர்.", "இந்தக் கட்டளையை மைதானத்திலிருந்த புலிகளின் பொறுப்பாளர் இளம்பருதி சொல்லிக் கொண்டிருக்க கிழக்கு மாகாண பொறுப்பாளர் கரிகாலன் தலைமையிலான குழுவினர் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கினர்.", "பெண்கள் குடும்பஸ்தர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கி முனையில் அவர்களின் பணம் நகை என்பன பறிக்கப்பட்டன.", "சில ஆண் புலியுறுப்பினர்கள் பறிக்கப்பட்ட பணம் நகைகளை தமது பொக்கட்டுகளுக்குள் திணித்தனர்.", "பெண் புலிகள் தமது மார்புச் கச்சைக்குள் நகைகளையும் பணங்களையும் பதுக்கிக் கொண்டனர்.", "ஏற்கனவே புலிகள் சேகரித்து வைத்திருந்த தகவல்களுக்கு ஏற்ப நகைவியாபாரிகள் மற்றும் சில செல்வந்தர்களின் வீடுகளுக்குள் புகுந்து குறிப்பிட்ட நபர்களின் பெயர்களைச் சொல்லி அந்த நபர்களை அடையாளப்படுத்தி அவர்களை குடும்பத்தின் முன்னிலையில் தாக்கி அவர்களின் வியாபார நகைகள் வீட்டுப்பாவனை நகைகள் பணம் என்பன பறிக்கப்பட்டன.", "தொடர்ந்து வீடுகளிலிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர்.", "வீதிகளுக்கு வந்த மக்கள் எல்லோரையும் ஐந்து சந்தியை சோக்கிச் செல்லுமாறு முழத்துக்கு முழம் நின்ற புலியுறுப்பினர்கள் கூறினர்.", "ஆனால் புலிகளின் சோதனைச் சாவடிகள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டிருந்தன.", "ஜின்னா விதியில் அப்துல் ரஹீம் லண்டன் அவர்களின் வீட்டின் முன்னால் ஆண் பெண்களின் உடல் பரிசோதிக்கப்பட்டு பணம் நகைகளெல்லாம் சூறையாடப்பட்டு அந்த வீட்டினுள் சேகரிக்ப்பட்டன.", "ஆஸாத் வீதியில் அமீர் ரெக்ஸ் உரிமையாளர் வீட்டின் முன்னால் அவ்வாறு செய்யப்பட்டு ஆண்களிடம் பறிக்கப்பட்ட பொருட்கள் அந்த வீட்டினுள் சேர்க்கப்பட்டன.", "முஹ்மினுடைய வீட்டில்வைத்து பெண்கள் உடல்பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உடமைகள் பறிக்கப்பட்டன.", "ஹாதி அபுபக்கர் வீதி கொட்டடி வீதி நாவாந்துறை ஓட்டுமடம் போன்ற வீதிகளூடாக வெளியேற முனைந்தவர்கள் எல்லோரும் ஐந்து சந்திக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.", "ஐந்து சந்தியிலிருந்த ஒமேகா மோட்டர்ஸ் கடையும் எஸ்.எம்.", "மீரான்சாஹிப் ரான்ஸ்போர்ட் கடையும் திறந்து வைக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் வயோதிபர்கள் சிறுவர் சிறுமியர் எல்லோரும் வரிசையாக நிற்பாட்டப்பட்டு முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.", "மாவடிவீதியில் ஒரு வரிசையும் நாவலர் வீதியில் ஒரு வரிசையும் மானிப்பாய் ஐந்து சந்தி வீதியில் ஒரு வரிசையுமாக மக்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.", "ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் உடல்பரிசோதனை செய்து எதையும் கொண்டு செல்லாதவாறு பறித்து எடுத்தனர்.", "பிற்பகல் இரண்ட மணியளவில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தைப் பார்த்து வானமே அழுதது போல் அடைமழை கொட்டிக் கொண்டிருந்தது.", "குடைகள் கூட பறித்தெடுக்கப்பட்டிருந்தது.", "ஒரு டிரவுசர் போட்டிருந்தவருக்கு இன்னொரு டிரவுஸரும் ஒரு சேர்டும் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.", "சிலர் இரண்டு மூன்று ஜோடிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.", "ஏனைய உடுப்புகள் பொருட்கள் எல்லாம் பறிக்கப்பட்டன.", "ஆஸாத் வீதி ஜின்னா வீதி வழியாக முதல் பரிசோதனை முடிந்து வந்தவர்களிம் ஐந்து சந்தியில் வைத்து சுடுதண்ணீர் பிளாஸ்குகளும் பறிக்கப்பட்டன.", "சிறு பிள்ளைகளுக்கு பால்மா கூட கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.", "காணி உறுதிகள் ஆவணங்கள் பிறப்பத்தாட்சிசப் பத்திரங்கள் போன்றன கூட பறித்தெடுக்கப்பட்டன.", "மேலும் ஓவ்வொரு குடும்பமும் தலா 200 ரூபாய்களை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.", "மேலும் சோதனைச் சாவடிகளை நிறுவி அனைவரையும் உடல் பரிசோதனையிட்டு 200 ரூபாய்க்கு மேற்பட்ட பணம் நகை உடுப்பு உடமைகள் என்பவற்றை அபகரித்து தமிழ் இனத்துக்கே வெட்கம் தேடித்தந்த ஒரு செயலைச் செய்தனர்.", "கைப்பிள்ளைகளின் விரல்களில் அணிவிக்கப்பட்டிருந்த மோதிரங்கள் கூட இழுத்து எடுக்கப்பட்டன கத்தரிக்கோல்களால் வெட்டியெடுக்கப்பட்டன.", "இதனால் சிறுவர் சிலர் கைவிரல்களில் காயங்களோடு வவுனியாவையடைந்தனர்.", "சில சிறுமிகளின் காது அணிகலன்களும் இழுத்து அறுக்கப்பட்டன.", "இதனால் இரண்டு சிறுமியரின் காதுகள் கிழிந்து இரத்தம் ஓடியவர்களாக காணப்பட்டனர்.", "இந்நிலையில் சிலர் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி அங்கிருந்து கேரதீவு நோக்கிச் சென்றனர்.", "இன்னும் சிலர் புலிகளால் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த லொறிகளில் ஏற்றி வவுனியா ஓமந்தைக்கு கொண்டு கொண்டுவந்து விட்டனர்.", "ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வாகனம் எதுவும் கிடைக்காததால் யாழ் மனோகரா தியேட்டரில் தங்கவைக்கப்பட்டு இரவிரவாக அனுப்பப்பட்டனர்.", "மேலும் சிலர் 31ஆம் திகதி காலையில் அங்கிருந்து ஏற்றப்பட்டனர்.", "அந்தோ பரிதாபம்.", "6000 வருடங்களுக்கு மேல் நாவர்களாக வாழ்ந்த யாழ்ப்பாணத்தின் சுதேசிகளானவர்களும் 1400 வருடங்களாக முஸ்லிம்களாகி வாழ்ந்தவர்களும் இரண்டு மணித்தியாலத்துக்குள் அகதிகளாக்கப்பட்டு வெறும் 700 வருட வரலாற்றைக் கொண்ட தமிழர்களின் வீரமறவர்களால் யாழ்ப்பாணத்தை விட்டு வேரறுக்கப்பட்டனர்.", "இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து 2000 கிலோ தங்கம் 200 கோடிக்கு மேற்பட்ட பணம் என்பன லொறிகளில் மூட்டை மூட்டையாக ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டன.", "இதன் பின்னர் ஒக்ரோபர் 31 ஆம் திகதி முஸ்லிம்களின் வீடுகள் எல்லாம் சோதனையிடப்பட்டு 2540 தொலைக்காட்சிப் பெட்டிகள் 3502 வானொலிப் பெட்டிகள் 1423 குளிர்சாதனப் பெட்டிகள் 7520 சைக்கிள்கள் 201 மோட்டார் சைக்கிள்கள் 20 கார்கள் 11 வேன்கள் 1 பஸ் 14 லொறிகள் 2000 காஸ் சிலிண்டர்கள் 2000 காஸ் அடுப்புகள் 20000இற்கும் மேற்பட்ட சமயலறைச் சாதனங்கள் 2500க்குமேற்பட்ட மேசைகள் 18000 கதிரைகள் மேசைகள் என்பனவும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உடைகளும் கொள்ளையிடப்பட்டன.", "1990 நவம்பர் டிசம்பர் காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாழ்ந்த பல்வேறு முகாம்களில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வடமாகாண முஸ்லிம்களின் அப்போதைய சனத்தொகை பின்வருமாறு.", "மன்னார் மாவட்டம் 45000 பேர் யாழ்ப்பாணம் 18000 பேர் முல்லைத்தீவு7000 பேர் வவுனியா 4000 பேர் கிளிநொச்சி 800 பேர்.", "இன்று 2016இல் இவர்களின் சனத்தொகை 120000 க்கும் அதிகமாகும்.", "முஸ்லிம்களின் வெளியேற்றத்தை புலிகள் அத்துடன் நிறுத்தவில்லை.", "அனைத்து சொத்துக்களையும் பறித்து துரத்தப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தொழிலின்றி இருந்தனர்.", "வசதியாக வாழ்ந்த பலர் கூலித் தொழிலுக்கு சென்றனர்.", "சிலருக்கு கையேந்தும் நிலையும் ஏற்பட்டது.", "இந்நிலையில் வவுனியாவில் தாண்டிக்குளத்தின் ஒரு பகுதி இராணுவக்கட்டுப்பாட்டிலும் மறுபகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலுமிருந்தது.", "இவையிரண்டுக்குமிடைப்பட்ட இடத்தை தமிழ்மக்கள் கால்நடையாகவே கடக்க வேண்டியிருந்தது.", "அவர்களில் வயோதிபர்களையும் அவர்களின் பொருட்களையும் சைக்கிளில் ஏற்றி மறுபக்கத்துக்கு கொண்டு சென்று விட்டுவரும் தொழிலை இடம்பெயர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் செய்தனர்.", "ஒரு வழிப்பயணத்துக்கு 20 ரூபாய் அவர்களுக்கு கிடைத்தது.", "மாதமொன்றுக்கு கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை கொண்டுவந்து புத்தளத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினரிடம் செலவுக்கு ஒப்படைத்து விட்டு இரண்டு நாட்களில் மீண்டும் வந்து அத்தொழிலை செய்வர்.", "இவ்வாறு ஒருமாத காலம் பிழைப்பு நடாத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 பேரும் மன்னாரைச் சேர்ந்த 2 பேரும் 1991 மே 23ம் நாள் புலிகளால் தாண்டிக்குளத்தில் வைத்து கடத்திச்செல்லப்பட்டனர்.", "இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு மரங்களில் கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்ததாக அப்பகுதியிலிருந்து வந்த தமிழர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.", "இவர்களைவரும் திருமணம் முடித்திருந்த குடும்பஸ்தர்கள் என்பதுடன் எல்லோருமே இரண்டுக்குமேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நெஞ்சை நெகிழவைக்கும் தகவல்.", "இந்த தகவல்களையெல்லாம் இங்கு தரக்காரணம் இவை கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற உண்மையான சம்பவங்களாகும்.", "இனிவரும் சமுதாயம் தமது முன்னோர் செய்த அநீதிகளை அறிந்து அவ்வாறு தொடர்ந்தும் இடம்பெறாமல் பாதுகாப்பதிலேயே சமாதானம் சமத்துவம் ஐக்கியமான சந்தோஷமான எதிர்கால வாழ்க்கை இரு இனத்தவர்களுக்குமிருக்கிறது.", "மாறாக காலத்துக்கு காலம் தமது கொள்கைகளை மாற்றி கட்சி தாவிக்கொண்டு பொய்களை அவிழ்த்து விடுவோரின் பேச்சுக்களை நம்பி தற்காலிகத்தை நம்பி நிரந்தரமாக தேவைப்படும் நிம்மதியான வாழ்வை அழித்துவிடக்கூடாது.", "தமிழ் தீவிரவாதத்தின் உண்மை முகத்தை ஆதாரங்களோடு காட்டிய அழகிய செய்தி.", "ஆனால் வழக்கம் போல் தமிழ் தீவிரவாதம் இவற்றை இல்லையென்று மறுத்துகடந்தே செல்லும் எங்கே இன்னும் விஷப்பாம்புகளான வேளை வெட்டி இல்லாமல் பேஷ் புக்கில் காலைச்சுற்றிக்கொண்ட்உம் அதே நேரம் முஸ்லிம்களால் மரணதண்டனை கொடுக்கப்படவேண்டியவர்களுமான துவேஷிகளைக் காணவில்லை?" ]
ஜீகாத் செய்த அட்டுளியங்களை மறைத்து முஸ்லீம் தீவிரவாதத்தை திருப்தீப்படுத்தும் நோக்குடனேயே இக்கட்டுரை புனையப்பட்டுள்ளதென்பதை கட்டுரையாளர் தெளிவாகக் குறிப்பிட்டு தப்பித்துள்ளார்.அவரே சரண்டர் ஆன பின்பு அடிபடை வாத அபூபக்கர்கள் கர்ஜீப்பது வேடிக்கை. ஜீகாத் செய்த அட்டுளியங்களை மறைத்து முஸ்லீம் தீவிரவாதத்தை திருப்தீப்படுத்தும் நோக்குடனேயே இக்கட்டுரை புனையப்பட்டுள்ளதென்பதை கட்டுரையாளர் தெளிவாகக் குறிப்பிட்டு தப்பித்துள்ளார்.அவரே சரண்டர் ஆன பின்பு அடிபடை வாத அபூபக்கர்கள் கர்ஜீப்பது வேடிக்கை. இதைவிட தமிழர்களுக்கு ஒரு கேவலம் தேவையே இல்லை. மனசாட்சி இல்லாத வெட்கம்கெட்ட கூட்டம். இந்த சம்பவத்தை இன்னமும் நாயம் கற்பிக்கும் மிருகங்கள் இன்னமும் தமிழ் சமுதாயத்தில் இருக்கின்றனவே . இவர்கள் மிருகங்களை விடவும் மிகவும் தாழ்தவர்கள் . ஆம் இலங்கையை சின்னாபின்னமாக்கிய தமிழ் தீவிரவாதிகளுக்கு எல்லாமே பொய் தான்.. தீவிரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்ட உம்மை போன்ற வன்னி காட்டு வாசிகளை எத்தனை வருடங்கள் சென்றாலும் திருத்த முடியாது யாருடா பயங்கரவாதிகள் சோனியின் சொத்தை கொள்ளையடிச்சு வயிறு வளர்த்த புலிகளும் அவனுக சோனிக்கு கூட்டிக் கொடுத்ததற்கு விளக்கு பிடிச்ச நீயும் தான்டா பயங்கரவாதிகள். மேல சொல்லி இருக்குறது ஒன்னு பொய்யின்னு நிருபிடா சோனிக்கு பொறந்தவனே உன்மை தீவிராவாத இனம் எது எனக்காட்டப்பட்ட பின்பும்... உன்னால் அந்த ஒரு வார்த்தையை மட்டும்தான் சொல்ல முடிந்தது..
[ "ஜீகாத் செய்த அட்டுளியங்களை மறைத்து முஸ்லீம் தீவிரவாதத்தை திருப்தீப்படுத்தும் நோக்குடனேயே இக்கட்டுரை புனையப்பட்டுள்ளதென்பதை கட்டுரையாளர் தெளிவாகக் குறிப்பிட்டு தப்பித்துள்ளார்.அவரே சரண்டர் ஆன பின்பு அடிபடை வாத அபூபக்கர்கள் கர்ஜீப்பது வேடிக்கை.", "ஜீகாத் செய்த அட்டுளியங்களை மறைத்து முஸ்லீம் தீவிரவாதத்தை திருப்தீப்படுத்தும் நோக்குடனேயே இக்கட்டுரை புனையப்பட்டுள்ளதென்பதை கட்டுரையாளர் தெளிவாகக் குறிப்பிட்டு தப்பித்துள்ளார்.அவரே சரண்டர் ஆன பின்பு அடிபடை வாத அபூபக்கர்கள் கர்ஜீப்பது வேடிக்கை.", "இதைவிட தமிழர்களுக்கு ஒரு கேவலம் தேவையே இல்லை.", "மனசாட்சி இல்லாத வெட்கம்கெட்ட கூட்டம்.", "இந்த சம்பவத்தை இன்னமும் நாயம் கற்பிக்கும் மிருகங்கள் இன்னமும் தமிழ் சமுதாயத்தில் இருக்கின்றனவே .", "இவர்கள் மிருகங்களை விடவும் மிகவும் தாழ்தவர்கள் .", "ஆம் இலங்கையை சின்னாபின்னமாக்கிய தமிழ் தீவிரவாதிகளுக்கு எல்லாமே பொய் தான்.. தீவிரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்ட உம்மை போன்ற வன்னி காட்டு வாசிகளை எத்தனை வருடங்கள் சென்றாலும் திருத்த முடியாது யாருடா பயங்கரவாதிகள் சோனியின் சொத்தை கொள்ளையடிச்சு வயிறு வளர்த்த புலிகளும் அவனுக சோனிக்கு கூட்டிக் கொடுத்ததற்கு விளக்கு பிடிச்ச நீயும் தான்டா பயங்கரவாதிகள்.", "மேல சொல்லி இருக்குறது ஒன்னு பொய்யின்னு நிருபிடா சோனிக்கு பொறந்தவனே உன்மை தீவிராவாத இனம் எது எனக்காட்டப்பட்ட பின்பும்... உன்னால் அந்த ஒரு வார்த்தையை மட்டும்தான் சொல்ல முடிந்தது.." ]
கண்கள் கண்ணீர் கக்கி குளமாகும் வரலாறு முஸ்லிம்இறை விசுவாசிகளானவர் களுக்கும் விசுவாசம் அற்ற அனேகருக்கு இடையேயான வேறுபாடாக முஸ்லிம்கள் மனதில் கொள்ள வேண்டியது அநீதியை அட்டூழியத்தை அநியாயமாய் எந்த மானுடப் பிறவியை கொலை செய்வது.... போன்ற எந்த அநியாயத்தையும் மனத்தளவிலாவது ஈமானில் இது ஆகக் குறைந்த அளவு ஏதிர்ப்பதாகும் முஸ்லீம் பெயர் தாங்கி பயங்கரவாதிகள் போன்றன செய்யும் அநேகமாக இப் பயங்கரவாதிகளால் முஸ்லிம்களுக்குத்தான் அதி சேதம் விளைந்துள்ளது அநீதிகள் முஸ்லிம்களால் சுட்டிக் காட்டப் படும் அதே வேளை ...... பாசிச புலிப் பயங்கரவாதிகள் செய்த மன்னிக்க முடியாத அந்த அநியாயத்திற்கு எதிராக எத்தனை தமிழ் மக்களால் பேச முடியும் ? அந்த அநியாயத்திற்குள்ளான மக்களுக்காக ஆகக் குறைந்தது உதவா விட்டாலும் உபத்திரமாவது செய்யப் படுமா ?? .... குறிப்பு நான் மேல் மாகாணத்தை சேர்ந்தவனாயினும் கற்றது அதிகமாக மதிற்பிற்குரிய தமிழ் ஆசான்களிடமாகும் மேலும் எல்லாத் தமிழ் மக்களையும் நான் குறை சொல்ல மாட்டேன் . வாழு வாழ விடு ஆக்கத்தை எழுதிய சகோதரருக்கு அல்லாஹ் தஆலா பரக்கத் செய்வானாக இத்தகைய வரலாற்றை அனைவரும் பின் வரக் கூடிய எமது அனைத்து சமூகத்தவரும் அறிய ஆவண செய்வோமாகவும் ....... இஸ்லாமிய பெயரில் அட்டூழியங்களையும் கொலைகளையும் செய்கின்ற அமைப்பை முஸ்லிம்களே ஐ பயங்கரவாத அமைப்பு என்றும் மிக மோசமான அமைப்பு என்றும் கூறுகின்றனர். ஆனால் ஐவிட மோசமாக செயற்பட்ட அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் நீங்கள் உண்மையில் ஒரு மனித உள்ளம் படைத்தவனே இல்லை. மஹிந்த ஒட்டு மொத்த தமிழர்களையும் மிச்சம் வைக்காமல் அழித்திருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை வெளிப்படையாக பேசியது நல்லது. இதுவே எல்லா இலங்கை வாழ் முஸ்லிம்களினதும் ஒரே ஆசையாக கருதுவோம் . ஐந்து வேலை தொழுது இத்தனை வருடங்கள் வேண்டியும் அல்லாஹ் இந்த வேண்டுதலை நிறைவேற்றி இலங்கை வால் முஸ்லிம்களை ஏன் மகிழ்விக்கவில்லை ?அதற்கு கீழே குறிப்பிட்ட விடயங்கள் யாவும் உங்களை தவிர பொருந்தாது.
[ "கண்கள் கண்ணீர் கக்கி குளமாகும் வரலாறு முஸ்லிம்இறை விசுவாசிகளானவர் களுக்கும் விசுவாசம் அற்ற அனேகருக்கு இடையேயான வேறுபாடாக முஸ்லிம்கள் மனதில் கொள்ள வேண்டியது அநீதியை அட்டூழியத்தை அநியாயமாய் எந்த மானுடப் பிறவியை கொலை செய்வது.... போன்ற எந்த அநியாயத்தையும் மனத்தளவிலாவது ஈமானில் இது ஆகக் குறைந்த அளவு ஏதிர்ப்பதாகும் முஸ்லீம் பெயர் தாங்கி பயங்கரவாதிகள் போன்றன செய்யும் அநேகமாக இப் பயங்கரவாதிகளால் முஸ்லிம்களுக்குத்தான் அதி சேதம் விளைந்துள்ளது அநீதிகள் முஸ்லிம்களால் சுட்டிக் காட்டப் படும் அதே வேளை ...... பாசிச புலிப் பயங்கரவாதிகள் செய்த மன்னிக்க முடியாத அந்த அநியாயத்திற்கு எதிராக எத்தனை தமிழ் மக்களால் பேச முடியும் ?", "அந்த அநியாயத்திற்குள்ளான மக்களுக்காக ஆகக் குறைந்தது உதவா விட்டாலும் உபத்திரமாவது செய்யப் படுமா ?", "?", ".... குறிப்பு நான் மேல் மாகாணத்தை சேர்ந்தவனாயினும் கற்றது அதிகமாக மதிற்பிற்குரிய தமிழ் ஆசான்களிடமாகும் மேலும் எல்லாத் தமிழ் மக்களையும் நான் குறை சொல்ல மாட்டேன் .", "வாழு வாழ விடு ஆக்கத்தை எழுதிய சகோதரருக்கு அல்லாஹ் தஆலா பரக்கத் செய்வானாக இத்தகைய வரலாற்றை அனைவரும் பின் வரக் கூடிய எமது அனைத்து சமூகத்தவரும் அறிய ஆவண செய்வோமாகவும் ....... இஸ்லாமிய பெயரில் அட்டூழியங்களையும் கொலைகளையும் செய்கின்ற அமைப்பை முஸ்லிம்களே ஐ பயங்கரவாத அமைப்பு என்றும் மிக மோசமான அமைப்பு என்றும் கூறுகின்றனர்.", "ஆனால் ஐவிட மோசமாக செயற்பட்ட அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் நீங்கள் உண்மையில் ஒரு மனித உள்ளம் படைத்தவனே இல்லை.", "மஹிந்த ஒட்டு மொத்த தமிழர்களையும் மிச்சம் வைக்காமல் அழித்திருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை வெளிப்படையாக பேசியது நல்லது.", "இதுவே எல்லா இலங்கை வாழ் முஸ்லிம்களினதும் ஒரே ஆசையாக கருதுவோம் .", "ஐந்து வேலை தொழுது இத்தனை வருடங்கள் வேண்டியும் அல்லாஹ் இந்த வேண்டுதலை நிறைவேற்றி இலங்கை வால் முஸ்லிம்களை ஏன் மகிழ்விக்கவில்லை ?அதற்கு கீழே குறிப்பிட்ட விடயங்கள் யாவும் உங்களை தவிர பொருந்தாது." ]
இதையெல்லாம் சீதனக்கொடுமைகள் பெண் சிசுக்கொலைகளை செய்யும் உங்களைப்போன்ற கூட்டம் சொல்லக்கூடாது. வந்துட்டாரு பெண்ணுரிமையை வைத்துபேச கொலை செய்யப்பட்டவன் தீவிரவாதியா? வடிகட்டிய மூடனே மண்ணாசை பிடித்த இன வெறி என்ற மனநோயோடு அலையும் ஈனப்பிறவி. கள்ளச்சாராயம் அருந்திவிட்டு கொடூரமாக பெண்களை கூட்டு கற்பழிப்பதில் பண்பட்ட உங்களைபோன்றவர்களை விடவா? ? . . நயவஞ்சக தமிழன் இவ்வாறு நாங்கள் பல மொழிகளில் பேசுவோம். உங்களை போன்று தமிழை மட்டும் தான் பேசுவோம் படிப்போம் எழுதுவோம் என்று கூறும் வடிகட்டிய முட்டாள்கள் இல்லை. மொழிகளை படைத்தவன் அல்லாஹ் குரானில் பின்வருமாறு கூறுகின்றான். சூரா அர்ரஹ்மான் நாக்கினால் பெளத்த ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறினாலும் உள்ளத்தில் நயவஞ்சக தமிழனே வரவேண்டும் என்ற நப்பாசைதான் இருக்கிறது.
[ "இதையெல்லாம் சீதனக்கொடுமைகள் பெண் சிசுக்கொலைகளை செய்யும் உங்களைப்போன்ற கூட்டம் சொல்லக்கூடாது.", "வந்துட்டாரு பெண்ணுரிமையை வைத்துபேச கொலை செய்யப்பட்டவன் தீவிரவாதியா?", "வடிகட்டிய மூடனே மண்ணாசை பிடித்த இன வெறி என்ற மனநோயோடு அலையும் ஈனப்பிறவி.", "கள்ளச்சாராயம் அருந்திவிட்டு கொடூரமாக பெண்களை கூட்டு கற்பழிப்பதில் பண்பட்ட உங்களைபோன்றவர்களை விடவா?", "?", ".", ".", "நயவஞ்சக தமிழன் இவ்வாறு நாங்கள் பல மொழிகளில் பேசுவோம்.", "உங்களை போன்று தமிழை மட்டும் தான் பேசுவோம் படிப்போம் எழுதுவோம் என்று கூறும் வடிகட்டிய முட்டாள்கள் இல்லை.", "மொழிகளை படைத்தவன் அல்லாஹ் குரானில் பின்வருமாறு கூறுகின்றான்.", "சூரா அர்ரஹ்மான் நாக்கினால் பெளத்த ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறினாலும் உள்ளத்தில் நயவஞ்சக தமிழனே வரவேண்டும் என்ற நப்பாசைதான் இருக்கிறது." ]
நீர் என்ன வானத்தில் இருந்து குதித்தவரா? முதலில் உன்னை போன்றவர்களின் குடியுரிமையை பறித்து சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு நாடு கடத்த வேண்டும். நாங்கள் இனம் மொழி நாடு வெறி பிடித்த மன நோயாளிகள் அல்லஉங்களை போன்ற. நாங்கள் 7 கண்டங்களிலும் வசிப்போம் பல மொழிகளையும் பேசுவோம் பல இனத்தவருடனும் சமாதானமாக வாழ்வோம். நாங்கள் மண்ணாசை பெண்ணாசை பொருளாசை வெறி பிடித்து ஆயுதமேந்தி உயிரிகளை கொலை செய்யும் உங்களை போன்ற மனித மிருகங்கள் அல்ல. மனிதன் ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்து படைக்கப்பட்டான். முதலில் உனது இனத்துவேசம் என்ற மனநோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள் இல்லாவிட்டால் மற்றவர்களையும் கொலை செய்து நீயும் இறந்து மண்ணோட மண்ணாக உக்கிப்போ. எங்களது நோக்கம் அழிந்து போதும் இவ்வுலக வாழ்க்கை அல்ல நிரந்தரமான மறுமை வாழ்க்கை.
[ "நீர் என்ன வானத்தில் இருந்து குதித்தவரா?", "முதலில் உன்னை போன்றவர்களின் குடியுரிமையை பறித்து சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு நாடு கடத்த வேண்டும்.", "நாங்கள் இனம் மொழி நாடு வெறி பிடித்த மன நோயாளிகள் அல்லஉங்களை போன்ற.", "நாங்கள் 7 கண்டங்களிலும் வசிப்போம் பல மொழிகளையும் பேசுவோம் பல இனத்தவருடனும் சமாதானமாக வாழ்வோம்.", "நாங்கள் மண்ணாசை பெண்ணாசை பொருளாசை வெறி பிடித்து ஆயுதமேந்தி உயிரிகளை கொலை செய்யும் உங்களை போன்ற மனித மிருகங்கள் அல்ல.", "மனிதன் ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்து படைக்கப்பட்டான்.", "முதலில் உனது இனத்துவேசம் என்ற மனநோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள் இல்லாவிட்டால் மற்றவர்களையும் கொலை செய்து நீயும் இறந்து மண்ணோட மண்ணாக உக்கிப்போ.", "எங்களது நோக்கம் அழிந்து போதும் இவ்வுலக வாழ்க்கை அல்ல நிரந்தரமான மறுமை வாழ்க்கை." ]
சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. ..
[ "சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.", "சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.", "முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.", "ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.", ".." ]
சமூக வலைத்தளத்தில் மோதிக் கொள்ளும் தமிழக கேரள இளைஞர்கள்... ஒற்றுமைக்காக ஒரு முயற்சி.. சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கேரளா மற்றும் தமிழக இளைஞர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கேரள போலீசார் மற்றும் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத இளைஞர்களே இல்லாத காலம் இது. இயற்கை பேரிடர் போன்ற இக்கட்டான காலங்களில் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றாக இணையும் இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்றனர். இதனால் பலரின் பாராட்டுக்களையும் அவர்கள் பெறுகின்றனர். ஆனால் சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் இளைஞர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மற்றும் தமிழக இளைஞர்கள் மத்தியில் சண்டை அதிகரித்து வருகிறது. தமிழ் பெண்கள் கேரள ஆண்களை வசைபாடியும் கேரள பெண்கள் தமிழக ஆண்களை வசைபாடியும் வெளியாகும் வீடியோக்களை அனைவரும் பார்த்திருப்போம். கேரள வெள்ள நேரத்தில் தமிழக மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை கேளராவிற்கு செய்தனர். ஆனால் அந்த ஒற்றுமை நிலைப்பதற்குள்ளாகவே இரண்டு மாநில இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் மோதல் வலுத்தது பெரும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த விரோத மனப்போக்கை மாற்றி ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் கேரள போலீசார் மற்றும் சிலர் அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மற்றும் வந்தாரைவாழவைக்கும்தமிழ்நாடு போன்ற ஹேஷ்டேக்குள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக நடிகை ரீமா கல்லிங்கல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த தோழிக்கு நன்றி கூறும் வாய்ப்பாக இதனை கருதுகிறேன். என் தோழி சுபா ஜே ராவ். தமிழகத்தைச் சேர்ந்த இவருடன் என் நண்பர் மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன்தான் பேசினேன். ஆனால் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. இருப்பினும் வெள்ள நேரத்தில் அடிக்கடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். தன்னால் முடிந்த உதவிகளையும் செய்தார். ஒவ்வொரு முறையும் அழைத்து நலம் விசாரித்ததை என்னால் மறக்கவே முடியாது. இந்த ஓணம் பண்டிகையின்போது சுபாவிற்கு வாழ்த்து தெரிவித்தேன். எங்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் நீங்களும் ஒருபகுதி தான் என தெரிவித்துள்ளார். இதேபோல் அரசியல் கட்சியை சேர்ந்த விடி பால்ராம் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞர்களின் வெறுப்பு பேச்சுகளை காண நேரிட்டது. இதன் தொடக்கம் எதுவென்று தெரியவில்லை. இருப்பினும் இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது. கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் எப்போதுமே ஒரு நீண்ட கால அன்பு மரியாதை ஒத்துழைப்பு இருக்கிறது. கேரளாவின் மிக மோசமான நேரத்தில் தமிழக மக்கள் நல் உள்ளத்துடன் உதவி செய்தனர். இரு மாநிலத்தின் மீதும் அக்கறை மற்றும் அன்பு இல்லாதவர்களே இத்தகைய வெறுப்பு வீடியோக்களை வெளியிடுகின்றனர். நம்முடையே சகோதரத்துவத்தை முறிக்க அவர்கள் நினைக்கிறார்கள். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார். இதேபோல கேரள போலீசாரின் அலுவலக ஃபேஸ்புக் பக்கத்திலும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏதோ தனிப்பட்ட இருவரின் சண்டை தற்போது கேரள மற்றும் தமிழக இளைஞர்களின் சண்டையாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மிருகத்தனம் கொண்டவர்கள். இதுபோன்ற வெறுப்பு வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என கேரள மக்களை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள போலீசாரின் முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் தமிழகம் கேரளா கருத்து மோதல்
[ "சமூக வலைத்தளத்தில் மோதிக் கொள்ளும் தமிழக கேரள இளைஞர்கள்... ஒற்றுமைக்காக ஒரு முயற்சி.. சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கேரளா மற்றும் தமிழக இளைஞர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கேரள போலீசார் மற்றும் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.", "சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத இளைஞர்களே இல்லாத காலம் இது.", "இயற்கை பேரிடர் போன்ற இக்கட்டான காலங்களில் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றாக இணையும் இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்றனர்.", "இதனால் பலரின் பாராட்டுக்களையும் அவர்கள் பெறுகின்றனர்.", "ஆனால் சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் இளைஞர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.", "குறிப்பாக கேரள மற்றும் தமிழக இளைஞர்கள் மத்தியில் சண்டை அதிகரித்து வருகிறது.", "தமிழ் பெண்கள் கேரள ஆண்களை வசைபாடியும் கேரள பெண்கள் தமிழக ஆண்களை வசைபாடியும் வெளியாகும் வீடியோக்களை அனைவரும் பார்த்திருப்போம்.", "கேரள வெள்ள நேரத்தில் தமிழக மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை கேளராவிற்கு செய்தனர்.", "ஆனால் அந்த ஒற்றுமை நிலைப்பதற்குள்ளாகவே இரண்டு மாநில இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் மோதல் வலுத்தது பெரும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.", "இந்நிலையில் இந்த விரோத மனப்போக்கை மாற்றி ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் கேரள போலீசார் மற்றும் சிலர் அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.", "இதனால் மற்றும் வந்தாரைவாழவைக்கும்தமிழ்நாடு போன்ற ஹேஷ்டேக்குள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.", "இதுதொடர்பாக நடிகை ரீமா கல்லிங்கல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த தோழிக்கு நன்றி கூறும் வாய்ப்பாக இதனை கருதுகிறேன்.", "என் தோழி சுபா ஜே ராவ்.", "தமிழகத்தைச் சேர்ந்த இவருடன் என் நண்பர் மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன்தான் பேசினேன்.", "ஆனால் ஒருபோதும் சந்தித்தது கிடையாது.", "இருப்பினும் வெள்ள நேரத்தில் அடிக்கடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.", "தன்னால் முடிந்த உதவிகளையும் செய்தார்.", "ஒவ்வொரு முறையும் அழைத்து நலம் விசாரித்ததை என்னால் மறக்கவே முடியாது.", "இந்த ஓணம் பண்டிகையின்போது சுபாவிற்கு வாழ்த்து தெரிவித்தேன்.", "எங்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் நீங்களும் ஒருபகுதி தான் என தெரிவித்துள்ளார்.", "இதேபோல் அரசியல் கட்சியை சேர்ந்த விடி பால்ராம் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞர்களின் வெறுப்பு பேச்சுகளை காண நேரிட்டது.", "இதன் தொடக்கம் எதுவென்று தெரியவில்லை.", "இருப்பினும் இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது.", "கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் எப்போதுமே ஒரு நீண்ட கால அன்பு மரியாதை ஒத்துழைப்பு இருக்கிறது.", "கேரளாவின் மிக மோசமான நேரத்தில் தமிழக மக்கள் நல் உள்ளத்துடன் உதவி செய்தனர்.", "இரு மாநிலத்தின் மீதும் அக்கறை மற்றும் அன்பு இல்லாதவர்களே இத்தகைய வெறுப்பு வீடியோக்களை வெளியிடுகின்றனர்.", "நம்முடையே சகோதரத்துவத்தை முறிக்க அவர்கள் நினைக்கிறார்கள்.", "அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.", "இதேபோல கேரள போலீசாரின் அலுவலக ஃபேஸ்புக் பக்கத்திலும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.", "ஏதோ தனிப்பட்ட இருவரின் சண்டை தற்போது கேரள மற்றும் தமிழக இளைஞர்களின் சண்டையாக உருவெடுத்துள்ளது.", "இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மிருகத்தனம் கொண்டவர்கள்.", "இதுபோன்ற வெறுப்பு வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என கேரள மக்களை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.", "கேரள போலீசாரின் முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.", "சமூக வலைத்தளங்கள் தமிழகம் கேரளா கருத்து மோதல்" ]
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
[ "அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த..." ]
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
[ "அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த..." ]
பல நாட்களுக்கு முன் சென்னையில் செய்ய வேண்டிய நூறு விஷயங்கள் என்று இணைப்பில் வந்த ஒரு பட்டியல் நான் செய்த பலவற்றின் நினைவுகளைத் தூண்டினாலும் செய்யாத சில வற்றின் மீது என் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பட்டியலில் நான் செய்யாதவற்றில் ஒன்றான பெசன்ட் நகரில் இருக்கும் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் சூரியோதயத்தை ரசிப்பது. இந்த எண்ணம் பல நாட்களாக ஆழ் மனதில் பதிந்துகிடக்க மிக சமீபத்தில் அரங்கேறியது. ஒரு நாள் நடுநிசியில் அலுவல் முடிந்து வீடு திரும்பும் பொழுது மறுநாள் விடியல் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் என்ற தீர்மானத்துடன் நித்ரா தேவியை அடைந்தேன். வேலை நேர ஒழுங்கற்ற துறையில் தாமதமாக படுத்து அதிகாலையில் எழும் பழக்கம் இருக்கவே அடுத்த நாள் ஐந்து மணிக்கெல்லாம் என் ஸ்ப்ளென்டரில் பெசன்ட் நகர் நோக்கிய பயணத்தை தொடங்கினேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் நண்பன் கன்யா குமரியில் நடுக்கடலில் இருந்து சூரியன் உதிக்கும் இயற்கையின் விந்தையைக் காண ஆவலுடன் அழைத்துச் சென்றதும் மேகக் கூட்டங்கள் வில்லன் போல் வந்து நடுவானம் வரும் வரை சூரியனை மறைத்து வைத்து எங்களுடன் விளையாடிய கண்ணாம் பூச்சி ஆட்டத்தின் நினைவுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையை அடைந்தேன். கடற்கரை மணலை அடைந்தும் மேலும் செல்லுமாறு கூகுள் அம்மணி வழி காட்ட அங்கு மணல் தவிர சாலை ஏதும் கண்ணில் படாததால் அருகில் தன் வழக்கமான அதிகாலை நடை பயிற்சிகளை மேற்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடையவரை வழி கேட்டேன். அவர் என்னை அழைத்துக்கொண்டு கூகுள் அம்மணி காட்டிய வழியை நோக்கி நடக்க இவரும் என்னுடன் வருவாரோ? என்ற எனது சந்தேகம் அடுத்த வினாடி அவர் செல்லும் பாதையை சுட்டி காட்டி விட்டு தன் நடை பயிற்சியை தொடர திரும்பிய பொழுது தீர்ந்தது. மேலும் அங்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் தன் பெயரை சொல்லும்படி கூறிவிட்டு பெருமிதத்துடன் விடைபெற்றார். என்ன பிரச்சனை வந்து விடும் என்று எண்ணிக் கொண்டே அவர் சொல்லிய அந்தப் பாதையை தொடர்ந்தேன். தெருவிளக்குகள் இல்லாத ஒரு மணல் சாலையில் எனது ஸ்ப்ளென்டரின் மங்கிய ஒளி வழிகாட்ட சாலையின் நடுவே கடலை நோக்கி ஓடிய கழிவு நீர் கால்வாய்களை பற்றி அந்த வழி காட்டியவர் எச்சரித்தால் கழிவு நீர் மேலே அடிக்காமல் நிதானமாக வண்டியை செலுத்திக்கொண்டு இலக்கை நோக்கிச் சென்றேன். அந்த கும் இருட்டில் இரு புறமும் புதர்கள் இருக்க எதிரே ஒரு சின்ன கான்க்ரீட் பாலம் தென்பட நான் வண்டியை நிறுத்தவும் கூகுள் அம்மணி என்று உறைக்கவும் சரியாக இருந்தது. வண்டியை பூட்டி விட்டு மணலில் இருந்து இரண்டு அடி மேலே இருந்த அந்த பாலத்தில் ஏறி நடக்கத் தொடங்கினேன். மை இருட்டு நிலவிய அந்த அதிகாலை வேளையில் என்னைத் தவிர வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதது எனக்குள் கிலியை கிளப்பினாலும் மன உறுதியுடன் நடந்தேன். இரண்டு நிமிட நடையில் அந்த பாலம் உடைந்து கிடந்த இடத்தை அடைந்தேன். இயற்கையாகவே சில நிமிடங்கள் இருட்டில் இருந்தால் பார்க்கும் சக்தி பெரும் மனிதக் கண்களுக்கு அங்கு இருந்த நிலவொளியும் உதவ அடுத்த முனைக்கும் இந்த முனைக்கும் இடையில் தண்ணீர் ஓடுவதை காண முடிந்தது. அப்பொழுது மணி 5 35. அருகில் இருந்த அடுக்கு மாடிகளின் பிம்பத்தை சந்திரன் அடையாறு நதியில் பிரதிபலித்த அந்த அற்புதக் காட்சியை அந்த வீடுகளில் உறங்கிக் கொண்டிருப்பவர் அறிவரோ? நேரம் கடந்தபோதும் சூரியன் உதயமாவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாததால் அன்று கதிரவன் உதயமாகும் நேரத்தை கைபேசியில் இணையத்தின் உதவியுடன் ஆராய்ந்த சமயம் இந்த ப்ரோக்கன் ப்ரிட்ஜின் வரலாற்றையும் ஆராயத் தொடங்கினேன். அச்சமயம் எனக்கு கிடைத்த சில தகவல்கள் தனிமையில் இருளில் இருந்த எனக்கு மேலும் பீதியை கிளப்பியது. 1960களில் எலியட்ஸ் கடற்கரை முதல் சாந்தோம் வரை செல்லும் மீனவர்கள் போக்குவரத்திற்கு அனுகூலமாக அடையாறு முகத்துவாரத்தின் மேல் கட்டப்பட்ட இந்த பாலத்தின் ஒரு பகுதி 1977 இல் அடையாறு நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சேதமடைந்து பழுது பார்க்கப்படமால் போகவே இந்த ப்ரோக்கன் பிரிட்ஜ் உருவானது. காலப்போக்கில் ஆதவனின் பார்வை இருக்கும் போதும் சினிமா படம் பிடிக்கும் இடமாகவும் அவன் பார்வை மறைந்த பின் பல சட்டத்துக்குமாறான செயல்களின் மையமாகவும் செயல்படுவதான தகவல்கள் இருந்தன. வழிகாட்டியின் எச்சரிக்கைக்கான காரணம் விளங்கும் வேளையில் அந்த இடத்தில அமானுஷ்ய சக்திகள் இயங்குவாதாக அந்த வட்டார மக்கள் சொல்வதுண்டு என்ற செய்தி என்னுள் திகில் உண்டாக்க இப்படிப்பட்ட இடத்தில் எனது ஸ்பளென்டர் நிறுத்திய இடத்தில் இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுந்தது. பாலம் உடைந்த இடத்தில இருந்த நான் பாலத்தின் தொடக்கத்தை நோக்கி அந்த இருளில் விரைந்தேன். பாலத்தை நோக்கி வந்த ஒரு இருசக்கர வண்டி சட்டென்று கடற்கரை பக்கம் திரும்ப எனது பயம் அதிகரித்தது. சந்திர ஒளியில் என் வண்டியின் கண்ணாடி மின்ன நிம்மதிப் பெருமூச்சு விட்டு இவ்வளவு தூரம் வந்ததிற்கு சூரியோதயம் காணமல் திரும்புவதில்லை என்று மனதை உறுதி படுத்திக்கொண்டு வண்டி என் கண்பார்வையில் இருக்கும் இடத்தில பாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு கிழக்கு வானத்தை நோக்கினேன். முதலில் இருளாக இருந்த வானில் ஒரு கருப்பு அட்டையின் நுனியில் காவியை சிறு கோடுகளாக தடவியது போல் கதிரவனின் கதிர்கள் மெல்ல படறத் தொடங்கின. நேரம் செல்லச் செல்ல என்னைச் சுற்றி நல்ல வெளிச்சம் தோண்றியபொழுதும் வானில் செந்நிறக் கதிர்களை அன்றி கதிரவனை காண முடியவில்லை. கன்னியாகுமரியில் நடந்த ஏமாற்றம் இங்கும் ஏற்படுமோ என்று நான் நம்பிக்கை இழக்கும் தருவாயில் அசத்தலாக திரையில் முதல் காட்சியில் தோன்றும் ஒரு மாஸ் நாயகன் போல கடல் நீர் பரப்புக்கு அருகில் தோன்றிய ஒரு மேக கூட்டத்தைப் பிளந்து கொண்டு எழுந்த ஆதவன் தன் மென்மையான காலைக் கதிர்களை வீசி நீல நிறக் கடல் நீரை செந்நிறமாக காட்சியளிக்கச் செய்தான். சூரியன் முழுமையாக உதயமான பின்பு அடையாறு வங்கக் கடலில் சங்கமமாகும் இடத்தில தான் அந்த பாலம் உடைந்திருப்பதை கண்டேன். ஆற்றின் நீர் கடலில் சென்று கலக்கும் பொழுதும் கடல் நீர் தன் எல்லையத் தாண்டாமல் நிற்பது இயற்கையின் விந்தை தான். ஒரு புறம் வேகமாக ஓடி வரும் அடையாறு நீர் மறு புறம் அலைகளுடன் சீறிக் கொண்டிருக்கும் வங்கக் கடல் நீர் இவை இரண்டும் சங்கமமாகும் இடத்தில நிலவும் ஒரு வகை அமைதி. இவற்றைக் கண்டவுடன் பாலத்தின் நுனியில் இருந்து அருகில் இருந்த மணற்பரப்பின் மேல் தாவி குதித்து கடற்கரையை நோக்கிச் சென்றேன். அங்கு எனக்கு கிடைத்த பேரமைதியை ரசித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு நடைப் பயிற்சி செய்து கொண்டு வந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் தம்பி இந்த இடத்துல தனியா எல்லாம் இருக்கக் கூடாது. ஆள் நடமாட்டம் இருக்கற இடத்துக்கு போய்டு என்று அதிகாரம் கலந்த அக்கறையுடன் கூறினார். மை இருட்டில் அந்தப் பாலத்தின் மேல் தனியாக நான் அமர்ந்திருந்ததை பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோ என்று என் மனதினுள் நினைக்க இதழில் தோன்றிய புன்முறுவலுடன் அந்த இடத்தை விட்டு நகர தொடங்கினேன். கடற்கரையை விட்டு விலகும் முன் அந்த உடைந்த பாலத்தை ஒரு முறை பார்த்தேன். ஏழு எட்டு பேர் கொண்ட ஒரு இளைஞர் பட்டாளம் சூரியோதயத்துடன் தமது காலை டாஸ்மாக் பஜனையையும் தொடங்கியிருந்தனர். பெண்களோ அல்லது தனியாகவோ செல்ல முடியாத இந்த இடத்தில வாழ்க்கையில் கிடைக்கும் மாபெரும் சந்தோஷங்கள் அனைத்தும் இலவசம் தான் என்பதை செயற்கையாக தோன்றியுள்ள இந்த இயற்கை உணர்த்தியது. என்ன ஒரு அனுபவம் உள்ளூரில் இப்படி ஒரு இடமா? அமானுஷ்யம் என்பதே மனிதத்தன்மை இல்லாத செயல்கள் நடக்கும் இடமாய் இருக்கும் போல
[ "பல நாட்களுக்கு முன் சென்னையில் செய்ய வேண்டிய நூறு விஷயங்கள் என்று இணைப்பில் வந்த ஒரு பட்டியல் நான் செய்த பலவற்றின் நினைவுகளைத் தூண்டினாலும் செய்யாத சில வற்றின் மீது என் கவனத்தை ஈர்த்தது.", "அந்தப் பட்டியலில் நான் செய்யாதவற்றில் ஒன்றான பெசன்ட் நகரில் இருக்கும் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் சூரியோதயத்தை ரசிப்பது.", "இந்த எண்ணம் பல நாட்களாக ஆழ் மனதில் பதிந்துகிடக்க மிக சமீபத்தில் அரங்கேறியது.", "ஒரு நாள் நடுநிசியில் அலுவல் முடிந்து வீடு திரும்பும் பொழுது மறுநாள் விடியல் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் என்ற தீர்மானத்துடன் நித்ரா தேவியை அடைந்தேன்.", "வேலை நேர ஒழுங்கற்ற துறையில் தாமதமாக படுத்து அதிகாலையில் எழும் பழக்கம் இருக்கவே அடுத்த நாள் ஐந்து மணிக்கெல்லாம் என் ஸ்ப்ளென்டரில் பெசன்ட் நகர் நோக்கிய பயணத்தை தொடங்கினேன்.", "சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் நண்பன் கன்யா குமரியில் நடுக்கடலில் இருந்து சூரியன் உதிக்கும் இயற்கையின் விந்தையைக் காண ஆவலுடன் அழைத்துச் சென்றதும் மேகக் கூட்டங்கள் வில்லன் போல் வந்து நடுவானம் வரும் வரை சூரியனை மறைத்து வைத்து எங்களுடன் விளையாடிய கண்ணாம் பூச்சி ஆட்டத்தின் நினைவுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையை அடைந்தேன்.", "கடற்கரை மணலை அடைந்தும் மேலும் செல்லுமாறு கூகுள் அம்மணி வழி காட்ட அங்கு மணல் தவிர சாலை ஏதும் கண்ணில் படாததால் அருகில் தன் வழக்கமான அதிகாலை நடை பயிற்சிகளை மேற்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடையவரை வழி கேட்டேன்.", "அவர் என்னை அழைத்துக்கொண்டு கூகுள் அம்மணி காட்டிய வழியை நோக்கி நடக்க இவரும் என்னுடன் வருவாரோ?", "என்ற எனது சந்தேகம் அடுத்த வினாடி அவர் செல்லும் பாதையை சுட்டி காட்டி விட்டு தன் நடை பயிற்சியை தொடர திரும்பிய பொழுது தீர்ந்தது.", "மேலும் அங்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் தன் பெயரை சொல்லும்படி கூறிவிட்டு பெருமிதத்துடன் விடைபெற்றார்.", "என்ன பிரச்சனை வந்து விடும் என்று எண்ணிக் கொண்டே அவர் சொல்லிய அந்தப் பாதையை தொடர்ந்தேன்.", "தெருவிளக்குகள் இல்லாத ஒரு மணல் சாலையில் எனது ஸ்ப்ளென்டரின் மங்கிய ஒளி வழிகாட்ட சாலையின் நடுவே கடலை நோக்கி ஓடிய கழிவு நீர் கால்வாய்களை பற்றி அந்த வழி காட்டியவர் எச்சரித்தால் கழிவு நீர் மேலே அடிக்காமல் நிதானமாக வண்டியை செலுத்திக்கொண்டு இலக்கை நோக்கிச் சென்றேன்.", "அந்த கும் இருட்டில் இரு புறமும் புதர்கள் இருக்க எதிரே ஒரு சின்ன கான்க்ரீட் பாலம் தென்பட நான் வண்டியை நிறுத்தவும் கூகுள் அம்மணி என்று உறைக்கவும் சரியாக இருந்தது.", "வண்டியை பூட்டி விட்டு மணலில் இருந்து இரண்டு அடி மேலே இருந்த அந்த பாலத்தில் ஏறி நடக்கத் தொடங்கினேன்.", "மை இருட்டு நிலவிய அந்த அதிகாலை வேளையில் என்னைத் தவிர வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதது எனக்குள் கிலியை கிளப்பினாலும் மன உறுதியுடன் நடந்தேன்.", "இரண்டு நிமிட நடையில் அந்த பாலம் உடைந்து கிடந்த இடத்தை அடைந்தேன்.", "இயற்கையாகவே சில நிமிடங்கள் இருட்டில் இருந்தால் பார்க்கும் சக்தி பெரும் மனிதக் கண்களுக்கு அங்கு இருந்த நிலவொளியும் உதவ அடுத்த முனைக்கும் இந்த முனைக்கும் இடையில் தண்ணீர் ஓடுவதை காண முடிந்தது.", "அப்பொழுது மணி 5 35.", "அருகில் இருந்த அடுக்கு மாடிகளின் பிம்பத்தை சந்திரன் அடையாறு நதியில் பிரதிபலித்த அந்த அற்புதக் காட்சியை அந்த வீடுகளில் உறங்கிக் கொண்டிருப்பவர் அறிவரோ?", "நேரம் கடந்தபோதும் சூரியன் உதயமாவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாததால் அன்று கதிரவன் உதயமாகும் நேரத்தை கைபேசியில் இணையத்தின் உதவியுடன் ஆராய்ந்த சமயம் இந்த ப்ரோக்கன் ப்ரிட்ஜின் வரலாற்றையும் ஆராயத் தொடங்கினேன்.", "அச்சமயம் எனக்கு கிடைத்த சில தகவல்கள் தனிமையில் இருளில் இருந்த எனக்கு மேலும் பீதியை கிளப்பியது.", "1960களில் எலியட்ஸ் கடற்கரை முதல் சாந்தோம் வரை செல்லும் மீனவர்கள் போக்குவரத்திற்கு அனுகூலமாக அடையாறு முகத்துவாரத்தின் மேல் கட்டப்பட்ட இந்த பாலத்தின் ஒரு பகுதி 1977 இல் அடையாறு நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சேதமடைந்து பழுது பார்க்கப்படமால் போகவே இந்த ப்ரோக்கன் பிரிட்ஜ் உருவானது.", "காலப்போக்கில் ஆதவனின் பார்வை இருக்கும் போதும் சினிமா படம் பிடிக்கும் இடமாகவும் அவன் பார்வை மறைந்த பின் பல சட்டத்துக்குமாறான செயல்களின் மையமாகவும் செயல்படுவதான தகவல்கள் இருந்தன.", "வழிகாட்டியின் எச்சரிக்கைக்கான காரணம் விளங்கும் வேளையில் அந்த இடத்தில அமானுஷ்ய சக்திகள் இயங்குவாதாக அந்த வட்டார மக்கள் சொல்வதுண்டு என்ற செய்தி என்னுள் திகில் உண்டாக்க இப்படிப்பட்ட இடத்தில் எனது ஸ்பளென்டர் நிறுத்திய இடத்தில் இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுந்தது.", "பாலம் உடைந்த இடத்தில இருந்த நான் பாலத்தின் தொடக்கத்தை நோக்கி அந்த இருளில் விரைந்தேன்.", "பாலத்தை நோக்கி வந்த ஒரு இருசக்கர வண்டி சட்டென்று கடற்கரை பக்கம் திரும்ப எனது பயம் அதிகரித்தது.", "சந்திர ஒளியில் என் வண்டியின் கண்ணாடி மின்ன நிம்மதிப் பெருமூச்சு விட்டு இவ்வளவு தூரம் வந்ததிற்கு சூரியோதயம் காணமல் திரும்புவதில்லை என்று மனதை உறுதி படுத்திக்கொண்டு வண்டி என் கண்பார்வையில் இருக்கும் இடத்தில பாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு கிழக்கு வானத்தை நோக்கினேன்.", "முதலில் இருளாக இருந்த வானில் ஒரு கருப்பு அட்டையின் நுனியில் காவியை சிறு கோடுகளாக தடவியது போல் கதிரவனின் கதிர்கள் மெல்ல படறத் தொடங்கின.", "நேரம் செல்லச் செல்ல என்னைச் சுற்றி நல்ல வெளிச்சம் தோண்றியபொழுதும் வானில் செந்நிறக் கதிர்களை அன்றி கதிரவனை காண முடியவில்லை.", "கன்னியாகுமரியில் நடந்த ஏமாற்றம் இங்கும் ஏற்படுமோ என்று நான் நம்பிக்கை இழக்கும் தருவாயில் அசத்தலாக திரையில் முதல் காட்சியில் தோன்றும் ஒரு மாஸ் நாயகன் போல கடல் நீர் பரப்புக்கு அருகில் தோன்றிய ஒரு மேக கூட்டத்தைப் பிளந்து கொண்டு எழுந்த ஆதவன் தன் மென்மையான காலைக் கதிர்களை வீசி நீல நிறக் கடல் நீரை செந்நிறமாக காட்சியளிக்கச் செய்தான்.", "சூரியன் முழுமையாக உதயமான பின்பு அடையாறு வங்கக் கடலில் சங்கமமாகும் இடத்தில தான் அந்த பாலம் உடைந்திருப்பதை கண்டேன்.", "ஆற்றின் நீர் கடலில் சென்று கலக்கும் பொழுதும் கடல் நீர் தன் எல்லையத் தாண்டாமல் நிற்பது இயற்கையின் விந்தை தான்.", "ஒரு புறம் வேகமாக ஓடி வரும் அடையாறு நீர் மறு புறம் அலைகளுடன் சீறிக் கொண்டிருக்கும் வங்கக் கடல் நீர் இவை இரண்டும் சங்கமமாகும் இடத்தில நிலவும் ஒரு வகை அமைதி.", "இவற்றைக் கண்டவுடன் பாலத்தின் நுனியில் இருந்து அருகில் இருந்த மணற்பரப்பின் மேல் தாவி குதித்து கடற்கரையை நோக்கிச் சென்றேன்.", "அங்கு எனக்கு கிடைத்த பேரமைதியை ரசித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு நடைப் பயிற்சி செய்து கொண்டு வந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் தம்பி இந்த இடத்துல தனியா எல்லாம் இருக்கக் கூடாது.", "ஆள் நடமாட்டம் இருக்கற இடத்துக்கு போய்டு என்று அதிகாரம் கலந்த அக்கறையுடன் கூறினார்.", "மை இருட்டில் அந்தப் பாலத்தின் மேல் தனியாக நான் அமர்ந்திருந்ததை பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோ என்று என் மனதினுள் நினைக்க இதழில் தோன்றிய புன்முறுவலுடன் அந்த இடத்தை விட்டு நகர தொடங்கினேன்.", "கடற்கரையை விட்டு விலகும் முன் அந்த உடைந்த பாலத்தை ஒரு முறை பார்த்தேன்.", "ஏழு எட்டு பேர் கொண்ட ஒரு இளைஞர் பட்டாளம் சூரியோதயத்துடன் தமது காலை டாஸ்மாக் பஜனையையும் தொடங்கியிருந்தனர்.", "பெண்களோ அல்லது தனியாகவோ செல்ல முடியாத இந்த இடத்தில வாழ்க்கையில் கிடைக்கும் மாபெரும் சந்தோஷங்கள் அனைத்தும் இலவசம் தான் என்பதை செயற்கையாக தோன்றியுள்ள இந்த இயற்கை உணர்த்தியது.", "என்ன ஒரு அனுபவம் உள்ளூரில் இப்படி ஒரு இடமா?", "அமானுஷ்யம் என்பதே மனிதத்தன்மை இல்லாத செயல்கள் நடக்கும் இடமாய் இருக்கும் போல" ]
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புதலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை மாவட்டம் சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புதலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை ஆர்.கே.நகரில் தொடர்ந்து பணப்பட்டுவாடா புகார் வருவதால் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார். ஆர்.கே.நகரில் 21ம் தேதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல்கட்சியினர் அதிகளவில் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த வேலுசாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தேர்தல் விதி மீறல்கள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளதால் ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்தார். கடந்த முறையும் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
[ "ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புதலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை மாவட்டம் சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புதலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை ஆர்.கே.நகரில் தொடர்ந்து பணப்பட்டுவாடா புகார் வருவதால் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.", "ஆர்.கே.நகரில் 21ம் தேதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல்கட்சியினர் அதிகளவில் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது.", "இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த வேலுசாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டார்.", "இந்நிலையில் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தேர்தல் விதி மீறல்கள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளதால் ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்தார்.", "கடந்த முறையும் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.", "சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி" ]
அமேசான் இணையதளத்தில் காந்தி படத்துடன் கூடிய காலணி விற்பனையால் அதிர்ச்சி. இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க... உயர் அதிகாரிகளை தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் சுப்பிரமணிசுவாமியை பாரதீய ஜனதா கட்சியின் மேலிடம் கட்டுப்படுத்திட... இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக கர்நாடகா முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்திற்கு மூன்றாவது இடம்... ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல்...
[ "அமேசான் இணையதளத்தில் காந்தி படத்துடன் கூடிய காலணி விற்பனையால் அதிர்ச்சி.", "இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க... உயர் அதிகாரிகளை தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் சுப்பிரமணிசுவாமியை பாரதீய ஜனதா கட்சியின் மேலிடம் கட்டுப்படுத்திட... இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக கர்நாடகா முதல் இடத்தை பிடித்துள்ளது.", "தமிழகத்திற்கு மூன்றாவது இடம்... ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல்..." ]
. குறுந்தகவல் ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து . எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர். 61 சுக 62 சுஉ 63 சுங 64 சுச 65 சுரு 66 சுசு 67 சுஎ 68 சுஅ 69 சுகூ 70 எ 151 கருக 152 கருஉ 153 கருச 154 கருச 155 கருரு 156 கருஎ 157 கருஎ 158 கருஅ 159 கருகூ 160 கசு 161 கசுக 162 கசுஉ 163 கசுங 164 கசுச 165 கசுரு 166 கசுசு 167 கசுஎ 168 கசுஅ 169 கசுகூ 170 கஎ சிலர் தூய தமிழ் மொழில் சுழியம் 0 என்ற எண் கிடையாது. ஆகையால் 10 ஐ தமிழில் ௰ என்றும் 100 ஐ தமிழில் ௱ என்றும் 1000 ஐ தமிழில் ௲ ஆகவும் சிலர் எழுதுவதுண்டு. இவர்கள் தமிழில் 20ஐ ௨௰ என்றும் இருநூறை ௨௱ என்றும் இரண்டாயிரத்தை உ௲ என்றும் எழுதுகின்றனர். உலகத்தில் தமிழ் எண்களை தங்களுடைய ரூபாய்த் தாள்களில் பயன்படுத்துகின்ற ஒரே நாடு மொரிசீயஸ். அங்குள்ள ரூபாய்த் தாள்களில் தமிழ் எண்கள் இடம் பெற்றிருக்கின்றன. பார்க்க மொரிசீயஸ் ரூபாய்த் தாள் படம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்
[ " .", "குறுந்தகவல் ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து .", "எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர்.", "61 சுக 62 சுஉ 63 சுங 64 சுச 65 சுரு 66 சுசு 67 சுஎ 68 சுஅ 69 சுகூ 70 எ 151 கருக 152 கருஉ 153 கருச 154 கருச 155 கருரு 156 கருஎ 157 கருஎ 158 கருஅ 159 கருகூ 160 கசு 161 கசுக 162 கசுஉ 163 கசுங 164 கசுச 165 கசுரு 166 கசுசு 167 கசுஎ 168 கசுஅ 169 கசுகூ 170 கஎ சிலர் தூய தமிழ் மொழில் சுழியம் 0 என்ற எண் கிடையாது.", "ஆகையால் 10 ஐ தமிழில் ௰ என்றும் 100 ஐ தமிழில் ௱ என்றும் 1000 ஐ தமிழில் ௲ ஆகவும் சிலர் எழுதுவதுண்டு.", "இவர்கள் தமிழில் 20ஐ ௨௰ என்றும் இருநூறை ௨௱ என்றும் இரண்டாயிரத்தை உ௲ என்றும் எழுதுகின்றனர்.", "உலகத்தில் தமிழ் எண்களை தங்களுடைய ரூபாய்த் தாள்களில் பயன்படுத்துகின்ற ஒரே நாடு மொரிசீயஸ்.", "அங்குள்ள ரூபாய்த் தாள்களில் தமிழ் எண்கள் இடம் பெற்றிருக்கின்றன.", "பார்க்க மொரிசீயஸ் ரூபாய்த் தாள் படம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.", "ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு.", "சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்" ]
சமீபத்தில் பிரான்ஸில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான 20 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் விருதையும் வென்றது. ஐ.நா.வின் துணை பொதுச் செயலாளராக இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் சத்யா எஸ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நியூயார்க் ஐ.நா. சுற்றுச்சூழல் மையத்தின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார் சமீபத்தில் காலமான முன்னால் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆற்றிய உரைகளை பிரிஜேந்திர ரிஹி 26 தொகுதிகளாக தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் தலைவராக பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஜே.வசீப்தரை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. ஹாக்கியின் விளையாட்டின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் தயாசந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக அனுசரிகப்டுகிறது. 2012 முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஆணைய கூட்டம் பாகிஸ்தானின் லாகூரில் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நடக்கிறது. இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதி பாகிஸ்தான் பஞ்சாப் சிந்து மாகாணங்கள் வழியாக பாய்ந்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பஞ்சாப் மாநிலம் வழியாக அரபிக் கடலில் கலக்கிறது. இந்தியா பாக். இடையே 1960ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின்படி இரு நாடுகளும் சிந்து நதி நீரை பங்கிட்டு கொள்கின்றன மூன்றாவது இந்திய பெருங்கடல் மாநாடு வியட்நாம் தலைநகர் ல் ஆகஸ்ட் 27 முதல் 28 வரை நடைபெற்றது. இதை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார். 8. 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கலாச்சார மையத்தின் விருது யாருக்கு வழங்கப்பட்டது? 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கலாச்சார மையத்தின் விருது பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயிக்கு வழங்கப்பட்டது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டுடீ சந்து சமீபத்தில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர் 100 மீட்டரை 11.32 நொடிகளிளும் 200 மீட்டரை 23.20 நொடிகளிளும் ஓடி சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியின் ஓட்டபந்தயத்தில் 1998க்கு பிறகு தற்போது தான் இந்தியா பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பைகோவா இடையே அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. அங்காரியா என்ற பெயரிலான பயணிகள் கப்பல் பயன்படுத்தப்பட இருக்கிறது. இலங்கை தேர்தல் ஆணையமும் அமைப்பும் இணைந்து 4வது ஆசிய தேர்தல் கூட்டதை இலங்கையின் கொழும்புவில் நடத்தின. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக மகாரஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வினி குமார் கலந்து கொண்டார்.
[ "சமீபத்தில் பிரான்ஸில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான 20 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.", "மேலும் விருதையும் வென்றது.", "ஐ.நா.வின் துணை பொதுச் செயலாளராக இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் சத்யா எஸ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.", "மேலும் நியூயார்க் ஐ.நா.", "சுற்றுச்சூழல் மையத்தின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார் சமீபத்தில் காலமான முன்னால் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆற்றிய உரைகளை பிரிஜேந்திர ரிஹி 26 தொகுதிகளாக தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.", "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் தலைவராக பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஜே.வசீப்தரை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.", "ஹாக்கியின் விளையாட்டின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் தயாசந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக அனுசரிகப்டுகிறது.", "2012 முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.", "இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஆணைய கூட்டம் பாகிஸ்தானின் லாகூரில் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நடக்கிறது.", "இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதி பாகிஸ்தான் பஞ்சாப் சிந்து மாகாணங்கள் வழியாக பாய்ந்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பஞ்சாப் மாநிலம் வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.", "இந்தியா பாக்.", "இடையே 1960ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.", "அந்த உடன்படிக்கையின்படி இரு நாடுகளும் சிந்து நதி நீரை பங்கிட்டு கொள்கின்றன மூன்றாவது இந்திய பெருங்கடல் மாநாடு வியட்நாம் தலைநகர் ல் ஆகஸ்ட் 27 முதல் 28 வரை நடைபெற்றது.", "இதை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்.", "8.", "2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கலாச்சார மையத்தின் விருது யாருக்கு வழங்கப்பட்டது?", "2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கலாச்சார மையத்தின் விருது பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயிக்கு வழங்கப்பட்டது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டுடீ சந்து சமீபத்தில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.", "இவர் 100 மீட்டரை 11.32 நொடிகளிளும் 200 மீட்டரை 23.20 நொடிகளிளும் ஓடி சாதனை படைத்துள்ளார்.", "ஆசிய விளையாட்டு போட்டியின் ஓட்டபந்தயத்தில் 1998க்கு பிறகு தற்போது தான் இந்தியா பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.", "மும்பைகோவா இடையே அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.", "அங்காரியா என்ற பெயரிலான பயணிகள் கப்பல் பயன்படுத்தப்பட இருக்கிறது.", "இலங்கை தேர்தல் ஆணையமும் அமைப்பும் இணைந்து 4வது ஆசிய தேர்தல் கூட்டதை இலங்கையின் கொழும்புவில் நடத்தின.", "இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக மகாரஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வினி குமார் கலந்து கொண்டார்." ]
நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும் தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தன்னுடைய ஆரம்பக் கல்வியை கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். பின்னர் 1913ல் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில் சேர்ந்த அவர் சி.எஃப் ஓட்டன் என்ற ஆசிரியர் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால் ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர் தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது. பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா செக்கோஸ்லோவேகியா போலந்து ஹங்கேரி இத்தாலி ஜெர்மனி ஐரோப்பா ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார். தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக பொறுப்பேற்று தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால் காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும் தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ் அவர் சுயாட்சிக் கட்சியை தொடங்கியது மட்டுமல்லாமல் சுயராஜ்ஜியா என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை தவறு என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள் நான் தீவிரவாதி தான் எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை என முழங்கினார். நேதாஜி அவர்கள் தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல் நேதாஜி மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள் என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி அவருக்கு எதிராக நேருவையும் ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவர்கள் போட்டியிட மறுக்கவே பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். ஆனால் பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால் நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார். பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார் என கூறி 1940 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம் என கருதிய நேதாஜி அவர்கள் ஜனவரி 17 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர் பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர் இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார். 1941 ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள் சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் வான் ரிப்பன் டிராபின் உதவியுடன் சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸ் தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு ஜப்பான் ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன் பர்மாவில் இருந்தபடியே இந்திய தேசிய ராணுவப்படையை கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை ஜெய் ஹிந்த் என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில் அதாவது ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது. ஆகஸ்ட் 18 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது. எனக்கு ரத்தம் கொடுங்கள் உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும் அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார். ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில் தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 12 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன் அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க மகிந்த யாப்பா அபேவர்தன ரோஹித்த அபேகுணவர்தன மகிந்தானந்த அலுத்கமகே நாமல் ராஜபக்ஷ ஜொன்ஸ்டன் பெர்னான்டோ ஜனக்க பண்டார தென்னகோன் பிரியங்கர ஜயரத்ன பிரசன்ன ரணதுங்க துலிப் விஜேசேகர ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன் தேனுக்க விதானகே அருந்திக்க பெர்னான்டோ காஞ்சன விஜேசேகர நிமல் லன்சா இந்திக்க அனுருத்த பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த லக்ஷ்மன் யாப்பா
[ "நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார்.", "இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.", "நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.", "இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.", "இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர்.", "இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும் தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.", "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தன்னுடைய ஆரம்பக் கல்வியை கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார்.", "பின்னர் 1913ல் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார்.", "சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார்.", "1915 ஆம் ஆண்டு கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில் சேர்ந்த அவர் சி.எஃப் ஓட்டன் என்ற ஆசிரியர் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால் ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.", "பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர் தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார்.", "ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார்.", "1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம்.", "இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.", "அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.", "பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா செக்கோஸ்லோவேகியா போலந்து ஹங்கேரி இத்தாலி ஜெர்மனி ஐரோப்பா ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.", "இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.", "தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.", "சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார்.", "1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது.", "இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது.", "கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக பொறுப்பேற்று தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.", "சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர்.", "ஆனால் காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர்.", "இதனால் காந்திக்கும் தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ் அவர் சுயாட்சிக் கட்சியை தொடங்கியது மட்டுமல்லாமல் சுயராஜ்ஜியா என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார்.", "1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை தவறு என நேதாஜி எதிர்த்து கூறினார்.", "இதனால் காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.", "பிறகு இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.", "1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள் நான் தீவிரவாதி தான் எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை என முழங்கினார்.", "நேதாஜி அவர்கள் தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல் நேதாஜி மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள் என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார்.", "1939 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார்.", "போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி அவருக்கு எதிராக நேருவையும் ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்.", "ஆனால் அவர்கள் போட்டியிட மறுக்கவே பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார்.", "ஆனால் பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.", "இதனால் நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.", "பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார் என கூறி 1940 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது.", "இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம் என கருதிய நேதாஜி அவர்கள் ஜனவரி 17 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர் பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார்.", "ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார்.", "எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர் இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.", "1941 ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள் சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார்.", "பிறகு ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் வான் ரிப்பன் டிராபின் உதவியுடன் சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸ் தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார்.", "1943 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார்.", "பிறகு ஜப்பான் ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன் பர்மாவில் இருந்தபடியே இந்திய தேசிய ராணுவப்படையை கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார்.", "ஆனால் இந்திய தேசியப் படை பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது.", "அப்பொழுது ஆகஸ்ட் 15 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை ஜெய் ஹிந்த் என உரையாற்றினார்.", "அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில் அதாவது ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.", "ஆகஸ்ட் 18 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது.", "இந்த செய்தி இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது.", "நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை.", "இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.", "எனக்கு ரத்தம் கொடுங்கள் உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.", "இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர்.", "மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும் அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது.", "சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.", "ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.", "இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.", "இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன.", "ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன.", "அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.", "அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.", "மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.", "அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.", "நாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.", "கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.", "அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில் தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.", "மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 12 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.", "அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.", "எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது.", "தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை.", "பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார்.", "கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.", "இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன் அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர்.", "சீ.பீ.", "ரத்நாயக்க மகிந்த யாப்பா அபேவர்தன ரோஹித்த அபேகுணவர்தன மகிந்தானந்த அலுத்கமகே நாமல் ராஜபக்ஷ ஜொன்ஸ்டன் பெர்னான்டோ ஜனக்க பண்டார தென்னகோன் பிரியங்கர ஜயரத்ன பிரசன்ன ரணதுங்க துலிப் விஜேசேகர ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர்.", "அத்துடன் தேனுக்க விதானகே அருந்திக்க பெர்னான்டோ காஞ்சன விஜேசேகர நிமல் லன்சா இந்திக்க அனுருத்த பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்.", "இதேவேளை 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த லக்ஷ்மன் யாப்பா" ]
சமீபமாக எரிச்சலூட்டும்படியான ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். இந்தச் சாதிக்காரருக்கு உதவுங்கள் என்றும் சாதிச் சொந்தத்துக்கு வணக்கம் என்றும் வருகிற கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. சில நண்பர்களிடம் இதை பகிர்ந்ததும் உண்டு. உண்மையிலேயே சாதிய மத அடையாளங்களைக் காட்டி உதவி கோரும்போது சங்கடமாக இருக்கிறது. நேற்று அதிகாலையில் கூட ஒருவர் அப்படி அனுப்பியிருந்தார். எழுந்தவுடன் அதுதான் கண்ணில்பட்டது. உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கும் போது இந்தச் சாதிக்காரன்..அதனால் உதவுங்கள் என்று கேட்பது சரி என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டேவிட்டேன். முன்பு இப்படியான கோரிக்கைகள் வந்தால் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதுதான் வழக்கம். அப்படிக் கேட்டது தவறுதான். வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு அனுப்பியதையே உங்களுக்கும் அனுப்பிவிட்டோம். உதவுங்கள் என்று பதில் அனுப்பியிருந்தார். பரிசீலிக்கவே இல்லை. முடியாது என்று பதில் அனுப்பினேன். பணம் கொடுக்கிறவர்களில் யாரும் சாதி பார்த்துக் கொடுப்பதில்லை. ஆனால் கோரிக்கை வைக்கிறவர்கள்தான் சாதியை ஒரு சலுகையாகப் பயன்படுத்துகிறார்கள். விதவிதமான நன்கொடையாளர்கள் குறித்து எத்தனையோ முறை எழுதியாகிவிட்டது பத்து நாட்களுக்கு முன்பாக ஒருவர் அழைத்திருந்தார். வேலை இல்லாத இளைஞர்களுக்கு என்று அரசாங்கமே அளிக்கிறது. பல நாட்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி. அதில் கலந்து கொள்கிறவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகையாகவும் வழங்கப்படுகிறது. சேலத்தில் தாம் கலந்து கொண்டதாகவும் தமக்கு அப்படிக் கிடைத்த பணத்தை அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்க தொடர்பு கொண்டிருந்தார். எதுக்குங்க அனுப்புறீங்க? என்று கேட்டால் ட்ரெயினிங் உருப்படியாவே இல்லை..அந்தப் பணத்தை வாங்க மனசாட்சி ஒத்துக்கல என்றார். சாதாரணமாக நம்பவே முடியாது. ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். வேலை இல்லாத ஒருவர் கிடைக்கும் சொற்பப்பணத்தைக் கூட அனுப்பி வைக்கும் போது அவர் என்ன சாதி பார்த்தா பணம் அனுப்பி வைக்கிறார்? படித்தவர்கள் விவரம் தெரிந்தவர்கள் என்று நாம் நம்புகிற மனிதர்கள் பலரும் சாதியை இறுகப்பற்றியிருக்கிறார்கள். சாதி மட்டுமில்லை ஏதேனும் ஒரு அடையாளம். இதை எழுத வேண்டியதில்லை என்று பல தருணங்களிலும் நினைத்ததுண்டு. ஏதோ தம்மை புனிதனாகக் காட்டிக் கொள்வது போன்ற தொனி உருவாகக் கூடும். அப்படியில்லை. ஆனால் எங்கேயிருந்து சாதியை மதத்தை ஊரை அடையாளமாக்குகிறார்கள் என்று புரிவதேயில்லை. நாசூக்காக சாதியைக் கேட்கிறவர்களை எதிர்கொண்டபடியே இருக்க வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் எந்தப் பிரச்சினையுமில்லை. நேர்பேச்சில் சம்பளம் உட்பட எதைக் கேட்டாலும் சொல்லிவிடுகிறேன். ஆனால் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டிருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்கவே முடிவதில்லை. எந்தவொரு அடையாளத்தையோ அல்லது பிராந்தியத்தையோ அடிப்படையாக வைத்து செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அப்படிச் செயல்படுவது அடிப்படையிலேயே அறமற்ற சுயநலச் செயல்பாடாக அமைந்துவிடும். சார்பற்றவனாக அடையாளம் எதுவுமில்லாத பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பவனாகவே செயல்பட விரும்புகிறேன். அதற்காகவே அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மனிதாபிமானத்தையும் தகுதியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அவை நிச்சயமாக சாதி அல்லது ஊர் சார்ந்த விதிவிலக்குகள் இல்லை. இனி வரும் காலங்களில் யாரேனும் சாதியை முன்வைத்துப் பேசத் தொடங்கினால் அவற்றைப் பொதுவெளியில் எழுதி எனது அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வேன். னல்லபெயர் வரவர அதர்க்கு ஸமமாக இப்படிப்பட்ட சவால்களும் வண்தே தீரும். ணிச்சயம் இதை வெற்றிகரமாக கைய்யாளுவீர்கள். அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
[ "சமீபமாக எரிச்சலூட்டும்படியான ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்.", "இந்தச் சாதிக்காரருக்கு உதவுங்கள் என்றும் சாதிச் சொந்தத்துக்கு வணக்கம் என்றும் வருகிற கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.", "சில நண்பர்களிடம் இதை பகிர்ந்ததும் உண்டு.", "உண்மையிலேயே சாதிய மத அடையாளங்களைக் காட்டி உதவி கோரும்போது சங்கடமாக இருக்கிறது.", "நேற்று அதிகாலையில் கூட ஒருவர் அப்படி அனுப்பியிருந்தார்.", "எழுந்தவுடன் அதுதான் கண்ணில்பட்டது.", "உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கும் போது இந்தச் சாதிக்காரன்..அதனால் உதவுங்கள் என்று கேட்பது சரி என்று நினைக்கிறீர்களா?", "என்று கேட்டேவிட்டேன்.", "முன்பு இப்படியான கோரிக்கைகள் வந்தால் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதுதான் வழக்கம்.", "அப்படிக் கேட்டது தவறுதான்.", "வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு அனுப்பியதையே உங்களுக்கும் அனுப்பிவிட்டோம்.", "உதவுங்கள் என்று பதில் அனுப்பியிருந்தார்.", "பரிசீலிக்கவே இல்லை.", "முடியாது என்று பதில் அனுப்பினேன்.", "பணம் கொடுக்கிறவர்களில் யாரும் சாதி பார்த்துக் கொடுப்பதில்லை.", "ஆனால் கோரிக்கை வைக்கிறவர்கள்தான் சாதியை ஒரு சலுகையாகப் பயன்படுத்துகிறார்கள்.", "விதவிதமான நன்கொடையாளர்கள் குறித்து எத்தனையோ முறை எழுதியாகிவிட்டது பத்து நாட்களுக்கு முன்பாக ஒருவர் அழைத்திருந்தார்.", "வேலை இல்லாத இளைஞர்களுக்கு என்று அரசாங்கமே அளிக்கிறது.", "பல நாட்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி.", "அதில் கலந்து கொள்கிறவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகையாகவும் வழங்கப்படுகிறது.", "சேலத்தில் தாம் கலந்து கொண்டதாகவும் தமக்கு அப்படிக் கிடைத்த பணத்தை அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்க தொடர்பு கொண்டிருந்தார்.", "எதுக்குங்க அனுப்புறீங்க?", "என்று கேட்டால் ட்ரெயினிங் உருப்படியாவே இல்லை..அந்தப் பணத்தை வாங்க மனசாட்சி ஒத்துக்கல என்றார்.", "சாதாரணமாக நம்பவே முடியாது.", "ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.", "வேலை இல்லாத ஒருவர் கிடைக்கும் சொற்பப்பணத்தைக் கூட அனுப்பி வைக்கும் போது அவர் என்ன சாதி பார்த்தா பணம் அனுப்பி வைக்கிறார்?", "படித்தவர்கள் விவரம் தெரிந்தவர்கள் என்று நாம் நம்புகிற மனிதர்கள் பலரும் சாதியை இறுகப்பற்றியிருக்கிறார்கள்.", "சாதி மட்டுமில்லை ஏதேனும் ஒரு அடையாளம்.", "இதை எழுத வேண்டியதில்லை என்று பல தருணங்களிலும் நினைத்ததுண்டு.", "ஏதோ தம்மை புனிதனாகக் காட்டிக் கொள்வது போன்ற தொனி உருவாகக் கூடும்.", "அப்படியில்லை.", "ஆனால் எங்கேயிருந்து சாதியை மதத்தை ஊரை அடையாளமாக்குகிறார்கள் என்று புரிவதேயில்லை.", "நாசூக்காக சாதியைக் கேட்கிறவர்களை எதிர்கொண்டபடியே இருக்க வேண்டியிருக்கிறது.", "தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் எந்தப் பிரச்சினையுமில்லை.", "நேர்பேச்சில் சம்பளம் உட்பட எதைக் கேட்டாலும் சொல்லிவிடுகிறேன்.", "ஆனால் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டிருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்கவே முடிவதில்லை.", "எந்தவொரு அடையாளத்தையோ அல்லது பிராந்தியத்தையோ அடிப்படையாக வைத்து செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.", "அப்படிச் செயல்படுவது அடிப்படையிலேயே அறமற்ற சுயநலச் செயல்பாடாக அமைந்துவிடும்.", "சார்பற்றவனாக அடையாளம் எதுவுமில்லாத பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பவனாகவே செயல்பட விரும்புகிறேன்.", "அதற்காகவே அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.", "நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மனிதாபிமானத்தையும் தகுதியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.", "சில விதிவிலக்குகள் இருக்கலாம்.", "ஆனால் அவை நிச்சயமாக சாதி அல்லது ஊர் சார்ந்த விதிவிலக்குகள் இல்லை.", "இனி வரும் காலங்களில் யாரேனும் சாதியை முன்வைத்துப் பேசத் தொடங்கினால் அவற்றைப் பொதுவெளியில் எழுதி எனது அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வேன்.", "னல்லபெயர் வரவர அதர்க்கு ஸமமாக இப்படிப்பட்ட சவால்களும் வண்தே தீரும்.", "ணிச்சயம் இதை வெற்றிகரமாக கைய்யாளுவீர்கள்.", "அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம்.", "இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்." ]
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ரம்ஜான் விடுமுறை காரணமாக 16.06.2018 அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்கள்தொழிற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு 17.06.2018 ஞாயிறு அன்று நடைபெறும்செயல்முறைகள் ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... ரம்ஜான் விடுமுறை காரணமாக 16.06.2018 அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்கள்தொழிற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு 17.06.2018 ஞாயிறு அன்று நடைபெறும்செயல்முறைகள் இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ...
[ "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ரம்ஜான் விடுமுறை காரணமாக 16.06.2018 அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்கள்தொழிற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு 17.06.2018 ஞாயிறு அன்று நடைபெறும்செயல்முறைகள் ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... ரம்ஜான் விடுமுறை காரணமாக 16.06.2018 அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்கள்தொழிற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு 17.06.2018 ஞாயிறு அன்று நடைபெறும்செயல்முறைகள் இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ..." ]
ஒரு அகலமான பாத்திரத்தில் கவுணி அரிசி மாவு தேங்காய் துண்டுகள் எள் ஏலக்காய் பொடி போட்டு அனைத்தையும் ஒரு முறை விரலால் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மண்டை வெல்லத்தை பொடித்துப் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கரைய விடவும். பின்னர் அடுப்பில் வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சூடான வெல்லப்பாகை மாவு இருக்கும் பாத்திரத்தில் நேரடியாக வடிகட்டவும். மரக் கரண்டி கொண்டு மாவை நன்றாக கிளறி அனைத்துப் பொருட்களும் ஒன்றாக சேருமாறு கட்டியாக பிசைந்து கொள்ளவும். சிறிது மாவை கிள்ளி எடுத்து உள்ளங்கையில் உருட்டி விரல்களால் லேசாக அழுத்தி கொழுக்கட்டை பிடிக்கவும். மாவு தீரும் வரை இதேபோல் செய்து முடிக்கவும். கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும். இட்லி பாத்திரத்தில் நீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை குறைத்துக் கொள்ளவும். கம்பு ராகி சோளம் வரகு சாமை குதிரைவாலி மற்றும் திணை போன்ற சிறுதானிய மாவுகளிலும் மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி மாவுகளிலும் கொழுக்கட்டை செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும். வெல்லப்பாகு சூடாக இருக்கும் பொழுதே மாவில் ஊற்ற வேண்டும். இது மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய குறிப்பு. பாகு சூடாக இல்லையெனில் கொழுக்கட்டை சரியான பதத்திற்கு வராது. ஒவ்வொரு சிறுதானியம் அல்லது அரிசி வகைக்கும் வேகும் நேரம் வித்தியாசப்படும். எனவே முதல் 10 நிமிடம் கழித்து கொழுக்கட்டையின் பதத்தை சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3
[ "ஒரு அகலமான பாத்திரத்தில் கவுணி அரிசி மாவு தேங்காய் துண்டுகள் எள் ஏலக்காய் பொடி போட்டு அனைத்தையும் ஒரு முறை விரலால் கலக்கவும்.", "மற்றொரு பாத்திரத்தில் மண்டை வெல்லத்தை பொடித்துப் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கரைய விடவும்.", "பின்னர் அடுப்பில் வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.", "சூடான வெல்லப்பாகை மாவு இருக்கும் பாத்திரத்தில் நேரடியாக வடிகட்டவும்.", "மரக் கரண்டி கொண்டு மாவை நன்றாக கிளறி அனைத்துப் பொருட்களும் ஒன்றாக சேருமாறு கட்டியாக பிசைந்து கொள்ளவும்.", "சிறிது மாவை கிள்ளி எடுத்து உள்ளங்கையில் உருட்டி விரல்களால் லேசாக அழுத்தி கொழுக்கட்டை பிடிக்கவும்.", "மாவு தீரும் வரை இதேபோல் செய்து முடிக்கவும்.", "கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.", "இட்லி பாத்திரத்தில் நீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை குறைத்துக் கொள்ளவும்.", "கம்பு ராகி சோளம் வரகு சாமை குதிரைவாலி மற்றும் திணை போன்ற சிறுதானிய மாவுகளிலும் மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி மாவுகளிலும் கொழுக்கட்டை செய்யலாம்.", "ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும்.", "வெல்லப்பாகு சூடாக இருக்கும் பொழுதே மாவில் ஊற்ற வேண்டும்.", "இது மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய குறிப்பு.", "பாகு சூடாக இல்லையெனில் கொழுக்கட்டை சரியான பதத்திற்கு வராது.", "ஒவ்வொரு சிறுதானியம் அல்லது அரிசி வகைக்கும் வேகும் நேரம் வித்தியாசப்படும்.", "எனவே முதல் 10 நிமிடம் கழித்து கொழுக்கட்டையின் பதத்தை சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.", "அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3" ]
பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதி எஸ்.ஏ.சந்திரசேகர் . சட்டம் ஒரு இருட்டறை நான் சிகப்பு மனிதன் நீதிக்கு தண்டனை ரசிகன் உள்ளிட்ட பல புரட்சிகரமான படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் நடிகர் விஜய்யின் தந்தையுமாவார். கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு நையப்புடை கொடி ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில் கேரள மாநிலம் குமரகம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று ஓட்டல் மாடி படிக்கட்டு வழியாக கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது காலில் காயம் ஏற்படவே உடனடியாக கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
[ "பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதி எஸ்.ஏ.சந்திரசேகர் .", "சட்டம் ஒரு இருட்டறை நான் சிகப்பு மனிதன் நீதிக்கு தண்டனை ரசிகன் உள்ளிட்ட பல புரட்சிகரமான படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.", "இவர் நடிகர் விஜய்யின் தந்தையுமாவார்.", "கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.", "அந்த படத்திற்கு பிறகு நையப்புடை கொடி ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.", "இந்நிலையில் இன்று திடீரென கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.", "இதுகுறித்து விசாரிக்கையில் கேரள மாநிலம் குமரகம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று ஓட்டல் மாடி படிக்கட்டு வழியாக கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.", "இதனால் அவரது காலில் காயம் ஏற்படவே உடனடியாக கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை என்னை தாக்க வந்தவர்களை துப்பாக்கியால் சுடும் படி எவ்விதமான கட்டளைகளையும் பிறப்பிக்கவில்லை. எனது மெய்ப்பாதுகாலவர்கள் எனது பாதுகாப்பு மற்றும் தங்களின் சுய பாதுகாப்பு கருதியே துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டனர் என்னை கொலை செய்யும் நோக்கிலே குண்டர்கள் கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இதேவேளை முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனகே மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கனியவளங்கள் கூட்டுத் தாபனத்திற்குள் பிரவேசித்தனர் அவர்களின் நோக்கமும் நிறைவேறியது எனவும் தெரிவித்தார். ரேணுகா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கனியவள கூட்டுத்தாபனத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு காணொளி இதன் போது காட்சிப்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 28 ஆம் திகதி தெமட்டகொடையில் உள்ள கனிய வளங்கள் கூட்டுத்தாபனத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களே இடம்பெறுகின்றது. கூட்டுத்தாபனத்திற்கு வெளியில் ஊடகங்களுக்கும் மக்களும் கருத்து வெளியிட்டவர்கள் முற்றும் முழுவதுமாக பொய்களை மாத்திரமே குறிப்பிட்டுள்ளனர். ஆனால் கூட்டுத்தாபனத்தின் முதல் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்கள் அவர்களின் கருத்துக்கள் பொய் என்பதை நிரூபித்துள்ளன. கண்காணிப்பு கெமராவில் காணப்பட்ட பதிவுகளை அடிப்படையாக வைத்து அவதானிக்கும் பட்சத்தில் 2018.10.28 ஆம் திகதி அதாவது சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை 4.23 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்தின் ஆரம்ப கட்டிடத்தில் அமர்ந்துள்ளமை கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. அதன் பொழுது நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனகே அவ்விடத்திற்கு வருகை தந்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளார். பின்னர் அமைச்சரின் பாதுகாவலர்கள் அவரை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியமையினை தொடர்ந்து கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த சிலர் பாதுகாவலர்களை தாக்கி பொருட்களை சேதப்படுத்தினர். இதற்கு முன்னரே அமைச்சரை மெய்பாதுகாவலர்கள் பாதுகாப்பு அறைக்குள் அனுப்பி வைத்துள்ளமை பதிவுகளின் ஊடாக காணமுடிகின்றது. பின்னர் அவ்விடத்திற்குள் விரைந்த சிலர் ஆயுதங்களை பயன்படுத்தி பிரச்சினைகளை தீவிரப்படுத்தினர். இக்கூட்டத்திற்குள் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் பந்துல ருவன் குமார மற்றும் உப தலைவர் பிரேமநாத் கமகே போன்றோர் பிரச்சினைகளை தோற்றுவித்தனர். இதனை தொடர்ந்து அவ்விடத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து அமைச்சரது மெய்பாதுகாவலர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டமை கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. காணொளியில் உள்ள விடயமே கூட்டுத்தாபனத்திற்குள் இடம் பெற்றது ஆனால் இவ்விடயத்தினை நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனனே திரிபுப்படுத்தியுள்ளார். நான் அமைச்சின் காரியாலயத்திற்குள் சென்று முக்கியமான ஆவணங்களை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் என்னிடம் வந்து தாங்கள் தான் தற்போது அமைச்சர் இல்லை என்று குறிப்பிட்டதாகவும் நான் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார். இப்பிரச்சினைகளுக்கு முழு பொறுப்பினையும் அவரே ஏற்க வேண்டும். ஒரு உயிர் வீணாக பலியானமையே இறுதியில் இடம்பெற்றது. எனது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார். ஒரு அமைச்சரது பாதுகாப்பில் உள்ள மெய்ப்பாதுகாப்பாளரின் கடமைகளையே எனது பாதுகாப்பு அதிகாரிகள் செய்தனர். இவ்விடயத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. என்னை கைது செய்யுமாறு ஒரு தரப்பினர் கடந்த வாரம் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறியது . என்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை சட்ட ரீதியில் நிவர்த்தி செய்துக்கொள்ளும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இவ்விடயத்தினை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல போராட்டங்களின் மத்தியில் உருவாக்கப்பட்ட ஜனநாயகம் இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராக செயற்படுகின்றமை வருந்தத்தக்கது என்றார். ஜனநாயகத்துக்காக உண்மைக்காகவும் முன்னிற்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை என்னை தாக்க வந்தவர்களை துப்பாக்கியால் சுடும் படி எவ்விதமான கட்டளைகளையும் பிறப்பிக்கவில்லை.", "எனது மெய்ப்பாதுகாலவர்கள் எனது பாதுகாப்பு மற்றும் தங்களின் சுய பாதுகாப்பு கருதியே துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டனர் என்னை கொலை செய்யும் நோக்கிலே குண்டர்கள் கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.", "இதேவேளை முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனகே மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கனியவளங்கள் கூட்டுத் தாபனத்திற்குள் பிரவேசித்தனர் அவர்களின் நோக்கமும் நிறைவேறியது எனவும் தெரிவித்தார்.", "ரேணுகா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.", "கனியவள கூட்டுத்தாபனத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு காணொளி இதன் போது காட்சிப்படுத்தப்பட்டது.", "கடந்த மாதம் 28 ஆம் திகதி தெமட்டகொடையில் உள்ள கனிய வளங்கள் கூட்டுத்தாபனத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களே இடம்பெறுகின்றது.", "கூட்டுத்தாபனத்திற்கு வெளியில் ஊடகங்களுக்கும் மக்களும் கருத்து வெளியிட்டவர்கள் முற்றும் முழுவதுமாக பொய்களை மாத்திரமே குறிப்பிட்டுள்ளனர்.", "ஆனால் கூட்டுத்தாபனத்தின் முதல் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்கள் அவர்களின் கருத்துக்கள் பொய் என்பதை நிரூபித்துள்ளன.", "கண்காணிப்பு கெமராவில் காணப்பட்ட பதிவுகளை அடிப்படையாக வைத்து அவதானிக்கும் பட்சத்தில் 2018.10.28 ஆம் திகதி அதாவது சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை 4.23 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்தின் ஆரம்ப கட்டிடத்தில் அமர்ந்துள்ளமை கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.", "அதன் பொழுது நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனகே அவ்விடத்திற்கு வருகை தந்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளார்.", "பின்னர் அமைச்சரின் பாதுகாவலர்கள் அவரை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியமையினை தொடர்ந்து கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த சிலர் பாதுகாவலர்களை தாக்கி பொருட்களை சேதப்படுத்தினர்.", "இதற்கு முன்னரே அமைச்சரை மெய்பாதுகாவலர்கள் பாதுகாப்பு அறைக்குள் அனுப்பி வைத்துள்ளமை பதிவுகளின் ஊடாக காணமுடிகின்றது.", "பின்னர் அவ்விடத்திற்குள் விரைந்த சிலர் ஆயுதங்களை பயன்படுத்தி பிரச்சினைகளை தீவிரப்படுத்தினர்.", "இக்கூட்டத்திற்குள் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் பந்துல ருவன் குமார மற்றும் உப தலைவர் பிரேமநாத் கமகே போன்றோர் பிரச்சினைகளை தோற்றுவித்தனர்.", "இதனை தொடர்ந்து அவ்விடத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து அமைச்சரது மெய்பாதுகாவலர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டமை கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.", "காணொளியில் உள்ள விடயமே கூட்டுத்தாபனத்திற்குள் இடம் பெற்றது ஆனால் இவ்விடயத்தினை நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனனே திரிபுப்படுத்தியுள்ளார்.", "நான் அமைச்சின் காரியாலயத்திற்குள் சென்று முக்கியமான ஆவணங்களை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் என்னிடம் வந்து தாங்கள் தான் தற்போது அமைச்சர் இல்லை என்று குறிப்பிட்டதாகவும் நான் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.", "இப்பிரச்சினைகளுக்கு முழு பொறுப்பினையும் அவரே ஏற்க வேண்டும்.", "ஒரு உயிர் வீணாக பலியானமையே இறுதியில் இடம்பெற்றது.", "எனது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.", "ஒரு அமைச்சரது பாதுகாப்பில் உள்ள மெய்ப்பாதுகாப்பாளரின் கடமைகளையே எனது பாதுகாப்பு அதிகாரிகள் செய்தனர்.", "இவ்விடயத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது.", "என்னை கைது செய்யுமாறு ஒரு தரப்பினர் கடந்த வாரம் போராட்டங்களை மேற்கொண்டனர்.", "அவர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறியது .", "என்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை சட்ட ரீதியில் நிவர்த்தி செய்துக்கொள்ளும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.", "இவ்விடயத்தினை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.", "பல போராட்டங்களின் மத்தியில் உருவாக்கப்பட்ட ஜனநாயகம் இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராக செயற்படுகின்றமை வருந்தத்தக்கது என்றார்.", "ஜனநாயகத்துக்காக உண்மைக்காகவும் முன்னிற்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்." ]
அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ? வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது 2009ம் ஆண்டு வைகாசி மாதம் 16ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து பிரபாகரனின் தந்தை நான் என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். நான்தான் அவர் அன்னை என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த இராணுவம் அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக இதோ அம்மாவும் சென்றுவிட்டார். வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள் இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் குயில் என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார். மூத்த மகன் மனோகரன் அடுத்த மகள் ஜெகதீஸ்வரி இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார். எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும் அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல... கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு... பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய் பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல... அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார். பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார். வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன். ஆனால் 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும் பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும் பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார். சின்னச்சோதி நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும் பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி. நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்? என்று வேலுப்பிள்ளை கேட்டார். நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும் என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள். அதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக பெருமையாகக் கழித்தார். 2000ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன. இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது. மக்களைப் பிரியா மன்னவனும்... மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க... சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ...
[ " அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ?", "வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார்.", "இவரது பிள்ளைகளில் ஒருவரான தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது 2009ம் ஆண்டு வைகாசி மாதம் 16ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள்.", "மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து பிரபாகரனின் தந்தை நான் என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார்.", "நான்தான் அவர் அன்னை என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.", "பரபரத்த இராணுவம் அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது.", "எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள்.", "அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார்.", "அடுத்ததாக இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.", "வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள் இந்தப் பார்வதி.", "சின்ன வயதில் இவரைக் குயில் என்றுதான் கூப்பிடுவார்கள்.", "16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.", "மூத்த மகன் மனோகரன் அடுத்த மகள் ஜெகதீஸ்வரி இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள்.", "அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும்.", "தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.", "எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும்.", "இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது.", "ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும் அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள்.", "அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல... கருவில் இருந்த குழந்தையும் கேட்டது.", "அந்தக் கரு... பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய் பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா.", "சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை.", "இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல... அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.", "பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.", "வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள்.", "அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது.", "இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன்.", "ஆனால் 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே.", "சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும் பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும் பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார்.", "சின்னச்சோதி நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும் பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது.", "மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது.", "மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி.", "நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்?", "என்று வேலுப்பிள்ளை கேட்டார்.", "நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும்.", "அது நானூறு மொட்டை ஆகும் என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள்.", "அதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி.", "1975ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார்.", "மாறாக பெருமையாகக் கழித்தார்.", "2000ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.", "இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி.", "2003ல் தாயகம் வந்தார்கள் இருவரும்.", "சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது.", "மக்களைப் பிரியா மன்னவனும்... மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க... சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.", "சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.", "தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.", "முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.", "அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ..." ]
சாமி2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் தயாரிப்பாளர் அதிரடி ட்வீட். 2 சாமி2 . ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சாமி2 படம் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது இந்த படத்தில் விக்ரமுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதால் த்ரிஷா படத்தில் இருந்து விலகி கொண்டார். இதனை த்ரிஷாவும் ட்விட்டரில் அறிவித்திருந்தார் பின்னர் இயக்குனர் ஹரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் த்ரிஷா இந்த படத்தில் நடிப்பதாக கூறி குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தார். இதனையடுத்து த்ரிஷா நான் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து விட்டேன் இதனால் மீண்டும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறன் என கூறியுள்ளார் எனவே இப்படத்தின் தயாரிப்பாளர் த்ரிஷாவிடம் மிக பெரிய தொகையை நஷ்ட ஈடாக கேட்டதாக ஒரு தகவல் வைரலானது. இது குறித்து சாமி2 பட தயாரிப்பாளர் அவரது ட்விட்டரில் நஷ்ட ஈடு கேட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என விளக்கமளித்துள்ளார்.
[ "சாமி2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.", "2 சாமி2 .", "ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சாமி2 படம் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது இந்த படத்தில் விக்ரமுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதால் த்ரிஷா படத்தில் இருந்து விலகி கொண்டார்.", "இதனை த்ரிஷாவும் ட்விட்டரில் அறிவித்திருந்தார் பின்னர் இயக்குனர் ஹரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் த்ரிஷா இந்த படத்தில் நடிப்பதாக கூறி குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தார்.", "இதனையடுத்து த்ரிஷா நான் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து விட்டேன் இதனால் மீண்டும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறன் என கூறியுள்ளார் எனவே இப்படத்தின் தயாரிப்பாளர் த்ரிஷாவிடம் மிக பெரிய தொகையை நஷ்ட ஈடாக கேட்டதாக ஒரு தகவல் வைரலானது.", "இது குறித்து சாமி2 பட தயாரிப்பாளர் அவரது ட்விட்டரில் நஷ்ட ஈடு கேட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என விளக்கமளித்துள்ளார்." ]
நெஞ்சுறுத்த திருநேரிசை திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
[ "நெஞ்சுறுத்த திருநேரிசை திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" ]
தமது பிள்ளைகள் மற்றும் தமது வங்கிக்கணக்குகளை முடக்கியிருக்கும் நடவடிக்கை மிகவும் கொடுமையான ஒன்று என முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் வேதனையுடன் கூறினார். தமது மகளின் மருத்துவச் செலவுக்காக தாம் கொடுத்த ஒரு காசோலை வங்கியால் நிராகரிக்கப்பட்டபோதுதான் அரசியல் சம்பந்தமே இல்லாத தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதை தாம் அறிந்ததாக நஜீப் கூறினார்.
[ "தமது பிள்ளைகள் மற்றும் தமது வங்கிக்கணக்குகளை முடக்கியிருக்கும் நடவடிக்கை மிகவும் கொடுமையான ஒன்று என முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் வேதனையுடன் கூறினார்.", "தமது மகளின் மருத்துவச் செலவுக்காக தாம் கொடுத்த ஒரு காசோலை வங்கியால் நிராகரிக்கப்பட்டபோதுதான் அரசியல் சம்பந்தமே இல்லாத தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதை தாம் அறிந்ததாக நஜீப் கூறினார்." ]
ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று இன்று 01 காலை புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இது தவிர ஏற்கனவே உள்ள அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் தொடர்ந்தும் இவ்வமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்பதோடு புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நாளைய தினம் 02 சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர். இந்நிகழ்வு நாளை 02 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதோடு அது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளிலிருந்து விலகியதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 02. டொக்டர் சரத் அமுனுகம விஞ்ஞான தொழில்நுட்பம் ஆராய்ச்சி திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சு 12. டி.எம். சுவாமிநாதன் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சு
[ "ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று இன்று 01 காலை புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர்.", "ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.", "இது தவிர ஏற்கனவே உள்ள அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் தொடர்ந்தும் இவ்வமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்பதோடு புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நாளைய தினம் 02 சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.", "இந்நிகழ்வு நாளை 02 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதோடு அது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.", "ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளிலிருந்து விலகியதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.", "02.", "டொக்டர் சரத் அமுனுகம விஞ்ஞான தொழில்நுட்பம் ஆராய்ச்சி திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சு 12.", "டி.எம்.", "சுவாமிநாதன் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சு" ]
அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் துர்ப்பாக்கிய நிலையிலேயே கடந்த... அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக கல்முனையிலிருந்து மத்திய முகாமிற்கு செல்லும் பிரதான பாதையிலுள்ள கிட்டங்கி... 14 ஆம் திகதிக்கு முன்னர் எஞ்சிய வெற்றிடங்களுக்கும் அமைச்சர்கள் நியமனம்எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எஞ்சிய சகல அமைச்சுகள்... அந்த வல்லமை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இருக்கிறதுதமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்து செயற்பட வேண்டுமென அமைச்சர்... ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனது... ஐக்கிய இராச்சிய எம்பி நெஸ்பி பிரபுமஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரண்பட்டதாகக் காண முடியவில்லையென ஐக்கிய இராச்சியத்தின்... ஜனாதிபதி பணிக்குழுவின் புதிய பிரதானியாக எச்.எம்.பி. ஹிட்டிசேகர ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரான அவர் இன்று 07... பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள... மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்... ரஞ்சித் மத்தும பண்டாரவின் கடிதத்துக்கு பதில்ஜனாதிபதியின் உறுதிப்படுத்தப்பட்ட ஆலோசனைக்கும் உத்தரவுக்கு அமையவே பொலிஸ் திணைக்களம் செயற்படும் ... கன்னி சதம் கடந்தார் பென் போக்ஸ்நடைபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில்... வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சரவையினால்... அய்யா எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் தமிழக மக்கள் அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு ... பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 19851990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை கண்டி வைத்தியசாலைகளில் வேலை...
[ "அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் துர்ப்பாக்கிய நிலையிலேயே கடந்த... அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக கல்முனையிலிருந்து மத்திய முகாமிற்கு செல்லும் பிரதான பாதையிலுள்ள கிட்டங்கி... 14 ஆம் திகதிக்கு முன்னர் எஞ்சிய வெற்றிடங்களுக்கும் அமைச்சர்கள் நியமனம்எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எஞ்சிய சகல அமைச்சுகள்... அந்த வல்லமை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இருக்கிறதுதமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்து செயற்பட வேண்டுமென அமைச்சர்... ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனது... ஐக்கிய இராச்சிய எம்பி நெஸ்பி பிரபுமஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரண்பட்டதாகக் காண முடியவில்லையென ஐக்கிய இராச்சியத்தின்... ஜனாதிபதி பணிக்குழுவின் புதிய பிரதானியாக எச்.எம்.பி.", "ஹிட்டிசேகர ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரான அவர் இன்று 07... பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள... மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்... ரஞ்சித் மத்தும பண்டாரவின் கடிதத்துக்கு பதில்ஜனாதிபதியின் உறுதிப்படுத்தப்பட்ட ஆலோசனைக்கும் உத்தரவுக்கு அமையவே பொலிஸ் திணைக்களம் செயற்படும் ... கன்னி சதம் கடந்தார் பென் போக்ஸ்நடைபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில்... வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சரவையினால்... அய்யா எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை .", "அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் தமிழக மக்கள் அறிவர்.", "கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை.", "குறிப்பு ... பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன்.", "நான் 19851990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை கண்டி வைத்தியசாலைகளில் வேலை..." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.எ.எம் இஸ்புல்ஹா சத்தியபிரமானம் செய்துக்கொண்ட...
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.எ.எம் இஸ்புல்ஹா சத்தியபிரமானம் செய்துக்கொண்ட..." ]
851. 8ஆம் வகுப்பு தமிழ் கடிகாரத்தின் பெண்டுலத்தை ஊசலை ஊசல் விதி அமைத்து நேரத்தைக் கணக்கிடும் முறையை கண்டறிந்தவர் யார்? 853. 8ஆம் வகுப்பு தமிழ் கி.பி. 1592இல் எந்த பல்கலைக் கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்? 856. 8ஆம் வகுப்பு தமிழ் கி.பி. 1632இல் உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல் என்ற நூலை எழுதியவர் யார்? 857. 8ஆம் வகுப்பு தமிழ் புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்ற நூலை கலீலியோ எந்த ஆண்டு எழுதி வெளியிட்டார்? 41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ? 2. உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப...
[ "851.", "8ஆம் வகுப்பு தமிழ் கடிகாரத்தின் பெண்டுலத்தை ஊசலை ஊசல் விதி அமைத்து நேரத்தைக் கணக்கிடும் முறையை கண்டறிந்தவர் யார்?", "853.", "8ஆம் வகுப்பு தமிழ் கி.பி.", "1592இல் எந்த பல்கலைக் கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்?", "856.", "8ஆம் வகுப்பு தமிழ் கி.பி.", "1632இல் உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல் என்ற நூலை எழுதியவர் யார்?", "857.", "8ஆம் வகுப்பு தமிழ் புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்ற நூலை கலீலியோ எந்த ஆண்டு எழுதி வெளியிட்டார்?", "41.", "நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42.", "குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43.", "இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1.", "இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ?", "2.", "உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப..." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் சர்ச்சை பாடலாசிரியர் விவேக் பாடலில் கையாண்ட சொற்களுக்கு நூதன விளக்கம் மேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை புத்த பிகுவின் ஆசனத்தில் வெள்ளைத்துண்டு இல்லாமையால் வேட்டியை கழட்டிக் கொடுத்த மறவன்புலவு சச்சிதானந்தம். மேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது வடக்கில் புதிதாக கட்சி ஆம்பித்துள்ள அனந்தி சசிதரன் மகிந்தவின் பொதுஜன முன்னணி கட்சி உடன் சேர்ந்து பயணித்து காணாமல் போனோரை கண்டு பிடிக்கலாமே என அம்மான் குசும்பு பண்ணி உள்ளார். . . . 4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் தொல்லியல் ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி புருஜோத்தமன் தங்கமயில் 2018 நவம்பர் 14 புதன்கிழமை மு.ப. 1240 0 குற்றமிழைத்தவர்களே நீதி விசாரணை நடத்துவதும் தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. அப்படியான சமூக அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக இலங்கை பேணி வருகிறது. அதன் அண்மைக்கால உதாரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரின் நீதிக்கு முரணான அத்துமீறிய செயற்பாடுகளால் நாட்டையும் நாட்டு மக்களையும் அலற வைத்திருக்கிறார். அது மாத்திரமின்றி அவரின் செயற்பாடுகளுக்குள் அவரே ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டும் முழிக்கிறார். தற்போதைய ? தமிழர் கூட்டமைப்பின் ஆதரவுக்கு பதிலாக ரணில் நாளை அரசியல் கைதிகளை விடுவிப்பாரா? . 200 வருட நீதிதுறைக்குக் கிடைத்த பாரிய வெற்றி இது எம்.எ.சுமந்திரன். . விமர்சனம். . . நீதித் துறைக்கு வெற்றியா? சுமந்திரன் என்னாச்சு உங்களுக்கு? . உங்கள் ஆதரவுக்குப் பிரதிஉபகாரமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ரணில் வாக்குறிதி தந்துவிட்டாரா? . சுமந்திரன் உங்களை ரணில் நியமிக்கவில்லை தமிழர்தான் தெரிவு மெய்மை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா? 2018 நவம்பர் 12 திங்கட்கிழமை மு.ப. 0641 0 தமிழ் மிரரின் விவரணக் குழு இலங்கையின் நாடாளுமன்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பெண்.. டிரம்ப்பிற்கு எதிராக களமிறங்கும் தமிழ் வாரிசு அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. அமெரிக்க டிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என்.. பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வியால் சிக்கலில் வெள்ளை மாளிகை அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பதவி நீக்கப்பட்டார் மஹிந்த? நா.உறுப்பினர் தகவல் ..01198593? எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல் நான் கிறுக்கிய காதல் மொழிகள் ஒரு தொகுப்பாக... உன் விழிஓதும் வேதத்திற்கு இலக்கணம் ஏதுமில்லையோ? விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது?? பார்வை பட்டாளே தாக்குதே என் நித்திரை நித்தமும் திருடப்படுகிறது கண்ணுறங்காமல் களவாடியவளைத் தேடுகிறேன் விழியழகோ உன் விழிபேசும் மொழியழகோ விழிஉமிழும் மொழியலையில் என் தேகமெங்கும் சாரல் மழை உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி ? என்னை முழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்... கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்?? இந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்....... நினைத்தேன் வந்தாய் நூறு வயது..... கீழே உள்ள படத்தில் ஒரு கதையே இருக்கிறது.அதை ஊகித்து சரியான தகவல் தருபவர்களுக்கு 5 பச்சை புள்ளிகள் வழங்கப்படும்.அடுத்த திங்கள் தான் யாராவது சரியாக எழுதி இருக்கிறீர்களா என்று சொல்லலாம். மீ டூ பத்திரிகையாளர் பல்லவி கோகோயின் கதை பல்லவி கோகோய் சமீப காலமாக மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்துவருகிறது. இயக்குநர்கள் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரின் மீதும் மீ டூ புகார்கள் குவிந்தவண்ணம் உணவிலும் உள்ளதோ உருப்படாத சாதி? அ.குமரேசன் விளைந்த தானியத்தில் முளைத்த காய்கனியில் அரிந்த இறைச்சியில் சாதி அடையாளம் ஏதுமில்லை. ஏனெனில் அவை பிரம்மனின் தலையிலிருந்தோ தோளிலிருந்தோ இடுப்பிலிருந்தோ காலிலிருந்தோ பிறக்கவில்லை எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில் ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும்... கமல் கொந்தளிப்பு பிச்சைகாரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும் என்று மக்கள் நீதி பிரித்தானியாவின் சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு விசாரனைகள் தீவிரம் 12 2018 1 அண்மையில் எனது நெருங்கிய உறவினர் சிட்னியில் இருந்து வந்திருந்தார்.காலையில் ஓட் சாப்பிடும் போது தேன் இருக்கா?ஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார். சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களா?அல்லது சுவிஸ் கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது. சுவிஸ் இன்டர்நெஷனல் பெண்களின் உலக இருபதுக்கு 20 அரையிறுதியில் அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு 20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம் 14 2018 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அதில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 10 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் என்னப்பா ஜடேஜா ஏன் இப்படி? 1 லட்ச ரூபாய் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் வீசினாரா? திருவனந்தபுரம் கடந்த நவம்பர் 1 அன்று இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டி கேரளாவின் மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பதவி நீக்கப்பட்டார் மஹிந்த? நா.உறுப்பினர் தகவல் ..01198593? தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் சர்ச்சை பாடலாசிரியர் விவேக் பாடலில் கையாண்ட சொற்களுக்கு நூதன விளக்கம் மேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை புத்த பிகுவின் ஆசனத்தில் வெள்ளைத்துண்டு இல்லாமையால் வேட்டியை கழட்டிக் கொடுத்த மறவன்புலவு சச்சிதானந்தம்.", "மேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது வடக்கில் புதிதாக கட்சி ஆம்பித்துள்ள அனந்தி சசிதரன் மகிந்தவின் பொதுஜன முன்னணி கட்சி உடன் சேர்ந்து பயணித்து காணாமல் போனோரை கண்டு பிடிக்கலாமே என அம்மான் குசும்பு பண்ணி உள்ளார்.", ".", ".", ".", "4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.", "பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் தொல்லியல் ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி புருஜோத்தமன் தங்கமயில் 2018 நவம்பர் 14 புதன்கிழமை மு.ப.", "1240 0 குற்றமிழைத்தவர்களே நீதி விசாரணை நடத்துவதும் தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல.", "அப்படியான சமூக அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக இலங்கை பேணி வருகிறது.", "அதன் அண்மைக்கால உதாரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.", "அவரின் நீதிக்கு முரணான அத்துமீறிய செயற்பாடுகளால் நாட்டையும் நாட்டு மக்களையும் அலற வைத்திருக்கிறார்.", "அது மாத்திரமின்றி அவரின் செயற்பாடுகளுக்குள் அவரே ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டும் முழிக்கிறார்.", "தற்போதைய ?", "தமிழர் கூட்டமைப்பின் ஆதரவுக்கு பதிலாக ரணில் நாளை அரசியல் கைதிகளை விடுவிப்பாரா?", ".", "200 வருட நீதிதுறைக்குக் கிடைத்த பாரிய வெற்றி இது எம்.எ.சுமந்திரன்.", ".", "விமர்சனம்.", ".", ".", "நீதித் துறைக்கு வெற்றியா?", "சுமந்திரன் என்னாச்சு உங்களுக்கு?", ".", "உங்கள் ஆதரவுக்குப் பிரதிஉபகாரமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ரணில் வாக்குறிதி தந்துவிட்டாரா?", ".", "சுமந்திரன் உங்களை ரணில் நியமிக்கவில்லை தமிழர்தான் தெரிவு மெய்மை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா?", "2018 நவம்பர் 12 திங்கட்கிழமை மு.ப.", "0641 0 தமிழ் மிரரின் விவரணக் குழு இலங்கையின் நாடாளுமன்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.", "இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.", "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பெண்.. டிரம்ப்பிற்கு எதிராக களமிறங்கும் தமிழ் வாரிசு அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.", "அமெரிக்க டிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என்.. பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வியால் சிக்கலில் வெள்ளை மாளிகை அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது.", "அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.", "பதவி நீக்கப்பட்டார் மஹிந்த?", "நா.உறுப்பினர் தகவல் ..01198593?", "எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல் நான் கிறுக்கிய காதல் மொழிகள் ஒரு தொகுப்பாக... உன் விழிஓதும் வேதத்திற்கு இலக்கணம் ஏதுமில்லையோ?", "விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது??", "பார்வை பட்டாளே தாக்குதே என் நித்திரை நித்தமும் திருடப்படுகிறது கண்ணுறங்காமல் களவாடியவளைத் தேடுகிறேன் விழியழகோ உன் விழிபேசும் மொழியழகோ விழிஉமிழும் மொழியலையில் என் தேகமெங்கும் சாரல் மழை உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி ?", "என்னை முழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்... கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்??", "இந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்....... நினைத்தேன் வந்தாய் நூறு வயது..... கீழே உள்ள படத்தில் ஒரு கதையே இருக்கிறது.அதை ஊகித்து சரியான தகவல் தருபவர்களுக்கு 5 பச்சை புள்ளிகள் வழங்கப்படும்.அடுத்த திங்கள் தான் யாராவது சரியாக எழுதி இருக்கிறீர்களா என்று சொல்லலாம்.", "மீ டூ பத்திரிகையாளர் பல்லவி கோகோயின் கதை பல்லவி கோகோய் சமீப காலமாக மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்துவருகிறது.", "இயக்குநர்கள் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரின் மீதும் மீ டூ புகார்கள் குவிந்தவண்ணம் உணவிலும் உள்ளதோ உருப்படாத சாதி?", "அ.குமரேசன் விளைந்த தானியத்தில் முளைத்த காய்கனியில் அரிந்த இறைச்சியில் சாதி அடையாளம் ஏதுமில்லை.", "ஏனெனில் அவை பிரம்மனின் தலையிலிருந்தோ தோளிலிருந்தோ இடுப்பிலிருந்தோ காலிலிருந்தோ பிறக்கவில்லை எந்த 7 பேர்?....", "எனக்குத் தெரியாதே?...", "ஷாக் கொடுத்த ரஜினி பதில் ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும்... கமல் கொந்தளிப்பு பிச்சைகாரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும் என்று மக்கள் நீதி பிரித்தானியாவின் சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு விசாரனைகள் தீவிரம் 12 2018 1 அண்மையில் எனது நெருங்கிய உறவினர் சிட்னியில் இருந்து வந்திருந்தார்.காலையில் ஓட் சாப்பிடும் போது தேன் இருக்கா?ஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார்.", "சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது.", "இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களா?அல்லது சுவிஸ் கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது.", "சுவிஸ் இன்டர்நெஷனல் பெண்களின் உலக இருபதுக்கு 20 அரையிறுதியில் அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு 20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம் 14 2018 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.", "இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.", "அதில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 10 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.", "இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.", "இந்தப் என்னப்பா ஜடேஜா ஏன் இப்படி?", "1 லட்ச ரூபாய் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் வீசினாரா?", "திருவனந்தபுரம் கடந்த நவம்பர் 1 அன்று இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டி கேரளாவின் மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்கவும் ரிஷாட் கோரிக்கை நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.", "பதவி நீக்கப்பட்டார் மஹிந்த?", "நா.உறுப்பினர் தகவல் ..01198593?", "தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்" ]
கதை வடிவத்தில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்து நிறுவப்பட்ட மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனை மோதிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்கு புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றை கூர்ப்படுத்துகின்றன. சமகாலத்தன்மை கொண்டதாக மதிப்பீடுகளை புணரமைக்கின்றன. இவ்விளையாட்டில் தேவிபாரதியின் பிறகொரு இரவு சுனில் கிருஷ்ணனின் ஆரோகணம் முதலிய சில எழுத்தாளர்களும் அவர்தம் படைப்புகளுமே நிலைபெற்று நின்றிருக்கின்றன. அந்த பட்டியலில் சி.சரவணகாரத்திகேயனின் ஆப்பிளுக்கு முன் எனும் நாவல் நிச்சயம் இடம்பெறும். காந்தியின் இறுதிக்கட்ட வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட விசேஷ மற்றும் விபரீத பரிசோதனை பிரம்மச்சரியம் சார்ந்தது. கஸ்தூரி பாவின் மரணம் நிகழ்வதற்கு சில காலம் முன் தொடங்கி காந்தியின் மரணம் வரை நீளும் நாவல் பிரம்மச்சரிய பரிசோதனையையே களமாக கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் ஒடுக்கச் செய்யும் என்பதை தன் வாழ்வின் வழியே சோதனை செய்து நிரூபிக்க விரும்புகிறார் காந்தி. பரிசோதனைக்கு உதவியாக ஆஸ்ரமத்தில் இருக்கும் பெண்களை நாடுகிறார். தன்னுடன் நிர்வாணமாய் உறங்குவதும் ஒன்றாய் குளிப்பதும் பரிசோதனையின் பகுதியாகிறது. பலர் முகம் சுளித்து விலகுகின்றனர். பதின்வயதில் இருக்கும் மநு மனமுவந்து பரிசோதனையில் பங்குகொள்கிறாள். காந்தியின் இச்செயல் சமூக ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. சமூகத்தில் இருக்கும் அவருடைய பிம்பத்தை சிதைக்க இக்காரணம் தயாராய் இருக்கிறது. இருப்பினும் தனக்குள் இருக்கும் பெண்ணுருவத்தை அடையாளம் காண அவர் மேற்கொள்ளும் போராட்டமாக நாவல் விரிவு கொள்கிறது. காந்திக்கும் மநுவிற்குமான அன்பு அன்னைக்கும் மகளுக்குமான உறவை எட்ட முயல்கிறது. அதை எட்டும் தருணங்களில் காந்தியின் பரிசோதனை சார்ந்த எதிர்மறை எண்ணங்கள் காணாமலாகின்றன. காமத்தை ஒடுக்கும் தன்மையால் சமூக மாற்றங்களையும் அரசியல் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும் என தக்கர்பாபாவிடம் காந்தி வாதிடும் இடங்கள் பிரம்மச்சரியத்தைப் பற்றியும் சத்தியாகிரஹத்தைப் பற்றியுமான நவீன விளக்கங்களாக வாசகர்களை சென்றடைகிறது. சபிக்கப்பட்ட கனியை உண்பதற்கு முன் ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாய் வாழ்கின்றனர். அப்பகுதி பைபிளில் குறுகிய காலமே நீடிக்கிறது. மேலும் அங்கு நிர்வாணம் பொருளற்றதாய் அமைகிறது. ஆனால் அவ்வாழ்க்கைக்குள் பேருண்மைகள் அடங்கியிருக்கின்றன. அவ்வுண்மைகளை சென்றடைய ஆசிரியர் காந்தியை கைக்கொள்கிறார். ஆதி மனிதர்களின் நிழல் காந்தியின் எளிய வாழ்க்கையில் படரவைத்திருப்பது சவாலானதும் பாராட்டிற்குரியதும் ஆகும். சின்ன சின்ன அத்தியங்களால் ஆன நாவல் மநுவின் அன்பால் நிறைந்திருக்கிறது. அந்த அன்பு காந்திக்குள் இருக்கும் ஏவாளை வாசகர்களுக்கு புன்சிரிப்புடன் அடையாளம் காட்டுகிறது. நேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி... ஆண்பெண் உறவுகளைப் பற்றி பேசும் படைப்புகள் எண்ணற்ற அளவில் வெளிவந்துள்ளன. தமிழிலும் சரி பிற மொழிகளிலும் சரி. ஆனாலும் சமகாலத்தில் அவற்றை எ... கதை வடிவத்தில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்து நிறுவப்பட்ட மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனை மோதிக் கொண்டே இருக்க வேண்டு... ஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.
[ "கதை வடிவத்தில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று.", "காந்தி குறித்து நிறுவப்பட்ட மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனை மோதிக் கொண்டே இருக்க வேண்டும்.", "அந்த மோதல் மதிப்பீடுகளுக்கு புதிய உருவம் அளிக்கின்றன.", "அவற்றை கூர்ப்படுத்துகின்றன.", "சமகாலத்தன்மை கொண்டதாக மதிப்பீடுகளை புணரமைக்கின்றன.", "இவ்விளையாட்டில் தேவிபாரதியின் பிறகொரு இரவு சுனில் கிருஷ்ணனின் ஆரோகணம் முதலிய சில எழுத்தாளர்களும் அவர்தம் படைப்புகளுமே நிலைபெற்று நின்றிருக்கின்றன.", "அந்த பட்டியலில் சி.சரவணகாரத்திகேயனின் ஆப்பிளுக்கு முன் எனும் நாவல் நிச்சயம் இடம்பெறும்.", "காந்தியின் இறுதிக்கட்ட வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட விசேஷ மற்றும் விபரீத பரிசோதனை பிரம்மச்சரியம் சார்ந்தது.", "கஸ்தூரி பாவின் மரணம் நிகழ்வதற்கு சில காலம் முன் தொடங்கி காந்தியின் மரணம் வரை நீளும் நாவல் பிரம்மச்சரிய பரிசோதனையையே களமாக கொண்டிருக்கிறது.", "அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது.", "காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான்.", "அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் ஒடுக்கச் செய்யும் என்பதை தன் வாழ்வின் வழியே சோதனை செய்து நிரூபிக்க விரும்புகிறார் காந்தி.", "பரிசோதனைக்கு உதவியாக ஆஸ்ரமத்தில் இருக்கும் பெண்களை நாடுகிறார்.", "தன்னுடன் நிர்வாணமாய் உறங்குவதும் ஒன்றாய் குளிப்பதும் பரிசோதனையின் பகுதியாகிறது.", "பலர் முகம் சுளித்து விலகுகின்றனர்.", "பதின்வயதில் இருக்கும் மநு மனமுவந்து பரிசோதனையில் பங்குகொள்கிறாள்.", "காந்தியின் இச்செயல் சமூக ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.", "சமூகத்தில் இருக்கும் அவருடைய பிம்பத்தை சிதைக்க இக்காரணம் தயாராய் இருக்கிறது.", "இருப்பினும் தனக்குள் இருக்கும் பெண்ணுருவத்தை அடையாளம் காண அவர் மேற்கொள்ளும் போராட்டமாக நாவல் விரிவு கொள்கிறது.", "காந்திக்கும் மநுவிற்குமான அன்பு அன்னைக்கும் மகளுக்குமான உறவை எட்ட முயல்கிறது.", "அதை எட்டும் தருணங்களில் காந்தியின் பரிசோதனை சார்ந்த எதிர்மறை எண்ணங்கள் காணாமலாகின்றன.", "காமத்தை ஒடுக்கும் தன்மையால் சமூக மாற்றங்களையும் அரசியல் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும் என தக்கர்பாபாவிடம் காந்தி வாதிடும் இடங்கள் பிரம்மச்சரியத்தைப் பற்றியும் சத்தியாகிரஹத்தைப் பற்றியுமான நவீன விளக்கங்களாக வாசகர்களை சென்றடைகிறது.", "சபிக்கப்பட்ட கனியை உண்பதற்கு முன் ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாய் வாழ்கின்றனர்.", "அப்பகுதி பைபிளில் குறுகிய காலமே நீடிக்கிறது.", "மேலும் அங்கு நிர்வாணம் பொருளற்றதாய் அமைகிறது.", "ஆனால் அவ்வாழ்க்கைக்குள் பேருண்மைகள் அடங்கியிருக்கின்றன.", "அவ்வுண்மைகளை சென்றடைய ஆசிரியர் காந்தியை கைக்கொள்கிறார்.", "ஆதி மனிதர்களின் நிழல் காந்தியின் எளிய வாழ்க்கையில் படரவைத்திருப்பது சவாலானதும் பாராட்டிற்குரியதும் ஆகும்.", "சின்ன சின்ன அத்தியங்களால் ஆன நாவல் மநுவின் அன்பால் நிறைந்திருக்கிறது.", "அந்த அன்பு காந்திக்குள் இருக்கும் ஏவாளை வாசகர்களுக்கு புன்சிரிப்புடன் அடையாளம் காட்டுகிறது.", "நேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன்.", "அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி... ஆண்பெண் உறவுகளைப் பற்றி பேசும் படைப்புகள் எண்ணற்ற அளவில் வெளிவந்துள்ளன.", "தமிழிலும் சரி பிற மொழிகளிலும் சரி.", "ஆனாலும் சமகாலத்தில் அவற்றை எ... கதை வடிவத்தில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று.", "காந்தி குறித்து நிறுவப்பட்ட மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனை மோதிக் கொண்டே இருக்க வேண்டு... ஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன்.", "சில நேரம் வெற்றியடைகிறேன்.", "சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன்.", "வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன்.", "அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன்.", "அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன.", "அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்." ]
மூன்றாம் நதி நாவல் இரண்டாம் பதிப்புக்காக அச்சுக்குச் செல்கிறது. அதற்காக முன்னுரை இது. புத்தகத்தை வாங்கி வாசித்து அது பற்றி உரையாடிய அனைவருக்கும் நன்றி. முதற்பதிப்பு வெளியான போது விழா எதுவும் நடத்தவில்லை. பதிப்பாளரும் வலியுறுத்தவில்லை. நாவலை ஏலம் விடுவதாகவும் யார் வேண்டுமானாலும் முதல் சில பிரதிகளை ஏலம் கூறி எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தோம். இங்கிலாந்தில் வசிக்கும் திரு. சார்லஸ் ஒரு லட்ச ரூபாய்க்கு முதல் பிரதியை எடுத்துக் கொண்டார். இரண்டாம் பிரதியை காங்கோவில் வசிக்கும் திரு.சந்தானராமன் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மூன்றாம் பிரதியை திரு. அருண்குமார் பத்தாயிரம் ரூபாய்க்கும் ஏலம் கோரினார்கள். திரு.அம்ஜத் சந்திரன் திரு. ஹரிஹரன் திரு. துரைமுருகன் ஆகியோர்களின் ஏலம் காரணமாக மொத்தமாக ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் கிடைத்தது. நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தை இவ்வளவு தொகை கொடுத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மொத்தத் தொகையையும் பல ஏழை மாணவிகளின் கல்வித்தொகைக்கு வழங்கினோம். மிகத் திருப்தியளித்த செயலாக அது அமைந்தது. புத்தகத்தை எழுதிய பிறகு கூட்டங்கள் நடத்துவது பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் வெளியாக பிரயத்தனப்படுவது என்பதையெல்லாம் விடுத்து எழுத்து வழியாக மேற்சொன்ன காரியங்களைச் செய்வதைத்தான் எழுத்துச் செயல்பாடாகக் கருதுகிறேன். இலக்கியவாதிகள் அறிவுஜீவிகளின் அங்கீகாரங்களைவிடவும் எளிய வாசகர்களின் அங்கீகாரங்கள்தான் உவகை கொள்ளச் செய்கின்றன. நாவல் வெளியான சமயத்தில் வாசகர்களிடமிருந்து நிறை குறைகளைத் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்தன. அத்தகைய கடிதங்களையும் தமது இல்லத்தின் புதுமனைப் புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்த விருந்தினர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பிரதிகள் வாங்கிய திரு. பிரகாஷ் ராஜமாணிக்கம் அளித்த முக்கியத்துவத்தையும் இந்நாவலுக்கான அங்கீகாரங்களாக எடுத்துக் கொண்டேன். எழுத்து வழியாக அடுத்தவர்களைச் செதுக்குவதைவிடவும் எழுதுகிறவன் முதலில் தம்மைச் செதுக்கிக் கொள்வது அவசியம். எழுதுகிறவன் எழுத்தில் ஒரு மாதிரியும் நிஜ வாழ்வில் இன்னொரு மாதிரியும் வாழ்ந்தால் அவனை போலி என்று சொல்லிவிடுவார்கள். எழுத்து என்பது எப்பொழுதும் எழுதுகிறவனின் கண்ணாடியாக இருக்க வேண்டும். தம்மை இந்தச் சமூகத்தில் புத்திமானாகவும் ஆளுமையாகவும் காட்டிக் கொள்வதற்காக எழுத்தைப் பயன்படுத்தாத மனநிலைதான் பெரும் பேறு. தம்மைத் தாமாகவே எழுத்தில் காட்டும் போது அது நமக்கான இடத்தை ஸ்திரமாக்கிக் கொடுத்துவிடும் என்று உறுதியாக நம்பலாம். நாவலின் நாயகி பவானியை மையமாக வைத்து இந்த நாவலின் இரண்டாம் பகுதியை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மனதுக்குள் குதப்பிக் கொண்டிருக்கிறேன். எப்பொழுதாவது சரியான வடிவம் கிடைக்கும் போது எழுதிவிட வேண்டும். கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகுடீஸ்வரன் அழைத்து மூன்றாம் நதி நாவலை முதலாமாண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு. அவருக்கும் கல்லூரியின் நிர்வாகத்திற்கும் நன்றி. பலரும் நினைப்பது போல எழுத்து ஒன்றும் அகப்படாத வஸ்து இல்லை. பலதரப்பட்ட புத்தகங்களை வாசிப்பதன் வழியாக நம்முடைய எழுத்தும் வடிவம் பெறுகிறது. பயணங்கள் மற்றும் மனிதர்களின் சந்திப்பிலிருந்து அனுபவங்கள் சேகரமாகிறது. தொடர்ச்சியான பயிற்சியின் வழியாக நாம் எழுதுவதும் உருவேறுகிறது. இப்படி வாசிப்பின் வழியாகவும் அலைதலில் பெறுகிற அனுபவங்களினூடாகவும் பயிற்சியின் காரணமாகவும் நமக்கு வசப்படுகிற எழுத்தானது சமூகத்திற்கானதாகவும் சாமானியர்களுக்கானதாகவும் இருக்க வேண்டும். அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
[ "மூன்றாம் நதி நாவல் இரண்டாம் பதிப்புக்காக அச்சுக்குச் செல்கிறது.", "அதற்காக முன்னுரை இது.", "புத்தகத்தை வாங்கி வாசித்து அது பற்றி உரையாடிய அனைவருக்கும் நன்றி.", "முதற்பதிப்பு வெளியான போது விழா எதுவும் நடத்தவில்லை.", "பதிப்பாளரும் வலியுறுத்தவில்லை.", "நாவலை ஏலம் விடுவதாகவும் யார் வேண்டுமானாலும் முதல் சில பிரதிகளை ஏலம் கூறி எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தோம்.", "இங்கிலாந்தில் வசிக்கும் திரு.", "சார்லஸ் ஒரு லட்ச ரூபாய்க்கு முதல் பிரதியை எடுத்துக் கொண்டார்.", "இரண்டாம் பிரதியை காங்கோவில் வசிக்கும் திரு.சந்தானராமன் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மூன்றாம் பிரதியை திரு.", "அருண்குமார் பத்தாயிரம் ரூபாய்க்கும் ஏலம் கோரினார்கள்.", "திரு.அம்ஜத் சந்திரன் திரு.", "ஹரிஹரன் திரு.", "துரைமுருகன் ஆகியோர்களின் ஏலம் காரணமாக மொத்தமாக ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் கிடைத்தது.", "நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தை இவ்வளவு தொகை கொடுத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.", "மொத்தத் தொகையையும் பல ஏழை மாணவிகளின் கல்வித்தொகைக்கு வழங்கினோம்.", "மிகத் திருப்தியளித்த செயலாக அது அமைந்தது.", "புத்தகத்தை எழுதிய பிறகு கூட்டங்கள் நடத்துவது பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் வெளியாக பிரயத்தனப்படுவது என்பதையெல்லாம் விடுத்து எழுத்து வழியாக மேற்சொன்ன காரியங்களைச் செய்வதைத்தான் எழுத்துச் செயல்பாடாகக் கருதுகிறேன்.", "இலக்கியவாதிகள் அறிவுஜீவிகளின் அங்கீகாரங்களைவிடவும் எளிய வாசகர்களின் அங்கீகாரங்கள்தான் உவகை கொள்ளச் செய்கின்றன.", "நாவல் வெளியான சமயத்தில் வாசகர்களிடமிருந்து நிறை குறைகளைத் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்தன.", "அத்தகைய கடிதங்களையும் தமது இல்லத்தின் புதுமனைப் புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்த விருந்தினர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பிரதிகள் வாங்கிய திரு.", "பிரகாஷ் ராஜமாணிக்கம் அளித்த முக்கியத்துவத்தையும் இந்நாவலுக்கான அங்கீகாரங்களாக எடுத்துக் கொண்டேன்.", "எழுத்து வழியாக அடுத்தவர்களைச் செதுக்குவதைவிடவும் எழுதுகிறவன் முதலில் தம்மைச் செதுக்கிக் கொள்வது அவசியம்.", "எழுதுகிறவன் எழுத்தில் ஒரு மாதிரியும் நிஜ வாழ்வில் இன்னொரு மாதிரியும் வாழ்ந்தால் அவனை போலி என்று சொல்லிவிடுவார்கள்.", "எழுத்து என்பது எப்பொழுதும் எழுதுகிறவனின் கண்ணாடியாக இருக்க வேண்டும்.", "தம்மை இந்தச் சமூகத்தில் புத்திமானாகவும் ஆளுமையாகவும் காட்டிக் கொள்வதற்காக எழுத்தைப் பயன்படுத்தாத மனநிலைதான் பெரும் பேறு.", "தம்மைத் தாமாகவே எழுத்தில் காட்டும் போது அது நமக்கான இடத்தை ஸ்திரமாக்கிக் கொடுத்துவிடும் என்று உறுதியாக நம்பலாம்.", "நாவலின் நாயகி பவானியை மையமாக வைத்து இந்த நாவலின் இரண்டாம் பகுதியை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.", "மனதுக்குள் குதப்பிக் கொண்டிருக்கிறேன்.", "எப்பொழுதாவது சரியான வடிவம் கிடைக்கும் போது எழுதிவிட வேண்டும்.", "கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகுடீஸ்வரன் அழைத்து மூன்றாம் நதி நாவலை முதலாமாண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார்.", "அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு.", "அவருக்கும் கல்லூரியின் நிர்வாகத்திற்கும் நன்றி.", "பலரும் நினைப்பது போல எழுத்து ஒன்றும் அகப்படாத வஸ்து இல்லை.", "பலதரப்பட்ட புத்தகங்களை வாசிப்பதன் வழியாக நம்முடைய எழுத்தும் வடிவம் பெறுகிறது.", "பயணங்கள் மற்றும் மனிதர்களின் சந்திப்பிலிருந்து அனுபவங்கள் சேகரமாகிறது.", "தொடர்ச்சியான பயிற்சியின் வழியாக நாம் எழுதுவதும் உருவேறுகிறது.", "இப்படி வாசிப்பின் வழியாகவும் அலைதலில் பெறுகிற அனுபவங்களினூடாகவும் பயிற்சியின் காரணமாகவும் நமக்கு வசப்படுகிற எழுத்தானது சமூகத்திற்கானதாகவும் சாமானியர்களுக்கானதாகவும் இருக்க வேண்டும்.", "அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம்.", "இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்." ]
இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த நோயை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வந்த போதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இது சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொண்டனர். மனிதனின் மரபணுவில் சில மாற்றங்களை கொண்டு அந்த அணுவை எலியின் உடலில் செலுத்தி எலியின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி எலி உடலில் இருந்த எய்ட்ஸ் கிருமிகளை அவை முற்றிலும் அழித்து விட்டன. மனிதனின் உடலில் புகும் எய்ட்ஸ் கிருமிகள் முதலில் எச்.ஐ.வி. கிருமியாக இருந்து பின்னர் அவை வளர்ந்து எய்ட்ஸ் நோயை உருவாக்குகின்றன. இந்த மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம் எனவே எய்ட்ஸ் நோய் உருவாவதற்கே வாய்ப்பு இல்லாமல் போய் விடும். இதனால் உயிர் இழப்புகளை தடுத்து விடலாம். ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். சிலருக்கு நடனம் பிடிக்கும் சிலருக்கு பாடுவது பிடிக்கும் இப்படி பல்வோறு விதமான திநமை எமக்குள் புதைந்து கிடக்கின்றது. தனது வசீகர குரலினால் பாடி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டிருக்கும் இப்பெண்ணின் திறமையை பாராட்ட நம்மிடம் வார்த்தை இல்லை என்று தான் கூற வேண்டும்.
[ "இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.", "எனவே எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை.", "இந்த நோயை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வந்த போதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.", "ஆனால் தற்போது எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.", "அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இது சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொண்டனர்.", "மனிதனின் மரபணுவில் சில மாற்றங்களை கொண்டு அந்த அணுவை எலியின் உடலில் செலுத்தி எலியின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்.", "அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி எலி உடலில் இருந்த எய்ட்ஸ் கிருமிகளை அவை முற்றிலும் அழித்து விட்டன.", "மனிதனின் உடலில் புகும் எய்ட்ஸ் கிருமிகள் முதலில் எச்.ஐ.வி.", "கிருமியாக இருந்து பின்னர் அவை வளர்ந்து எய்ட்ஸ் நோயை உருவாக்குகின்றன.", "இந்த மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி.", "கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம் எனவே எய்ட்ஸ் நோய் உருவாவதற்கே வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.", "இதனால் உயிர் இழப்புகளை தடுத்து விடலாம்.", "ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன.", "அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.", "சிலருக்கு நடனம் பிடிக்கும் சிலருக்கு பாடுவது பிடிக்கும் இப்படி பல்வோறு விதமான திநமை எமக்குள் புதைந்து கிடக்கின்றது.", "தனது வசீகர குரலினால் பாடி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டிருக்கும் இப்பெண்ணின் திறமையை பாராட்ட நம்மிடம் வார்த்தை இல்லை என்று தான் கூற வேண்டும்." ]
இந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மறைந்தமயிலுக்கு இன்று பர்த் டே சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ " இந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மறைந்தமயிலுக்கு இன்று பர்த் டே சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் முத்துச்சரம்புதிய விடியல்2 வரை இன்றுஇன்றைய தினம்சர்வதேசச் செய்திகள்பதிவுகள்2017நண்பகல் 100அரை மணியில் 50
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் முத்துச்சரம்புதிய விடியல்2 வரை இன்றுஇன்றைய தினம்சர்வதேசச் செய்திகள்பதிவுகள்2017நண்பகல் 100அரை மணியில் 50" ]
குவாகாத்தி ஜூலை 15 அசாம் மாநிலத்தின் முதல்திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் பருவா பதவியேற்கிறார். நான் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள் ளது என் பாலினத்தவர்க்கு எதி ரான பாகுபாட்டை விலக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று சுவாதி நம் பிக்கை தெரிவித்துள்ளார். இவர் நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
[ "குவாகாத்தி ஜூலை 15 அசாம் மாநிலத்தின் முதல்திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் பருவா பதவியேற்கிறார்.", "நான் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள் ளது என் பாலினத்தவர்க்கு எதி ரான பாகுபாட்டை விலக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று சுவாதி நம் பிக்கை தெரிவித்துள்ளார்.", "இவர் நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது." ]
. குட்டிக்கதை ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து . எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர். அந்த ஆட்டுக்குட்டி ஒரு நாள் அங்கிருந்து தப்பி ஓடியது. போகும் வழியில் அது ஒரு குள்ள நரியைச் சந்தித்தது. அதற்கு அந்த ஆட்டுக்குட்டி நரியாரே என்னை ஒரு விவசாயி வளர்த்தான். எனக்கு அங்கு வாழவேப் பிடிக்கவில்லை. அங்கே ஒரு மோசமான ஆடு இருக்கிறது. அது ரொம்பச் சேட்டைகள் செய்யும். அது செய்யும் சேட்டை களுக்கு என்மீது பழிபோடும். அதனால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விதி விட்ட வழியென்று போய்க் கொண்டிருக்கிறேன்என்று பதிலளித்தது. இதைக் கேட்ட நரி எனது நிலையும் இதுதான். கழுகோ பருந்தோ கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு போய் விட்டால் எப்போதும் என்மீதே பழி சுமத்துகிறார்கள். அதனால் நாம் இருவரும் ஒன்றாக ஓடி விடுவோம் என்று கூறியது. கொஞ்ச தூரம் சென்றதும் அங்கே பசியோடிருந்த ஒரு ஓநாயைச் சந்தித்தன. அந்த ஓநாய் இருவரையும் பார்த்து எங்கே போகிறீர்கள்? என்று கேட்டது. ஓநாய் திடீரென ஆட்டுக்குட்டியைப் பார்த்து என்ன ஆட்டுக்குட்டியே நீ எனது கம்பளிக் கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டாய்? என்று கேட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்
[ " .", "குட்டிக்கதை ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து .", "எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர்.", "அந்த ஆட்டுக்குட்டி ஒரு நாள் அங்கிருந்து தப்பி ஓடியது.", "போகும் வழியில் அது ஒரு குள்ள நரியைச் சந்தித்தது.", "அதற்கு அந்த ஆட்டுக்குட்டி நரியாரே என்னை ஒரு விவசாயி வளர்த்தான்.", "எனக்கு அங்கு வாழவேப் பிடிக்கவில்லை.", "அங்கே ஒரு மோசமான ஆடு இருக்கிறது.", "அது ரொம்பச் சேட்டைகள் செய்யும்.", "அது செய்யும் சேட்டை களுக்கு என்மீது பழிபோடும்.", "அதனால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விதி விட்ட வழியென்று போய்க் கொண்டிருக்கிறேன்என்று பதிலளித்தது.", "இதைக் கேட்ட நரி எனது நிலையும் இதுதான்.", "கழுகோ பருந்தோ கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு போய் விட்டால் எப்போதும் என்மீதே பழி சுமத்துகிறார்கள்.", "அதனால் நாம் இருவரும் ஒன்றாக ஓடி விடுவோம் என்று கூறியது.", "கொஞ்ச தூரம் சென்றதும் அங்கே பசியோடிருந்த ஒரு ஓநாயைச் சந்தித்தன.", "அந்த ஓநாய் இருவரையும் பார்த்து எங்கே போகிறீர்கள்?", "என்று கேட்டது.", "ஓநாய் திடீரென ஆட்டுக்குட்டியைப் பார்த்து என்ன ஆட்டுக்குட்டியே நீ எனது கம்பளிக் கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டாய்?", "என்று கேட்டது.", "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.", "ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு.", "சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்" ]
சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்...
[ "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்..." ]
உலகின் மிகப்பெரிய வர்த்தக மாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் பின்டெக் என்ற மாநாடு சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. அலகாபாத் நகரம் பிரயாக்ராஜாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஃபைஸாபாத் நகரத்தின் பெயர் அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மாசுபடுத்தும் நடவடிக்கைகள் பற்றி கண்காணித்து அறிக்கை தயார் செய்து அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டெல்லியில் நவம்பர் 1 2018 முதல் நவம்பர் 10 வரை ஒரு தீவிரமான தூய காற்றுக்கான பிரச்சாரத்தை மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 25வது உயர்நீதிமன்றமானது ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் அமைக்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு சார்பாக இந்தோ பிரான்ஸ் முதலீட்டுகளுக்கான முதல் மாநாடு நாக்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளன. 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வருட சராசரியில் அதிக அளவில் குறைத்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்த தமிழ்நாடு சிறப்பு விருது ஒன்றை பெற்றுள்ளது. மத்திய அரசானது சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான தீகா ராமன் . சதீஷ் குமார் மற்றும் . சேஷசாயி ஆகியோர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான பாரீஸ் மாஸ்டர் டென்னீஸ் தொடரில் ரஷ்யாவின் கரேன் கச்சனோ 2ம் நிலை வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஐ வென்று முதல் முறையாக பாரீஸ் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
[ "உலகின் மிகப்பெரிய வர்த்தக மாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் பின்டெக் என்ற மாநாடு சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.", "அலகாபாத் நகரம் பிரயாக்ராஜாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஃபைஸாபாத் நகரத்தின் பெயர் அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.", "மாசுபடுத்தும் நடவடிக்கைகள் பற்றி கண்காணித்து அறிக்கை தயார் செய்து அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டெல்லியில் நவம்பர் 1 2018 முதல் நவம்பர் 10 வரை ஒரு தீவிரமான தூய காற்றுக்கான பிரச்சாரத்தை மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.", "நாட்டின் 25வது உயர்நீதிமன்றமானது ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் அமைக்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.", "வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு சார்பாக இந்தோ பிரான்ஸ் முதலீட்டுகளுக்கான முதல் மாநாடு நாக்பூரில் நடைபெற்றது.", "இம்மாநாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளன.", "2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வருட சராசரியில் அதிக அளவில் குறைத்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்த தமிழ்நாடு சிறப்பு விருது ஒன்றை பெற்றுள்ளது.", "மத்திய அரசானது சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான தீகா ராமன் .", "சதீஷ் குமார் மற்றும் .", "சேஷசாயி ஆகியோர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்துள்ளது.", "பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான பாரீஸ் மாஸ்டர் டென்னீஸ் தொடரில் ரஷ்யாவின் கரேன் கச்சனோ 2ம் நிலை வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஐ வென்று முதல் முறையாக பாரீஸ் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை நிவித்திகல வதுபிட்டிய பகுதியில் வியாபாரியொருவர் இனந்தெரியாத நபரினால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் இரத்தினபுரி களவான பிரதான வீதியை வழிமறைத்து பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 5 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் வியாபாரியொருவர் தனது கடையிலிருந்தபோது கடைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த குளிர்பான போத்தலை திருடியுள்ளார். இதனைக் கண்ட வியாபாரி இது குறித்து அவரிடம் வினவியபோது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியமையினால் வியாபாரி படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நிலைமை மோசமடைந்து வருவதை கருத்திற் கொண்டு மேலதிக சிகிச்சைக்காக நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவிசாவளை பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் நிவித்திகல வதுபிட்டியவைச் சேர்ந்த 32 வயதுடைய பீ.டபிள்யூ. துசித்த என்பவரே உயிரிழந்தவார் ஆவார். இந் நிலையில் இச் சம்பவத்தை கண்டித்து மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி இரத்தினபுரி களவான பிரதான வீதியை வழிமறைத்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று மேற்கொண்டனர். வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை நிவித்திகல வதுபிட்டிய பகுதியில் வியாபாரியொருவர் இனந்தெரியாத நபரினால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.", "இந்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் இரத்தினபுரி களவான பிரதான வீதியை வழிமறைத்து பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டது.", "கடந்த 5 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் வியாபாரியொருவர் தனது கடையிலிருந்தபோது கடைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த குளிர்பான போத்தலை திருடியுள்ளார்.", "இதனைக் கண்ட வியாபாரி இது குறித்து அவரிடம் வினவியபோது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியமையினால் வியாபாரி படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.", "அவரின் நிலைமை மோசமடைந்து வருவதை கருத்திற் கொண்டு மேலதிக சிகிச்சைக்காக நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவிசாவளை பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளார்.", "இச் சம்பவத்தில் நிவித்திகல வதுபிட்டியவைச் சேர்ந்த 32 வயதுடைய பீ.டபிள்யூ.", "துசித்த என்பவரே உயிரிழந்தவார் ஆவார்.", "இந் நிலையில் இச் சம்பவத்தை கண்டித்து மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி இரத்தினபுரி களவான பிரதான வீதியை வழிமறைத்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." ]
மே 6 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ அறிவிப்பு 6 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்தாண்டும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. இதனிடையே நீட் தேர்வில் மாநில பாடத்திட்டதையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 2017ம் ஆண்டு நீட் தேர்வில் பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018ம் ஆண்டிலும் பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் கொடுத்துவிட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்தாண்டு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு எழுத வேண்டிய நிலையில்தான் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் உள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு நீட் தேர்வு சிபிஎஸ்இ மருத்துவப் படிப்பு
[ "மே 6 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ அறிவிப்பு 6 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.", "நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.", "கடந்தாண்டும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன.", "இதனிடையே நீட் தேர்வில் மாநில பாடத்திட்டதையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின.", "ஆனால் 2017ம் ஆண்டு நீட் தேர்வில் பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018ம் ஆண்டிலும் பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் கொடுத்துவிட்டது.", "இந்நிலையில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.", "தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்தாண்டு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு எழுத வேண்டிய நிலையில்தான் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் உள்ளனர்.", "நீட் நுழைவுத் தேர்வு நீட் தேர்வு சிபிஎஸ்இ மருத்துவப் படிப்பு" ]
அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம் 3 நாட்களுக்கு நீட்டிப்பு 3 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்களை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அம்மா சிறுவணிக கடனுதவி திட்டம் கடந்த 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடனுதவி திட்டத்திற்காக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 4 ஆயிரத்து 470 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 10 நாட்கள் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்களை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 5 ஆம் தேதி வரை அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்கள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள ரெயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கருணாநிதி கடிதம்
[ "அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம் 3 நாட்களுக்கு நீட்டிப்பு 3 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்களை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.", "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அம்மா சிறுவணிக கடனுதவி திட்டம் கடந்த 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது.", "கடனுதவி திட்டத்திற்காக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 4 ஆயிரத்து 470 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.", "10 நாட்கள் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்களை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.", "அதன்படி வரும் 5 ஆம் தேதி வரை அம்மா சிறுவணிக கடனுதவி திட்ட சிறப்பு முகாம்கள் செயல்பட உள்ளன.", "தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள ரெயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கருணாநிதி கடிதம்" ]
தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள ரெயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கருணாநிதி கடிதம் சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள ரெயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கருணாநிதி கடிதம் சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சிறப்பு நேர்க்காணல் 26112016 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சிறப்பு நேர்க்காணல் 26112016 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
உலக நாடுகள் அதிரும்வண்ணம் கடந்த வாரம் நடந்தேறிய சிரியா தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் உச்சமாக இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான செய்திகள் புகைப்படங்கள் உலக நாடுகளை அதிரவைத்தன. தாக்குதலுக்கு உள்ளான பிஞ்சுக் குழந்தைகளின் அழுகுரல்கள் உலக மக்களின் வலியாக உணரப்படுகிறது. கிளர்ச்சியாளர்க ளின் பிடியிலிருக்கும் கிழக்குக் கௌட்டாவில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தர விட்டார். இருப்பினும் இந்த உத்தரவு பெயரளவே என்பது மேலும் வருத்தமளிக்கக்கூடிய செய்திதான். இதனால் சிரியா அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. பல்வேறு உலக நாடுகளும் இதுகுறித்து கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றன. தமிழகத்திலும் தாக்குதலுக்கு எதிராகக் குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன. இதற்கிடையே சிரியா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிரியா மண்ணே சிரி என்ற பெயரில் அவர் கவிதை வெளியிட்டுள்ளார். அதில் மழை அறியாத சிரியா மண்ணில் ரத்தத்துளி சொட்டுகிறது. கரும்புகை தற்போது சிரி யாவை ஆண்டுவருகிறது. குழந்தைகளைப் பதுங்குக் குழியில் வைத்துப் பாதுகாக்கும் நிலைக்குத் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் பதுங்குக் குழிகளில் வீழ்ந்துள்ளன. ரசாயனத் தாக்குதலால் கழுகுகளைக்கூட விட்டுவைக்கவில்லை. வீடுகள் கான்கிரீட் கல்லறைகளாக மாறியுள்ளன. போரும் மரணமும் எந்த வடிவிலும் அழகில்லை என்று கூறியுள்ளார். மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கும் சமூகத்தைப் பற்றிய அக்கறை யின்மையும் எதற்கெடுத்தாலும் அடுத்தவரின் தலை யீடுகளுக்காகக் காத்திருக்கும் போக்கும் அரசாங்கம் எதையுமே செய்யவில்லை என்ற எதிர்மறை போக்கும் 60 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பின்னரும் சமூகப் பொருளாதார பின்னடைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இனமாக நாம் பரிமாணம் பெற்றுள்ளதற்கு அடிப்படைக் காரணங்களாக ஏவு கணை பட்டியலிடுகின்றது மலேசிய இந்திய சமூகத்தி னரைப் போல் அரசியல் பேசும் சமூகம் இந்த நாட்டிலேயே இல்லை எனலாம். கடுகு சிறுத் தாலும் காரம் போகாது என்பார் கள். ஆனால் நாம் சிறு சமூகத் திற்கு 15ற்கும் குறையாத அரசி யல் கட்சிகள் என்பதை எண்ணும் போதுதான் வேதனையே ஏற்படு கின்றது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அரசியலில் நாம் 15 ஆகவும் அதற்கும் மேலாகவும் பிரிந்து கிடந்து நம்மை பிரித்த வர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றோமே இதையாவது 60 ஆண்டுகளில் உணர்ந்துள்ளோமா? எனக் கேட்டால் நிச்சயம் பதில் எதிர்மறையானதாகத் தான் இருக்கும். அரசியலில் இந்திய சமூகத் தால் ஒன்றுபட முடியாது என் பதை 60 ஆண்டுகளாக ஏவு கணை பார்த்து வருகின்ற நிலை யில் 21 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து இந்தியர் களும் வாக்காளர்களாக பதிவு செய்துள் ளோமா என்ற கேள்விக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் சுமார் 4 லட்சம் தகுதி பெற்ற மலேசிய இந்தியர்கள் வாக்காள ர்களாக இன்னமும் பதியவில்லை என்பது இந்திய சமூகத்திற்கு விதித்துக் கொள்ளும் அரசியல் ஆயுள் தண்டனையாகவே ஏவு கணை கருதுகின்றது வாக்காளர் உரிமையைஇழக்கலாமா? மலேசியாவில் 21 வயதிற்கும் மேற்பட்ட மலேசிய இந்தி யர்க ளில் 1.1.2016ஆம் நாளில் மலே சிய தேர்வு ஆணையம் வெளியிட் டிருந்த பதிவு பெறாத வாக்காளர்களின் இன ரீதி யிலான எண்ணிக்கையின் வழி இன்னமும் 378931 பேர் வாக் காளர் களாகப் பதிவு பெறாத தகவல்கள் இடம்பெற்றுள்ளது மலேசிய இந்தியர்களின் ஒட்டு மொத்த அரசியல் உரிமையையும் இழக்கச் செய்வதற்கான செயலாகவே ஏவுகணை கருதுகின்றது வாக்கு பலமே சமூகத்தின் பலம் என்பதை 60 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்னரும் அறியாத சமூகமா? இந்திய சமூகம் மேற்கண்ட எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிச்சய மாக 400000ஐ எட்டியிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. என்னுடைய ஒரு வாக்கு தான் நாட்டைக் காப்பாற்றுமா? நான் வாக்களிக்காவிட்டால் ஜெயிக்கும் வேட்பாளர் தோற்றுவிடுவாரா? நான் வாக்காளராக இருந்தால் என்ன கிடைக்கும்? வாக்களிப்பதற்குப் பதிலாக வேறு வேலை செய்யலாம் அல்லவா? எனக்கு யாரையுமே பிடிக்க வில்லை. ஏன் வாக்களிக்க வேண்டும். அரசியலே எனக்கு வேண்டாம். என்னை விட்டு விடுங்கள். வாக்காளர்களாகப் பதிவதற்கு நேரமா இருக்கின்றது? 13 பொதுத் தேர்தல்களில் வாக்களித்துவிட்ட இந்திய சமூகம் மாறிவிட்டதா? அரசியல்வாதிகள் தங்களை உயர்த்திக் கொள்ள நான் ஏன் வாக்களிக்க வேண்டும்? நான் வாக்களித்தால் மட்டும் அரசாங்கம் மாறிவிடுமா? என்னைத் தேடி யாருமே வர வில்லையே நான் ஏன் பதிய வேண் டும்? போன்ற எண்ணற்ற கேள்விகளைக் கேட் டுக் கொண் டிருக்கும் சுமார் 400000 இந்திய வாக்காளர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டால் வர விருக்கும் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிசயத்தக்க மாற்றங் களையோ அதிர்ச்சி யூட்டக்கூடிய முடிவு களையோ இந்திய வாக்காளர்களால் செய்ய முடியும் என ஏவுகணை திடமாக நம்புகின்றது கோப்பிக்கடை அரசியல் சமூகத்தைக் கரைசேர்க்காது மலேசியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மலேசிய இந்தியர்கள் தற்போது 7ட்டினை மட்டுமே பிரதிபலிக்கின்றனர் என்ற நிலையில் அர சியலை வெட்டியாகப் பேசும் சமூகமாக முதல் இடத்தை நாம்தான் பெறு வோம் என ஏவுகணை கருதுகின் றது. கூடும் இடமெல்லாம் அரசி யல் பேசும் சமூகம் நாம் என்பதை யாராவது மறுக்க முடியுமா? கோப்பிக் கடை இடுகாட்டில் திருமண வீட்டில் ஆலயங்களில் வேலை செய்யுமிடத்தில் என எல்லா ஒன்றுகூடும் இடங் களிலும் அரசியல் இல்லாததை அபூர்வமாகவே காணும் நமது சமூ கத்தில் 400000 தகுதி பெற்ற 21 வயதிற்கும் மேற் பட்டவர்கள் வாக்காளர்கள் இன்னமும் மலே சிய தேர்தல் ஆணையத்திடம் பதிந்து கொள்ளாததை ஏவுகணை ஒரு மிகப் பெரிய பிரச்சினை யாகவே கருதுகின்றது. வாக்காளர்களாகப் பதிவு செய்வது மலேசிய இந்திய சமூகத்தின் மிகப் பெரிய கடமை என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. என்னுடைய ஒரு ஓட்டு முடிவினை மாற்றுமா? எனக் கேட்கின்ற 200 பேர் வாக்காளர்க ளாகப் பதிந்து ஒரே வேட்பாளருக்கு வாக்களித்தால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்துவிடும் என்பதை நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தல் முடிவுகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். அலட்சியப் போக்கினாலும் கவனக்குறை வினாலும் அக்கறையற்ற தன்மையாலும் அனைத்தையும் இழந்துவிட்ட சமூகமாக உலா வரும் வேளை யில் தகுதிபெற்ற வாக்காளர்களாக உள்ள வர்கள் இந்திய சமூகத்தின் மீது கொஞ்சமாவது பற்றிருந்தால் உடனடியாக வாக் காளர்களாகப் பதிந்து கொள்ள வேண்டும் என ஏவுகணை வேண்டுகோள் விடுக்கின்றது.
[ "உலக நாடுகள் அதிரும்வண்ணம் கடந்த வாரம் நடந்தேறிய சிரியா தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.", "கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் உச்சமாக இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.", "இத்தாக்குதல் தொடர்பான செய்திகள் புகைப்படங்கள் உலக நாடுகளை அதிரவைத்தன.", "தாக்குதலுக்கு உள்ளான பிஞ்சுக் குழந்தைகளின் அழுகுரல்கள் உலக மக்களின் வலியாக உணரப்படுகிறது.", "கிளர்ச்சியாளர்க ளின் பிடியிலிருக்கும் கிழக்குக் கௌட்டாவில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தர விட்டார்.", "இருப்பினும் இந்த உத்தரவு பெயரளவே என்பது மேலும் வருத்தமளிக்கக்கூடிய செய்திதான்.", "இதனால் சிரியா அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.", "பல்வேறு உலக நாடுகளும் இதுகுறித்து கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றன.", "தமிழகத்திலும் தாக்குதலுக்கு எதிராகக் குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன.", "இதற்கிடையே சிரியா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.", "சிரியா மண்ணே சிரி என்ற பெயரில் அவர் கவிதை வெளியிட்டுள்ளார்.", "அதில் மழை அறியாத சிரியா மண்ணில் ரத்தத்துளி சொட்டுகிறது.", "கரும்புகை தற்போது சிரி யாவை ஆண்டுவருகிறது.", "குழந்தைகளைப் பதுங்குக் குழியில் வைத்துப் பாதுகாக்கும் நிலைக்குத் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.", "பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் பதுங்குக் குழிகளில் வீழ்ந்துள்ளன.", "ரசாயனத் தாக்குதலால் கழுகுகளைக்கூட விட்டுவைக்கவில்லை.", "வீடுகள் கான்கிரீட் கல்லறைகளாக மாறியுள்ளன.", "போரும் மரணமும் எந்த வடிவிலும் அழகில்லை என்று கூறியுள்ளார்.", "மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கும் சமூகத்தைப் பற்றிய அக்கறை யின்மையும் எதற்கெடுத்தாலும் அடுத்தவரின் தலை யீடுகளுக்காகக் காத்திருக்கும் போக்கும் அரசாங்கம் எதையுமே செய்யவில்லை என்ற எதிர்மறை போக்கும் 60 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பின்னரும் சமூகப் பொருளாதார பின்னடைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இனமாக நாம் பரிமாணம் பெற்றுள்ளதற்கு அடிப்படைக் காரணங்களாக ஏவு கணை பட்டியலிடுகின்றது மலேசிய இந்திய சமூகத்தி னரைப் போல் அரசியல் பேசும் சமூகம் இந்த நாட்டிலேயே இல்லை எனலாம்.", "கடுகு சிறுத் தாலும் காரம் போகாது என்பார் கள்.", "ஆனால் நாம் சிறு சமூகத் திற்கு 15ற்கும் குறையாத அரசி யல் கட்சிகள் என்பதை எண்ணும் போதுதான் வேதனையே ஏற்படு கின்றது.", "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள்.", "அரசியலில் நாம் 15 ஆகவும் அதற்கும் மேலாகவும் பிரிந்து கிடந்து நம்மை பிரித்த வர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றோமே இதையாவது 60 ஆண்டுகளில் உணர்ந்துள்ளோமா?", "எனக் கேட்டால் நிச்சயம் பதில் எதிர்மறையானதாகத் தான் இருக்கும்.", "அரசியலில் இந்திய சமூகத் தால் ஒன்றுபட முடியாது என் பதை 60 ஆண்டுகளாக ஏவு கணை பார்த்து வருகின்ற நிலை யில் 21 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து இந்தியர் களும் வாக்காளர்களாக பதிவு செய்துள் ளோமா என்ற கேள்விக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் சுமார் 4 லட்சம் தகுதி பெற்ற மலேசிய இந்தியர்கள் வாக்காள ர்களாக இன்னமும் பதியவில்லை என்பது இந்திய சமூகத்திற்கு விதித்துக் கொள்ளும் அரசியல் ஆயுள் தண்டனையாகவே ஏவு கணை கருதுகின்றது வாக்காளர் உரிமையைஇழக்கலாமா?", "மலேசியாவில் 21 வயதிற்கும் மேற்பட்ட மலேசிய இந்தி யர்க ளில் 1.1.2016ஆம் நாளில் மலே சிய தேர்வு ஆணையம் வெளியிட் டிருந்த பதிவு பெறாத வாக்காளர்களின் இன ரீதி யிலான எண்ணிக்கையின் வழி இன்னமும் 378931 பேர் வாக் காளர் களாகப் பதிவு பெறாத தகவல்கள் இடம்பெற்றுள்ளது மலேசிய இந்தியர்களின் ஒட்டு மொத்த அரசியல் உரிமையையும் இழக்கச் செய்வதற்கான செயலாகவே ஏவுகணை கருதுகின்றது வாக்கு பலமே சமூகத்தின் பலம் என்பதை 60 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்னரும் அறியாத சமூகமா?", "இந்திய சமூகம் மேற்கண்ட எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிச்சய மாக 400000ஐ எட்டியிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.", "என்னுடைய ஒரு வாக்கு தான் நாட்டைக் காப்பாற்றுமா?", "நான் வாக்களிக்காவிட்டால் ஜெயிக்கும் வேட்பாளர் தோற்றுவிடுவாரா?", "நான் வாக்காளராக இருந்தால் என்ன கிடைக்கும்?", "வாக்களிப்பதற்குப் பதிலாக வேறு வேலை செய்யலாம் அல்லவா?", "எனக்கு யாரையுமே பிடிக்க வில்லை.", "ஏன் வாக்களிக்க வேண்டும்.", "அரசியலே எனக்கு வேண்டாம்.", "என்னை விட்டு விடுங்கள்.", "வாக்காளர்களாகப் பதிவதற்கு நேரமா இருக்கின்றது?", "13 பொதுத் தேர்தல்களில் வாக்களித்துவிட்ட இந்திய சமூகம் மாறிவிட்டதா?", "அரசியல்வாதிகள் தங்களை உயர்த்திக் கொள்ள நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?", "நான் வாக்களித்தால் மட்டும் அரசாங்கம் மாறிவிடுமா?", "என்னைத் தேடி யாருமே வர வில்லையே நான் ஏன் பதிய வேண் டும்?", "போன்ற எண்ணற்ற கேள்விகளைக் கேட் டுக் கொண் டிருக்கும் சுமார் 400000 இந்திய வாக்காளர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டால் வர விருக்கும் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிசயத்தக்க மாற்றங் களையோ அதிர்ச்சி யூட்டக்கூடிய முடிவு களையோ இந்திய வாக்காளர்களால் செய்ய முடியும் என ஏவுகணை திடமாக நம்புகின்றது கோப்பிக்கடை அரசியல் சமூகத்தைக் கரைசேர்க்காது மலேசியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மலேசிய இந்தியர்கள் தற்போது 7ட்டினை மட்டுமே பிரதிபலிக்கின்றனர் என்ற நிலையில் அர சியலை வெட்டியாகப் பேசும் சமூகமாக முதல் இடத்தை நாம்தான் பெறு வோம் என ஏவுகணை கருதுகின் றது.", "கூடும் இடமெல்லாம் அரசி யல் பேசும் சமூகம் நாம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?", "கோப்பிக் கடை இடுகாட்டில் திருமண வீட்டில் ஆலயங்களில் வேலை செய்யுமிடத்தில் என எல்லா ஒன்றுகூடும் இடங் களிலும் அரசியல் இல்லாததை அபூர்வமாகவே காணும் நமது சமூ கத்தில் 400000 தகுதி பெற்ற 21 வயதிற்கும் மேற் பட்டவர்கள் வாக்காளர்கள் இன்னமும் மலே சிய தேர்தல் ஆணையத்திடம் பதிந்து கொள்ளாததை ஏவுகணை ஒரு மிகப் பெரிய பிரச்சினை யாகவே கருதுகின்றது.", "வாக்காளர்களாகப் பதிவு செய்வது மலேசிய இந்திய சமூகத்தின் மிகப் பெரிய கடமை என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது.", "என்னுடைய ஒரு ஓட்டு முடிவினை மாற்றுமா?", "எனக் கேட்கின்ற 200 பேர் வாக்காளர்க ளாகப் பதிந்து ஒரே வேட்பாளருக்கு வாக்களித்தால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்துவிடும் என்பதை நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தல் முடிவுகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.", "அலட்சியப் போக்கினாலும் கவனக்குறை வினாலும் அக்கறையற்ற தன்மையாலும் அனைத்தையும் இழந்துவிட்ட சமூகமாக உலா வரும் வேளை யில் தகுதிபெற்ற வாக்காளர்களாக உள்ள வர்கள் இந்திய சமூகத்தின் மீது கொஞ்சமாவது பற்றிருந்தால் உடனடியாக வாக் காளர்களாகப் பதிந்து கொள்ள வேண்டும் என ஏவுகணை வேண்டுகோள் விடுக்கின்றது." ]
உண்மையில் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் வேறு சில செயல்பாடுகள் மூலமாக பெண்கள் அதிக உச்சம் காண்கின்றனர் பெண்களை அதிகமாக உச்சம் அடைய செய்ய அந்தரங்கம் பாலியல் கல்வி வயது வந்தோர் படிக்க கணவன் மனைவி உடலுறவு செய்ய டிப்ஸ் பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால் சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். பெண்களை அதிகமாக உச்சம் அடைய செய்யும் சில செயல்பாடுகள் என்ன என்பதை காண்போம்.. பெண்களின் கழுத்து பகுதி மிகவும் செயன்சிடிவானது. இங்கு நுனி விரல் கொண்டு தீண்டுதல் மற்றும் முத்தமிடுவது பெண்களை பெரும் உணர்ச்சியடைய வைக்கும். பலரும் அறிந்த ஒன்று தான் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது. இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பம் அடைய வைக்கிறது. சற்று வினோதமாக இருப்பினும் இது உண்மை தான். ஆம் பெண்களின் மூக்கு பகுதியில் இதழ்களால் தீண்டுவது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது. இப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது. பெண் உடல் பாகத்தில் மற்றுமொரு உணர்ச்சிமிக்க பகுதி வயிறு. அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தீண்டுதல் பெண்களை விரைவில் உச்சம் அடைய வைக்கிறது.
[ "உண்மையில் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் வேறு சில செயல்பாடுகள் மூலமாக பெண்கள் அதிக உச்சம் காண்கின்றனர் பெண்களை அதிகமாக உச்சம் அடைய செய்ய அந்தரங்கம் பாலியல் கல்வி வயது வந்தோர் படிக்க கணவன் மனைவி உடலுறவு செய்ய டிப்ஸ் பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும்.", "ஆனால் சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும்.", "இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம்.", "பெண்களை அதிகமாக உச்சம் அடைய செய்யும் சில செயல்பாடுகள் என்ன என்பதை காண்போம்.. பெண்களின் கழுத்து பகுதி மிகவும் செயன்சிடிவானது.", "இங்கு நுனி விரல் கொண்டு தீண்டுதல் மற்றும் முத்தமிடுவது பெண்களை பெரும் உணர்ச்சியடைய வைக்கும்.", "பலரும் அறிந்த ஒன்று தான் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது.", "இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.", "கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பம் அடைய வைக்கிறது.", "சற்று வினோதமாக இருப்பினும் இது உண்மை தான்.", "ஆம் பெண்களின் மூக்கு பகுதியில் இதழ்களால் தீண்டுவது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.", "இப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.", "ஆம் பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது.", "பெண் உடல் பாகத்தில் மற்றுமொரு உணர்ச்சிமிக்க பகுதி வயிறு.", "அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தீண்டுதல் பெண்களை விரைவில் உச்சம் அடைய வைக்கிறது." ]
தமிழ்நாடு பல்கலையில் நவ. 3௦ வரை பி.எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்கலை பதிவாளர்விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இதன்படி நவ. ௩௦ வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை ... என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
[ "தமிழ்நாடு பல்கலையில் நவ.", "3௦ வரை பி.எட்.", "படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.", "பல்கலை பதிவாளர்விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எட்.", "படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்பட்டது.", "இதன்படி நவ.", "௩௦ வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.", "கூடுதல் விபரங்களை ... என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது." ]
நாகரீக மாற்றத்தில் காணாமல் போன பல போக்கிஷங்களுள் ஒன்றான தேன் மிட்டாய்யை நினைவூட்ட இந்த தலைப்பில் என் வாழ்வில் நான் கண்டு ரசித்த சிறு அனுபவங்களை ஒரு தொகுப்பாக எழுத உள்ளேன். படித்து கருத்துரையிட்டு மின்னல் வரிகள் பால கணேஷ் சார் சொல்ற மாதிரி தோள்ல தட்டிக் கொடுக்கறதோ..தலையில குட்டுறதோ...உங்க இஷ்டமுங்க. இம்மாதம் என் கணினிக்கு சனி உக்கரத்தில் இருக்கிறது. கணினியை மால் வைரஸ் பதம் பார்த்து விட்டது. எப்படியோ அலசி ஆராய்ந்து மென்பொருளில் வல்லமை பெற்ற என் அண்ணன் உதவியுடன் வைரஸை நீக்கினாலும் நோயின் பின் விளைவாக கணினி பல சைடு எபக்ட்டுகளுக்கு உள்ளானது. மிகவும் மந்தமாகவே செயல் படுகிறது. எனவே இல் உபயோகப் படுத்துவதால் திண்டுக்கல் தனபாலன் பகிரும் அருமையான பாடல்களை கேட்க இயலாத நிலை. நண்பர்களே சாதனங்களை உபயோகிக்கும் போது சற்று உஷார். என்னவென்று தெரியவில்லை மே மாதத்தில் ஏகப்பட்ட திருமணங்கள். சொந்தம் நட்பு அலுவலகம் என்று பத்திற்கும் மேல் அக்னி வெய்யிலில் அக்னி சாட்சியை தேடும் விசித்திர மனிதர்கள். அட ஏன்யா இந்த அக்னி வெய்யில்ல கல்யாணத்த வைக்கறிங்க? என்று என்னால் கேட்க முடியவில்லை. காரணம் எந்த கல்யாணத்துக்கும் நான் செல்ல வில்லை. ஹி.. ஹி... ஒரே நாளில் மூன்று திருமணங்கள் வைத்தால் யாரை விடுவது எதற்கு செல்வது என்ற குழப்பத்தில் அமெரிக்க அடிமை வேலையை தொடருவதே மேல் என்று அலுவலகம் சென்று விட்டேன். மே மாதம் திருமணக் கோலம் கண்ட அனைத்து நண்பர்களுக்கும் இல்லறம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ஒரு நாள் தங்கையை கல்லூரியில் விட சென்ற போது தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள் மாணவர்கள் அப்போது கண்ணில் படவில்லை நம்புங்கள் டூ மார்க் 16 மார்க் என்று பேசி சென்றது காதில் விழ கல்லூரியில் அடித்த பிட்டுக்கள் நினைவில் வந்தது. அடுத்த பதிவிற்கு கதையும் சிக்கியது. தமிழ் மணத்தில் என் வலைப்பூவை இணைத்த செய்தியை மின் அஞ்சலில் பார்த்து அப்பாட இனிமேலாவது நமக்கு கொஞ்சம் ஹிட்ஸ் அதிகம் ஆகும் என்று வானில் பறந்து கொண்டிருந்த சமயம் என் அம்மா பச்சை மிளகாய் வாங்கி வரச் சொன்னாள். ஒரு முக்கிய பிரமுகர் மிளகாய் வாங்கவா என்று பற்களை கடித்து வண்டி எடுத்து சென்றேன். தெரு முனையில் உள்ள கடை என்றாலும் நடப்பது நமக்கு கடிது. அண்ணாச்சி அஞ்சி ருபாய்க்கு பச்சை மொளகா என்று சொல்லி அவரையே நான் பார்த்து கொண்டிருந்தேன். பணிவாக பொறுமையாக கடைக்கு வந்த பெண்கள் கூட்டத்தை சமாளித்து கொண்டிருந்தார். வெறும் ஐந்து ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கி நான் வீடு திரும்பும் போது இதுக்கு நானே போய் வாங்கி இருப்பேன் என்று என்னை திரும்பிக் கடித்தார். இயக்குனர் மற்றும் நடிகர் மணிவன்னன் பல முறை கூறியதுண்டு நான் தான் முட்டாள் தனமாக இருந்து விட்டேன். பொம்பளைங்க இருக்கற கடைக்கு காய் வாங்க போகாத நம்மள மதிக்க மாட்டாங்க. நாடே தமிழ் நாடே டி.எம்.எஸ். மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த வேளையில் என் தெருவில் சென்ற வாரம் காலமான பால் கடை தாத்தாவிற்கு நான் அஞ்சலி செலுத்த விரும்பிகிறேன். தள்ளாத என்பதுகளிலும் கடையில் பாக்கெட் பால் விற்றவர் தான் இறந்த நாள் காலை வரை பால் விற்று கொண்டுதான் இருந்தார் அந்த உன்னத மனிதன். நண்பரின் பத்து மாத குழந்தை வாந்தி பேதி என்று அவதிக்கு உள்ளானது. சென்னையில் உள்ள பல முன்னணி மருத்துவமனைகளில் மொய் எழுதியும் பயனின்றி சொந்த ஊரான நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். என்னடா இந்த நேரத்துல ஊருக்கு அழைத்து போகிறார்களே என்று வருந்திய எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நாட்டு வைத்தியம் அந்த குழந்தையை காப்பற்றியது அவன் சாவியில் இருந்து விழுங்கிய பாசியை அவன் வாய் வழியே உருவி எடுத்து விட்டனர். ஆச்சரியம் ஆனால் உண்மை. இது போன்று எவ்வளோ கலைகள் நம் நாட்டில் சரியான முறையில் மற்றவர்களுக்கு கற்று தராததாலும் ஆவணங்களாக மாறாததாலும் அழிந்து போகின்றன. நண்பர் வீட்டிற்கு சென்ற போது ஒரு பெண் குழந்தை அடம் பிடிக்க தம் வருது என்று அந்த குழந்தையை பயம் காட்டினார் அந்த குழந்தையும் அடங்கி விட்டது. இது என்ன தம் என்று கேட்டபோது தூரத்தில் இருந்த கிரேனை காட்டி அந்த குழந்தையை நோக்கி இந்த தம் அடம் பிடிக்கற குழந்தைகள தூக்கிட்டு போகும் என்றார். ஆமாம் என்ன பண்ண முடியும் சன்னலை திறந்தா அதுதான் தெரியுது அத காட்டி தான் பயம் காட்ட முடியும். இப்ப எல்லாம் எங்க இந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் வர்றாங்க. உறவினர் வீடு சென்ற போது கடைக்கு செல்ல அவர் வண்டியை எடுக்க வேண்டிய கட்டாயம். இதுவரை நம் ஐயா ஸ்ப்ளென்டர் தவிர வேறு வண்டியை தொட்டது கூட கிடையாத ஏக வண்டி விரதன் பஜாஜ் டிஸ்கவர் ஓட்ட எடுத்தால் நியுட்ரல் கொண்டு வரவே முடியலை என் வியர்வை துளி வண்டி டாங்கை நனைக்க என் அண்ணன் குரல் மேலிருந்து கியர் குறைக்க லீவரை பின்னாடி தள்ளு ஸ்ப்ளென்டர்க்கு அப்படியே ஆப்போசிட் அட ஸ்டார்ட் ஆயிடுச்சி. என்னைப் போல பயிற்சி ஓட்டுனர்களை ஏனப்பா இப்படி குழப்புரிங்க எல்லாம் இரு சக்கர வண்டி தான ஒரே மாதிரி தயாரிக்க கூடாதா? நேராக பல சரக்கு கடைக்கு சென்றேன் வழக்கம் போல் பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ். இந்த ஹார்லிக்ஸ் கொடுக்கற பழக்கத்த கொஞ்சம் மாத்துங்கப்பா ப்ளீஸ். இந்த கவருக்கும் காசு வாங்கறாங்களே பிளாஸ்டிக் பையை ஒழிக்கவா இல்லை அதிலும் இலாபம் பார்க்கவா? என்று என்னுள் எண்ணிக் கொண்டிருக்க கார்டு டிக்லைன் வேற கார்டு கொடுங்க என்றாள். வேற கார்டுக்கு நான் எங்க போக திரும்ப தேய்க்க சொன்னேன். திரும்பவும் டிக்லைன் அவள் ஏக்கத்துடன் என்னை பார்க்க பின்னால் வரிசையில் இருந்தவன் என்னை மொறைக்க என் மூளையில் மின்னல் மின்னியது. 300 ரூபாய் என்டர் பண்ணுங்க மீதி கேஷ் தரேன் என்றேன் என் நிலைமை புரிந்த ஓரக்கண்ணில் புன்னகைத்தாள். உங்க வங்கி இருப்பு இப்ப முப்பத்து நான்கு ரூபாய் நாற்பத்து ஒன்பது பைசா என்று குறுந்தகவல் வந்தது. ஜூன் வர இன்னும் ஐந்து நாட்கள் பானி பூரி வாங்க மேடவாக்கம்தாம்பரம் சாலையில் காமராஜபுரத்தில் இருக்கும் கையேந்தி கார்னருக்கு சென்றேன். அங்கு மொத்தம் நான்கு தள்ளு வண்டி கடைகள் இருக்கும் எல்லா வகையான சாலை ஒர உணவுகளும் ஒரே இடத்தில கிடைக்கும் இடம் அது என்பதால் நான் வைக்கும் பெயர் இது. எனக்குனு மனசாட்சி இருக்கு கொஞ்சம் இருங்க ஆள் அனுப்பி கொண்டு வரச் சொல்றேன் என்று சொல்லி தன் கடை பையனை அனுப்பி என்னை காக்க வைத்து நல்ல பூரி கொடுத்து அனுப்பினார். அடேங்கப்பா... ஏராளமான வெரைட்டில மேட்டர்கள் இருந்தாலும் சலிககவில்லை ரூபக். பென்டிரைவின் பயனாக வைரஸ் வந்து என் கணினி உடல்நலக் குறைவுற்று என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியதை நான் மறக்கவில்லை. இப்பல்லாம் டபுள் உஷாரு. நீங்களும் இனிமே அப்டித்தான்னு நினைக்கிறேன். இந்த பைக் ஓட்டற சமாச்சாரத்துல... நீங்க சொன்னது கரெக்ட் ஏன் இப்படி ஆப்போசிட்டா தயாரிச்சுத் தொலக்கிறாங்க? இப்பல்லாம் டபுள் உஷாரு. நீங்களும் இனிமே அப்டித்தான்னு நினைக்கிறேன். கண்டிப்பாக ரொம்பவே அடி பட்டாச்சு. ஏன் இப்படி ஆப்போசிட்டா தயாரிச்சுத் தொலக்கிறாங்க? நம்பல குழப்பரதையே நாட்டுல பலர் வேலையா வைத்து கொண்டு இருக்காங்க. பில் 368 என்றாள் அந்த பெண் சற்று சுமார் தான். ஹார்லிக்ச மட்டும் வாங்குங்க தம்பி அடிவாங்கிடாதீங்க ... தேன் மிட்டாய் பெயரே அருமை.. எங்காவது கடையில் பார்த்தால் உடனே எடுத்து விடுவேன்ஆனால் ஐந்து பைசாவுக்கு வாங்கி சாப்பிட்ட பொழுது இருந்த சுவை இப்போது இல்லை... இறக்கும் வரை உழைத்த உத்தமன் நெகிழ்ச்சி அடைந்தேன்.. கண்டுகொள்ளப்படாத மனிதர்களை நினைவு கூர்ந்தது அருமை தோற்ற விஞ்ஞானம் நேற்று தான் இந்தக் கதை அறிந்தேன்... இந்த முறை வைத்தியம் செய்வதில் என் பாட்டி கை தேர்ந்தவர் ஆனால் அவரோடு போயிற்று என்பதே உண்மை இந்த முறை வைத்தியம் செய்வதில் என் பாட்டி கை தேர்ந்தவர் நீங்களும் பயிற்சி பெற்றிருந்தா நாங்க எல்லாம் ப்ரீயா ட்ரீட்மென்ட் பார்த்து இருப்போம் .
[ "நாகரீக மாற்றத்தில் காணாமல் போன பல போக்கிஷங்களுள் ஒன்றான தேன் மிட்டாய்யை நினைவூட்ட இந்த தலைப்பில் என் வாழ்வில் நான் கண்டு ரசித்த சிறு அனுபவங்களை ஒரு தொகுப்பாக எழுத உள்ளேன்.", "படித்து கருத்துரையிட்டு மின்னல் வரிகள் பால கணேஷ் சார் சொல்ற மாதிரி தோள்ல தட்டிக் கொடுக்கறதோ..தலையில குட்டுறதோ...உங்க இஷ்டமுங்க.", "இம்மாதம் என் கணினிக்கு சனி உக்கரத்தில் இருக்கிறது.", "கணினியை மால் வைரஸ் பதம் பார்த்து விட்டது.", "எப்படியோ அலசி ஆராய்ந்து மென்பொருளில் வல்லமை பெற்ற என் அண்ணன் உதவியுடன் வைரஸை நீக்கினாலும் நோயின் பின் விளைவாக கணினி பல சைடு எபக்ட்டுகளுக்கு உள்ளானது.", "மிகவும் மந்தமாகவே செயல் படுகிறது.", "எனவே இல் உபயோகப் படுத்துவதால் திண்டுக்கல் தனபாலன் பகிரும் அருமையான பாடல்களை கேட்க இயலாத நிலை.", "நண்பர்களே சாதனங்களை உபயோகிக்கும் போது சற்று உஷார்.", "என்னவென்று தெரியவில்லை மே மாதத்தில் ஏகப்பட்ட திருமணங்கள்.", "சொந்தம் நட்பு அலுவலகம் என்று பத்திற்கும் மேல் அக்னி வெய்யிலில் அக்னி சாட்சியை தேடும் விசித்திர மனிதர்கள்.", "அட ஏன்யா இந்த அக்னி வெய்யில்ல கல்யாணத்த வைக்கறிங்க?", "என்று என்னால் கேட்க முடியவில்லை.", "காரணம் எந்த கல்யாணத்துக்கும் நான் செல்ல வில்லை.", "ஹி.. ஹி... ஒரே நாளில் மூன்று திருமணங்கள் வைத்தால் யாரை விடுவது எதற்கு செல்வது என்ற குழப்பத்தில் அமெரிக்க அடிமை வேலையை தொடருவதே மேல் என்று அலுவலகம் சென்று விட்டேன்.", "மே மாதம் திருமணக் கோலம் கண்ட அனைத்து நண்பர்களுக்கும் இல்லறம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.", "வாழ்க வளமுடன் ஒரு நாள் தங்கையை கல்லூரியில் விட சென்ற போது தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள் மாணவர்கள் அப்போது கண்ணில் படவில்லை நம்புங்கள் டூ மார்க் 16 மார்க் என்று பேசி சென்றது காதில் விழ கல்லூரியில் அடித்த பிட்டுக்கள் நினைவில் வந்தது.", "அடுத்த பதிவிற்கு கதையும் சிக்கியது.", "தமிழ் மணத்தில் என் வலைப்பூவை இணைத்த செய்தியை மின் அஞ்சலில் பார்த்து அப்பாட இனிமேலாவது நமக்கு கொஞ்சம் ஹிட்ஸ் அதிகம் ஆகும் என்று வானில் பறந்து கொண்டிருந்த சமயம் என் அம்மா பச்சை மிளகாய் வாங்கி வரச் சொன்னாள்.", "ஒரு முக்கிய பிரமுகர் மிளகாய் வாங்கவா என்று பற்களை கடித்து வண்டி எடுத்து சென்றேன்.", "தெரு முனையில் உள்ள கடை என்றாலும் நடப்பது நமக்கு கடிது.", "அண்ணாச்சி அஞ்சி ருபாய்க்கு பச்சை மொளகா என்று சொல்லி அவரையே நான் பார்த்து கொண்டிருந்தேன்.", "பணிவாக பொறுமையாக கடைக்கு வந்த பெண்கள் கூட்டத்தை சமாளித்து கொண்டிருந்தார்.", "வெறும் ஐந்து ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கி நான் வீடு திரும்பும் போது இதுக்கு நானே போய் வாங்கி இருப்பேன் என்று என்னை திரும்பிக் கடித்தார்.", "இயக்குனர் மற்றும் நடிகர் மணிவன்னன் பல முறை கூறியதுண்டு நான் தான் முட்டாள் தனமாக இருந்து விட்டேன்.", "பொம்பளைங்க இருக்கற கடைக்கு காய் வாங்க போகாத நம்மள மதிக்க மாட்டாங்க.", "நாடே தமிழ் நாடே டி.எம்.எஸ்.", "மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த வேளையில் என் தெருவில் சென்ற வாரம் காலமான பால் கடை தாத்தாவிற்கு நான் அஞ்சலி செலுத்த விரும்பிகிறேன்.", "தள்ளாத என்பதுகளிலும் கடையில் பாக்கெட் பால் விற்றவர் தான் இறந்த நாள் காலை வரை பால் விற்று கொண்டுதான் இருந்தார் அந்த உன்னத மனிதன்.", "நண்பரின் பத்து மாத குழந்தை வாந்தி பேதி என்று அவதிக்கு உள்ளானது.", "சென்னையில் உள்ள பல முன்னணி மருத்துவமனைகளில் மொய் எழுதியும் பயனின்றி சொந்த ஊரான நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.", "என்னடா இந்த நேரத்துல ஊருக்கு அழைத்து போகிறார்களே என்று வருந்திய எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.", "நாட்டு வைத்தியம் அந்த குழந்தையை காப்பற்றியது அவன் சாவியில் இருந்து விழுங்கிய பாசியை அவன் வாய் வழியே உருவி எடுத்து விட்டனர்.", "ஆச்சரியம் ஆனால் உண்மை.", "இது போன்று எவ்வளோ கலைகள் நம் நாட்டில் சரியான முறையில் மற்றவர்களுக்கு கற்று தராததாலும் ஆவணங்களாக மாறாததாலும் அழிந்து போகின்றன.", "நண்பர் வீட்டிற்கு சென்ற போது ஒரு பெண் குழந்தை அடம் பிடிக்க தம் வருது என்று அந்த குழந்தையை பயம் காட்டினார் அந்த குழந்தையும் அடங்கி விட்டது.", "இது என்ன தம் என்று கேட்டபோது தூரத்தில் இருந்த கிரேனை காட்டி அந்த குழந்தையை நோக்கி இந்த தம் அடம் பிடிக்கற குழந்தைகள தூக்கிட்டு போகும் என்றார்.", "ஆமாம் என்ன பண்ண முடியும் சன்னலை திறந்தா அதுதான் தெரியுது அத காட்டி தான் பயம் காட்ட முடியும்.", "இப்ப எல்லாம் எங்க இந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் வர்றாங்க.", "உறவினர் வீடு சென்ற போது கடைக்கு செல்ல அவர் வண்டியை எடுக்க வேண்டிய கட்டாயம்.", "இதுவரை நம் ஐயா ஸ்ப்ளென்டர் தவிர வேறு வண்டியை தொட்டது கூட கிடையாத ஏக வண்டி விரதன் பஜாஜ் டிஸ்கவர் ஓட்ட எடுத்தால் நியுட்ரல் கொண்டு வரவே முடியலை என் வியர்வை துளி வண்டி டாங்கை நனைக்க என் அண்ணன் குரல் மேலிருந்து கியர் குறைக்க லீவரை பின்னாடி தள்ளு ஸ்ப்ளென்டர்க்கு அப்படியே ஆப்போசிட் அட ஸ்டார்ட் ஆயிடுச்சி.", "என்னைப் போல பயிற்சி ஓட்டுனர்களை ஏனப்பா இப்படி குழப்புரிங்க எல்லாம் இரு சக்கர வண்டி தான ஒரே மாதிரி தயாரிக்க கூடாதா?", "நேராக பல சரக்கு கடைக்கு சென்றேன் வழக்கம் போல் பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ்.", "இந்த ஹார்லிக்ஸ் கொடுக்கற பழக்கத்த கொஞ்சம் மாத்துங்கப்பா ப்ளீஸ்.", "இந்த கவருக்கும் காசு வாங்கறாங்களே பிளாஸ்டிக் பையை ஒழிக்கவா இல்லை அதிலும் இலாபம் பார்க்கவா?", "என்று என்னுள் எண்ணிக் கொண்டிருக்க கார்டு டிக்லைன் வேற கார்டு கொடுங்க என்றாள்.", "வேற கார்டுக்கு நான் எங்க போக திரும்ப தேய்க்க சொன்னேன்.", "திரும்பவும் டிக்லைன் அவள் ஏக்கத்துடன் என்னை பார்க்க பின்னால் வரிசையில் இருந்தவன் என்னை மொறைக்க என் மூளையில் மின்னல் மின்னியது.", "300 ரூபாய் என்டர் பண்ணுங்க மீதி கேஷ் தரேன் என்றேன் என் நிலைமை புரிந்த ஓரக்கண்ணில் புன்னகைத்தாள்.", "உங்க வங்கி இருப்பு இப்ப முப்பத்து நான்கு ரூபாய் நாற்பத்து ஒன்பது பைசா என்று குறுந்தகவல் வந்தது.", "ஜூன் வர இன்னும் ஐந்து நாட்கள் பானி பூரி வாங்க மேடவாக்கம்தாம்பரம் சாலையில் காமராஜபுரத்தில் இருக்கும் கையேந்தி கார்னருக்கு சென்றேன்.", "அங்கு மொத்தம் நான்கு தள்ளு வண்டி கடைகள் இருக்கும் எல்லா வகையான சாலை ஒர உணவுகளும் ஒரே இடத்தில கிடைக்கும் இடம் அது என்பதால் நான் வைக்கும் பெயர் இது.", "எனக்குனு மனசாட்சி இருக்கு கொஞ்சம் இருங்க ஆள் அனுப்பி கொண்டு வரச் சொல்றேன் என்று சொல்லி தன் கடை பையனை அனுப்பி என்னை காக்க வைத்து நல்ல பூரி கொடுத்து அனுப்பினார்.", "அடேங்கப்பா... ஏராளமான வெரைட்டில மேட்டர்கள் இருந்தாலும் சலிககவில்லை ரூபக்.", "பென்டிரைவின் பயனாக வைரஸ் வந்து என் கணினி உடல்நலக் குறைவுற்று என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியதை நான் மறக்கவில்லை.", "இப்பல்லாம் டபுள் உஷாரு.", "நீங்களும் இனிமே அப்டித்தான்னு நினைக்கிறேன்.", "இந்த பைக் ஓட்டற சமாச்சாரத்துல... நீங்க சொன்னது கரெக்ட் ஏன் இப்படி ஆப்போசிட்டா தயாரிச்சுத் தொலக்கிறாங்க?", "இப்பல்லாம் டபுள் உஷாரு.", "நீங்களும் இனிமே அப்டித்தான்னு நினைக்கிறேன்.", "கண்டிப்பாக ரொம்பவே அடி பட்டாச்சு.", "ஏன் இப்படி ஆப்போசிட்டா தயாரிச்சுத் தொலக்கிறாங்க?", "நம்பல குழப்பரதையே நாட்டுல பலர் வேலையா வைத்து கொண்டு இருக்காங்க.", "பில் 368 என்றாள் அந்த பெண் சற்று சுமார் தான்.", "ஹார்லிக்ச மட்டும் வாங்குங்க தம்பி அடிவாங்கிடாதீங்க ... தேன் மிட்டாய் பெயரே அருமை.. எங்காவது கடையில் பார்த்தால் உடனே எடுத்து விடுவேன்ஆனால் ஐந்து பைசாவுக்கு வாங்கி சாப்பிட்ட பொழுது இருந்த சுவை இப்போது இல்லை... இறக்கும் வரை உழைத்த உத்தமன் நெகிழ்ச்சி அடைந்தேன்.. கண்டுகொள்ளப்படாத மனிதர்களை நினைவு கூர்ந்தது அருமை தோற்ற விஞ்ஞானம் நேற்று தான் இந்தக் கதை அறிந்தேன்... இந்த முறை வைத்தியம் செய்வதில் என் பாட்டி கை தேர்ந்தவர் ஆனால் அவரோடு போயிற்று என்பதே உண்மை இந்த முறை வைத்தியம் செய்வதில் என் பாட்டி கை தேர்ந்தவர் நீங்களும் பயிற்சி பெற்றிருந்தா நாங்க எல்லாம் ப்ரீயா ட்ரீட்மென்ட் பார்த்து இருப்போம் ." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை சர்கார் படத்தின் மூலம் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை நடிகர் விஜய் வெளிகாட்டியிருக்கிறார் என்று அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி. டி. வி. தினகரன் தெரிவித்துள்ளார். சர்கார் அடிப்படையில் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். ஒருவேளை படத்தை உருவாக்கியவர்கள் இலவசப் பொருட்கள் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று என கருதினால் அவர்கள் அதனை முழுமையாக காட்டியிருக்கவேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியையும் அதில் ஒட்டப்பட்டுள்ள படத்தையும் காட்டவேண்டியது தானே? அவர்கள் இலவச லெப்டொப் இலவச சைக்கிள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை என அனைத்தையும் அவர்கள் இவ்வாறு தான் கருதுவார்களா? இந்தியா ஒன்றும் முன்னேறிய நாடு அல்ல. வளர்ந்து வரும் நாடுதான் . எனவே இது மக்களுக்கு அவசியமான ஒன்று தான். அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை இதன் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார். வறியவர்கள் மற்றும் வாழ்க்கை நிலையில் சிரமப்படுபவர்கள் குறித்தான அவரது புரிதல் எத்தகையது என்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படி கூறுபவர்களின் படம் 50 ரூபாய் டிக்கட்டானது 2000 ரூபாயிற்கு விற்கப்படுகிறது. இதை விரும்புபவர்கள் வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் என்ன முறையான வரி கட்டியா வாங்குகிறார்கள்? என கேள்வியெழுப்பியிருக்கிறார். முன்னதாக சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. தி.மு.க. இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை சர்கார் படத்தின் மூலம் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை நடிகர் விஜய் வெளிகாட்டியிருக்கிறார் என்று அ.ம.மு.க.", "துணை பொது செயலாளர் டி.", "டி.", "வி.", "தினகரன் தெரிவித்துள்ளார்.", "சர்கார் அடிப்படையில் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.", "ஒருவேளை படத்தை உருவாக்கியவர்கள் இலவசப் பொருட்கள் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று என கருதினால் அவர்கள் அதனை முழுமையாக காட்டியிருக்கவேண்டும்.", "இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியையும் அதில் ஒட்டப்பட்டுள்ள படத்தையும் காட்டவேண்டியது தானே?", "அவர்கள் இலவச லெப்டொப் இலவச சைக்கிள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை என அனைத்தையும் அவர்கள் இவ்வாறு தான் கருதுவார்களா?", "இந்தியா ஒன்றும் முன்னேறிய நாடு அல்ல.", "வளர்ந்து வரும் நாடுதான் .", "எனவே இது மக்களுக்கு அவசியமான ஒன்று தான்.", "அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை இதன் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார்.", "வறியவர்கள் மற்றும் வாழ்க்கை நிலையில் சிரமப்படுபவர்கள் குறித்தான அவரது புரிதல் எத்தகையது என்பது இதன் மூலம் தெரிகிறது.", "அப்படி கூறுபவர்களின் படம் 50 ரூபாய் டிக்கட்டானது 2000 ரூபாயிற்கு விற்கப்படுகிறது.", "இதை விரும்புபவர்கள் வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.", "ஆனால் அவர்கள் என்ன முறையான வரி கட்டியா வாங்குகிறார்கள்?", "என கேள்வியெழுப்பியிருக்கிறார்.", "முன்னதாக சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.", "அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.", "இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.", "இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.", "கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.", "தி.மு.க.", "இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி.", "ரி.", "வி.", "தினகரன் தெரிவித்திருக்கிறார்" ]
தமிழ் தமிழ் சங்கேதக் குறுக்கெழுத்துப் புதிர்தமிழ் சொல் வழிப் புதிர்கள் முதன்முறை முயல்வோர் உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும் விவரமான செய்முறை விளக்கம் ..201204. புதிரை முழுதும் விடுவித்த பின் கீழிருக்கும் முடித்துவிட்டேன் என்னும் பொத்தானை அழுத்தினால் நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புற்முள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப் பின்னூட்டத்தில் இடவும். 2. நெடுக்காக மேலிருந்து கீழ் எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம் இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம். 3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும். உதாரணமாக மெய் எழுத்துக்களும் சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா. அதே போல் உயிர் எழுத்துக்கள் 4. வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும் இது வரை சரியான விடைகள் அனுப்பினவர் 1. ராமராவ் 2. ஆர். நாராயணன் 3. சாந்தி நாராயணன் 4. மீ. பாலு 5. சுதா ரகுராமன் இது வரை சரியான விடைகள் அனுப்பினவர் 1. ராமராவ் 2. ஆர். நாராயணன் 3. சாந்தி நாராயணன் 4. மீ. பாலு 5. சுதா ரகுராமன் 6. நல்ல சினிமா அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள் இது வரை சரியான விடைகள் அனுப்பினவர் 1. ராமராவ் 2. ஆர். நாராயணன் 3. சாந்தி நாராயணன் 4. மீ. பாலு 5. சுதா ரகுராமன் 6. நல்ல சினிமா 7. வடகரை வேலன் அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள் செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
[ " தமிழ் தமிழ் சங்கேதக் குறுக்கெழுத்துப் புதிர்தமிழ் சொல் வழிப் புதிர்கள் முதன்முறை முயல்வோர் உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும் விவரமான செய்முறை விளக்கம் ..201204.", "புதிரை முழுதும் விடுவித்த பின் கீழிருக்கும் முடித்துவிட்டேன் என்னும் பொத்தானை அழுத்தினால் நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புற்முள்ள பெட்டியில் காணக் கிடைக்கும்.", "அதைப் பிரதி எடுத்துப் பின்னூட்டத்தில் இடவும்.", "2.", "நெடுக்காக மேலிருந்து கீழ் எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம் இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம்.", "3.", "இந்த வகைப் புதிர்களை விடுவிக்க அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும்.", "உதாரணமாக மெய் எழுத்துக்களும் சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.", "அதே போல் உயிர் எழுத்துக்கள் 4.", "வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும் இது வரை சரியான விடைகள் அனுப்பினவர் 1.", "ராமராவ் 2.", "ஆர்.", "நாராயணன் 3.", "சாந்தி நாராயணன் 4.", "மீ.", "பாலு 5.", "சுதா ரகுராமன் இது வரை சரியான விடைகள் அனுப்பினவர் 1.", "ராமராவ் 2.", "ஆர்.", "நாராயணன் 3.", "சாந்தி நாராயணன் 4.", "மீ.", "பாலு 5.", "சுதா ரகுராமன் 6.", "நல்ல சினிமா அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள் இது வரை சரியான விடைகள் அனுப்பினவர் 1.", "ராமராவ் 2.", "ஆர்.", "நாராயணன் 3.", "சாந்தி நாராயணன் 4.", "மீ.", "பாலு 5.", "சுதா ரகுராமன் 6.", "நல்ல சினிமா 7.", "வடகரை வேலன் அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள் செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" ]
தமிழகத்தில் அதிக மின்னழுத்தம் முன்னுரிமையில் அடிப்படையில் 25 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது தமிழகத்தில் அதிக மின்னழுத்தம் முன்னுரிமையில் அடிப்படையில் 25 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது விதி எண் 110ன் கீழ் முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் நேற்றைய தினம் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் மாநிலம் முழுவதம் பல்வேறு இடங்களில் புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பது பற்றிய அறிவிப்பினை அவர் வெளியிட்டார். சுமார் 5068 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் அதிக மின் அழுத்தம் இருப்பதால் அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவிக்கையில்... அதிக மின்னழுத்தம் உள்ள இடங்களில் முன்னுரிமையின் அடிப்படையில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
[ "தமிழகத்தில் அதிக மின்னழுத்தம் முன்னுரிமையில் அடிப்படையில் 25 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது தமிழகத்தில் அதிக மின்னழுத்தம் முன்னுரிமையில் அடிப்படையில் 25 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது விதி எண் 110ன் கீழ் முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் நேற்றைய தினம் அறிவிப்புகளை வெளியிட்டார்.", "இந்த அறிவிப்பில் மாநிலம் முழுவதம் பல்வேறு இடங்களில் புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பது பற்றிய அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.", "சுமார் 5068 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள என அவர் குறிப்பிட்டுள்ளார்.", "மேலும் புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.", "இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக எம்.எல்.ஏ.", "செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் அதிக மின் அழுத்தம் இருப்பதால் அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.", "இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவிக்கையில்... அதிக மின்னழுத்தம் உள்ள இடங்களில் முன்னுரிமையின் அடிப்படையில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்." ]
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு பேட்டி அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம் நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இஅக்கம் பக்கம் பட்டம் இவாரமலர் இசிறுவர் மலர் இஆன்மிக மலர் இ பட்டம் செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360 கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர் அரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள் அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக ராமானுஜர் 1000 வருடமலர் இதீபாவளிமலர் பொங்கல் மலர் இபொங்கல் மலர் குறள் அமுதம்
[ "அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு பேட்டி அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம் நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இஅக்கம் பக்கம் பட்டம் இவாரமலர் இசிறுவர் மலர் இஆன்மிக மலர் இ பட்டம் செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360 கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர் அரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள் அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக ராமானுஜர் 1000 வருடமலர் இதீபாவளிமலர் பொங்கல் மலர் இபொங்கல் மலர் குறள் அமுதம்" ]
க. விஜயரெத்தினம் அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர்...
[ "க.", "விஜயரெத்தினம் அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.", "ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர்..." ]
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். பெயர் விளக்கம் உத்தித என்றால் மேலே தூக்கிய சாய்வான என்று பொருள். மேருதண்ட என்றால் முதுகெலும்பு என்று பொருள். இந்த ஆசனத்தில் தரையிலிருந்து முதுகை மேலே தூக்கி சாய்வான நிலையில் வைத்திருப்பதால் உத்திதமேரு தண்டாசனம் என்று அழைக்கப்படுகிறது. செய்முறை தரை விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும். குதிகால்களை சேர்த்துகால் விரல்களை அகற்றிவைக்கவும். கைகளை பக்கவாட்டில் நீட்டிவைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும். தலைஎந்தப் பக்கமும் சாயாமல் இருக்கட்டும். தலைஎந்தப் பக்கமும் சாயாமல் இரு புஜங்களுக்கு நடுவில் நேராக இருக்கட்டும். தலைக்கு நேராக முதுகெலும்பு இருக்கட்டும். இடது வலது உடல் பாகம் சமமாக தரை விரிப்பின் மேல் பதிந்து இருக்கட்டும். மார்பை குறுக்காமல் நிமிர்த்தி வைக்கவும். கண்களை அழுத்தாமல் லேசாக மூடவும். உடல் முழுவதையும் தளர்வாகவைத்துக் கொள்ளவும். இந்நிலைக்கு சவாசனம் என்று பெயர் இந்த ஆசன நிலையில் சில வினாடிகள் ஓய்வாக இருக்கவும். அதன் பிறகு கைகளை தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும். கால்கள் இரண்டையும் சேர்த்து வைக்கவும். மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். கைகளில் இருந்து இடுப்புவரை உள்ள உடல் பகுதியைமேலே தூக்கி 40 அல்லது 45 டிகிரிகோணஅளவில் நிறுத்தி மூச்சை வெளியே விடவும். கால்களுக்கு முன்னால் கைகள் நேராக இருக்கட்டும். முதுகை சாய்த்து நேராக வைக்கவும். உள்ளங்கைகள் கீழ் நோக்கியபடி இருக்கட்டும். இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 10 முதல் 30 வினாடி வரை இருந்து பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி மல்லாந்து படுத்து மூச்சை வெளியே விடவும். அதிலிருந்து சவாசன நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம். கவனம் செலுத்த வேண்டிய இடம் அடிவயிறு இடுப்பு பகுதிகள் மீதும் அல்லது மணிப் பூரச்சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும். பயிற்சிக் குறிப்பு ஆரம்ப பயிற்சியில் கால்களை நீட்டி உட்கார்ந்த நிலையில் இருந்து பின்னோக்கி சாய்ந்து உத்தித மேரு தண்டாசனம் பயிலலாம். தடைக் குறிப்பு இடுப்புவலி இடம் விலகிப் போன டிஸ்க் தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. பயன்கள் தொந்தி குறையும் முதுகு பலம் பெறும். வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கும். வயிற்றுத் தசைகள் பலம் பெறும். அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
[ "இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "பெயர் விளக்கம் உத்தித என்றால் மேலே தூக்கிய சாய்வான என்று பொருள்.", "மேருதண்ட என்றால் முதுகெலும்பு என்று பொருள்.", "இந்த ஆசனத்தில் தரையிலிருந்து முதுகை மேலே தூக்கி சாய்வான நிலையில் வைத்திருப்பதால் உத்திதமேரு தண்டாசனம் என்று அழைக்கப்படுகிறது.", "செய்முறை தரை விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும்.", "குதிகால்களை சேர்த்துகால் விரல்களை அகற்றிவைக்கவும்.", "கைகளை பக்கவாட்டில் நீட்டிவைக்கவும்.", "உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும்.", "தலைஎந்தப் பக்கமும் சாயாமல் இருக்கட்டும்.", "தலைஎந்தப் பக்கமும் சாயாமல் இரு புஜங்களுக்கு நடுவில் நேராக இருக்கட்டும்.", "தலைக்கு நேராக முதுகெலும்பு இருக்கட்டும்.", "இடது வலது உடல் பாகம் சமமாக தரை விரிப்பின் மேல் பதிந்து இருக்கட்டும்.", "மார்பை குறுக்காமல் நிமிர்த்தி வைக்கவும்.", "கண்களை அழுத்தாமல் லேசாக மூடவும்.", "உடல் முழுவதையும் தளர்வாகவைத்துக் கொள்ளவும்.", "இந்நிலைக்கு சவாசனம் என்று பெயர் இந்த ஆசன நிலையில் சில வினாடிகள் ஓய்வாக இருக்கவும்.", "அதன் பிறகு கைகளை தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும்.", "உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும்.", "கால்கள் இரண்டையும் சேர்த்து வைக்கவும்.", "மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.", "கைகளில் இருந்து இடுப்புவரை உள்ள உடல் பகுதியைமேலே தூக்கி 40 அல்லது 45 டிகிரிகோணஅளவில் நிறுத்தி மூச்சை வெளியே விடவும்.", "கால்களுக்கு முன்னால் கைகள் நேராக இருக்கட்டும்.", "முதுகை சாய்த்து நேராக வைக்கவும்.", "உள்ளங்கைகள் கீழ் நோக்கியபடி இருக்கட்டும்.", "இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 10 முதல் 30 வினாடி வரை இருந்து பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி மல்லாந்து படுத்து மூச்சை வெளியே விடவும்.", "அதிலிருந்து சவாசன நிலைக்கு வரவும்.", "இந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.", "கவனம் செலுத்த வேண்டிய இடம் அடிவயிறு இடுப்பு பகுதிகள் மீதும் அல்லது மணிப் பூரச்சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.", "பயிற்சிக் குறிப்பு ஆரம்ப பயிற்சியில் கால்களை நீட்டி உட்கார்ந்த நிலையில் இருந்து பின்னோக்கி சாய்ந்து உத்தித மேரு தண்டாசனம் பயிலலாம்.", "தடைக் குறிப்பு இடுப்புவலி இடம் விலகிப் போன டிஸ்க் தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.", "பயன்கள் தொந்தி குறையும் முதுகு பலம் பெறும்.", "வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கும்.", "வயிற்றுத் தசைகள் பலம் பெறும்.", "அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.", "மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார்.", "மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.", "மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.", "இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.", "மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.", "எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா?", "மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.", "மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க..." ]
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம் 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை ௧ பதவியில் 1663 இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 601 மையங்களில் நாளை நடக்கிறது. மொத்தம் 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் 41 மையங்களில் 15 ஆயிரத்து 105 பேர் பங்கேற்கின்றனர். காலை 1000 மணி முதல் பகல் 100 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள் காலை 900 மணிக்கே தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும் அதற்கு மேல் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள் இரண்டு பால் பாய்ண்ட் பேனா ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்களை கல்வித்துறை பணியாளர்களும் போலீசாரும் சோதனையிடுவர். சோதனை முடித்து 930 மணி முதல் தேர்வு துவங்கும் வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். தேர்வர்கள் கணினி கால்குலேட்டர் மொபைல்போன் மின்னணு கடிகாரம் கைக்குட்டை உட்பட எந்த பொருளையும் தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என டி.ஆர்.பி. அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதோர் ஒரு பாஸ்போர்ட் மற்றும் தபால்தலை அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பிற்சேர்க்கை படிவம் 8ஐ .... என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி . இயற்பியல் வேதியியல் உயிரியல் கணிதம் என எந்த பாடமானாலும் வல்லுநர்களோடு நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் அறிவியல் விஞ்ஞானியாக ஆராய்ச்சியாளராக வர ..இன்னும் ..இன்னும் ..பல்வேறு வசதிகள் அனைத்தும் இலவசமாக ஒரே தளத்தில்.. உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி .
[ " அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.", "அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.", "தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை போட்டி தேர்வு நடக்கிறது.", "மொத்தம் 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.", "தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை ௧ பதவியில் 1663 இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.", "மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.", "இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 601 மையங்களில் நாளை நடக்கிறது.", "மொத்தம் 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.", "சென்னையில் 41 மையங்களில் 15 ஆயிரத்து 105 பேர் பங்கேற்கின்றனர்.", "காலை 1000 மணி முதல் பகல் 100 மணி வரை தேர்வு நடக்கும்.", "தேர்வர்கள் காலை 900 மணிக்கே தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும் அதற்கு மேல் அனுமதி கிடையாது.", "தேர்வறைக்குள் இரண்டு பால் பாய்ண்ட் பேனா ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.", "தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்களை கல்வித்துறை பணியாளர்களும் போலீசாரும் சோதனையிடுவர்.", "சோதனை முடித்து 930 மணி முதல் தேர்வு துவங்கும் வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும்.", "தேர்வர்கள் கணினி கால்குலேட்டர் மொபைல்போன் மின்னணு கடிகாரம் கைக்குட்டை உட்பட எந்த பொருளையும் தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என டி.ஆர்.பி.", "அறிவித்துள்ளது.", "ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதோர் ஒரு பாஸ்போர்ட் மற்றும் தபால்தலை அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும்.", "மேலும் பிற்சேர்க்கை படிவம் 8ஐ .... என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.", "உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி .", "இயற்பியல் வேதியியல் உயிரியல் கணிதம் என எந்த பாடமானாலும் வல்லுநர்களோடு நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் அறிவியல் விஞ்ஞானியாக ஆராய்ச்சியாளராக வர ..இன்னும் ..இன்னும் ..பல்வேறு வசதிகள் அனைத்தும் இலவசமாக ஒரே தளத்தில்.. உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி ." ]
உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்களை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரியும். அப்படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் கமல்ஹாசனே நிறைந்திருக்கிறார். உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் கமலின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளிவருவதால் அவரது முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கமலுக்கு அடுத்தபடியாக உத்தமவில்லன் விளம்பரங்களில் இடம் பெற்றிருப்பது பூஜா குமார்தான். உத்தமவில்லன் படத்தின் இன்னொரு நாயகியான ஆண்ட்ரியாவை பப்ளிசிட்டியில் ஒட்டுமொத்தமாகவே ஓரங்கட்டிவிட்டனர். தன்னை ஓரங்கட்டியதால் மனசுக்குள் கருவிக்கொண்டிருந்தார் ஆண்டரியா. அதற்கு தக்க பதிலடி கொடுக்க சமயம் பார்த்து காத்திருந்தார். உத்தமவில்லன் மே 1 அன்று ரிலீஸ் ஆவதால் படத்தின் புரமோஷனுக்காக டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுக்க அழைத்தனர். ஆண்ட்ரியா வர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை கமலிடம் சொல்வோம் என்றெல்லாம் அன்பாக சொல்லியும்....யார்கிட்ட வேணாலும் சொல்லிக்கோங்க... ஸாரி என்று கடுப்படித்திருக்கிறார். கடைசியில் கமலே ஆண்ட்ரியாவிடம் பேசி அவரை கன்வின்ஸ் செய்து டிவிக்கு பேட்டி கொடுக்க சொல்லி இருக்கிறாராம். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி முதல் பாகத்தில் ரூ. 250 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது. இப்படத்தின் 2ம் பாகமும் 250 கோடிக்குமேல்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அந்த படத்தைத் தொடர்ந்து 950 கோடியில் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் வகையில் மகாபாரதம் கதையை இயக்க ராஜமவுலி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மகாபாரதம் படத்தில் ஜூனியர் என்டிஆரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்து வைத்திருக்கிறாராம். அப்படி 950 கோடி பட்ஜெட்டில் படமாக்கினால் ஹாலிவுட் படங்களுக்கே சவலாக இருக்கும் என்பதால் உலக அளவில் பல மொழிகளில் இயக்குவதோடு ஹாலிவுட்டின் சில பிரபலங்களையும் அந்த படத்தில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ "உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்களை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரியும்.", "அப்படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் கமல்ஹாசனே நிறைந்திருக்கிறார்.", "உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் கமலின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளிவருவதால் அவரது முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.", "கமலுக்கு அடுத்தபடியாக உத்தமவில்லன் விளம்பரங்களில் இடம் பெற்றிருப்பது பூஜா குமார்தான்.", "உத்தமவில்லன் படத்தின் இன்னொரு நாயகியான ஆண்ட்ரியாவை பப்ளிசிட்டியில் ஒட்டுமொத்தமாகவே ஓரங்கட்டிவிட்டனர்.", "தன்னை ஓரங்கட்டியதால் மனசுக்குள் கருவிக்கொண்டிருந்தார் ஆண்டரியா.", "அதற்கு தக்க பதிலடி கொடுக்க சமயம் பார்த்து காத்திருந்தார்.", "உத்தமவில்லன் மே 1 அன்று ரிலீஸ் ஆவதால் படத்தின் புரமோஷனுக்காக டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுக்க அழைத்தனர்.", "ஆண்ட்ரியா வர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.", "இந்த விஷயத்தை கமலிடம் சொல்வோம் என்றெல்லாம் அன்பாக சொல்லியும்....யார்கிட்ட வேணாலும் சொல்லிக்கோங்க... ஸாரி என்று கடுப்படித்திருக்கிறார்.", "கடைசியில் கமலே ஆண்ட்ரியாவிடம் பேசி அவரை கன்வின்ஸ் செய்து டிவிக்கு பேட்டி கொடுக்க சொல்லி இருக்கிறாராம்.", "ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி முதல் பாகத்தில் ரூ.", "250 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ரூ.", "500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது.", "இப்படத்தின் 2ம் பாகமும் 250 கோடிக்குமேல்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அந்த படத்தைத் தொடர்ந்து 950 கோடியில் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் வகையில் மகாபாரதம் கதையை இயக்க ராஜமவுலி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.", "இந்த மகாபாரதம் படத்தில் ஜூனியர் என்டிஆரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்து வைத்திருக்கிறாராம்.", "அப்படி 950 கோடி பட்ஜெட்டில் படமாக்கினால் ஹாலிவுட் படங்களுக்கே சவலாக இருக்கும் என்பதால் உலக அளவில் பல மொழிகளில் இயக்குவதோடு ஹாலிவுட்டின் சில பிரபலங்களையும் அந்த படத்தில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன." ]
சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்...
[ "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்..." ]
திருவருள் வேட்கை திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
[ "திருவருள் வேட்கை திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" ]
அந்தவகையில் தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது. இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது ஜிமெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜிமெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் செட்டிங்ஸ்ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம். அண்டூ செண்ட் என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது. மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்களில் அண்டூ செண்ட் ஆப்ஷன் உள்ளது. ஃபேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வலைத்தளத்தில் கருத்து சொல்வோரைக் கைது செய்ய அனுமதிக்கும் 2000 ஆம் வருடத்துத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ செல்லாது என்றும் தெரிவித்தது. இந்திய அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்தப் பிரிவு இருப்பதால் இதனை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பை இன்று பலர் வரவேற்கின்றனர். பலர் வழக்கு தொடுத்ததற்காக ஸ்ரேயா சிங்காலைப் பாராட்டுகின்றனர். உண்மையில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் 66ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான குரல் முதன் முதலில் கிளம்பியதே தமிழ்நாட்டில்தான். 29102012ல் டுவிட்டரில் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளார் என கருத்து தெரிவித்த ரவி என்பவரை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏவின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து 66ஏ பிரிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடுத்தவர் மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ். இதுதான் இந்தியாவிலேயே கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை நீக்க நீதிமன்றக் கதவைத் தட்டிய முதல் வழக்கு. 2012 ம் ஆண்டு நவம்பர் 17ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானார். அவரின் மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஷாஹின் என்ற பெண் கருத்து தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துக்கு அவரது தோழி விருப்பம் தெரிவித்திருந்தார். அதன் விளைவு அவர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ வின் படி கைது செய்யப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க ஷாஹின் உறவினர் மருத்துவமனையும் சிவசேனா கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. சரி அப்படி என்னதான் கருத்து அவர் தெரிவித்திருந்தார்? பயத்தால் இந்த பந்த் நடக்கிறது. இப்படி நடத்தும் நாம் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அதே போல் இந்திய நாடாளுமன்றத்தைக் கழிப்பிடமாகவும் இந்திய முத்திரையில் உள்ள சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த பத்திரிகையாளரான திரிவேதி மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா ஆகியோர்களின் கைதும் அனைவரையும் கவனிக்க வைத்தவை. இந்தக் கைது நடவடிக்கைகள் கருத்து தெரிவிப்பவர்களின் மத்தியிலும் வெகுஜனங்களின் மத்தியிலும் பிரிவு 66 ஏ என்கிற கொடூரமான சட்டப்பிரிவுக்கு எதிரான உணர்வையே தூண்டியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் கைதானவர்கள் அனைவரும் பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் சாதாரண ஊழியர்கள் ஆகியோர்தான். வழக்கு தொடுத்தவர்கள் அனைவரும் அரசியலில் உள்ளவர்கள். அதிலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. அவர்களின் கையே இதில் ஓங்கியுள்ளது. சட்டக் கல்லூரி மாணவியான ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் 66ஏ பிரிவை எதிர்த்து பொது நல வழக்கு தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர் ரோஹின்டன் நரிமன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதத்தை அடுத்து உச்சநீதிமன்றம் மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ வை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில் அரசியல் சாசனத்தில் அனைவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே 66ஏ பிரிவு உள்ளது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் கருத்துரிமைக்கு ஆதரவாக 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இந்தத் தீர்ப்பு இரண்டு இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டுக்கு நெருக்கமான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. இன்டர்நெட் எனப்படும் வலைத்தள சேவை எல்லோருக்கும் பொதுவானதாக ஒரே வேகம் கொண்டதாக எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக இருப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு. நீங்கள் ஏழையா பணக்காரரா என்று பேதம் பார்க்காமல் ஒரே வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு. வோடஃபோன் ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேகமான இணைய சேவையை அதிக விலையில் விற்க முயற்சி செய்கின்றன. அதிகமாக பணம் கொடுத்தால் அதிவேக இன்டர்நெட் சேவை மற்ற எல்லோருக்கும் வேகம் குறைந்த சேவை என்கிற முறையை செயல்படுத்த இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றன. இந்த முறை செயல்பட்டால் இணையத்தில் விரைவு சேவை மெதுவான சேவை என்கிற பாகுபாடு உண்டாகும். எல்லா வகையான நுகர்வோரையும் இந்தப் பாகுபாடு பாதிக்கும். இன்டர்நெட்டின் இப்போதைய ஜனநாயகத் தன்மையால் பலனடைந்து வரும் புதிய வலைத்தளத் தொழில்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பினால்தான் கூகுளும் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் ஸ்கைப்பும் பிரபலமாகியுள்ளன என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தச் சேவைகளைப் பெற அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் இவற்றைச் சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாமல் செய்ய சில தொலைதொடர்பு நிறுவனங்கள் நினைக்கின்றன. இந்த அணுகுமுறை புதிய வலைத்தள தொழில்முனைவோரை முடக்கிவிடும். தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வை அகற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இணையவலைத்தள சேவை என்பதை பொது சேவை என்று வரையறுப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் இந்தச் சேவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்காவின் மத்திய தொடர்பியல் ஆணையம் எஃப்.சி.சி 2015 பிப்ரவரியில் இணைய சேவையை பொது சேவை என்று அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வலைத்தள சமவாய்ப்பு உறுதியானது. கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்றிருக்கும் சுந்தர் பிச்சைக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சுந்தர் பிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில் கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் தன் கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள். புதிய பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட தமிழக மக்களின் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் சுந்தர்பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை43 பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்து ஐஐடி கரக்பூரில் பொறியியல் படித்தவர். பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்து 2004ல் கூகுள் நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் படிப்படியான வளர்ச்சியை எட்டிய அவர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தகவல் தொழிற்நுட்ப துறை வட்டாரங்களில் புகழ் பெற ஆரம்பித்தார். கூகுள் மெயில் ஆண்டிராய்டு கூகுள் க்ரோம் போன்ற கூகுள் நிறுவனத்தின் உருவாக்கங்கள் முழுமையடைவதற்கு சுந்தர் பிச்சையின் பங்களிப்பை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக இணைய உலவியான கூகுள் க்ரோம் முன்னணி இடத்தில் இருப்பதற்கு சுந்தர் பிச்சை மிக முக்கிய காரணம் என்கிறார்கள். இணைய நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் முதன்மை செயல் அதிகாரி பணிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரையில் இருந்தன. அதில் தற்போது யாஹுவின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் மரிசா மேயரும் அடங்குவார். ஆனால் கூகுள் நிறுவனர்களின் நீண்ட கால அவதானிப்பில் சுந்தர் பிச்சையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கவே அதன் பலனாக முதன்மை செயல் அதிகாரியாக நியமனம் கிடைத்திருக்கிறது. தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்? 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65
[ "அந்தவகையில் தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.", "இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது.", "தற்போது இது ஜிமெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.", "நீங்கள் ஜிமெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் செட்டிங்ஸ்ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.", "அண்டூ செண்ட் என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.", "ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.", "மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.", "மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்களில் அண்டூ செண்ட் ஆப்ஷன் உள்ளது.", "ஃபேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.", "வலைத்தளத்தில் கருத்து சொல்வோரைக் கைது செய்ய அனுமதிக்கும் 2000 ஆம் வருடத்துத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ செல்லாது என்றும் தெரிவித்தது.", "இந்திய அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்தப் பிரிவு இருப்பதால் இதனை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.", "இந்தத் தீர்ப்பை இன்று பலர் வரவேற்கின்றனர்.", "பலர் வழக்கு தொடுத்ததற்காக ஸ்ரேயா சிங்காலைப் பாராட்டுகின்றனர்.", "உண்மையில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் 66ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான குரல் முதன் முதலில் கிளம்பியதே தமிழ்நாட்டில்தான்.", "29102012ல் டுவிட்டரில் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளார் என கருத்து தெரிவித்த ரவி என்பவரை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏவின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி போலீசார் சிறையில் அடைத்தனர்.", "இதனை எதிர்த்து 66ஏ பிரிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.", "இந்த வழக்கைத் தொடுத்தவர் மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ்.", "இதுதான் இந்தியாவிலேயே கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை நீக்க நீதிமன்றக் கதவைத் தட்டிய முதல் வழக்கு.", "2012 ம் ஆண்டு நவம்பர் 17ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானார்.", "அவரின் மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.", "இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஷாஹின் என்ற பெண் கருத்து தெரிவித்திருந்தார்.", "அந்தக் கருத்துக்கு அவரது தோழி விருப்பம் தெரிவித்திருந்தார்.", "அதன் விளைவு அவர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ வின் படி கைது செய்யப்பட்டனர்.", "இது ஒரு புறம் இருக்க ஷாஹின் உறவினர் மருத்துவமனையும் சிவசேனா கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது.", "சரி அப்படி என்னதான் கருத்து அவர் தெரிவித்திருந்தார்?", "பயத்தால் இந்த பந்த் நடக்கிறது.", "இப்படி நடத்தும் நாம் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.", "அதே போல் இந்திய நாடாளுமன்றத்தைக் கழிப்பிடமாகவும் இந்திய முத்திரையில் உள்ள சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த பத்திரிகையாளரான திரிவேதி மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா ஆகியோர்களின் கைதும் அனைவரையும் கவனிக்க வைத்தவை.", "இந்தக் கைது நடவடிக்கைகள் கருத்து தெரிவிப்பவர்களின் மத்தியிலும் வெகுஜனங்களின் மத்தியிலும் பிரிவு 66 ஏ என்கிற கொடூரமான சட்டப்பிரிவுக்கு எதிரான உணர்வையே தூண்டியது.", "இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் கைதானவர்கள் அனைவரும் பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் சாதாரண ஊழியர்கள் ஆகியோர்தான்.", "வழக்கு தொடுத்தவர்கள் அனைவரும் அரசியலில் உள்ளவர்கள்.", "அதிலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.", "அவர்களின் கையே இதில் ஓங்கியுள்ளது.", "சட்டக் கல்லூரி மாணவியான ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் 66ஏ பிரிவை எதிர்த்து பொது நல வழக்கு தொடுத்தார்.", "அவர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர் ரோஹின்டன் நரிமன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.", "அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதத்தை அடுத்து உச்சநீதிமன்றம் மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ வை ரத்து செய்து உத்தரவிட்டது.", "மேலும் அந்த உத்தரவில் அரசியல் சாசனத்தில் அனைவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.", "பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே 66ஏ பிரிவு உள்ளது.", "எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தது.", "நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் கருத்துரிமைக்கு ஆதரவாக 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இந்தத் தீர்ப்பு இரண்டு இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறது.", "இப்படி தமிழ்நாட்டுக்கு நெருக்கமான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.", "இன்டர்நெட் எனப்படும் வலைத்தள சேவை எல்லோருக்கும் பொதுவானதாக ஒரே வேகம் கொண்டதாக எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக இருப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு.", "நீங்கள் ஏழையா பணக்காரரா என்று பேதம் பார்க்காமல் ஒரே வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு.", "வோடஃபோன் ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேகமான இணைய சேவையை அதிக விலையில் விற்க முயற்சி செய்கின்றன.", "அதிகமாக பணம் கொடுத்தால் அதிவேக இன்டர்நெட் சேவை மற்ற எல்லோருக்கும் வேகம் குறைந்த சேவை என்கிற முறையை செயல்படுத்த இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றன.", "இந்த முறை செயல்பட்டால் இணையத்தில் விரைவு சேவை மெதுவான சேவை என்கிற பாகுபாடு உண்டாகும்.", "எல்லா வகையான நுகர்வோரையும் இந்தப் பாகுபாடு பாதிக்கும்.", "இன்டர்நெட்டின் இப்போதைய ஜனநாயகத் தன்மையால் பலனடைந்து வரும் புதிய வலைத்தளத் தொழில்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.", "தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பினால்தான் கூகுளும் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் ஸ்கைப்பும் பிரபலமாகியுள்ளன என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன.", "இந்தச் சேவைகளைப் பெற அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் இவற்றைச் சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாமல் செய்ய சில தொலைதொடர்பு நிறுவனங்கள் நினைக்கின்றன.", "இந்த அணுகுமுறை புதிய வலைத்தள தொழில்முனைவோரை முடக்கிவிடும்.", "தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வை அகற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.", "இணையவலைத்தள சேவை என்பதை பொது சேவை என்று வரையறுப்பது மிகவும் அவசியம்.", "இதன் மூலம் இந்தச் சேவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.", "அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்காவின் மத்திய தொடர்பியல் ஆணையம் எஃப்.சி.சி 2015 பிப்ரவரியில் இணைய சேவையை பொது சேவை என்று அறிவித்தது.", "இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வலைத்தள சமவாய்ப்பு உறுதியானது.", "கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்றிருக்கும் சுந்தர் பிச்சைக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.", "இதுகுறித்து சுந்தர் பிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில் கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள்.", "தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் தன் கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது.", "தமிழக இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள்.", "புதிய பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட தமிழக மக்களின் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.", "இதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் சுந்தர்பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.", "தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை43 பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்து ஐஐடி கரக்பூரில் பொறியியல் படித்தவர்.", "பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்து 2004ல் கூகுள் நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தார்.", "கூகுள் நிறுவனத்தில் படிப்படியான வளர்ச்சியை எட்டிய அவர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தகவல் தொழிற்நுட்ப துறை வட்டாரங்களில் புகழ் பெற ஆரம்பித்தார்.", "கூகுள் மெயில் ஆண்டிராய்டு கூகுள் க்ரோம் போன்ற கூகுள் நிறுவனத்தின் உருவாக்கங்கள் முழுமையடைவதற்கு சுந்தர் பிச்சையின் பங்களிப்பை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.", "குறிப்பாக இணைய உலவியான கூகுள் க்ரோம் முன்னணி இடத்தில் இருப்பதற்கு சுந்தர் பிச்சை மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.", "இணைய நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் முதன்மை செயல் அதிகாரி பணிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரையில் இருந்தன.", "அதில் தற்போது யாஹுவின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் மரிசா மேயரும் அடங்குவார்.", "ஆனால் கூகுள் நிறுவனர்களின் நீண்ட கால அவதானிப்பில் சுந்தர் பிச்சையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கவே அதன் பலனாக முதன்மை செயல் அதிகாரியாக நியமனம் கிடைத்திருக்கிறது.", "தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?", "1.", "தட்டான் தட்டாதவன் 2.", "குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.", "அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி.", "இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள்.", "ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது .", "இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார்.", "அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.", "... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.", "வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான்.", "இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.", "வருமையில் வாடினான்.", "... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே .", "பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம்.", "யமனின் தர்பார்.", "யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65" ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை உலகப் போர் முடிந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு லண்டனில் அமைந்திருக்கும் உலகின் மிக பிரபலமான பிக் பென் எனப்படும் மணிக்க...
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை உலகப் போர் முடிந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு லண்டனில் அமைந்திருக்கும் உலகின் மிக பிரபலமான பிக் பென் எனப்படும் மணிக்க..." ]
வீட்டு பாவனைக்காக பயன்படுத்தப்படும் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபா 110 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 26 முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எரிவாயு நிறுவனங்களினால் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் சிந்தக லொகு ஹெட்டி தெரிவித்தார். குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் நிதியமைச்சின் அங்கீகாரத்திற்கு அமைய நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.இது... சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கைஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள... ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 5 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்றையதினம் 13 தாக்கல்... மதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் விஜயம்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று 12 அகில இலங்கை ஜம்இய்யத்துல்... அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம் செய்த போது அவரை லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து... புதிய பிரதமர் நியமிக்கப்பட்டபோது நீதிமன்றம் செல்லாதோர் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதியை நாடியது ஏன்? புதிய பிரதமரை நியமிக்கும்போது நீதிமன்றம் சென்று அரசியலமைப்பு தொடர்பில் பேசாத ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியினர் பாராளுமன்றம்... வவுச்சர் முறையில் பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கை மேற்கொண்டதில் கடந்த வருடத்தில் மாத்திரம் 546 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கல்வி... தேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லாது என பொதுஜன பெரமுன கட்சியின்... சட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் இன்றும் விசாரணை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்... தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபைக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதை... பிரதமர் மஹிந்த தலைமையில் போட்டி வெற்றி மட்டுமே இலக்குபொது எதிரியைத் தோற்கடிக்கும் வகையில் நாட்டை நேசிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தையும்... பாராளுமன்ற கலைப்பு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் தினகரன் நடத்திய... அய்யா எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் தமிழக மக்கள் அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு ... பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 19851990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை கண்டி வைத்தியசாலைகளில் வேலை...
[ "வீட்டு பாவனைக்காக பயன்படுத்தப்படும் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபா 110 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.", "நேற்று நள்ளிரவு 26 முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.", "எரிவாயு நிறுவனங்களினால் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் சிந்தக லொகு ஹெட்டி தெரிவித்தார்.", "குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் நிதியமைச்சின் அங்கீகாரத்திற்கு அமைய நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.", "பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.இது... சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கைஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள... ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 5 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்றையதினம் 13 தாக்கல்... மதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் விஜயம்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று 12 அகில இலங்கை ஜம்இய்யத்துல்... அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம் செய்த போது அவரை லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து... புதிய பிரதமர் நியமிக்கப்பட்டபோது நீதிமன்றம் செல்லாதோர் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதியை நாடியது ஏன்?", "புதிய பிரதமரை நியமிக்கும்போது நீதிமன்றம் சென்று அரசியலமைப்பு தொடர்பில் பேசாத ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியினர் பாராளுமன்றம்... வவுச்சர் முறையில் பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கை மேற்கொண்டதில் கடந்த வருடத்தில் மாத்திரம் 546 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கல்வி... தேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லாது என பொதுஜன பெரமுன கட்சியின்... சட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் இன்றும் விசாரணை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்... தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபைக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதை... பிரதமர் மஹிந்த தலைமையில் போட்டி வெற்றி மட்டுமே இலக்குபொது எதிரியைத் தோற்கடிக்கும் வகையில் நாட்டை நேசிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தையும்... பாராளுமன்ற கலைப்பு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் தினகரன் நடத்திய... அய்யா எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை .", "அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் தமிழக மக்கள் அறிவர்.", "கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை.", "குறிப்பு ... பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன்.", "நான் 19851990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை கண்டி வைத்தியசாலைகளில் வேலை..." ]
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 27 முதல் தொடங்கும்.விண்ணப்ப கடைசி நாள் ஜூலை 7. மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 27 முதல் தொடங்கும்.விண்ணப்ப கடைசி நாள் ஜூலை 7. உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி . ஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் கைரேகை நாடி கிளி குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான். கை ரேகை எனும் போது சில முக்கிய ரேகைகள் பற்றி தான் நாம் அறிந்திருப்போம். ஆயுள் ரேகை இருதய ரேகை சூரிய ரேகை ஞான ரேகை என இதில் பலவனஉண்டு. இதில் இருதய ரேகையின் நிலையைக் கொண்டு உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை குணாதிசயங்கள் பற்றி எப்படி அறிவது என்று தான் இனி நாம் காணவிருக்கிறோம். மூன்று வகைகள் உள்ளங்கை ரேகையில் இருதய ரேகை எனும் ரேகையை வைத்து தான் உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை எப்படி அமையும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன. ஒன்று இரு கை ரேகைகளும் சமநிலையில் இருப்பது. அல்லது வலது அ இடது இருதய ரேகைகள் மேலோங்கி இருப்பது எந்த வயதில் திருமணம் ஆகும் மேலும் இருதய ரேகையின் மேலே ஓரத்தில் இருக்கும் ரேகைகளை வைத்து உங்களுக்கு எந்த வயதில் திருமணம் ஆகும் என்றும் கணிக்க முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். சமநிலை உங்கள் இரு கைகளையும் சேர்த்து வைத்து பார்த்தால்ல் உங்கள் இருதய ரேகை சமநிலையில் இருக்கிறது எனில் நீங்கள் மிகவும் கனிவானவர் உணர்ச்சிவசப்படக் கூடியவர் உங்களது பொது அறிவு மேலோங்கி இருக்கும். திடீரென நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காது. அனைவரும் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்வீர்கள். மேலும் உங்கள் வீட்டில் உங்களது மனைவியை அனைவருக்கும் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். வலது கை ரேகை மேலோங்கி வலது இருதய ரேகை மேலோங்கி இருந்தால் பெரியவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். வயது மூதோர் மீது உங்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். சூழ்நிலை மற்றும் மக்களின் நிலையை பற்றி நன்கு அறிந்துக் கொள்ளும் திறன் கொண்ட நீங்கள் மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று கருதி செயல்பட மாட்டீர்கள். அதாவது நீங்கள் பழைய பஞ்சாங்கம் போன்று செயல்படாமல் உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை தேர்வு செய்து வாழும் தன்மை இடது கை ரேகை மேலோங்கி இருந்தால் இடது கை ரேகை மேலோங்கி இருந்தால் நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். சவால்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு உணர்சிகரமான காதல் தான் அமையும். நீங்கள் தேர்வு செய்யும் துணை மாணவராக தான் பெரும்பாலும் இருப்பார்கள். இவை அனைத்தும் முற்றிலும் பொய்யா? உண்மையா? என்று கூறுவது கடினம். நாடி கிளி எண் ரேகை என அவரவர் பார்க்கும் ஜோதிடம் தான் உண்மை என அவரவர் கூறுகிறார்கள். இன்றைய தினத்தில் காதல் திருமணங்கள் தான் அதிகம் நடக்கின்றன. எனவே இவற்றுக்கு எல்லாம் மேலே காதல் எனும் ரேகை உங்கள் மனதை நன்கு பிணைப்பாக பிடித்திருந்தால் உங்கள் இல்வாழ்க்கை காதல் வாழ்க்கை அனைத்தும் இன்பமாகவே திகழும். அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... இனி நடிக்க மாட்டேன் விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள். நிவேதா தாமஸ் . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் எதவஒரு படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் உடனே அவர்கள் தமிழ் சின்னமாவில் பிரபலமாகி விடுகிறார்கள். ஜில்லா படத்தில் தளபதி விஜயின் தங்கையாக நடித்திருந்தவர் நிவேதா தாமஸ் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் இந்த படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இதனையடுத்து இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் நிவேதா நடிக்க நோ சொல்லி வருகிறாராம் அதற்கு காரணம் நிவேதாவின் பெற்றோர் தானாம்.
[ " மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 27 முதல் தொடங்கும்.விண்ணப்ப கடைசி நாள் ஜூலை 7.", "மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 27 முதல் தொடங்கும்.விண்ணப்ப கடைசி நாள் ஜூலை 7.", "உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி .", "ஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன.", "இதில் கைரேகை நாடி கிளி குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு.", "நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.", "கை ரேகை எனும் போது சில முக்கிய ரேகைகள் பற்றி தான் நாம் அறிந்திருப்போம்.", "ஆயுள் ரேகை இருதய ரேகை சூரிய ரேகை ஞான ரேகை என இதில் பலவனஉண்டு.", "இதில் இருதய ரேகையின் நிலையைக் கொண்டு உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை குணாதிசயங்கள் பற்றி எப்படி அறிவது என்று தான் இனி நாம் காணவிருக்கிறோம்.", "மூன்று வகைகள் உள்ளங்கை ரேகையில் இருதய ரேகை எனும் ரேகையை வைத்து தான் உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை எப்படி அமையும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.", "இதில் மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன.", "ஒன்று இரு கை ரேகைகளும் சமநிலையில் இருப்பது.", "அல்லது வலது அ இடது இருதய ரேகைகள் மேலோங்கி இருப்பது எந்த வயதில் திருமணம் ஆகும் மேலும் இருதய ரேகையின் மேலே ஓரத்தில் இருக்கும் ரேகைகளை வைத்து உங்களுக்கு எந்த வயதில் திருமணம் ஆகும் என்றும் கணிக்க முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.", "சமநிலை உங்கள் இரு கைகளையும் சேர்த்து வைத்து பார்த்தால்ல் உங்கள் இருதய ரேகை சமநிலையில் இருக்கிறது எனில் நீங்கள் மிகவும் கனிவானவர் உணர்ச்சிவசப்படக் கூடியவர் உங்களது பொது அறிவு மேலோங்கி இருக்கும்.", "திடீரென நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காது.", "அனைவரும் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்வீர்கள்.", "மேலும் உங்கள் வீட்டில் உங்களது மனைவியை அனைவருக்கும் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.", "வலது கை ரேகை மேலோங்கி வலது இருதய ரேகை மேலோங்கி இருந்தால் பெரியவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.", "வயது மூதோர் மீது உங்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும்.", "சூழ்நிலை மற்றும் மக்களின் நிலையை பற்றி நன்கு அறிந்துக் கொள்ளும் திறன் கொண்ட நீங்கள் மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று கருதி செயல்பட மாட்டீர்கள்.", "அதாவது நீங்கள் பழைய பஞ்சாங்கம் போன்று செயல்படாமல் உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை தேர்வு செய்து வாழும் தன்மை இடது கை ரேகை மேலோங்கி இருந்தால் இடது கை ரேகை மேலோங்கி இருந்தால் நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள்.", "சவால்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டிருப்பீர்கள்.", "உங்களுக்கு உணர்சிகரமான காதல் தான் அமையும்.", "நீங்கள் தேர்வு செய்யும் துணை மாணவராக தான் பெரும்பாலும் இருப்பார்கள்.", "இவை அனைத்தும் முற்றிலும் பொய்யா?", "உண்மையா?", "என்று கூறுவது கடினம்.", "நாடி கிளி எண் ரேகை என அவரவர் பார்க்கும் ஜோதிடம் தான் உண்மை என அவரவர் கூறுகிறார்கள்.", "இன்றைய தினத்தில் காதல் திருமணங்கள் தான் அதிகம் நடக்கின்றன.", "எனவே இவற்றுக்கு எல்லாம் மேலே காதல் எனும் ரேகை உங்கள் மனதை நன்கு பிணைப்பாக பிடித்திருந்தால் உங்கள் இல்வாழ்க்கை காதல் வாழ்க்கை அனைத்தும் இன்பமாகவே திகழும்.", "அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.", "மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார்.", "மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.", "மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.", "இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.", "மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.", "எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா?", "மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.", "மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க... இனி நடிக்க மாட்டேன் விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.", "நிவேதா தாமஸ் .", "தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் எதவஒரு படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் உடனே அவர்கள் தமிழ் சின்னமாவில் பிரபலமாகி விடுகிறார்கள்.", "ஜில்லா படத்தில் தளபதி விஜயின் தங்கையாக நடித்திருந்தவர் நிவேதா தாமஸ் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் இந்த படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.", "இதனையடுத்து இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.", "ஆனால் நிவேதா நடிக்க நோ சொல்லி வருகிறாராம் அதற்கு காரணம் நிவேதாவின் பெற்றோர் தானாம்." ]
21. மொத்த இரும்புத் தாது தயாரிப்பில் 85 இந்தியாவின் எந்தபகுதியிலிருந்து வருகிறது? 21. கர்நாடகா மற்றும் ஒடிஷா 29. வெபரின் தொழிலக அமைவிட கோட்பாடு எந்த அமைப்பைஅடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது? 29. முக்கோணம். 33. தென்னிந்திய வரலாற்றில் ஒரு தொடர்ச்சியான முக்கியத்துவத்தைகாணும்போது பெரிய பேரரசுகள் தோன்றுவதை காட்டிலும் பிராந்தியஅளவில் சிறிய அரசுகளே தோன்றியது அதற்கான காரணம்? 33. மிக பரந்த வளமான நிலபரப்பு இல்லமை. 35. கிரேக்கத்திலிருந்து வருகைபுரிந்த ஏராளமானோரில் குஷாணர்கள்சாகர்கள் போன்றோர் இந்து சமயத்தை தழுவுவதை காட்டிலும் புத்தமதத்தை தழுவினர். ஏனெனில்? 35. புத்த சமயம் இந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அதன் பங்களிப்பை செய்து வந்தது. 36. பண்டைய இந்திய நாடகமான விசாகத்தரின் முத்திரராக்ஷஷம் கூறவிழைவது? 36. சந்திரகுப்த மெளரியர் காலத்தில் அரசவையில் ஏற்பட்ட சதிவேலைகள் பற்றியது. 37. அசோகரின் பெரும்பாறை கல்வெட்டுகள் சங்ககால அரசுகள் பற்றிகுறிப்பிடுகிறது. அப்பாறை கல்வெட்டுகள் எவை? மற்றும் . 38. செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் இந்தியாவின் மீதுபடையெடுத்தபோது ஆட்சி செய்த ஆட்சியாளர் யார்? 38. இல்டுமிஷ். 39. இந்தியாவில் புகழ்மிக்க மிகப்பெரிய கால்வாய் இணைப்புகளைஏற்படுத்திய டெல்லி சுல்தான்? 39. பெர்ரோஸ் துக்ளக். 40. எந்த முகலாய பேரரசர் காலத்தில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனிதனது முதல் பண்டகசாலையை அமைத்தது? 40. ஜஹாங்கீர். 41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ? 2. உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப... தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி க்கு 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம் மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதேப்பகுதியில் திரு.வி.க என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் 103 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். பள்ளிக்கு அரசு நிதி உதவியின்படி மாணவர்களுக்கு இலவச புத்தகம் உடை உணவு என அனைத்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் சிவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயின்று வரும் 103 மாணவர்களுக்கு கடந்த 21042015ம் ஆண்டு வரை அரசு நிதி உதவியிலிருந்து உணவு உடை என எந்த சலுகைகளும் வழங்க முடியாது என வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா கூறியுள்ளார். இதையடுத்து மகேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிம்னறம் பள்ளிக்கு அரசு சலுகைகள் வழங்க உத்தரவிட்டது. இருந்தும் சித்ரா சலுகைகளை வழங்க மறுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மகேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ராவுக்கு 2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த பணத்தை அரசு மனுதாரருக்கு கொடுத்துவிட்டு சித்ராவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் சித்ரா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 201415ம் ஆண்டுக்கான உணவு புத்தகம் ஆகியவற்றுக்கான நிதியை பள்ளி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ...
[ "21.", "மொத்த இரும்புத் தாது தயாரிப்பில் 85 இந்தியாவின் எந்தபகுதியிலிருந்து வருகிறது?", "21.", "கர்நாடகா மற்றும் ஒடிஷா 29.", "வெபரின் தொழிலக அமைவிட கோட்பாடு எந்த அமைப்பைஅடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது?", "29.", "முக்கோணம்.", "33.", "தென்னிந்திய வரலாற்றில் ஒரு தொடர்ச்சியான முக்கியத்துவத்தைகாணும்போது பெரிய பேரரசுகள் தோன்றுவதை காட்டிலும் பிராந்தியஅளவில் சிறிய அரசுகளே தோன்றியது அதற்கான காரணம்?", "33.", "மிக பரந்த வளமான நிலபரப்பு இல்லமை.", "35.", "கிரேக்கத்திலிருந்து வருகைபுரிந்த ஏராளமானோரில் குஷாணர்கள்சாகர்கள் போன்றோர் இந்து சமயத்தை தழுவுவதை காட்டிலும் புத்தமதத்தை தழுவினர்.", "ஏனெனில்?", "35.", "புத்த சமயம் இந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அதன் பங்களிப்பை செய்து வந்தது.", "36.", "பண்டைய இந்திய நாடகமான விசாகத்தரின் முத்திரராக்ஷஷம் கூறவிழைவது?", "36.", "சந்திரகுப்த மெளரியர் காலத்தில் அரசவையில் ஏற்பட்ட சதிவேலைகள் பற்றியது.", "37.", "அசோகரின் பெரும்பாறை கல்வெட்டுகள் சங்ககால அரசுகள் பற்றிகுறிப்பிடுகிறது.", "அப்பாறை கல்வெட்டுகள் எவை?", "மற்றும் .", "38.", "செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் இந்தியாவின் மீதுபடையெடுத்தபோது ஆட்சி செய்த ஆட்சியாளர் யார்?", "38.", "இல்டுமிஷ்.", "39.", "இந்தியாவில் புகழ்மிக்க மிகப்பெரிய கால்வாய் இணைப்புகளைஏற்படுத்திய டெல்லி சுல்தான்?", "39.", "பெர்ரோஸ் துக்ளக்.", "40.", "எந்த முகலாய பேரரசர் காலத்தில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனிதனது முதல் பண்டகசாலையை அமைத்தது?", "40.", "ஜஹாங்கீர்.", "41.", "நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42.", "குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43.", "இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1.", "இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ?", "2.", "உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப... தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி க்கு 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம் மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.", "வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்.", "இவர் அதேப்பகுதியில் திரு.வி.க என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.", "அந்த பள்ளியில் 103 மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.", "பள்ளிக்கு அரசு நிதி உதவியின்படி மாணவர்களுக்கு இலவச புத்தகம் உடை உணவு என அனைத்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது.", "பின்னர் சிவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது.", "இதையடுத்து பள்ளியில் பயின்று வரும் 103 மாணவர்களுக்கு கடந்த 21042015ம் ஆண்டு வரை அரசு நிதி உதவியிலிருந்து உணவு உடை என எந்த சலுகைகளும் வழங்க முடியாது என வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா கூறியுள்ளார்.", "இதையடுத்து மகேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.", "வழக்கை விசாரித்த நீதிம்னறம் பள்ளிக்கு அரசு சலுகைகள் வழங்க உத்தரவிட்டது.", "இருந்தும் சித்ரா சலுகைகளை வழங்க மறுத்துள்ளார்.", "இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மகேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.", "வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ராவுக்கு 2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.", "இந்த பணத்தை அரசு மனுதாரருக்கு கொடுத்துவிட்டு சித்ராவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.", "மேலும் சித்ரா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.", "மேலும் 201415ம் ஆண்டுக்கான உணவு புத்தகம் ஆகியவற்றுக்கான நிதியை பள்ளி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.", "இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ..." ]
இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன். ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?. இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது என்று எண்ண தொடங்கினர். தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்? 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65
[ "இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது .", "இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன்.", "ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?.", "இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது என்று எண்ண தொடங்கினர்.", "தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?", "1.", "தட்டான் தட்டாதவன் 2.", "குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.", "அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி.", "இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள்.", "ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது .", "இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார்.", "அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.", "... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.", "வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான்.", "இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.", "வருமையில் வாடினான்.", "... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே .", "பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம்.", "யமனின் தர்பார்.", "யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65" ]
அமெரிக்காவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் விஸ்வரூபம்2 2 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் விஸ்வரூபம். இந்தப் படம் 2013ல் வெளியானது. பலத்த சர்ச்சைகளுக்கு இடையில் வெளியான இப்படம் பெரிய வெற்றியை ஈட்டியது. அதனை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை கமல் எடுக்க தீர்மானித்தார். மேலும் முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளை படமாக்கி வைத்திருந்தார் கமல். ஆனாலும் பாகம் இரண்டு வெளியாவதில் சில காலதாமதங்கள் நிலவின. கமல்ஹாசனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் பரவியது. இந்நிலையில் கமல்ஹாசன் படத்தை இயக்குவதில் மீண்டும் வேகம் காட்டினார். பல கட்ட படப்பிடிப்புகளுக்கு பிறகு ஆகஸ்ட் 10 அன்று விஸ்வரூபம்2 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். இந்தியாவில் வெளியாவதற்கு ஒருநாள் முன்பாகவே ஆகஸ்ட் 9ம் தேதி அன்று அமெரிக்காவில் வெளியாகிறது விஸ்வரூபம்2. இதில் பூஜா குமார் ஆண்ட்ரியா ராகுல் போஸ் சேகர் கபூர் நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
[ "அமெரிக்காவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் விஸ்வரூபம்2 2 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் விஸ்வரூபம்.", "இந்தப் படம் 2013ல் வெளியானது.", "பலத்த சர்ச்சைகளுக்கு இடையில் வெளியான இப்படம் பெரிய வெற்றியை ஈட்டியது.", "அதனை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை கமல் எடுக்க தீர்மானித்தார்.", "மேலும் முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளை படமாக்கி வைத்திருந்தார் கமல்.", "ஆனாலும் பாகம் இரண்டு வெளியாவதில் சில காலதாமதங்கள் நிலவின.", "கமல்ஹாசனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் படம் வெளியாகுமா?", "என்ற சந்தேகம் பரவியது.", "இந்நிலையில் கமல்ஹாசன் படத்தை இயக்குவதில் மீண்டும் வேகம் காட்டினார்.", "பல கட்ட படப்பிடிப்புகளுக்கு பிறகு ஆகஸ்ட் 10 அன்று விஸ்வரூபம்2 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படத்தை அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.", "இந்தியாவில் வெளியாவதற்கு ஒருநாள் முன்பாகவே ஆகஸ்ட் 9ம் தேதி அன்று அமெரிக்காவில் வெளியாகிறது விஸ்வரூபம்2.", "இதில் பூஜா குமார் ஆண்ட்ரியா ராகுல் போஸ் சேகர் கபூர் நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்." ]
தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம் அஸ்வின் அசத்தல் 2 1 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய எல்கர் மர்கரம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தனர். எல்கர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கரம் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆம்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த டிவில்லியர்ஸ்20 டிகாக்0 பிலந்தார்0 ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார். சற்று நிலைத்து ஆடிய ஆம்லா 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. டுபிளிசிஸ்24 மகராஜ்10 ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பாண்ட்யா அற்புதமாக பீல்டிங் செய்து இரண்டு ரன் அவுட்களை செய்தார். நாளை தொடர்ந்து விளையாடி தென்னாப்பிரிக்கா 350 ரன்கள் குவித்தால் இந்திய அணிக்கு நெருக்கடியாக அமையும். தென்னாப்பிரிக்கா அஸ்வின் செஞ்சூரியன் இந்திய அணி
[ "தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம் அஸ்வின் அசத்தல் 2 1 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.", "இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கியது.", "டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.", "தொடக்க வீரர்களாக களமிறங்கிய எல்கர் மர்கரம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.", "இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தனர்.", "எல்கர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.", "சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கரம் 94 ரன்களில் ஆட்டமிழந்தார்.", "ஆம்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த டிவில்லியர்ஸ்20 டிகாக்0 பிலந்தார்0 ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்.", "சற்று நிலைத்து ஆடிய ஆம்லா 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.", "முதல் நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது.", "டுபிளிசிஸ்24 மகராஜ்10 ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.", "அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.", "பாண்ட்யா அற்புதமாக பீல்டிங் செய்து இரண்டு ரன் அவுட்களை செய்தார்.", "நாளை தொடர்ந்து விளையாடி தென்னாப்பிரிக்கா 350 ரன்கள் குவித்தால் இந்திய அணிக்கு நெருக்கடியாக அமையும்.", "தென்னாப்பிரிக்கா அஸ்வின் செஞ்சூரியன் இந்திய அணி" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ அத்தனை மகிழ்வும் திருப்தியும் இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி 2013ம் ஆண்டு வரை நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும் மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள் நேனோ சார்ந்தவை எவை நேனோ அல்லாதது என்ற செய்திகளும் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. மூர்ஸ் விதியை அடிப்படையாகக் கொண்டு இயற்பியல் உயிரியியல் வேதியியல் போன்ற அறிவியல் துறைகளில் சிறுத்தல் பண்பை ஏற்படுத்தலாம் என்றும் அதனால் அனைத்து அறிவியல் சார்ந்த துறைகளிலும் நேனோ ஊடுருவி உள்ளது என்றும் நூலாசிரியர் விவசாயத்தில் நேனோ தொழில்நுட்பம் மூலம் விதைகளின் மரபணுக்களை மாற்றியமைத்து விளைச்சலைக் கூட்டலாம் என்றும் நேனோ தொழில்நுட்பத்தால் வேதியியல் தொழிற்சாலைகள் கட்டுமானப் பொருட்கள் போக்குவரத்து மருத்துவம் விமானம் போன்ற பல்வேறு அன்றாட வாழ்வியல் தேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் நூலாசிரியர் கூறுகிறார். நேனோ துகள்களால் தங்கம் நீல நிறத்தில் தோற்றமளிக்கும் நேனோ தங்கத்துகள்களை எண்ணிக்கையில் குறைத்துக் கொண்டே போனால் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் தங்கம் தோற்றமளிக்கும் என்ற செய்திகள் வியப்பூட்டுகின்றன. அலுமினியத் துகள்கள் நேனோ அளவிலான அலுமினா நுண்துகள்களாய் எரிவாயுவுடன் வெளியேறி ராக்கெட்டின் சீரான பாய்ச்சலுக்கு உதவுகிறது என்றும் நேனோ அலுமினா நுண்துகள்களால் சில நேரங்களில் அபாயங்கள் ஏற்படலாம் என்றும் நூலாசிரியர் வாதங்களை முன் வைக்கிறார். நேனோ திரவத்தைப் பற்றிய செய்திகள் கிரபீன் தகடுகள் கரிகுழாய் கரிஉருண்டை போன்ற நேனோ பொருட்களின் தன்மைகளும் நேனோ தொழில்நுட்பத்தால் எதிர்கால அறிவியல் மாற்றங்களையும் தெளிவாக குறிப்பிடுகிறார். இன்று நாம் வெகுவாக பயன்படுத்தும் அலைபேசி தொடுதிரைகளில் நேனோ பொருளான கிரபீன் பயன்படுத்தப்படுகிறது என்று இந்த நூல் தெரிவிக்கிறது. சிலந்தி வலைப்பட்டின் உறுதி தாமரை இலை மேல் ஏன் நீர் ஒட்டுவதில்லை பல்லி கீழே விழாமல் சுவரில் ஒட்டியிருப்பது எவ்வாறு வண்ணத்து பூச்சியின் நிறமற்ற வானவில்லைப் பற்றிய குறிப்புகள் போன்ற இயற்கை நிகழ்வுகளில் நேனோ எவ்வாறு புதைந்துள்ளது என்ற ஆச்சரியமூட்டும் தகவல்களுக்கு பஞ்சமில்லை. 96 பக்கங்களே இருந்தாலும் நேனோ பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை அள்ளித்தெளிக்கும் தரமான அறிவியல் நூல் இது. நான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள் நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி. தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ காப்பி அடிக்கவோ காசிற்கு விற்கவோ உரிமையில்லை. நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும் சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள் மனிதர்கள் இடங்கள் நிறுவனங்கள் சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே. பிறகும் வழக்கம்போல வாசிக்க மனமிருப்போருக்கு உலகின் மூலை முடுக்கிலெல்லாமும் கிடைக்கும். புத்தக வடிவில் வாசிப்பதற்கு ஓர் விலையை அளிக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க இயலாது. தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா? மேலும் என்றால் இது காதல் கதை. காதலைப் பற்றிய கதை. காதலிப்பதும் காதலில் இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலில் இருப்பதும் காதலித்து இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலித்து இருப்பதும் காதலித்திருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. மண்ணில் இந்தக் காதல் இன்றி யாருக்கோ வாழ்தல் கூடலாம் அதில் யாருக்கே காதல் கணங்கள் கூடும்? நாவலின் தலைப்பு பாசுரத்தில் சுட்டது. அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே. உள்ளடக்கம் வாழ்க்கையில் சுட்டது. இது நான் எழுதிய நான்காவது நாவல். புத்தக வடிவில் இரண்டாவதாய்ப் பிரசுரமாகிறது. அமெரிக்க தேசி எழுதிய பிறகு மேலும் இரண்டு நாவல்கள் சென்ற வருடம் எழுதினேன். சில வரைவுகளுக்குப் பின்னரும் இரண்டுமே எனக்குத் திருப்திகரமான வடிவில் இன்னமும் வளரவில்லை. இடையில் வெளிவரப்போகும் இந்த நாவல் தன்னால் தொடங்கி எழுதிக்கொண்டு போனது. முடிந்தும் விட்டது. நான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள் நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி. தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ காப்பி அடிக்கவோ காசிற்கு விற்கவோ உரிமையில்லை. நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும் சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள் மனிதர்கள் இடங்கள் நிறுவனங்கள் சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.
[ "பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ அத்தனை மகிழ்வும் திருப்தியும் இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன.", "கி.மு.", "7ம் நூற்றாண்டில் துவங்கி 2013ம் ஆண்டு வரை நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும் மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன.", "எந்தெந்த பொருட்கள் நேனோ சார்ந்தவை எவை நேனோ அல்லாதது என்ற செய்திகளும் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.", "மூர்ஸ் விதியை அடிப்படையாகக் கொண்டு இயற்பியல் உயிரியியல் வேதியியல் போன்ற அறிவியல் துறைகளில் சிறுத்தல் பண்பை ஏற்படுத்தலாம் என்றும் அதனால் அனைத்து அறிவியல் சார்ந்த துறைகளிலும் நேனோ ஊடுருவி உள்ளது என்றும் நூலாசிரியர் விவசாயத்தில் நேனோ தொழில்நுட்பம் மூலம் விதைகளின் மரபணுக்களை மாற்றியமைத்து விளைச்சலைக் கூட்டலாம் என்றும் நேனோ தொழில்நுட்பத்தால் வேதியியல் தொழிற்சாலைகள் கட்டுமானப் பொருட்கள் போக்குவரத்து மருத்துவம் விமானம் போன்ற பல்வேறு அன்றாட வாழ்வியல் தேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.", "நேனோ துகள்களால் தங்கம் நீல நிறத்தில் தோற்றமளிக்கும் நேனோ தங்கத்துகள்களை எண்ணிக்கையில் குறைத்துக் கொண்டே போனால் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் தங்கம் தோற்றமளிக்கும் என்ற செய்திகள் வியப்பூட்டுகின்றன.", "அலுமினியத் துகள்கள் நேனோ அளவிலான அலுமினா நுண்துகள்களாய் எரிவாயுவுடன் வெளியேறி ராக்கெட்டின் சீரான பாய்ச்சலுக்கு உதவுகிறது என்றும் நேனோ அலுமினா நுண்துகள்களால் சில நேரங்களில் அபாயங்கள் ஏற்படலாம் என்றும் நூலாசிரியர் வாதங்களை முன் வைக்கிறார்.", "நேனோ திரவத்தைப் பற்றிய செய்திகள் கிரபீன் தகடுகள் கரிகுழாய் கரிஉருண்டை போன்ற நேனோ பொருட்களின் தன்மைகளும் நேனோ தொழில்நுட்பத்தால் எதிர்கால அறிவியல் மாற்றங்களையும் தெளிவாக குறிப்பிடுகிறார்.", "இன்று நாம் வெகுவாக பயன்படுத்தும் அலைபேசி தொடுதிரைகளில் நேனோ பொருளான கிரபீன் பயன்படுத்தப்படுகிறது என்று இந்த நூல் தெரிவிக்கிறது.", "சிலந்தி வலைப்பட்டின் உறுதி தாமரை இலை மேல் ஏன் நீர் ஒட்டுவதில்லை பல்லி கீழே விழாமல் சுவரில் ஒட்டியிருப்பது எவ்வாறு வண்ணத்து பூச்சியின் நிறமற்ற வானவில்லைப் பற்றிய குறிப்புகள் போன்ற இயற்கை நிகழ்வுகளில் நேனோ எவ்வாறு புதைந்துள்ளது என்ற ஆச்சரியமூட்டும் தகவல்களுக்கு பஞ்சமில்லை.", "96 பக்கங்களே இருந்தாலும் நேனோ பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை அள்ளித்தெளிக்கும் தரமான அறிவியல் நூல் இது.", "நான் ஒரு பேராசிரியர்.", "அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன்.", "சில அறிவியல் நூல்கள் நாவல்கள் எழுதியுள்ளேன்.", "பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன்.", "மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி.", "ஸ்ரீரங்க விசுவாசி.", "தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை.", "இணையத்தில் முறைப்படி பகிரலாம்.", "என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ காப்பி அடிக்கவோ காசிற்கு விற்கவோ உரிமையில்லை.", "நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது.", "என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும் சாதுர்யமானதாகவும் இருப்பினும்.", "இத்தளத்தில் வெளியாகும் கதை நாவல் போன்றவை புனைவாக்கங்கள்.", "அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே.", "நிஜப் பெயர்கள் மனிதர்கள் இடங்கள் நிறுவனங்கள் சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.", "பிறகும் வழக்கம்போல வாசிக்க மனமிருப்போருக்கு உலகின் மூலை முடுக்கிலெல்லாமும் கிடைக்கும்.", "புத்தக வடிவில் வாசிப்பதற்கு ஓர் விலையை அளிக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க இயலாது.", "தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்?", "இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?", "மேலும் என்றால் இது காதல் கதை.", "காதலைப் பற்றிய கதை.", "காதலிப்பதும் காதலில் இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை.", "காதலில் இருப்பதும் காதலித்து இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை.", "காதலித்து இருப்பதும் காதலித்திருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை.", "மண்ணில் இந்தக் காதல் இன்றி யாருக்கோ வாழ்தல் கூடலாம் அதில் யாருக்கே காதல் கணங்கள் கூடும்?", "நாவலின் தலைப்பு பாசுரத்தில் சுட்டது.", "அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே.", "உள்ளடக்கம் வாழ்க்கையில் சுட்டது.", "இது நான் எழுதிய நான்காவது நாவல்.", "புத்தக வடிவில் இரண்டாவதாய்ப் பிரசுரமாகிறது.", "அமெரிக்க தேசி எழுதிய பிறகு மேலும் இரண்டு நாவல்கள் சென்ற வருடம் எழுதினேன்.", "சில வரைவுகளுக்குப் பின்னரும் இரண்டுமே எனக்குத் திருப்திகரமான வடிவில் இன்னமும் வளரவில்லை.", "இடையில் வெளிவரப்போகும் இந்த நாவல் தன்னால் தொடங்கி எழுதிக்கொண்டு போனது.", "முடிந்தும் விட்டது.", "நான் ஒரு பேராசிரியர்.", "அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன்.", "சில அறிவியல் நூல்கள் நாவல்கள் எழுதியுள்ளேன்.", "பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன்.", "மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி.", "ஸ்ரீரங்க விசுவாசி.", "தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை.", "இணையத்தில் முறைப்படி பகிரலாம்.", "என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ காப்பி அடிக்கவோ காசிற்கு விற்கவோ உரிமையில்லை.", "நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது.", "என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும் சாதுர்யமானதாகவும் இருப்பினும்.", "இத்தளத்தில் வெளியாகும் கதை நாவல் போன்றவை புனைவாக்கங்கள்.", "அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே.", "நிஜப் பெயர்கள் மனிதர்கள் இடங்கள் நிறுவனங்கள் சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே." ]
மாவைக்கு காஸ் அடிச்சம் அப்ப வாழ்த்து சொல்லி பெருமை பட்டம் இன்று ரீ ரீ சி உறுப்பினருக்கு அதே சின்ன பாம்பு கொத்தி இருக்கு அதுக்கும் நாம் வாழ்த்து சொல்லி பொருமை படலாம் வேறு ஏதாவது சொன்னால் துரோகி என்பாங்க . அடுத்த தலைவர் சின்ன மாப்பு நோ பாம்பு வாழ்க . சும்மா கருத்து எழுதினாலே ஆள் அனுப்பி வெருட்டுரம் போனை போட்டு என்ன கேமா என கேட்கிறம் இதில வியாபார போட்டி அதுவும் பொருளாதார பிரச்சினை என்றால் சும்மா விட முடியுமா சொல்லுங்க அதுதான் போட்டுட்டம் . நாங்களே எல்லாம் என வாழ்த்து சிலருக்கு பழகிவிட்டது அதை மீறி இன்னொன்று வரும் போது அதை ஏற்க மனசு தடுக்கிறது . கவர்ந்த வாசகங்கள் பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள். உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள். நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள். உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள். விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள். தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள். விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள். விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள். பரிசீலனை செய்யுங்கள். பணிந்து போகாதீர்கள். சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள். செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள். எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள். நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள். தாமதமாய் முடியுமென்றால் வேறு வேலை பாருங்கள். யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள். இவ்வாறான மரியாதை குறைந்து விட்டது அல்லது தனக்கு அவமானம் ஆகி விட்டது என அஞ்சி சிலர் அவசர முடிவுகள் எடுத்தது உண்டு . யாழ் மாவட்ட தளபதி செல்வராஜ் அண்ணையின் பஜிரோ வாகனத்தை ஒரு இளநிலை தளபதி வேகாம ஓடி தடுமாறி பனையுடன் மோதி சிதைந்து போனது ஆள் காயம் இல்லை ஏதே தப்பிட்டார் வாகனத்தை பார்த்த தளபதி கோவத்தில் இறங்கடா பங்கரில என சொன்னதுக்கு உள்ளே இறங்கி குப்பிய கடித்து விட்டார் அந்த இளநிலை தளபதி ... இறுதியில் போராளி நிலை கூட அறிவிக்காது ஒரு பொதுமகனாக அவரின் உடல் வீட்டுக்கு கொடுக்கபட்டது இனிமேல் இவ்வாறு எவரும் ஈடுபட கூடாது என்னும் சுற்றறிக்கையுடன் . இப்படி பார்க்க போனால் தளபதி ஜெயம் போன்றவர்கள் உறுதியின் உச்சம் எனலாம் ....தொடருங்கள் உங்கள் அனுபவங்களை பகலவன் . ஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.எலி என்ன சொல்லி அழுதிருக்கும்???.. . . . . . . . அடப் பாவி.. ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு.. ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே.. வாட்சப்பதிவு ஒரு தலைவரை காப்பாற்ற முடியவில்லை இப்ப இருக்கும் தலிவரையும் கொடுத்துப்போட்டு தமிழின தலைவருக்கு நாங்க எங்க போறது என்ற பயம் தான் சாமி . சீமான் சிறப்பு படையணி விரைந்து போகுமே அங்கின இன்னும் இல்லையா .... உண்டியல்கொண்டு போக அங்க என்ன திருவிழாவா நடக்கு கலவரம் அண்ணே .
[ "மாவைக்கு காஸ் அடிச்சம் அப்ப வாழ்த்து சொல்லி பெருமை பட்டம் இன்று ரீ ரீ சி உறுப்பினருக்கு அதே சின்ன பாம்பு கொத்தி இருக்கு அதுக்கும் நாம் வாழ்த்து சொல்லி பொருமை படலாம் வேறு ஏதாவது சொன்னால் துரோகி என்பாங்க .", "அடுத்த தலைவர் சின்ன மாப்பு நோ பாம்பு வாழ்க .", "சும்மா கருத்து எழுதினாலே ஆள் அனுப்பி வெருட்டுரம் போனை போட்டு என்ன கேமா என கேட்கிறம் இதில வியாபார போட்டி அதுவும் பொருளாதார பிரச்சினை என்றால் சும்மா விட முடியுமா சொல்லுங்க அதுதான் போட்டுட்டம் .", "நாங்களே எல்லாம் என வாழ்த்து சிலருக்கு பழகிவிட்டது அதை மீறி இன்னொன்று வரும் போது அதை ஏற்க மனசு தடுக்கிறது .", "கவர்ந்த வாசகங்கள் பேசி தீருங்கள்.", "பேசியே வளர்க்காதீர்கள்.", "உரியவர்களிடம் சொல்லுங்கள்.", "ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.", "நடப்பதைப் பாருங்கள்.", "நடந்ததைக் கிளறாதீர்கள்.", "உறுதி காட்டுங்கள்.", "பிடிவாதம் காட்டாதீர்கள்.", "விவரங்கள் சொல்லுங்கள்.", "வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.", "தீர்வை விரும்புங்கள்.", "தர்க்கம் விரும்பாதீர்கள்.", "விவாதம் செய்யுங்கள்.", "விவகாரம் செய்யாதீர்கள்.", "விளக்கம் பெறுங்கள்.", "விரோதம் பெறாதீர்கள்.", "பரிசீலனை செய்யுங்கள்.", "பணிந்து போகாதீர்கள்.", "சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.", "செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்.", "எதிர் தரப்பும் பேசட்டும்.", "என்னவென்று கேளுங்கள்.", "எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.", "நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.", "தாமதமாய் முடியுமென்றால் வேறு வேலை பாருங்கள்.", "யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.", "இவ்வாறான மரியாதை குறைந்து விட்டது அல்லது தனக்கு அவமானம் ஆகி விட்டது என அஞ்சி சிலர் அவசர முடிவுகள் எடுத்தது உண்டு .", "யாழ் மாவட்ட தளபதி செல்வராஜ் அண்ணையின் பஜிரோ வாகனத்தை ஒரு இளநிலை தளபதி வேகாம ஓடி தடுமாறி பனையுடன் மோதி சிதைந்து போனது ஆள் காயம் இல்லை ஏதே தப்பிட்டார் வாகனத்தை பார்த்த தளபதி கோவத்தில் இறங்கடா பங்கரில என சொன்னதுக்கு உள்ளே இறங்கி குப்பிய கடித்து விட்டார் அந்த இளநிலை தளபதி ... இறுதியில் போராளி நிலை கூட அறிவிக்காது ஒரு பொதுமகனாக அவரின் உடல் வீட்டுக்கு கொடுக்கபட்டது இனிமேல் இவ்வாறு எவரும் ஈடுபட கூடாது என்னும் சுற்றறிக்கையுடன் .", "இப்படி பார்க்க போனால் தளபதி ஜெயம் போன்றவர்கள் உறுதியின் உச்சம் எனலாம் ....தொடருங்கள் உங்கள் அனுபவங்களை பகலவன் .", "ஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.எலி என்ன சொல்லி அழுதிருக்கும்???..", ".", ".", ".", ".", ".", ".", ".", "அடப் பாவி.. ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு.. ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே.. வாட்சப்பதிவு ஒரு தலைவரை காப்பாற்ற முடியவில்லை இப்ப இருக்கும் தலிவரையும் கொடுத்துப்போட்டு தமிழின தலைவருக்கு நாங்க எங்க போறது என்ற பயம் தான் சாமி .", "சீமான் சிறப்பு படையணி விரைந்து போகுமே அங்கின இன்னும் இல்லையா .... உண்டியல்கொண்டு போக அங்க என்ன திருவிழாவா நடக்கு கலவரம் அண்ணே ." ]
பொதுத் தனித் திருவெண்பா திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 173. இதன் பொருள் பகுதி தகுதி விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு 2 6கு அறுகு அறுகம்புல்.முதலெழுத்துகள் சேரின் ப த வி பதவி. கடையெழுத்துகள் சேரின் தி தி தி மூன்றுதி முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம். 174. தா தா தா தா தா தா தாக்குறை என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் தா தா தா என மும்முறை அடுக்கி வந்ததை தாதா தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா வள்ளலே தா கொடு. 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் ததிதி ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் திதிதி முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு குகு அமாவாசை குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.
[ "பொதுத் தனித் திருவெண்பா திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 173.", "இதன் பொருள் பகுதி தகுதி விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும்.", "மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு.", "3கு 2 6கு அறுகு அறுகம்புல்.முதலெழுத்துகள் சேரின் ப த வி பதவி.", "கடையெழுத்துகள் சேரின் தி தி தி மூன்றுதி முக்தி.", "சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.", "174.", "தா தா தா தா தா தா தாக்குறை என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது.", "அதனை எழுதாக்குறை என்று படிக்க.", "ஏழு தா எழுதா.", "எழுதாக்குறைக்குஎன் செய்குதும் எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் தா தா தா என மும்முறை அடுக்கி வந்ததை தாதா தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க.", "தாதா வள்ளலே தா கொடு.", "568 ஆம் பாடல் காண்க.", "முதல் அடியில் எழுதாக்குறை.", "இரண்டாவது அடியில் ததிதி ஒலிக்குறிப்பு.", "மூன்றாம் அடியில் திதிதி முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு.", "பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு குகு அமாவாசை குகு நான்குமுறை அடுக்கி வந்தது.", "நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும்.", "விரிக்கிற்பெருகும்." ]
பிரெடரிக் ஜேம்ஸனுடன் ஸ்டூவர்ட் ஹால் ஸ்டூவர்ட் ஹால் 1984 ஆம் ஆண்டு வெளியான ஜூலை ஆகஸ்ட் 146 ஆம் இதழ் நியூ லெப்ட் ரிவியூவில் இப்போது பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்று குறிக்கபடுகிற விஷயம் குறித்து நீங்கள் குணரூபப்படுத்தினீர்கள். முதலாளித்துவத்திற்கும் தத்துவம் சார்ந்த தமது தொலை நோக்கின் அடிப்படையிலும் நிலவிய சமூகத்தில் தாம் பெற்ற அதிருப்தியின் அடிப்படையிலும் தத்துவவாதிகள் பல சமங்களில் சீரழிந்த சமூகத் திட்டங்களுக்கும் அரசியலுக்கும் விமர்சனமற்றுத் தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமானதும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்டதுமான அரசியல் திட்டங்களுக்குத் தமது ஆதரவை தீவிர மாற்றுக்கான தேவை இஸ்த்வான் மெஸாரஸ் நேர்முகம் 1 அக்டோபர் 2017 ஆம் திகதி தனது 87 ஆம் வயதில் மரணமுற்ற ஹங்கேரிய மார்க்சியரான இஸ்துவான் மெஸாரஸ் புகழ்பெற்ற பிறிதொரு ஹங்கேரிய மார்க்சியரான ஜியார்ஜ் லுகாக்சின் மாணவர். அந்நியமாதல் குறித்து முன்னறைச் சாளரத்தில் நின்று இலையுதிர்காலம் குளிர்காலத்தினுள் நுழைவதை மெல்லிய தூற்றலினாடே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனம் துயருற்றிருக்கிறது. மேசையில் இன்று காலை வந்த ரேடிகல் பிலாசபியின் 200 ஆவது இதழ் இருக்கிறது. அச்சிதழாக இவ்விதழ் ரேடிகல் பிலாசபியின் கடைசி இதழ். துக்கம் பொங்கிக்
[ "பிரெடரிக் ஜேம்ஸனுடன் ஸ்டூவர்ட் ஹால் ஸ்டூவர்ட் ஹால் 1984 ஆம் ஆண்டு வெளியான ஜூலை ஆகஸ்ட் 146 ஆம் இதழ் நியூ லெப்ட் ரிவியூவில் இப்போது பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்று குறிக்கபடுகிற விஷயம் குறித்து நீங்கள் குணரூபப்படுத்தினீர்கள்.", "முதலாளித்துவத்திற்கும் தத்துவம் சார்ந்த தமது தொலை நோக்கின் அடிப்படையிலும் நிலவிய சமூகத்தில் தாம் பெற்ற அதிருப்தியின் அடிப்படையிலும் தத்துவவாதிகள் பல சமங்களில் சீரழிந்த சமூகத் திட்டங்களுக்கும் அரசியலுக்கும் விமர்சனமற்றுத் தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.", "காட்டுமிராண்டித்தனமானதும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்டதுமான அரசியல் திட்டங்களுக்குத் தமது ஆதரவை தீவிர மாற்றுக்கான தேவை இஸ்த்வான் மெஸாரஸ் நேர்முகம் 1 அக்டோபர் 2017 ஆம் திகதி தனது 87 ஆம் வயதில் மரணமுற்ற ஹங்கேரிய மார்க்சியரான இஸ்துவான் மெஸாரஸ் புகழ்பெற்ற பிறிதொரு ஹங்கேரிய மார்க்சியரான ஜியார்ஜ் லுகாக்சின் மாணவர்.", "அந்நியமாதல் குறித்து முன்னறைச் சாளரத்தில் நின்று இலையுதிர்காலம் குளிர்காலத்தினுள் நுழைவதை மெல்லிய தூற்றலினாடே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.", "மனம் துயருற்றிருக்கிறது.", "மேசையில் இன்று காலை வந்த ரேடிகல் பிலாசபியின் 200 ஆவது இதழ் இருக்கிறது.", "அச்சிதழாக இவ்விதழ் ரேடிகல் பிலாசபியின் கடைசி இதழ்.", "துக்கம் பொங்கிக்" ]
பெங்களூர்பிப்.21கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள்ளின் முன்னாள் கண்வீனர் மஹேந்திர குமாரும் ஆதரவாளர்களும் மதசார்பற்ற ஜனதாதளத்தில் இணைந்தனர். ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளத்தில் மஹேந்திர குமாருக்கு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசுவாமி. கடந்த 2008 ஆம் ஆண்டு மங்களூர் மற்றும் சிக்மகளூர் ஆகிய இடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இவர் பஜ்ரங்தள் கண்வீனர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். சிறிதுகாலம் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பா.ஜ.கவும் சங்க்பரிவார அமைப்புகளும் மதங்கள் மற்று ஜாதிகளுக்கிடையே மோதலை உருவாக்குகின்றனர் என குற்றஞ்சாட்டித்தான் மஹேந்திரகுமார் பஜ்ரங்தள்ளை விட்டு மாறினார். இனிமுதல் மதநல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன். கிறிஸ்தவர்களுக்கெதிராக இதுவரைச் செய்த அனைத்து அக்கிரமங்களுக்கும் மன்னிப்புக் கோருகிறேன். முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள். கர்நாடகாவில் பா.ஜ.கவின் ஆட்சிக்காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருகியுள்ளது. இவ்வாறு மஹேந்திர குமார் தெரிவித்துள்ளார். இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.
[ "பெங்களூர்பிப்.21கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள்ளின் முன்னாள் கண்வீனர் மஹேந்திர குமாரும் ஆதரவாளர்களும் மதசார்பற்ற ஜனதாதளத்தில் இணைந்தனர்.", "ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளத்தில் மஹேந்திர குமாருக்கு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசுவாமி.", "கடந்த 2008 ஆம் ஆண்டு மங்களூர் மற்றும் சிக்மகளூர் ஆகிய இடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இவர் பஜ்ரங்தள் கண்வீனர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.", "சிறிதுகாலம் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.", "தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பா.ஜ.கவும் சங்க்பரிவார அமைப்புகளும் மதங்கள் மற்று ஜாதிகளுக்கிடையே மோதலை உருவாக்குகின்றனர் என குற்றஞ்சாட்டித்தான் மஹேந்திரகுமார் பஜ்ரங்தள்ளை விட்டு மாறினார்.", "இனிமுதல் மதநல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன்.", "கிறிஸ்தவர்களுக்கெதிராக இதுவரைச் செய்த அனைத்து அக்கிரமங்களுக்கும் மன்னிப்புக் கோருகிறேன்.", "முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள்.", "கர்நாடகாவில் பா.ஜ.கவின் ஆட்சிக்காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருகியுள்ளது.", "இவ்வாறு மஹேந்திர குமார் தெரிவித்துள்ளார்.", "இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை." ]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொருத்தமான நிரந்தரமான பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட அரசியல்வாதிகளிடம் சுகாதார மேம்பாட்டுக்கான நலன்விரும்பிகள் கோரிக்கை விடுக்கின்றனர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்துவைத்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இப்ராலெப்பை தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு... ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் வைத்து இரண்டரை வயதுடைய ஆண் குழந்தைக்கு நாய் கடித்ததில் அக்குழந்தை காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று... இலங்கை தேசிய பாரிசவாதக் கழகத்தின் ஏற்பாட்டில் இருளில் இருந்து ஒளியை நோக்கி எனும் கருப்பொருளில் பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று 24 மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக மட்டக்களப்பு கல்லடி மீன்பாடு... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார். பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை 3.28. சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்... க.விஜயரெத்தினம் பெரியகல்லாறு பிரதானவீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பல் 1245 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லாறு கடலாச்சியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் செல்லையா ஐயாண்ணாச்சிசின்னராசா வயது 62 சிசிச்சை பலன்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...
[ "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொருத்தமான நிரந்தரமான பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட அரசியல்வாதிகளிடம் சுகாதார மேம்பாட்டுக்கான நலன்விரும்பிகள் கோரிக்கை விடுக்கின்றனர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்துவைத்தார்.", "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இப்ராலெப்பை தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு... ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் வைத்து இரண்டரை வயதுடைய ஆண் குழந்தைக்கு நாய் கடித்ததில் அக்குழந்தை காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.", "இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று... இலங்கை தேசிய பாரிசவாதக் கழகத்தின் ஏற்பாட்டில் இருளில் இருந்து ஒளியை நோக்கி எனும் கருப்பொருளில் பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று 24 மட்டக்களப்பில் நடைபெற்றது.", "கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக மட்டக்களப்பு கல்லடி மீன்பாடு... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார்.", "பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை 3.28.", "சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்... க.விஜயரெத்தினம் பெரியகல்லாறு பிரதானவீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பல் 1245 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லாறு கடலாச்சியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் செல்லையா ஐயாண்ணாச்சிசின்னராசா வயது 62 சிசிச்சை பலன்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்..." ]
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம். வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி. தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
[ "பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.", "உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.", "வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.", "நன்றி.", "தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.", "இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .", "என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.", "பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பெப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த இருவரும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பெப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "குறித்த இருவரும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.", "இந்நிலையில் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." ]
அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ? வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் 2016 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் 10.12.2016 அன்று காலை 9.00 மணியளவில் மானிப்பாய் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எமது நாட்டின் வருங்காலமாக திகளவுள்ள இம் மழழைகளை கௌரவித்தல் என்பது அவர்களுக்கான ஓர் உளச் சார்பான ஊக்குவிப்பினை வழங்கும் என்பதுடன் அவர்களை போல் எல்லா மாணவர் சமூகமும் நற் பிரஜைகளாகவும் சமூக அறிவு மேம்பாடுடைய மாணவர்களாகவும் திகழ இவ்வாறான கௌரவிப்பு விழாக்கள் உறுதுணையாக அமையும் என்னும் நோக்குடனேயே வழிகாட்டி என்னும் அமைப்பின் ஊடாக இக் கௌரவிப்பு விழா ஒழுங்கமைக்கப்படுள்ளது. ஆகவே அனைத்து மக்களும் இக் கௌரவிப்பு விழாவில் கலந்து எம் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நாயகர்களை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றனர் வழிகாட்டி அமைப்பினர் மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ...
[ " அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ?", "வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் 2016 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் 10.12.2016 அன்று காலை 9.00 மணியளவில் மானிப்பாய் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.", "எமது நாட்டின் வருங்காலமாக திகளவுள்ள இம் மழழைகளை கௌரவித்தல் என்பது அவர்களுக்கான ஓர் உளச் சார்பான ஊக்குவிப்பினை வழங்கும் என்பதுடன் அவர்களை போல் எல்லா மாணவர் சமூகமும் நற் பிரஜைகளாகவும் சமூக அறிவு மேம்பாடுடைய மாணவர்களாகவும் திகழ இவ்வாறான கௌரவிப்பு விழாக்கள் உறுதுணையாக அமையும் என்னும் நோக்குடனேயே வழிகாட்டி என்னும் அமைப்பின் ஊடாக இக் கௌரவிப்பு விழா ஒழுங்கமைக்கப்படுள்ளது.", "ஆகவே அனைத்து மக்களும் இக் கௌரவிப்பு விழாவில் கலந்து எம் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நாயகர்களை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றனர் வழிகாட்டி அமைப்பினர் மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.", "சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.", "தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.", "முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.", "அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ..." ]
அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ? வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் கடந்த டிச.5ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்ற சசிகலா முயற்சி செய்து வருவதாகவும் சசிகலாவிற்கு எதிராக சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது கடைசி நிமிடம் வரை யாரும் ஜெ.வை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் சசிகலா ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி தொடர்ந்திருக்கும் வழக்கில் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும் மருத்துவனையில் ஜெ.வின் கூடவே இருந்த சசிகலா இதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே ஜெ. சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம பெண்மணி ஒருவர் அடிக்கடி வந்து சென்றாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த மர்ம பெண்மணி யார் அவர் ஏன் ஜெ.வை பார்க்க வேண்டும் மருத்துவர்களுடன் உரையாடியது போன்ற ஆதாரங்கள் தன்னிடம் கிடைத்திருப்பதாகவும் சசிகலா புஷ்பா கூறியிருக்கிறார். மேலும் மருத்துவமனைக்கு ரகசியமாக வந்து சென்ற பெண்மணி ஜெயலலிதாவின் மகளா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி சசிகலா வாய் திறந்தால்தான் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ...
[ " அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ?", "வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் கடந்த டிச.5ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.", "அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.", "ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்ற சசிகலா முயற்சி செய்து வருவதாகவும் சசிகலாவிற்கு எதிராக சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தெரிய வருகிறது.", "ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது கடைசி நிமிடம் வரை யாரும் ஜெ.வை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் சசிகலா ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.", "இந்நிலையில் அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி தொடர்ந்திருக்கும் வழக்கில் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும் மருத்துவனையில் ஜெ.வின் கூடவே இருந்த சசிகலா இதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.", "இதற்கிடையே ஜெ.", "சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம பெண்மணி ஒருவர் அடிக்கடி வந்து சென்றாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.", "அந்த மர்ம பெண்மணி யார் அவர் ஏன் ஜெ.வை பார்க்க வேண்டும் மருத்துவர்களுடன் உரையாடியது போன்ற ஆதாரங்கள் தன்னிடம் கிடைத்திருப்பதாகவும் சசிகலா புஷ்பா கூறியிருக்கிறார்.", "மேலும் மருத்துவமனைக்கு ரகசியமாக வந்து சென்ற பெண்மணி ஜெயலலிதாவின் மகளா?", "என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.", "ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி சசிகலா வாய் திறந்தால்தான் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்ததாக கூறப்படுகிறது.", "மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.", "சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.", "தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.", "முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.", "அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ..." ]
கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நாயகியாக அறிமுகமாகும் ஷமிதாப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அப்பா கமல்ஹாசனைப் போலவே அவருடைய மகளும் வெளிப்படையாகப் பேசுகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது நடிப்பில் எனக்கென்று எந்த வரையறையையும் நான் வைத்துக் கொள்ளவில்லை என்றார். கிளாமராக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை. நமக்குள் ஒரு வரையறை வைத்துக் கொண்டால் நாம் நினைத்ததை அடைய முடியாது. கதாபாத்திரத்திற்குத் தேவைப்பட்டால் நான் கிளாமராக நடிப்பேன். அப்படி ஏதாவது ஒரு வரையறை வைத்துக் கொண்டால் நமக்கான வாய்ப்பை நாம் இழந்து விடுவோம். இதற்கு முன்னும் பல பேர் என்னை நடிக்க அழைத்தார்கள். அப்போது நான் உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருந்தேன். நடிப்பதற்கு நான் அப்போது தயாராக இல்லை. அதனால் வந்த வாய்ப்புகளை வேண்டாமென்றேன். அவர்களும் புரிந்து கொண்டு சரி என்றனர். ஆனால் ஷமிதாப் படத்தில் நடிக்க அழைப்பதற்கு முன்னர்தான் இனி நடிக்கலாம் என்ற முடிவெடுத்திருந்தேன். இருந்தாலும் முதல் படத்திலேயே அமிதாப்புடன் நடிக்கப் போகிறேன் என்றெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்கிறார் அக்ஷரா. பெண்கள் போராட்டம் எதிரொலி கனடாவிலிருந்து சென்னை திரும்புவதை ரத்து செய்த அனிருத் அனிருத் . சமீபத்தில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த அங்குள்ள தமிழர்கள் அனிருத்தை அழைத்து இருந்தனர். இதற்காக தனது இசைக்குழுவினருடன் ஒரு வாரத்துக்கு முன்பு கனடா சென்று இருந்தார். அப்போதுதான் ஆபாச பாடல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அவர் சென்னை திரும்ப விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சென்னைக்கு வரவில்லை. கடைசி நேரத்தில் சென்னை திரும்புவதை ரத்து செய்துவிட்டார். அவரது இசைக்குழுவை சேர்ந்த மற்ற கலைஞர்கள் மட்டுமே சென்னை வந்தனர். போலீஸ் நடவடிக்கை மற்றும் பெண்கள் போராட்டங்கள் காரணமாக அவர் கனடாவிலேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சமாதிக்கு நடிகர்நடிகைகள் டைரக்டர்கள் இன்று ஊர்வலம் ஜெயலலிதா . மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் தமிழ் திரையுலகினர் இன்று 23ந் தேதி அஞ்சலி செலுத்துகிறார்கள். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் நடிகர்நடிகைகள் டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி மூலம் அறிமுகமாகி தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புதுமுக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார். வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதாநாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். அவர் பரதத்திலும் கதக் நடனத்திலும் தேர்ந்தவர். அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார் என்று தெரிவித்தார் இயக்குனர் பால்கி. சிம்பு பணத்தை செட்டில் செய்து அவரை நடிக்க வைப்பேன் கௌதம் மேனன் உறுதி கௌதம் மேனன் . விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் நடிகர் சிம்பு தட்டிக் கழித்துக்கொண்டே வருகிறாராம். இதை கௌதம் மேனனே சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அவருக்கு வரவேண்டிய சம்பள பாக்கி வராததுதான் இதற்கு காரணம் என சிம்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் சிம்புவின் பாக்கி சம்பள பணத்தை கொடுத்து அவரை படத்தில் நடிக்க வைப்பேன் என கௌதம் மேனன் கூறியுள்ளார். விஜய் சேதுபதியை தொடர்ந்து இன்னொரு பிரபல ஹீரோவுக்கு ஜோடியான வரலக்ஷ்மி வரலக்ஷ்மி . சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார். இது வரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமாம்.அதேபோல் விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் வேதா படத்திலும் வரலக்ஷ்மிதான் அவருக்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.
[ "கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நாயகியாக அறிமுகமாகும் ஷமிதாப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.", "அப்பா கமல்ஹாசனைப் போலவே அவருடைய மகளும் வெளிப்படையாகப் பேசுகிறார்.", "சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.", "அப்போது நடிப்பில் எனக்கென்று எந்த வரையறையையும் நான் வைத்துக் கொள்ளவில்லை என்றார்.", "கிளாமராக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை.", "நமக்குள் ஒரு வரையறை வைத்துக் கொண்டால் நாம் நினைத்ததை அடைய முடியாது.", "கதாபாத்திரத்திற்குத் தேவைப்பட்டால் நான் கிளாமராக நடிப்பேன்.", "அப்படி ஏதாவது ஒரு வரையறை வைத்துக் கொண்டால் நமக்கான வாய்ப்பை நாம் இழந்து விடுவோம்.", "இதற்கு முன்னும் பல பேர் என்னை நடிக்க அழைத்தார்கள்.", "அப்போது நான் உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருந்தேன்.", "நடிப்பதற்கு நான் அப்போது தயாராக இல்லை.", "அதனால் வந்த வாய்ப்புகளை வேண்டாமென்றேன்.", "அவர்களும் புரிந்து கொண்டு சரி என்றனர்.", "ஆனால் ஷமிதாப் படத்தில் நடிக்க அழைப்பதற்கு முன்னர்தான் இனி நடிக்கலாம் என்ற முடிவெடுத்திருந்தேன்.", "இருந்தாலும் முதல் படத்திலேயே அமிதாப்புடன் நடிக்கப் போகிறேன் என்றெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்கிறார் அக்ஷரா.", "பெண்கள் போராட்டம் எதிரொலி கனடாவிலிருந்து சென்னை திரும்புவதை ரத்து செய்த அனிருத் அனிருத் .", "சமீபத்தில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த அங்குள்ள தமிழர்கள் அனிருத்தை அழைத்து இருந்தனர்.", "இதற்காக தனது இசைக்குழுவினருடன் ஒரு வாரத்துக்கு முன்பு கனடா சென்று இருந்தார்.", "அப்போதுதான் ஆபாச பாடல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.", "இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அவர் சென்னை திரும்ப விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.", "ஆனால் அவர் சென்னைக்கு வரவில்லை.", "கடைசி நேரத்தில் சென்னை திரும்புவதை ரத்து செய்துவிட்டார்.", "அவரது இசைக்குழுவை சேர்ந்த மற்ற கலைஞர்கள் மட்டுமே சென்னை வந்தனர்.", "போலீஸ் நடவடிக்கை மற்றும் பெண்கள் போராட்டங்கள் காரணமாக அவர் கனடாவிலேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது.", "ஜெயலலிதா சமாதிக்கு நடிகர்நடிகைகள் டைரக்டர்கள் இன்று ஊர்வலம் ஜெயலலிதா .", "மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் தமிழ் திரையுலகினர் இன்று 23ந் தேதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.", "சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்கின்றனர்.", "இந்த ஊர்வலத்தில் நடிகர்நடிகைகள் டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.", "தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது.", "பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி மூலம் அறிமுகமாகி தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புதுமுக நாயகி வைபவி ஷண்டிலியா.", "கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார்.", "வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம்.", "மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதாநாயகி தேடி வந்தோம்.", "இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம்.", "அவர் பரதத்திலும் கதக் நடனத்திலும் தேர்ந்தவர்.", "அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார் என்று தெரிவித்தார் இயக்குனர் பால்கி.", "சிம்பு பணத்தை செட்டில் செய்து அவரை நடிக்க வைப்பேன் கௌதம் மேனன் உறுதி கௌதம் மேனன் .", "விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.", "இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் நடிகர் சிம்பு தட்டிக் கழித்துக்கொண்டே வருகிறாராம்.", "இதை கௌதம் மேனனே சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.", "அவருக்கு வரவேண்டிய சம்பள பாக்கி வராததுதான் இதற்கு காரணம் என சிம்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.", "இந்நிலையில் விரைவில் சிம்புவின் பாக்கி சம்பள பணத்தை கொடுத்து அவரை படத்தில் நடிக்க வைப்பேன் என கௌதம் மேனன் கூறியுள்ளார்.", "விஜய் சேதுபதியை தொடர்ந்து இன்னொரு பிரபல ஹீரோவுக்கு ஜோடியான வரலக்ஷ்மி வரலக்ஷ்மி .", "சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள்.", "சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார்.", "இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார்.", "இது வரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமாம்.அதேபோல் விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் வேதா படத்திலும் வரலக்ஷ்மிதான் அவருக்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது." ]
நேசக்கரம் உருவாகியது ஏன் ? இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் ஆதரவற்ற பெற்றோரை இழந்த சிறுவர்கள் ஆதரவற்ற பெண்களுக்கான வாழ்வாதார நம்பிக்கைகளை ஏற்படுத்து முகமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. நேசக்கரம் எவ்வாறு ஆதரவற்றவர்களை இனங்காண்கிறது ? நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் ஆதரவு தேவைப்படுவோரை கிராமங்கள் ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் நேரில் சென்று பார்வையிட்டு செயற்குழுவிற்கு அறிக்கைகளாக விபரங்கள் கொடுப்பார்கள். அறிக்கைகள் தெரிவிக்கும் தரவுகள் அடிப்படையில் வாழ்வாதார மற்றும் கல்வித் தேவைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. போர் நடைபெற்ற காலங்களில் நேரடிச்சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் அற்றிருந்தமையால் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம். இந்த நிறுவனத்தின் நோக்கம் 1 போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். 2 சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல். எமது உப அமைப்புக்கள் 1 பறவைகள் வவுணதீவு பிரதேசத்தை அண்டிய அனைத்துக் கிராமங்களையும் ஒன்றிணைக்கும். 2 அரவணைப்பு செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி இயங்கும். 3 நேசம் கதிரவெளி பிரதேச செயலர் பிரிவை அண்டிய வெருகல் முதல் நாவலடி வரையான கிராமங்கள் உள்ளடக்கி இயங்கும். 4 மீழ்ச்சி வெல்லாவெளி மண்டுர் பகுதிகளை அண்டிய கிராமங்களை உள்ளடக்கிய இயங்கும். 5 விழி நேசக்கரம் உறுப்பினர்கள் ஏனையவர்களுக்கான விதிமுறைகள் 1 நேசக்கரம் உறுப்பினர்கள் தங்கள் சக உறுப்பினர்களுடனான நேசக்கரத் திட்டங்கள் சம்பந்தப்படாத கருத்து வேறுபாடுகளோ அல்லது வேறு ஏதும் விமர்சனங்கள் இருப் பின் அதற்கு நேசக்கர நிருவாகம் பொறுப்பாளிகளாகமாட்டாது. 2 நேசக்கரம் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள அல்லது நிறுத்திக் கொள்ள விரும்பும் உறுப்பினர் நேசக்கரம் அமைப்பில் இருந்து விலகுவதற்கான கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை நேசக்கரம் அமைப்பின் தலைவரிடம் கையளிக்க வேண்டும். 3 நேசக்கரம் அமைப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்ட அல்லது
[ "நேசக்கரம் உருவாகியது ஏன் ?", "இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் ஆதரவற்ற பெற்றோரை இழந்த சிறுவர்கள் ஆதரவற்ற பெண்களுக்கான வாழ்வாதார நம்பிக்கைகளை ஏற்படுத்து முகமாகவும் ஆரம்பிக்கப்பட்டது.", "நேசக்கரம் எவ்வாறு ஆதரவற்றவர்களை இனங்காண்கிறது ?", "நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் ஆதரவு தேவைப்படுவோரை கிராமங்கள் ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் நேரில் சென்று பார்வையிட்டு செயற்குழுவிற்கு அறிக்கைகளாக விபரங்கள் கொடுப்பார்கள்.", "அறிக்கைகள் தெரிவிக்கும் தரவுகள் அடிப்படையில் வாழ்வாதார மற்றும் கல்வித் தேவைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.", "போர் நடைபெற்ற காலங்களில் நேரடிச்சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் அற்றிருந்தமையால் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம்.", "இந்த நிறுவனத்தின் நோக்கம் 1 போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.", "2 சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல்.", "எமது உப அமைப்புக்கள் 1 பறவைகள் வவுணதீவு பிரதேசத்தை அண்டிய அனைத்துக் கிராமங்களையும் ஒன்றிணைக்கும்.", "2 அரவணைப்பு செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி இயங்கும்.", "3 நேசம் கதிரவெளி பிரதேச செயலர் பிரிவை அண்டிய வெருகல் முதல் நாவலடி வரையான கிராமங்கள் உள்ளடக்கி இயங்கும்.", "4 மீழ்ச்சி வெல்லாவெளி மண்டுர் பகுதிகளை அண்டிய கிராமங்களை உள்ளடக்கிய இயங்கும்.", "5 விழி நேசக்கரம் உறுப்பினர்கள் ஏனையவர்களுக்கான விதிமுறைகள் 1 நேசக்கரம் உறுப்பினர்கள் தங்கள் சக உறுப்பினர்களுடனான நேசக்கரத் திட்டங்கள் சம்பந்தப்படாத கருத்து வேறுபாடுகளோ அல்லது வேறு ஏதும் விமர்சனங்கள் இருப் பின் அதற்கு நேசக்கர நிருவாகம் பொறுப்பாளிகளாகமாட்டாது.", "2 நேசக்கரம் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள அல்லது நிறுத்திக் கொள்ள விரும்பும் உறுப்பினர் நேசக்கரம் அமைப்பில் இருந்து விலகுவதற்கான கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை நேசக்கரம் அமைப்பின் தலைவரிடம் கையளிக்க வேண்டும்.", "3 நேசக்கரம் அமைப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்ட அல்லது" ]
1 உங்களது உடல் வலிமைபெற பலம் பெற தினமும் இரண்டு சாத்துக்குடி அல்லது ஆரஞ்சுப்பழத்தை சாறு பிழிந்து அந்த சாற்றுடன் 2 அல்லது 3 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து சாப்பிட்டு வர உங்கள் உடல் பலம் பெரும் விந்து உற்பத்தி பெருகும். 2 அரைக்கீரை முருங்கை கீரை பொன்னாங்கண்ணி கீரை பசலி கீரை போன்ற கீரை வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் உணவுடன் சிறிது சேர்த்து வர கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமை பெறும் மேலும் மல சிக்கலில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம். 3 தூதுவளைப் பூவை சுத்தம் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்துவர உடல் ஆரோக்கியம் பலம் பெரும். காலையில் வெறும் வயிற்றில் சிறிது இலவங்கத்தை இடித்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர வர உடல் உறுப்புக்கள் பலம் பெறும். செம்பருத்தி மொட்டுகளை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர உடல் நிறம் கொடுக்கும் உடல் பலம் பெரும். இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.
[ "1 உங்களது உடல் வலிமைபெற பலம் பெற தினமும் இரண்டு சாத்துக்குடி அல்லது ஆரஞ்சுப்பழத்தை சாறு பிழிந்து அந்த சாற்றுடன் 2 அல்லது 3 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து சாப்பிட்டு வர உங்கள் உடல் பலம் பெரும் விந்து உற்பத்தி பெருகும்.", "2 அரைக்கீரை முருங்கை கீரை பொன்னாங்கண்ணி கீரை பசலி கீரை போன்ற கீரை வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் உணவுடன் சிறிது சேர்த்து வர கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமை பெறும் மேலும் மல சிக்கலில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம்.", "3 தூதுவளைப் பூவை சுத்தம் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்துவர உடல் ஆரோக்கியம் பலம் பெரும்.", "காலையில் வெறும் வயிற்றில் சிறிது இலவங்கத்தை இடித்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர வர உடல் உறுப்புக்கள் பலம் பெறும்.", "செம்பருத்தி மொட்டுகளை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர உடல் நிறம் கொடுக்கும் உடல் பலம் பெரும்.", "இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை." ]
சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு... தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனத் தடை ஏதுமில்லை உடனே செய்யலாம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல் சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்தோ அல்லது மத்திய ஆட்சியைப் பயன்படுத்தி மோசமான அரசியல் நடவடிக்கை மூலமாகவோ சீர்குலைத்திட எந்தவொரு....... கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் கல்வி மருத்துவத்துக்காக 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் ரபேல் ஊழல் வழக்கு மத்திய அரசு பதிலில் மூன்று முக்கிய கேள்விகளுக்கு விளக்கமில்லை பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு பாசிச பா.ஜ.க.விடமிருந்து மாநிலங்களின் உரிமைகளையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நானும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களும் கலந்து இலங்கையில் அரசியல் சட்ட கடும் நெருக்கடி ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நகரத்தார்களும் வாணிய செட்டியார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று தோற்றது பார்ப்பனர்கள் மத்திய ஆசியப் பேரினத்தின் ஒரு கிளையினர். இவர்களில் இருந்தே பாரசீகரும் இந்தோ ஜெர்மானிய இனத்தவரான மீடுகளும் ஆசியாவில் உள்ள ஈரானியர்களும் கிழக்கு அய் ரோப்பாவில் உள்ள மக்கள் இனமும் உருவாயின. இதற்கு ஆதாரமாக சிந்து பாரசீகம் சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கும் அய்ரோப்பிய மொழிகளுக்கும் உள்ள நெருக்கத்தையும் பொதுப்பண்புகளையும் காணலாம். அமைதியான முறையில் குடியேறி வாழும் நோக்கத்துடன் ஆரியர் இந்தியாவுக்குள் நுழையவில்லை. மாறாக வெறியாளர்களாகவே நுழைந் தார்கள். தங்களைப் பற்றி மிக உயர்ந்த நினைப்பில் ஊறித் திளைத்த இனமாகவே மிகுந்த சூழ்ச்சியும் திமிரும் வீம்பும் கொண்ட இனமாகவே அவர்கள் இருந்தார்கள். தேவர்களுக்கும் ராட்சசர்களுக்கும் இடையில் நடந்த போர்கள் பற்றிய நூல்கள் பழங்காலப் போராட்டத்தைக் குறிக்கின்றன. இந்தப் பூமியிலே இருக்கும் கடவுள் களாக்கப்பட்டுள்ள பார்ப்பனரை எதிர்த்துப் போரிட்ட பூர்வீகக் குடிகள் ராட்சசர்கள் என்று அவர்கள் எழுதிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் குடியேறிய அய்ரோப்பியக் குடியேறிகள் அங்கிருந்த அமெரிக்க செவ்விந்தியர் மீது நடத்திய கொடுமைகளைப் போன்றது பார்ப்பனர்கள் நம்மீது நடத்தும் ஆதிக்கம். ஜோதிராவ் புலே எழுதிய குலாம்கிரி அடிமைகளின் முழக்கம் நூலிலிருந்து அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது செத்தது வைதீகம் சங்கிலித் தொடர் பிணைப்பாக அமைப்பு ரீதியாக தலைமைக் கழகம் முதல் கிளைக் கழகம் வரை விடுதலை சந்தா சேர்ப்பு நடக்கட்டும் சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... சென்னை ஏப்.21 தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார். வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது என்றார் புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்கள். நேற்று 20.4.2018 சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற சென்னை புத்தகச் சங்கமம் உலகப் புத்தக நாள் பெருவிழாவினை தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உரையாற்றினார். வரியியல் வல்லுநர் வயதில் எனக்கு மூத்தவரோ இளைஞரோ தெரியவில்லை. நான் வயதை மறைத்துக் கொண்டிருக்கிறேன். மரியாதைக்குரிய ராசரத்தினம் அவர்களே இந்தக் கருத்த மனிதனையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று போராடிய வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் அவர் சுவாதித்த காற்றும் அவர் வாழ்ந்த இந்த சுற்றுப்புற சூழலில் பாரதிராஜா நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்கிறபொழுது நான் எந்த அளவிற்குத் தகுதியானவன் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த மண்ணையும் மக்களையும் இந்த இனத் தையும் மொழியையும் நேசித்த ஒரு காரணத்திற்காகவோ அந்த ஒரு தகுதியைக் கருதியோ என்னை இந்த மண்ணுக்குக் கொண்டு வந்து இந்த சுவாசத்தை நுகர வைத்திருக்கிறீர்களோ என்று நான் ஆச்சரியப்படுகிறேன் மகிழ்கிறேன் நெகிழ்கிறேன் என்னுடைய தகுதி என்று சொன்னால் மேடைகளில் நான் பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன். அதிகமாகப் படிக்கவில்லை என்றாலும் நான் போராடுகிறேன்? நீங்கள் நூல் படித்தவர்கள் ஆழமாக நுண்மான் நுழைபுலம் பெற்றவர்கள் கவிதையாக இருக்கட்டும் கட்டுரையாக இருக்கட்டும் எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது. ஒன்றே ஒன்று எங்க ஆத்தாளை தெரியும் எங்க ஆத்தா சொன்ன கதை தெரியும் எங்க அக்கா சொன்ன கதை பக்கத்து வீட்டுக்காரன் சொன்ன கதை கடலைக் காட்டில் அமர்ந்து கதை கதையாகக் கேட்டது பார்த்த சினிமா இந்தக் கலவையில் வந்தவன் பாரதிராஜா. ஆகவேதான் இந்த மண் இந்த மொழி இந்த இனம் என்னை அடையாளப்படுத்திக் காட்டியது. ஆகையினால் சாகும்வரைக்கும் எனக்கு எந்த அடையாளமும் இல்லை தமிழினத்தின் அடையாளம் ஒன்று மட்டும் போதும். எனக்கு வயதாகிவிட்டதோ என்று இங்கே ராசரத்தினம் அவர்கள் பேசினார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் நான் அதைப்பற்றி யோசிக்கிறேன். இன்றைக்கும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படம் எடுத்து திரும்பியிருக்கிறேன். மைனஸ் 5 டிகிரி செல்சியசில் இமாச்சலப் பிரதேசத்தில் சூட்டிங் எடுத்திருக்கிறேன். ஆகையினால் எனக்கு வயது இல்லை. என் வயது என் மக்கள். நீங்கள் எல்லாம் எவ்வளவுக் கெவ்வளவு இந்த பாரதிராஜாவை உங்கள் குழந்தைபோல் தொட்டிலில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்களே எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ எதுவரையில் தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்களோ அதுவரையில் நான் இளைஞன்தான் அதில் ஒன்றும் மாற்றமே கிடையாது. நான் சிறிய வயதில் பெரியாருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய அப்பா காவல்துறையில் பணியாற்றியவர். காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்தவர். கருப்புச் சட்டைக்காரர்களின் கூட்டத்திற்குப் போகாதே என்பார். கருப்புச் சட்டைக்கு ஒரு கூட்டமா? என்று நினைத்தேன். ஏனென்றால் 8 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவனான எனக்கு அன்றைக்குத் தெரியவில்லை. என் னுடைய தமிழாசிரியர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்தான் முதன்முறையாக தமிழைப் பற்றியும் திராவிடர் கழகத் தைப்பற்றியும் பெரியாரைப்பற்றியும் எனக்கு சொன்னார். தமிழாசிரியர்கள் மட்டும்தான் இந்தக் கொள்கையில் தாக்கத்தோடு இருப்பார்கள் மற்ற பாடங்களுக்கு அவாள் இவாள் என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். இந்தக் கொள்கையைப்பற்றியே பேசமாட்டார்கள். தமிழாசிரியர்கள் மட்டும்தான் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி இந்தக் கொள்கையின் தாக்கத்தோடு இருப்பவர்கள். அந்தத் தமிழாசிரியர்தான் என்னை முதன்முதலில் நடிகனாக்கினார். அன்றைய காலகட்டத்தில் ஏழு நாடகங்கள் அந்தப் பள்ளியில் மூன்று பேர் வெள்ளை வாத்தியார் பூடகமாகத் தான் சொல்ல முடியும். அந்த வெள்ளை வாத்தியார்கள் மூன்று பேர் நாடகம் போடுகிறார்கள். தமிழாசிரியர் ராமலிங்கம் அவர்கள் கருப்பு அவர் எழுதிய நாடகத்திற்காக என்னை அழைத்து இதில் நீ நடிக்கிறாய் என்று சொன்னார். வெள்ளை வாத்தியார்களின் மூன்று நாடகம் கருப்பு வாத்தியாரின் ஒரு நாடகம். மீதி இரண்டு நாட்டிய நாடகம். மூன்று வெள்ளையர்களின் நாடகத்தை அடிக்கவேண் டும் என்பது கருப்பு வாத்தியாரின் எண்ணம். அந்த ஆண்டு ஏழு நாடகங்களிலும் சிறந்த நாடகம் சிறந்த நடிகன் சிறந்த இயக்குநர் என்று பெயரை வாங்கிக் கொடுத்த ஆசிரியர் அவர். பெரியார் அவர்களைப்போலவோ கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களைப் போலவோ நான் ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்ய முடியாது. முட்டாள்தனமாக முரட்டுத்தனமாக பிடிவாதமாக இனம் மொழி என்பேன். நான் குடித்தது தாய்ப்பால். என் தாயை நான் எப்படி மறுக்க முடியும்? அதுபோலத்தான் இலக்கணம் தெரி கிறதோ இல்லையோ என் தாயைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு இலக்கணம் தேவையில்லை. என் மொழி என் இனம் அதில் நான் அழுத்தமாக இருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் நிறைய புத்தகங்களைப் படிப்பேன். நான் அகிலன் பார்த்தசாரதி ஜெயகாந்தன் கல்கி புத்தகங்களின் வாசிப்பு வெறியன். ஒரு காலகட் டத்திற்குப் பின்னால் சினிமாவில் எப்பொழுது நுழைந் தேனோ அந்த வாசிப்பு குறைந்துவிட்டது. மறுபடியும் என்னைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால் எஞ்சிய காலத்தில் நீ தோற்றுவிடுவாய் என்று என் உள் உணர்வு எனக்கு சொல்லியது. இன்றைக்கும் சொல்வேன் இரண்டரை மணிநேரம் ஒரு திரைப்படத்தில் சொல்வதற்கு 200 300 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டியது இருக் கிறது. புத்தகம் படிப்பது என்பது படம் பார்த்து கதை சொல்வதுபோன்று கிடையாது. மூளைக்கும் அழுத்தமான உணர்வு செயல்படவேண்டுமென்றால் புத்தகங்களைப் படிக்கவேண்டும்.ஜெயகாந்தனுடைய புத்தகங்கள் ஒவ் வொன்றையும் நான் படித்திருக்கிறேன். சமூகம் என்பது நாலு பேர் என்கிற தலைப்பில் எழுதிய அவருக்கே ஞாபகம் இருக்காது. அந்தக் கதாபாத்திரங்களின் பின் புலங்களை எல்லாம் நான் சொல்வேன். அதைப் படமாக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசையும்கூட அதனுடைய சிறிய பொறிதான் முதல் மரியாதை. இன்றைக்கு மக்கள் மத்தியில் வாசிப்பது என்பது குறைந்து போய்விட்டது. என்றைக்கு தொலைக்காட்சி வந்ததோ அன்றிலிருந்து மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக சோம்பேறியாக்கி விட்டது. கண்ணுக்கு விருந்தாக இருக்கிறதே தவிர மூளையை சோம்பேறியாக்கி விட்டது. ஒரு நாவல் நம்மைப் பாதிக்கின்ற அளவிற்கு சினிமா பாதிக்கவே பாதிக்காது வாசித்தால் மூளை பக்குவப்படும் அது ஒரு புதிய களத்திற்கு நம்மை கொண்டு போய் சேர்க்கும். ஒரு நாவல் நம்மைப் பாதிக்கின்ற அளவிற்கு சினிமா பாதிக்கவே பாதிக்காது. அப்படியெல்லாம் இருந்த பாரதிராஜா இன்றைக்கு மறுபடியும் அதை நோக்கிச் செல்கிறேன். துரு பிடித்த மூளையை மறுபடியும் உரசி மெருகேற்ற விருக்கிறேன். ஆக வாசிப்பு என்பது இன்றைக்குக் குறைந்துவிட்டது. அதை மீண்டும் கொண்டுவருவதற்காக சென்னை புத்தக சங்கமத்தைத் தொடங்கி இருக்கிறீர்கள். அதுவும் கட்டணம் இல்லாமல் உள்ளே நுழைய அனு மதித்திருக்கிறீர்கள். பெரியார் இருந்திருந்தால் இப்படி அனுமதித்திருக்கமாட்டார். ஏனென்றால் அறிவைத் தேடி வருகிறவர்கள் காசு கொடுத்துவிட்டு வரட்டும் என்பார். ஒரு கையெழுத்திற்கே காசு கேட்டவர் தந்தை பெரியார். ஏனென்றால் அதனுடைய மதிப்பு அவனுக்குத் தெரிய வேண்டும் என்பார். பெரியாரைப்பற்றி வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில் சொல்லி உலகம் முழுவதும் பரப்பி விட்டான். தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இந்தத் தகுதி இருக்கிறதா? தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார். தந்தை பெரியார் அவர்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் ஏன் இன்னும் அவர்கள் பயப்படுகிறார்கள்? மெல்ல காற்றுப் பிடிக்கிறான் மெல்ல மூச்சு வாங்குகிறது. இப்பொழுதே மூச்சைப் பிடித்து நிறுத்திவிடவேண்டும். தெரியாமலா சொன்னார் பெரியார் அவர்கள். இவனை மூச்சு வாங்கவிட்டால் பின்னாளில் விஷமாகிவிடும் என்றார். நாங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். நீங்கள் எங்கோ இருந்து வந்த பஞ்சப் பரதேசிகள் நாங்கள் எல்லாம் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் எல்லாம் வந்தேறிகள். நாங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். நீங்கள் எங்கோ இருந்து வந்த பஞ்சப் பரதேசிகள். நீ யார் பெரியாரைப்பற்றி பேச? ஒரு கேவலமான அனாச்சாரமான செயல் பாலியல் வன்கொடுமைகள் இன்றைக்கு நாடு முழுவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. எதற்காக இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன் என்றால் இப்பொழுது இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமென்றால் எதிர்கால சந்ததியினருக்கு இந்த மண் அபகரிக்கப்படுகிறது மொழி அபகரிக்கப்படுகிறது பண்பாடு அபகரிக்கப்படுகிறது அபகரித்தாலும் பரவாயில்லை மறுபடியும் நாங்கள் பிடுங்கிக் கொண்டு வந்துவிடுவோம். ஆனால் அதை அழிக்கிறார்கள். வேதம் புதிது திரைப்படத்தைப்பற்றி இங்கே சொன்னார்கள். நான் ஒரு உண்மையை சொல்கிறேன் அந்த வேதம் புதிது கதையை எழுதியவர் ஒரு பூணூலுக் குச் சொந்தக்காரர். ஒரு ஏழு சீனாக இருந்ததை 70 சீனாக ஆக்கினேன் நான். அவர் இன்றைக்கு அமெரிக்காவிற்குச் சென்று செட்டிலாகிவிட்டார். இந்த நாட்டில் அவனை வாழ விடவில்லை அந்த சமுதாயம். அவன் வேலை பார்க்கும் இடத்தில் பணியாற்றவிடாமல் அவனை ஒன்றுமில்லாமல் ஆக்கினார்கள். அதை மீறி அவன் முளைத்தான். அப்படியிருக்கும் சமுதாயத்தில் இப்படி ஒருவனா? என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன்னார் நீங்கள் அதிகம் போராடவேண்டும் போலிருக்கிறதே என்றார். தணிக்கை அதிகாரியாக இருந்த ஒருவர் அன்றைக்கு என்ன சொன்னார் என்றால் நீங்கள் காஞ்சிபுரம் வரை சென்று ஒரு கடிதம் வாங்கி வாருங்கள் என்றார். எம்.ஜி.ஆர். அவர்கள் வேறு போராடுகிறார் அமைச் சராக இருந்த ராஜாராம் அவர்களை டில்லிக்கு அனுப்பி வைக்கிறார். இவர்கள் மசிவது போன்று தெரியவில்லை. நான் பாரதிராஜா ஒரு காட்டான் ஏதோ சினிமா இயக்குநர் என்று தெரியாமல் சொல்லி வைத்துவிட்டார்கள். வேதம் புதிது நெகட்டிவைக் கொண்டு வந்து சாஸ்திரி பவன் முன் வைத்து தீ வைத்து கொளுத்துவேன். தமிழ்நாடு முழுவதும் அந்தத் தீ பரவும். அழிந்து போய்விடுவீர்கள் என்றேன். என்னுடைய உணர்ச்சியை எப்படி சொல்வது என்று தெரியவில்லை பாரதிராஜா. இன்றைக்குப் பெரியார் இல்லை என்றார் வீரமணி அய்யா. இதேபோன்று அலைகள் ஓய்வதில்லை படத்தில் பூணூலையும் சிலுவையையும் அறுத்து எரிகின்ற காட்சியை வைத்திருந்ததைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார் அண்ணாவும் பெரியாரும் இல்லையே என்று. இன்றைக்கு நீங்கள் விடுவீர்களா? அன்றைக்கு அவ்வளவு பொறுமையாக இருந்தார்கள் அல்லவா ஆக இன்றைக்கு நீங்கள் எழுந்திருக்கிறீர்கள் என்றால் விஷச் செடிக்கு மறுபடியும் உரமூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் எனக்குக் கோபம். விஷச் செடியைப் பிடுங்கி எறிந்துவிட்டோம் அல்லவா எப்படி கொல்லைப் புறத்தின் வழியாக கீரை போன்று வருகிறீர்கள். இது கீரை அல்ல நச்சுச் செடி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள்தான் அண்ணாவையும் பெரியாரையும் உள்ளே வைத்திருக்கிறீர்கள் அல்லவா நீங்கள் பாராட்டினாலே போதும் என்று அன்றைக்கு நான் சொன்னேன். ஆக இன்றைக்கு நான் சொல்ல முடியாது ஒரு பிராமணச் சிறுவனை வைத்து மூச்சுக்கு முன்னூறு முறை பாலுத் தேவர் பரம்பரை பாலுத் தேவர் பரம்பரை என்று சொல்கிறீர்களே பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா? என்று கேட்பதுபோன்று ஒரு காட்சி. அதற்கு மேலும் ஒரு சிறுவன் கையால் மூன்று முறை அவருடைய செவுளில் அறைவது போன்று ஒரு காட்சியை வைத்தேன். கருத்து சுதந்திரங்கள் இல்லை என்றால் நாடு சுடுகாடுதான் ஏண்டா எவ்வளவு பெருந்தன்மையாக நாங்கள் செய்தோம். அன்றைக்கு ஏதாவது ஒரு குழப்பம் இருந்ததா? இன்றைக்கு ஆண்டாள் சர்ச்சையைக் கொண்டு வருகிறீர்களே உங்களுக்கு எவ்வளவு இது இருக்கவேண்டும். ஆக நாகரிகம் உள்ளவர்கள் நாங்கள் எவ்வளவு அமைதியாக இருந்தார்கள். நினைத்திருந்தால் எங்களுடைய கூட்டமே என்னை அழித்திருக்கலாம். எவ்வளவு நாகரிகமாக இருந்தார்கள். கருத்து மாற்றங்கள் கருத்து சுதந்திரங்கள் இல்லை என்றால் நாடு கிடையாது. சுடுகாடுதான். புத்தகம் படிக்காத பாரதிராஜா புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்கிறேன். இதற்குத் தகுதியுள்ளவனாக என்னை ஆக்கிக் கொள்வேன். இந்த மண் சார்ந்து மொழி சார்ந்து இனம் சார்ந்தவர் தந்தை பெரியார். எவ்வளவு துணிச்சல் இருந்தால் அவரைப்பற்றி இணைய தளத்தில் செய்தி வெளியிடுவாய் நீ ஒருமையில் அழைக்கிறாய். தூண்டி விடுகிறாய். பெண் செய்தியாளர்களைப்பற்றி கேவலமாகப் பேசு கிறான் ஒருவன் என் வீட்டில் வளர்க்கின்ற செல்ல நாய்க் குட்டியைக்கூட நான் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன். இந்தத் தெருப் பொறுக்கி நாயை எல்லாம் நான் பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை. வீட்டு நாய் என்பது விசுவாசமானது அதைப் பெயர் சொல்லி அழைப்பது தவறில்லை. ஆனால் தெருவிலுள்ள நாயைப் பெயர் சொல்லி அழைக்க முடியுமா? அவர்களையெல்லாம் வேரறுத்துவிடவேண்டும். பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்பவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கி இருக்கவேண்டாமா? அவனை நாடு கடத்தவேண்டும். அல்லது இந்தியாவில் வேறு மாநிலத்திற்காவது அவனை கடத்தியிருக்கவேண்டும். தமிழ் மண்ணை விட்டுப் போகவேண்டும். அவனுடைய மூச்சுக்காற்று கூட இங்கே இருக்கக்கூடாது. ஏண்டா பீகாரில் பிறந்த ஒரு பரதேசி தமிழ் மண்ணில் வந்து இப்படி பேசுகிறாய்? அருகிலுள்ள மாநிலத்திற்குச் சென்று எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தண்ணீர் தருவதில்கூட அரசியல் செய்கிறீர்கள். என்ன தெனாவட்டு இருந்தால் தமிழ்நாடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில் ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர் இங்கே வந்து அதைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சூடு சொரணையற்று எருமை மாடு போல் சென்றுவிட்டாரே விவேகத்துடன் வீரத்தைக் காட்டுவோம் வீரத்தோடு இந்த மண்ணைக் காப்போம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்ன சொல்லி யிருக்கவேண்டும் ஏன் இந்த குழப்பம் ஏற்படுகிறது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும். விவேகத்துடன் வீரத்தைக் காட்டுவோம் வீரத்தோடு இந்த மண்ணைக் காப்போம் மொழியைக் காப்போம் இந்த இனத்தைக் காப்போம். சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... உத்தர்காண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்த பெண் தலைமை ஆசிரியர் உத்தரா பகுகுணா என்பவர் நான்கு மாதங்களுக்கு முன்பாக முதல்வரிடம் அளிக்கப்பட்ட தன்னுடைய பணியிட மாற்ற கோரிக்கைகுறித்து கேள்வி எழுப்பினார். பெண் தலைமை ஆசிரியர் உத்தரா பகுகுணா வயது 57 கணவரை இழந்து அவரது குடும்பம் குழந்தைகள் டேராடூனில் உள்ள நிலையில் கடந்த 25ஆண்டுகளாக கிராமப்புறப்பகுதியில் ஆள்அரவமில்லாத இடத்திலேயே இருக்கவேண்டிய கட்டா யத்தில் இருந்து வருகிறார். கடந்த காலங்களிலும் மேனாள் முதல்வர் ரமேஷ் போக்கிரியாலிடம் பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்தி ருந்தார். தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் மாறியபோதிலும் அவர் கோரிக்கைக்கு எவரும் செவிசாய்க்கவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை நேரி சந்தித்து பணியிட மாற்றம் கோரி விண் ணப்பித்திருந்தார். அவருடைய விண் ணப்பம் தொடர்பாக மக்கள் சந்திப்பின் போது முதல்வரிடம் நேரில் கேட்டார். அப்போது தற்காலிக பணிநீக்கம் கைது என அச்சுறுத்தலை மாநிலத்தின் முதல்வரே விடுத்துள்ளார். பெண் காவலர் மற்றும் ஆண் காவல் துறை அலுவலர்கள் அவரிடமிருந்த ஒலி வாங்கியைப் பிடுங்கிக்கொண்டு பேச விடாமல் செய்தார்கள். அப்போதும் அவர் சத்தமாக பேசியதால் அவரை முதல்வர் திவேந்திர சிங் ராவத் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார். ஆவேசத்துடன் அப்பெண் தன்னுடைய கோரிக்கையில் நியாயத்தை சத்தமாக கூறியபடி இருந்தபோது அரங்கிலிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முனைந்தனர். மீண்டும் முதல்வர் அவரை கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். இந்நிகழ்வு அனைத்தும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் முன்னிலை யிலேயே நடந்தன. செய்தியாளர்கள் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவரை சூழ்ந்து படம்பிடித்தபடி இருந் தார்கள். கடந்த 25ஆண்டுகளாக மலைப்பகுதி களைக் கொண்டுள்ள கிராமப்புறப்பகுதி களில் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் கூறிய உத்தர பகுகுணா மேலும் கூறுகையில் நாங்கள் அனைவருமே இங்கே தனிமையில் இருந்துவருகிறோம். ஒரு பறவைகூட நாங்கள் வசிக்கின்ற பகுதியில் இல்லை. எப்படி இதுபோல் தனித்து வாழ்வதை எப்படி விரும்பு வார்கள்? அரசு ஊழல் மிகுந்ததாக இருக்கிறது. தூணுக்கு தூண் செல்லும்படி அலைக்கழிக்கப்பட்டபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பாக முதல் வரை நான் சந்தித்து மனு கொடுத்தேன். அடுத்த நாளில் எனக்கு தொலைபேசி மூலமாக என்னுடைய கோரிக்கை மனு கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாலேயே என் கணவர் இறந்துவிட்டார். இவை அனைத் தாலும் நான் பாதிக்கப் பட்டுள்ளேன். எனக்கும் என் கணவருக்கும் நீதி அளிக்கப்பட வேண்டும் என்றார். மேனாள் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியதாவது கடந்த 25 ஆண்டுகளாக ஒரு பெண் கணவனை இழந்த நிலையில் கிராமப்புற தொலைதூரப்பகுதியிலேயே பணி செய்வது என்பதை எவருமே கவனிக்கவில்லை. அப்பெண்ணின் பணி யிடை நீக்க உத்தரவை விலக்கிக்கொண்டு காவல்துறையும் அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதை முதல்வருக்கு நான்கூறும் அறிவுறுத்து கிறேன் என்றார். உத்தரா பகுகுணா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில் நான்பயப்பட மாட்டேன். நான் தவறேதும் செய்யவில்லை. என்னுடைய உரிமைகளைத்தான் நான் கேட்கிறேன் என்றார்.
[ "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு... தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனத் தடை ஏதுமில்லை உடனே செய்யலாம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல் சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்தோ அல்லது மத்திய ஆட்சியைப் பயன்படுத்தி மோசமான அரசியல் நடவடிக்கை மூலமாகவோ சீர்குலைத்திட எந்தவொரு....... கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் கல்வி மருத்துவத்துக்காக 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் ரபேல் ஊழல் வழக்கு மத்திய அரசு பதிலில் மூன்று முக்கிய கேள்விகளுக்கு விளக்கமில்லை பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு பாசிச பா.ஜ.க.விடமிருந்து மாநிலங்களின் உரிமைகளையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நானும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களும் கலந்து இலங்கையில் அரசியல் சட்ட கடும் நெருக்கடி ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நகரத்தார்களும் வாணிய செட்டியார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று தோற்றது பார்ப்பனர்கள் மத்திய ஆசியப் பேரினத்தின் ஒரு கிளையினர்.", "இவர்களில் இருந்தே பாரசீகரும் இந்தோ ஜெர்மானிய இனத்தவரான மீடுகளும் ஆசியாவில் உள்ள ஈரானியர்களும் கிழக்கு அய் ரோப்பாவில் உள்ள மக்கள் இனமும் உருவாயின.", "இதற்கு ஆதாரமாக சிந்து பாரசீகம் சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கும் அய்ரோப்பிய மொழிகளுக்கும் உள்ள நெருக்கத்தையும் பொதுப்பண்புகளையும் காணலாம்.", "அமைதியான முறையில் குடியேறி வாழும் நோக்கத்துடன் ஆரியர் இந்தியாவுக்குள் நுழையவில்லை.", "மாறாக வெறியாளர்களாகவே நுழைந் தார்கள்.", "தங்களைப் பற்றி மிக உயர்ந்த நினைப்பில் ஊறித் திளைத்த இனமாகவே மிகுந்த சூழ்ச்சியும் திமிரும் வீம்பும் கொண்ட இனமாகவே அவர்கள் இருந்தார்கள்.", "தேவர்களுக்கும் ராட்சசர்களுக்கும் இடையில் நடந்த போர்கள் பற்றிய நூல்கள் பழங்காலப் போராட்டத்தைக் குறிக்கின்றன.", "இந்தப் பூமியிலே இருக்கும் கடவுள் களாக்கப்பட்டுள்ள பார்ப்பனரை எதிர்த்துப் போரிட்ட பூர்வீகக் குடிகள் ராட்சசர்கள் என்று அவர்கள் எழுதிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.", "அமெரிக்காவில் குடியேறிய அய்ரோப்பியக் குடியேறிகள் அங்கிருந்த அமெரிக்க செவ்விந்தியர் மீது நடத்திய கொடுமைகளைப் போன்றது பார்ப்பனர்கள் நம்மீது நடத்தும் ஆதிக்கம்.", "ஜோதிராவ் புலே எழுதிய குலாம்கிரி அடிமைகளின் முழக்கம் நூலிலிருந்து அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது செத்தது வைதீகம் சங்கிலித் தொடர் பிணைப்பாக அமைப்பு ரீதியாக தலைமைக் கழகம் முதல் கிளைக் கழகம் வரை விடுதலை சந்தா சேர்ப்பு நடக்கட்டும் சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... சென்னை ஏப்.21 தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார்.", "வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது என்றார் புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்கள்.", "நேற்று 20.4.2018 சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற சென்னை புத்தகச் சங்கமம் உலகப் புத்தக நாள் பெருவிழாவினை தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உரையாற்றினார்.", "வரியியல் வல்லுநர் வயதில் எனக்கு மூத்தவரோ இளைஞரோ தெரியவில்லை.", "நான் வயதை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.", "மரியாதைக்குரிய ராசரத்தினம் அவர்களே இந்தக் கருத்த மனிதனையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று போராடிய வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் அவர் சுவாதித்த காற்றும் அவர் வாழ்ந்த இந்த சுற்றுப்புற சூழலில் பாரதிராஜா நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்கிறபொழுது நான் எந்த அளவிற்குத் தகுதியானவன் என்று தெரியவில்லை.", "ஒருவேளை இந்த மண்ணையும் மக்களையும் இந்த இனத் தையும் மொழியையும் நேசித்த ஒரு காரணத்திற்காகவோ அந்த ஒரு தகுதியைக் கருதியோ என்னை இந்த மண்ணுக்குக் கொண்டு வந்து இந்த சுவாசத்தை நுகர வைத்திருக்கிறீர்களோ என்று நான் ஆச்சரியப்படுகிறேன் மகிழ்கிறேன் நெகிழ்கிறேன் என்னுடைய தகுதி என்று சொன்னால் மேடைகளில் நான் பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன்.", "அதிகமாகப் படிக்கவில்லை என்றாலும் நான் போராடுகிறேன்?", "நீங்கள் நூல் படித்தவர்கள் ஆழமாக நுண்மான் நுழைபுலம் பெற்றவர்கள் கவிதையாக இருக்கட்டும் கட்டுரையாக இருக்கட்டும் எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது.", "ஒன்றே ஒன்று எங்க ஆத்தாளை தெரியும் எங்க ஆத்தா சொன்ன கதை தெரியும் எங்க அக்கா சொன்ன கதை பக்கத்து வீட்டுக்காரன் சொன்ன கதை கடலைக் காட்டில் அமர்ந்து கதை கதையாகக் கேட்டது பார்த்த சினிமா இந்தக் கலவையில் வந்தவன் பாரதிராஜா.", "ஆகவேதான் இந்த மண் இந்த மொழி இந்த இனம் என்னை அடையாளப்படுத்திக் காட்டியது.", "ஆகையினால் சாகும்வரைக்கும் எனக்கு எந்த அடையாளமும் இல்லை தமிழினத்தின் அடையாளம் ஒன்று மட்டும் போதும்.", "எனக்கு வயதாகிவிட்டதோ என்று இங்கே ராசரத்தினம் அவர்கள் பேசினார்கள்.", "நீங்கள் சொன்ன பிறகுதான் நான் அதைப்பற்றி யோசிக்கிறேன்.", "இன்றைக்கும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.", "இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.", "வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படம் எடுத்து திரும்பியிருக்கிறேன்.", "மைனஸ் 5 டிகிரி செல்சியசில் இமாச்சலப் பிரதேசத்தில் சூட்டிங் எடுத்திருக்கிறேன்.", "ஆகையினால் எனக்கு வயது இல்லை.", "என் வயது என் மக்கள்.", "நீங்கள் எல்லாம் எவ்வளவுக் கெவ்வளவு இந்த பாரதிராஜாவை உங்கள் குழந்தைபோல் தொட்டிலில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்களே எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ எதுவரையில் தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்களோ அதுவரையில் நான் இளைஞன்தான் அதில் ஒன்றும் மாற்றமே கிடையாது.", "நான் சிறிய வயதில் பெரியாருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன்.", "என்னுடைய அப்பா காவல்துறையில் பணியாற்றியவர்.", "காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்தவர்.", "கருப்புச் சட்டைக்காரர்களின் கூட்டத்திற்குப் போகாதே என்பார்.", "கருப்புச் சட்டைக்கு ஒரு கூட்டமா?", "என்று நினைத்தேன்.", "ஏனென்றால் 8 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவனான எனக்கு அன்றைக்குத் தெரியவில்லை.", "என் னுடைய தமிழாசிரியர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்தான் முதன்முறையாக தமிழைப் பற்றியும் திராவிடர் கழகத் தைப்பற்றியும் பெரியாரைப்பற்றியும் எனக்கு சொன்னார்.", "தமிழாசிரியர்கள் மட்டும்தான் இந்தக் கொள்கையில் தாக்கத்தோடு இருப்பார்கள் மற்ற பாடங்களுக்கு அவாள் இவாள் என்று பேசிக்கொண்டு இருப்பார்கள்.", "இந்தக் கொள்கையைப்பற்றியே பேசமாட்டார்கள்.", "தமிழாசிரியர்கள் மட்டும்தான் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி இந்தக் கொள்கையின் தாக்கத்தோடு இருப்பவர்கள்.", "அந்தத் தமிழாசிரியர்தான் என்னை முதன்முதலில் நடிகனாக்கினார்.", "அன்றைய காலகட்டத்தில் ஏழு நாடகங்கள் அந்தப் பள்ளியில் மூன்று பேர் வெள்ளை வாத்தியார் பூடகமாகத் தான் சொல்ல முடியும்.", "அந்த வெள்ளை வாத்தியார்கள் மூன்று பேர் நாடகம் போடுகிறார்கள்.", "தமிழாசிரியர் ராமலிங்கம் அவர்கள் கருப்பு அவர் எழுதிய நாடகத்திற்காக என்னை அழைத்து இதில் நீ நடிக்கிறாய் என்று சொன்னார்.", "வெள்ளை வாத்தியார்களின் மூன்று நாடகம் கருப்பு வாத்தியாரின் ஒரு நாடகம்.", "மீதி இரண்டு நாட்டிய நாடகம்.", "மூன்று வெள்ளையர்களின் நாடகத்தை அடிக்கவேண் டும் என்பது கருப்பு வாத்தியாரின் எண்ணம்.", "அந்த ஆண்டு ஏழு நாடகங்களிலும் சிறந்த நாடகம் சிறந்த நடிகன் சிறந்த இயக்குநர் என்று பெயரை வாங்கிக் கொடுத்த ஆசிரியர் அவர்.", "பெரியார் அவர்களைப்போலவோ கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களைப் போலவோ நான் ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்ய முடியாது.", "முட்டாள்தனமாக முரட்டுத்தனமாக பிடிவாதமாக இனம் மொழி என்பேன்.", "நான் குடித்தது தாய்ப்பால்.", "என் தாயை நான் எப்படி மறுக்க முடியும்?", "அதுபோலத்தான் இலக்கணம் தெரி கிறதோ இல்லையோ என் தாயைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு இலக்கணம் தேவையில்லை.", "என் மொழி என் இனம் அதில் நான் அழுத்தமாக இருக்கிறேன்.", "அந்தக் காலகட்டத்தில் நிறைய புத்தகங்களைப் படிப்பேன்.", "நான் அகிலன் பார்த்தசாரதி ஜெயகாந்தன் கல்கி புத்தகங்களின் வாசிப்பு வெறியன்.", "ஒரு காலகட் டத்திற்குப் பின்னால் சினிமாவில் எப்பொழுது நுழைந் தேனோ அந்த வாசிப்பு குறைந்துவிட்டது.", "மறுபடியும் என்னைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால் எஞ்சிய காலத்தில் நீ தோற்றுவிடுவாய் என்று என் உள் உணர்வு எனக்கு சொல்லியது.", "இன்றைக்கும் சொல்வேன் இரண்டரை மணிநேரம் ஒரு திரைப்படத்தில் சொல்வதற்கு 200 300 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டியது இருக் கிறது.", "புத்தகம் படிப்பது என்பது படம் பார்த்து கதை சொல்வதுபோன்று கிடையாது.", "மூளைக்கும் அழுத்தமான உணர்வு செயல்படவேண்டுமென்றால் புத்தகங்களைப் படிக்கவேண்டும்.ஜெயகாந்தனுடைய புத்தகங்கள் ஒவ் வொன்றையும் நான் படித்திருக்கிறேன்.", "சமூகம் என்பது நாலு பேர் என்கிற தலைப்பில் எழுதிய அவருக்கே ஞாபகம் இருக்காது.", "அந்தக் கதாபாத்திரங்களின் பின் புலங்களை எல்லாம் நான் சொல்வேன்.", "அதைப் படமாக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசையும்கூட அதனுடைய சிறிய பொறிதான் முதல் மரியாதை.", "இன்றைக்கு மக்கள் மத்தியில் வாசிப்பது என்பது குறைந்து போய்விட்டது.", "என்றைக்கு தொலைக்காட்சி வந்ததோ அன்றிலிருந்து மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக சோம்பேறியாக்கி விட்டது.", "கண்ணுக்கு விருந்தாக இருக்கிறதே தவிர மூளையை சோம்பேறியாக்கி விட்டது.", "ஒரு நாவல் நம்மைப் பாதிக்கின்ற அளவிற்கு சினிமா பாதிக்கவே பாதிக்காது வாசித்தால் மூளை பக்குவப்படும் அது ஒரு புதிய களத்திற்கு நம்மை கொண்டு போய் சேர்க்கும்.", "ஒரு நாவல் நம்மைப் பாதிக்கின்ற அளவிற்கு சினிமா பாதிக்கவே பாதிக்காது.", "அப்படியெல்லாம் இருந்த பாரதிராஜா இன்றைக்கு மறுபடியும் அதை நோக்கிச் செல்கிறேன்.", "துரு பிடித்த மூளையை மறுபடியும் உரசி மெருகேற்ற விருக்கிறேன்.", "ஆக வாசிப்பு என்பது இன்றைக்குக் குறைந்துவிட்டது.", "அதை மீண்டும் கொண்டுவருவதற்காக சென்னை புத்தக சங்கமத்தைத் தொடங்கி இருக்கிறீர்கள்.", "அதுவும் கட்டணம் இல்லாமல் உள்ளே நுழைய அனு மதித்திருக்கிறீர்கள்.", "பெரியார் இருந்திருந்தால் இப்படி அனுமதித்திருக்கமாட்டார்.", "ஏனென்றால் அறிவைத் தேடி வருகிறவர்கள் காசு கொடுத்துவிட்டு வரட்டும் என்பார்.", "ஒரு கையெழுத்திற்கே காசு கேட்டவர் தந்தை பெரியார்.", "ஏனென்றால் அதனுடைய மதிப்பு அவனுக்குத் தெரிய வேண்டும் என்பார்.", "பெரியாரைப்பற்றி வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில் சொல்லி உலகம் முழுவதும் பரப்பி விட்டான்.", "தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இந்தத் தகுதி இருக்கிறதா?", "தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார்.", "தந்தை பெரியார் அவர்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் ஏன் இன்னும் அவர்கள் பயப்படுகிறார்கள்?", "மெல்ல காற்றுப் பிடிக்கிறான் மெல்ல மூச்சு வாங்குகிறது.", "இப்பொழுதே மூச்சைப் பிடித்து நிறுத்திவிடவேண்டும்.", "தெரியாமலா சொன்னார் பெரியார் அவர்கள்.", "இவனை மூச்சு வாங்கவிட்டால் பின்னாளில் விஷமாகிவிடும் என்றார்.", "நாங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.", "நீங்கள் எங்கோ இருந்து வந்த பஞ்சப் பரதேசிகள் நாங்கள் எல்லாம் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.", "நீங்கள் எல்லாம் வந்தேறிகள்.", "நாங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.", "நீங்கள் எங்கோ இருந்து வந்த பஞ்சப் பரதேசிகள்.", "நீ யார் பெரியாரைப்பற்றி பேச?", "ஒரு கேவலமான அனாச்சாரமான செயல் பாலியல் வன்கொடுமைகள் இன்றைக்கு நாடு முழுவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.", "எதற்காக இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன் என்றால் இப்பொழுது இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமென்றால் எதிர்கால சந்ததியினருக்கு இந்த மண் அபகரிக்கப்படுகிறது மொழி அபகரிக்கப்படுகிறது பண்பாடு அபகரிக்கப்படுகிறது அபகரித்தாலும் பரவாயில்லை மறுபடியும் நாங்கள் பிடுங்கிக் கொண்டு வந்துவிடுவோம்.", "ஆனால் அதை அழிக்கிறார்கள்.", "வேதம் புதிது திரைப்படத்தைப்பற்றி இங்கே சொன்னார்கள்.", "நான் ஒரு உண்மையை சொல்கிறேன் அந்த வேதம் புதிது கதையை எழுதியவர் ஒரு பூணூலுக் குச் சொந்தக்காரர்.", "ஒரு ஏழு சீனாக இருந்ததை 70 சீனாக ஆக்கினேன் நான்.", "அவர் இன்றைக்கு அமெரிக்காவிற்குச் சென்று செட்டிலாகிவிட்டார்.", "இந்த நாட்டில் அவனை வாழ விடவில்லை அந்த சமுதாயம்.", "அவன் வேலை பார்க்கும் இடத்தில் பணியாற்றவிடாமல் அவனை ஒன்றுமில்லாமல் ஆக்கினார்கள்.", "அதை மீறி அவன் முளைத்தான்.", "அப்படியிருக்கும் சமுதாயத்தில் இப்படி ஒருவனா?", "என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.", "அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர்.", "சொன்னார் நீங்கள் அதிகம் போராடவேண்டும் போலிருக்கிறதே என்றார்.", "தணிக்கை அதிகாரியாக இருந்த ஒருவர் அன்றைக்கு என்ன சொன்னார் என்றால் நீங்கள் காஞ்சிபுரம் வரை சென்று ஒரு கடிதம் வாங்கி வாருங்கள் என்றார்.", "எம்.ஜி.ஆர்.", "அவர்கள் வேறு போராடுகிறார் அமைச் சராக இருந்த ராஜாராம் அவர்களை டில்லிக்கு அனுப்பி வைக்கிறார்.", "இவர்கள் மசிவது போன்று தெரியவில்லை.", "நான் பாரதிராஜா ஒரு காட்டான் ஏதோ சினிமா இயக்குநர் என்று தெரியாமல் சொல்லி வைத்துவிட்டார்கள்.", "வேதம் புதிது நெகட்டிவைக் கொண்டு வந்து சாஸ்திரி பவன் முன் வைத்து தீ வைத்து கொளுத்துவேன்.", "தமிழ்நாடு முழுவதும் அந்தத் தீ பரவும்.", "அழிந்து போய்விடுவீர்கள் என்றேன்.", "என்னுடைய உணர்ச்சியை எப்படி சொல்வது என்று தெரியவில்லை பாரதிராஜா.", "இன்றைக்குப் பெரியார் இல்லை என்றார் வீரமணி அய்யா.", "இதேபோன்று அலைகள் ஓய்வதில்லை படத்தில் பூணூலையும் சிலுவையையும் அறுத்து எரிகின்ற காட்சியை வைத்திருந்ததைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர்.", "அவர்கள் சொன்னார் அண்ணாவும் பெரியாரும் இல்லையே என்று.", "இன்றைக்கு நீங்கள் விடுவீர்களா?", "அன்றைக்கு அவ்வளவு பொறுமையாக இருந்தார்கள் அல்லவா ஆக இன்றைக்கு நீங்கள் எழுந்திருக்கிறீர்கள் என்றால் விஷச் செடிக்கு மறுபடியும் உரமூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.", "அதனால்தான் எனக்குக் கோபம்.", "விஷச் செடியைப் பிடுங்கி எறிந்துவிட்டோம் அல்லவா எப்படி கொல்லைப் புறத்தின் வழியாக கீரை போன்று வருகிறீர்கள்.", "இது கீரை அல்ல நச்சுச் செடி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.", "நீங்கள்தான் அண்ணாவையும் பெரியாரையும் உள்ளே வைத்திருக்கிறீர்கள் அல்லவா நீங்கள் பாராட்டினாலே போதும் என்று அன்றைக்கு நான் சொன்னேன்.", "ஆக இன்றைக்கு நான் சொல்ல முடியாது ஒரு பிராமணச் சிறுவனை வைத்து மூச்சுக்கு முன்னூறு முறை பாலுத் தேவர் பரம்பரை பாலுத் தேவர் பரம்பரை என்று சொல்கிறீர்களே பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?", "என்று கேட்பதுபோன்று ஒரு காட்சி.", "அதற்கு மேலும் ஒரு சிறுவன் கையால் மூன்று முறை அவருடைய செவுளில் அறைவது போன்று ஒரு காட்சியை வைத்தேன்.", "கருத்து சுதந்திரங்கள் இல்லை என்றால் நாடு சுடுகாடுதான் ஏண்டா எவ்வளவு பெருந்தன்மையாக நாங்கள் செய்தோம்.", "அன்றைக்கு ஏதாவது ஒரு குழப்பம் இருந்ததா?", "இன்றைக்கு ஆண்டாள் சர்ச்சையைக் கொண்டு வருகிறீர்களே உங்களுக்கு எவ்வளவு இது இருக்கவேண்டும்.", "ஆக நாகரிகம் உள்ளவர்கள் நாங்கள் எவ்வளவு அமைதியாக இருந்தார்கள்.", "நினைத்திருந்தால் எங்களுடைய கூட்டமே என்னை அழித்திருக்கலாம்.", "எவ்வளவு நாகரிகமாக இருந்தார்கள்.", "கருத்து மாற்றங்கள் கருத்து சுதந்திரங்கள் இல்லை என்றால் நாடு கிடையாது.", "சுடுகாடுதான்.", "புத்தகம் படிக்காத பாரதிராஜா புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்கிறேன்.", "இதற்குத் தகுதியுள்ளவனாக என்னை ஆக்கிக் கொள்வேன்.", "இந்த மண் சார்ந்து மொழி சார்ந்து இனம் சார்ந்தவர் தந்தை பெரியார்.", "எவ்வளவு துணிச்சல் இருந்தால் அவரைப்பற்றி இணைய தளத்தில் செய்தி வெளியிடுவாய் நீ ஒருமையில் அழைக்கிறாய்.", "தூண்டி விடுகிறாய்.", "பெண் செய்தியாளர்களைப்பற்றி கேவலமாகப் பேசு கிறான் ஒருவன் என் வீட்டில் வளர்க்கின்ற செல்ல நாய்க் குட்டியைக்கூட நான் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன்.", "இந்தத் தெருப் பொறுக்கி நாயை எல்லாம் நான் பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை.", "வீட்டு நாய் என்பது விசுவாசமானது அதைப் பெயர் சொல்லி அழைப்பது தவறில்லை.", "ஆனால் தெருவிலுள்ள நாயைப் பெயர் சொல்லி அழைக்க முடியுமா?", "அவர்களையெல்லாம் வேரறுத்துவிடவேண்டும்.", "பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்பவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கி இருக்கவேண்டாமா?", "அவனை நாடு கடத்தவேண்டும்.", "அல்லது இந்தியாவில் வேறு மாநிலத்திற்காவது அவனை கடத்தியிருக்கவேண்டும்.", "தமிழ் மண்ணை விட்டுப் போகவேண்டும்.", "அவனுடைய மூச்சுக்காற்று கூட இங்கே இருக்கக்கூடாது.", "ஏண்டா பீகாரில் பிறந்த ஒரு பரதேசி தமிழ் மண்ணில் வந்து இப்படி பேசுகிறாய்?", "அருகிலுள்ள மாநிலத்திற்குச் சென்று எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.", "தண்ணீர் தருவதில்கூட அரசியல் செய்கிறீர்கள்.", "என்ன தெனாவட்டு இருந்தால் தமிழ்நாடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில் ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர் இங்கே வந்து அதைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சூடு சொரணையற்று எருமை மாடு போல் சென்றுவிட்டாரே விவேகத்துடன் வீரத்தைக் காட்டுவோம் வீரத்தோடு இந்த மண்ணைக் காப்போம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்ன சொல்லி யிருக்கவேண்டும் ஏன் இந்த குழப்பம் ஏற்படுகிறது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்.", "விவேகத்துடன் வீரத்தைக் காட்டுவோம் வீரத்தோடு இந்த மண்ணைக் காப்போம் மொழியைக் காப்போம் இந்த இனத்தைக் காப்போம்.", "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... உத்தர்காண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பங்கேற்றார்.", "அந்நிகழ்ச்சியில் பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்த பெண் தலைமை ஆசிரியர் உத்தரா பகுகுணா என்பவர் நான்கு மாதங்களுக்கு முன்பாக முதல்வரிடம் அளிக்கப்பட்ட தன்னுடைய பணியிட மாற்ற கோரிக்கைகுறித்து கேள்வி எழுப்பினார்.", "பெண் தலைமை ஆசிரியர் உத்தரா பகுகுணா வயது 57 கணவரை இழந்து அவரது குடும்பம் குழந்தைகள் டேராடூனில் உள்ள நிலையில் கடந்த 25ஆண்டுகளாக கிராமப்புறப்பகுதியில் ஆள்அரவமில்லாத இடத்திலேயே இருக்கவேண்டிய கட்டா யத்தில் இருந்து வருகிறார்.", "கடந்த காலங்களிலும் மேனாள் முதல்வர் ரமேஷ் போக்கிரியாலிடம் பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்தி ருந்தார்.", "தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் மாறியபோதிலும் அவர் கோரிக்கைக்கு எவரும் செவிசாய்க்கவில்லை.", "கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை நேரி சந்தித்து பணியிட மாற்றம் கோரி விண் ணப்பித்திருந்தார்.", "அவருடைய விண் ணப்பம் தொடர்பாக மக்கள் சந்திப்பின் போது முதல்வரிடம் நேரில் கேட்டார்.", "அப்போது தற்காலிக பணிநீக்கம் கைது என அச்சுறுத்தலை மாநிலத்தின் முதல்வரே விடுத்துள்ளார்.", "பெண் காவலர் மற்றும் ஆண் காவல் துறை அலுவலர்கள் அவரிடமிருந்த ஒலி வாங்கியைப் பிடுங்கிக்கொண்டு பேச விடாமல் செய்தார்கள்.", "அப்போதும் அவர் சத்தமாக பேசியதால் அவரை முதல்வர் திவேந்திர சிங் ராவத் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார்.", "ஆவேசத்துடன் அப்பெண் தன்னுடைய கோரிக்கையில் நியாயத்தை சத்தமாக கூறியபடி இருந்தபோது அரங்கிலிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முனைந்தனர்.", "மீண்டும் முதல்வர் அவரை கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.", "இந்நிகழ்வு அனைத்தும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் முன்னிலை யிலேயே நடந்தன.", "செய்தியாளர்கள் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவரை சூழ்ந்து படம்பிடித்தபடி இருந் தார்கள்.", "கடந்த 25ஆண்டுகளாக மலைப்பகுதி களைக் கொண்டுள்ள கிராமப்புறப்பகுதி களில் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் கூறிய உத்தர பகுகுணா மேலும் கூறுகையில் நாங்கள் அனைவருமே இங்கே தனிமையில் இருந்துவருகிறோம்.", "ஒரு பறவைகூட நாங்கள் வசிக்கின்ற பகுதியில் இல்லை.", "எப்படி இதுபோல் தனித்து வாழ்வதை எப்படி விரும்பு வார்கள்?", "அரசு ஊழல் மிகுந்ததாக இருக்கிறது.", "தூணுக்கு தூண் செல்லும்படி அலைக்கழிக்கப்பட்டபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை.", "நான்கு மாதங்களுக்கு முன்பாக முதல் வரை நான் சந்தித்து மனு கொடுத்தேன்.", "அடுத்த நாளில் எனக்கு தொலைபேசி மூலமாக என்னுடைய கோரிக்கை மனு கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.", "ஆனால் இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.", "இந்த அரசாலேயே என் கணவர் இறந்துவிட்டார்.", "இவை அனைத் தாலும் நான் பாதிக்கப் பட்டுள்ளேன்.", "எனக்கும் என் கணவருக்கும் நீதி அளிக்கப்பட வேண்டும் என்றார்.", "மேனாள் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியதாவது கடந்த 25 ஆண்டுகளாக ஒரு பெண் கணவனை இழந்த நிலையில் கிராமப்புற தொலைதூரப்பகுதியிலேயே பணி செய்வது என்பதை எவருமே கவனிக்கவில்லை.", "அப்பெண்ணின் பணி யிடை நீக்க உத்தரவை விலக்கிக்கொண்டு காவல்துறையும் அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதை முதல்வருக்கு நான்கூறும் அறிவுறுத்து கிறேன் என்றார்.", "உத்தரா பகுகுணா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில் நான்பயப்பட மாட்டேன்.", "நான் தவறேதும் செய்யவில்லை.", "என்னுடைய உரிமைகளைத்தான் நான் கேட்கிறேன் என்றார்." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்தார். வவுனியாவில் பெய்த மழையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 குடும்பங்களின் வீடு பகுதியளவில் சேதமடைந்தமையால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் காற்றின் காரணமாக 1 வீடு சேதமடைந்தமையால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.", "சூரியராஜா தெரிவித்தார்.", "வவுனியாவில் பெய்த மழையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 குடும்பங்களின் வீடு பகுதியளவில் சேதமடைந்தமையால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் காற்றின் காரணமாக 1 வீடு சேதமடைந்தமையால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." ]
அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ? வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி அம்மை நோய் காரணமாக அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியாத நிலையில் மதுரை முத்து தமிழகத்தின் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் வாகன விபத்தொன்றில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். எனினும் தற்போது அமெரிக்காவிலுள்ள மதுரை முத்து அம்மை நோய் காரணமாக உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவிக்கிறார். மதுரை முத்து மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன் குளத்தில் வசித்து வருபவர். பிரபல நகைச்சுவையாளரான இவர் அசத்தப்போவது யாரு என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். 1200க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து வையம்மாள் 32. தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார். இந் நிலையில் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் வியாழக்கிழமை காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது அக் காரின் இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதியும் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி இறந்த துயரத்திலுள்ள மதுரை முத்துவுக்கு மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட போது மதுரை முத்து கலை நிகழ்ச்சியொன்றுக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். மனைவி இறந்த செய்தி அறிந்ததும் தனது நிகழ்ச்சிகளை ரத்துச்செய்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்கு மதுரை முத்து தீர்மானித்தார். ஆனால் அது உடனடியாக சாத்தியமாகவில்லை. அங்கு அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை முத்து உடனடியாக நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளார். ஏனெனில் அமெரிக்க விதிகளின்படி அம்மை நோயுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்க முடியாது என அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இந் நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மதுரை முத்துவுக்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அம்மை நோய் குணமான பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து மனைவியை உடனடியாக பார்க்க முடியாமல் தவிக்கின்றமை அவரின் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ...
[ " அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ?", "வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி அம்மை நோய் காரணமாக அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியாத நிலையில் மதுரை முத்து தமிழகத்தின் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் வாகன விபத்தொன்றில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.", "எனினும் தற்போது அமெரிக்காவிலுள்ள மதுரை முத்து அம்மை நோய் காரணமாக உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவிக்கிறார்.", "மதுரை முத்து மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன் குளத்தில் வசித்து வருபவர்.", "பிரபல நகைச்சுவையாளரான இவர் அசத்தப்போவது யாரு என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.", "1200க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து வையம்மாள் 32.", "தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.", "கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார்.", "இந் நிலையில் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் வியாழக்கிழமை காலை காரில் சென்றுள்ளார்.", "காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.", "திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது அக் காரின் இடது பக்க டயர் வெடித்துள்ளது.", "இதில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.", "இதில் வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.", "சாரதியும் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.", "மனைவி இறந்த துயரத்திலுள்ள மதுரை முத்துவுக்கு மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.", "இந்த விபத்து ஏற்பட்ட போது மதுரை முத்து கலை நிகழ்ச்சியொன்றுக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.", "மனைவி இறந்த செய்தி அறிந்ததும் தனது நிகழ்ச்சிகளை ரத்துச்செய்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்கு மதுரை முத்து தீர்மானித்தார்.", "ஆனால் அது உடனடியாக சாத்தியமாகவில்லை.", "அங்கு அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.", "இதனால் மதுரை முத்து உடனடியாக நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளார்.", "ஏனெனில் அமெரிக்க விதிகளின்படி அம்மை நோயுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்க முடியாது என அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.", "இந் நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மதுரை முத்துவுக்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.", "அம்மை நோய் குணமான பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.", "மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து மனைவியை உடனடியாக பார்க்க முடியாமல் தவிக்கின்றமை அவரின் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.", "மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.", "சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.", "தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.", "முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.", "அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ..." ]
கதாநாயகவில்லன்கள் வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவசமூட்டுபவர்கள். மார்லன் பிராண்டோ ரஜினிகாந்த் சத்யராஜ் சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இரு பிரச்சினைகளில் கமல்ஹாஸன் தேர்ந்து கொண்ட கதாநாயகவில்லன் பாத்திரம் என்பது அவரது ஹே ராம் தசாவதாரம் உன்னைப்போல் ஒருவன் மற்றும் விஸ்வரூபம் திரைப்படங்களில் இடம்பெறும் கதாநாயகவில்லன் பாத்திரங்கள் மட்டுமல்ல..குறிப்பிட்ட இரு பிரச்சினைகளைப் பொறுத்து நிஜவாழ்விலும் கமல்ஹாஸன் கதாநாயகவில்லன்தான். கமல்ஹாசனே இந்த விளையாட்டைத் தேர்ந்து கொண்டிருப்பதால் அவரால் இந்தக் கதாநாயகன்வில்லன் விளையாட்டில் இருந்து வெளிவர முடியாது.
[ "கதாநாயகவில்லன்கள் வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவசமூட்டுபவர்கள்.", "மார்லன் பிராண்டோ ரஜினிகாந்த் சத்யராஜ் சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.", "இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இரு பிரச்சினைகளில் கமல்ஹாஸன் தேர்ந்து கொண்ட கதாநாயகவில்லன் பாத்திரம் என்பது அவரது ஹே ராம் தசாவதாரம் உன்னைப்போல் ஒருவன் மற்றும் விஸ்வரூபம் திரைப்படங்களில் இடம்பெறும் கதாநாயகவில்லன் பாத்திரங்கள் மட்டுமல்ல..குறிப்பிட்ட இரு பிரச்சினைகளைப் பொறுத்து நிஜவாழ்விலும் கமல்ஹாஸன் கதாநாயகவில்லன்தான்.", "கமல்ஹாசனே இந்த விளையாட்டைத் தேர்ந்து கொண்டிருப்பதால் அவரால் இந்தக் கதாநாயகன்வில்லன் விளையாட்டில் இருந்து வெளிவர முடியாது." ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் இன்று 18 விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வட்டாரங்களின் வேட்பாளர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேயர் வேட்பாளரை நியமனம் செய்வது என்று பங்காளிக் கட்சிகளிடையேயான கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பிலோ வேட்பாளர்களின் சார்பிலோ உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக் வேண்டாம். எனவும் அந்த அறிக்கையில் துரைராசசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
[ "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.", "மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.", "இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் இன்று 18 விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.", "அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வட்டாரங்களின் வேட்பாளர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேயர் வேட்பாளரை நியமனம் செய்வது என்று பங்காளிக் கட்சிகளிடையேயான கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.", "கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பிலோ வேட்பாளர்களின் சார்பிலோ உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக் வேண்டாம்.", "எனவும் அந்த அறிக்கையில் துரைராசசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்." ]
ஸ்ரீ சிவசண்முக நாம ஸங்கீர்த்தன லகிரி திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
[ "ஸ்ரீ சிவசண்முக நாம ஸங்கீர்த்தன லகிரி திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதை அடுத்து சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செல்பி எடுத்து தமது மகிழ்ச்சியை சமூக தளங்களில் பதிவேற்றினர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் இன்று புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தம... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று... பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவ... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரே... சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதை அடுத்து சபையில் எதிர்க்கட்... அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எ... இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்ன... லண்டனின் பெருமைமிகு ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் இன் சர்வ... 20181112 163138 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் 20181112 144016 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம் புவி வெப்பமயமாதலின் அளவினைக் கண்காணிக்க ஜப்பான் கோசாட் 2 என பெயரிடப்பட்ட செயற்கை கோள் ஒன்றை விண்ண... ஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை.. எகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கண... இதயத் தசைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு என வைத்தியர் ராஜேஷ்குமார் தெரி... மகாமுனி படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவன...
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.", "பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.", "இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.", "இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதை அடுத்து சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செல்பி எடுத்து தமது மகிழ்ச்சியை சமூக தளங்களில் பதிவேற்றினர்.", "மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் இன்று புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தம... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று... பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவ... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரே... சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதை அடுத்து சபையில் எதிர்க்கட்... அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எ... இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்ன... லண்டனின் பெருமைமிகு ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் இன் சர்வ... 20181112 163138 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் 20181112 144016 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம் புவி வெப்பமயமாதலின் அளவினைக் கண்காணிக்க ஜப்பான் கோசாட் 2 என பெயரிடப்பட்ட செயற்கை கோள் ஒன்றை விண்ண... ஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை.. எகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கண... இதயத் தசைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு என வைத்தியர் ராஜேஷ்குமார் தெரி... மகாமுனி படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது.", "ஸ்டூடியோ கிரீன் பட நிறுவன..." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பாராளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதி பாராளுமன்றை கலைப்பதற...
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பாராளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதி பாராளுமன்றை கலைப்பதற..." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை தமிழ் பேசும் மக்கள் வழங்கிய ஆணையை அடகுவைத்து அநாகரீக அரசியல் நடத்தும் கட்சி அல்ல எமது தமிழ் முற்போக்கு கூட்டணி. கொள்கை அரசியலை உயிர்நாடியாகக் கருதி நேர்வழியில் செல்லும் எமது அரசியல் பயணம் கோடிகளுக்காக திசைமாறாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார். மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் அனைத்துக்கட்சிகளும் தவளை அரசியல் நடத்தும் கட்சிகள் அல்ல என்பதையுயம் மக்களுக்கான அரசியல் என்றால் என்னவென்பதையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிரூபித்துவிட்டது என்றும் அவர் கூறினார். வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை தமிழ் பேசும் மக்கள் வழங்கிய ஆணையை அடகுவைத்து அநாகரீக அரசியல் நடத்தும் கட்சி அல்ல எமது தமிழ் முற்போக்கு கூட்டணி.", "கொள்கை அரசியலை உயிர்நாடியாகக் கருதி நேர்வழியில் செல்லும் எமது அரசியல் பயணம் கோடிகளுக்காக திசைமாறாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.", "மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் அனைத்துக்கட்சிகளும் தவளை அரசியல் நடத்தும் கட்சிகள் அல்ல என்பதையுயம் மக்களுக்கான அரசியல் என்றால் என்னவென்பதையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிரூபித்துவிட்டது என்றும் அவர் கூறினார்.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." ]
சென்னைக்கு வந்தது வென்றது இழந்தவை உணர்ந்தவை ரசித்தவை என்றும் சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது என் பட்டணப்பிரவேசம் சாமி போல் போலீசிலிருந்து பொறுக்கியாகி புரட்சித்தலைவரின் பாதுகாவலருமாகி இன்று கல்வித் தந்தை?? ஆகிவிட்டவரின் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம். பராமரிப்பு பணிகளுக்கு பின் சரியாக மூடப்படாத மின்சார கம்பி நிஷாவின் அருளால் வெளிவர மின்சாரம் தாக்கி கிருஷ்ண்கிரியை சேர்ந்த பிரசாத் குமார் என்ற முதலாம் ஆண்டு எஞ்சினீரிங் மாணவர் பலியானார். இது நிர்வாகத்தின் கவனகுறைவால் ஏற்பட்டதென்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாகவோ நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. சென்னை புறநகரில் உள்ள இதே யுனிவர்ஸிடியில் சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவரை ஆஸ்பிடலில் சேர்க்க பல்கலை நிர்வாகம் மறுக்க மாணவர்கள் போராடி அவனை மருத்துவமணைக்கு அனுப்பியுள்ளனர். பல கனவுகளுடன் சில லட்சங்களை7 லட்சம்கொடுத்து எஞ்சினீரிங் சேர்த்து மகனையே பறிகொடுத்து நிற்கும் பெற்றோருக்கு பல்கலை நிர்வாகத்தின் பதில் என்ன?? இதுபோன்ற நிர்வாகத்தால் இன்று கல்வி வியாபாரமல்ல அதையும் தாண்டி விபரீதமாகி வருகிறது தமிழகத்தில் மட்டும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராமலிருக்கும் வசூல்ராஜாக்கள் 30. இதை தடுக்க வரும் 2009ல் இருந்து அரசு மருத்துவமணைகளில் மருத்துவர்கள் தங்கள் வருகை மற்றும் பணிமுடிந்து திரும்பும் நேரத்தையும் குறிப்பிடவும் தேவைப்பட்டால் கைரேகை மூலம் இதை பதிவு செய்யும் பையோ அட்டெண்டன்ஸ் முறை அமுலக்கப்படும் என்று தமிழக மருத்துவ கவுன்ஸில் தலைவர் டாக்டர்.விநாயகம் தெரிவித்துள்ளார். இது நடைமுறையாகும் என நம்புவோமாக சென்னை நகர மருத்துவர் சங்க தலைவர் இப்படி அட்டெண்டன்ஸ் முறைகள் திருத்துஅமைக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வும் தேவைனு சொல்லியிருக்காரு. அது சரி சம்பளத்துக்கு பார்க்கவேண்டிய வேலையையே லஞ்சம் கொடுத்து பார்க்கவைக்க வேண்டிய நிலமைலதானே இருக்கோம் 500 ரூபாய் இது ஒரு அரசு மருத்துவமணையின் தலைமை மருத்துவர்டீன் அந்த மருத்துவமணைக்கு அத்தியாவசிய மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்க நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் தொகை. இதை வைத்து பாண்டேஜ் வாங்க முடிந்தாலே பெரிய விஷயம். இது போன்ற முரண்பாடுகள் இருக்க காரணம் மருத்துவ கவுன்ஸிலின் விதிமுறைகள்ஸ்டாண்டிங் ஆர்டர்1956ஆம் அண்டு திருதியமக்கப்பட்டதென்றும் இதில் சில 1930களில் ஏற்படுத்தப்பட்டவை என்றும் தெருவிதுள்ள திரு.வினாயகம் இதில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் டீன் மற்றும் துறைத்தலைவர்களுக்கு மருத்துவமணையின் வளர்ச்சிகும் புதிய ஆராய்சிகளுக்கும் தேவையான கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி அளிக்க வழிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறன் படைத்தவருக்காக சென்னை திருவான்மியூரில் ஃப்ரீடம் ட்ரஸ்ட் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் பயிற்சியரங்கம் மற்றும் காப்பகம் நடத்திவருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த தனிமனிதர்பெஸ்ட் இண்டிவிஜுவல் விருதினை குடியரசு தலைவரிடம் இருந்து உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினத்தன்று பெற்றார். சொந்த அலுவல்கள் காரனமாக பட்டிணப்பிரவேசத்தில் பதிவிடாத வாழவந்தான் இந்த முறை முள்கிரீடம் பெறுகிறார் டிச 1. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்உலகெங்கும் பேரணி பிரச்சாரம் என்று விழிபுணர்வு ஏற்படுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருக்க நம்ம தமிழ் நாட்டுல என்ன நிலைமைனு கவனிக்கனும்..ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு விக்னேஷ் என்ற மூன்று வயது சிறுவன் அவனது தந்தையாலேயே மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டான்சாகும்வரை. நல்லவேளை விஷயம் காவல்துறைக்கு தெரிந்து அவர்கள் குழந்தையை மீட்டு அவன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான். அந்த குழந்தை இவ்வாறு கொடுமைப்பட காரணம் அவனுக்கு எச்.ஐ.வி பாஸிடிவ். பாவம் அவன் இந்த வருட எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்திற்குள் மரணமடைந்தான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் மரணத்திற்கு பிறகு அவன் பாட்டி கூட அவனை நெருங்கவில்லை... சில தினங்களுக்கு முன் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்த பெண்ணை அடக்கம் செய்ய காசு இல்லை என்று அவள் பெற்றோர் மறுத்துவிட டாக்டர்கள் பண உதவி செய்தும் அதை பெற்றுக்கொண்ட பெற்றோர் பின் மாயமானார்கள். காரணம் அந்த பெண் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவள்.நோயாளிகளின் நிலை இதுவென்றால் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கும். வருடத்திற்கு 2000 போஸ்ட்மார்டம்இதில் குறைந்தது 50 எய்ட்ஸ் பாதித்தவர்கள் நடைபெறும் அரசு மருத்துவமணைகளில் யூ.என்.இன் சுகாதார அமைப்பு பரிந்துரைத்த எய்ட்ஸ் தர்காப்பு முறைகள் என்பது கனவில் செய்துகொள்ள வேண்டிய ஒன்று. பாவம் மருத்துவமணை ஊழியர்கள் ஒவ்வொரு போஸ்ட்மார்டத்திற்கும் அவர்கள் மரண பயத்தில் உள்ளனர்.இவை மாற்றப்படுமா??
[ "சென்னைக்கு வந்தது வென்றது இழந்தவை உணர்ந்தவை ரசித்தவை என்றும் சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது என் பட்டணப்பிரவேசம் சாமி போல் போலீசிலிருந்து பொறுக்கியாகி புரட்சித்தலைவரின் பாதுகாவலருமாகி இன்று கல்வித் தந்தை??", "ஆகிவிட்டவரின் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம்.", "பராமரிப்பு பணிகளுக்கு பின் சரியாக மூடப்படாத மின்சார கம்பி நிஷாவின் அருளால் வெளிவர மின்சாரம் தாக்கி கிருஷ்ண்கிரியை சேர்ந்த பிரசாத் குமார் என்ற முதலாம் ஆண்டு எஞ்சினீரிங் மாணவர் பலியானார்.", "இது நிர்வாகத்தின் கவனகுறைவால் ஏற்பட்டதென்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாகவோ நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.", "சென்னை புறநகரில் உள்ள இதே யுனிவர்ஸிடியில் சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவரை ஆஸ்பிடலில் சேர்க்க பல்கலை நிர்வாகம் மறுக்க மாணவர்கள் போராடி அவனை மருத்துவமணைக்கு அனுப்பியுள்ளனர்.", "பல கனவுகளுடன் சில லட்சங்களை7 லட்சம்கொடுத்து எஞ்சினீரிங் சேர்த்து மகனையே பறிகொடுத்து நிற்கும் பெற்றோருக்கு பல்கலை நிர்வாகத்தின் பதில் என்ன??", "இதுபோன்ற நிர்வாகத்தால் இன்று கல்வி வியாபாரமல்ல அதையும் தாண்டி விபரீதமாகி வருகிறது தமிழகத்தில் மட்டும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராமலிருக்கும் வசூல்ராஜாக்கள் 30.", "இதை தடுக்க வரும் 2009ல் இருந்து அரசு மருத்துவமணைகளில் மருத்துவர்கள் தங்கள் வருகை மற்றும் பணிமுடிந்து திரும்பும் நேரத்தையும் குறிப்பிடவும் தேவைப்பட்டால் கைரேகை மூலம் இதை பதிவு செய்யும் பையோ அட்டெண்டன்ஸ் முறை அமுலக்கப்படும் என்று தமிழக மருத்துவ கவுன்ஸில் தலைவர் டாக்டர்.விநாயகம் தெரிவித்துள்ளார்.", "இது நடைமுறையாகும் என நம்புவோமாக சென்னை நகர மருத்துவர் சங்க தலைவர் இப்படி அட்டெண்டன்ஸ் முறைகள் திருத்துஅமைக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வும் தேவைனு சொல்லியிருக்காரு.", "அது சரி சம்பளத்துக்கு பார்க்கவேண்டிய வேலையையே லஞ்சம் கொடுத்து பார்க்கவைக்க வேண்டிய நிலமைலதானே இருக்கோம் 500 ரூபாய் இது ஒரு அரசு மருத்துவமணையின் தலைமை மருத்துவர்டீன் அந்த மருத்துவமணைக்கு அத்தியாவசிய மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்க நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் தொகை.", "இதை வைத்து பாண்டேஜ் வாங்க முடிந்தாலே பெரிய விஷயம்.", "இது போன்ற முரண்பாடுகள் இருக்க காரணம் மருத்துவ கவுன்ஸிலின் விதிமுறைகள்ஸ்டாண்டிங் ஆர்டர்1956ஆம் அண்டு திருதியமக்கப்பட்டதென்றும் இதில் சில 1930களில் ஏற்படுத்தப்பட்டவை என்றும் தெருவிதுள்ள திரு.வினாயகம் இதில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் டீன் மற்றும் துறைத்தலைவர்களுக்கு மருத்துவமணையின் வளர்ச்சிகும் புதிய ஆராய்சிகளுக்கும் தேவையான கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி அளிக்க வழிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.", "மாற்றுத்திறன் படைத்தவருக்காக சென்னை திருவான்மியூரில் ஃப்ரீடம் ட்ரஸ்ட் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் பயிற்சியரங்கம் மற்றும் காப்பகம் நடத்திவருகிறார்.", "இவர் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த தனிமனிதர்பெஸ்ட் இண்டிவிஜுவல் விருதினை குடியரசு தலைவரிடம் இருந்து உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினத்தன்று பெற்றார்.", "சொந்த அலுவல்கள் காரனமாக பட்டிணப்பிரவேசத்தில் பதிவிடாத வாழவந்தான் இந்த முறை முள்கிரீடம் பெறுகிறார் டிச 1.", "உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்உலகெங்கும் பேரணி பிரச்சாரம் என்று விழிபுணர்வு ஏற்படுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருக்க நம்ம தமிழ் நாட்டுல என்ன நிலைமைனு கவனிக்கனும்..ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு விக்னேஷ் என்ற மூன்று வயது சிறுவன் அவனது தந்தையாலேயே மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டான்சாகும்வரை.", "நல்லவேளை விஷயம் காவல்துறைக்கு தெரிந்து அவர்கள் குழந்தையை மீட்டு அவன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான்.", "அந்த குழந்தை இவ்வாறு கொடுமைப்பட காரணம் அவனுக்கு எச்.ஐ.வி பாஸிடிவ்.", "பாவம் அவன் இந்த வருட எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்திற்குள் மரணமடைந்தான்.", "இதில் கொடுமை என்னவென்றால் அவன் மரணத்திற்கு பிறகு அவன் பாட்டி கூட அவனை நெருங்கவில்லை... சில தினங்களுக்கு முன் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்த பெண்ணை அடக்கம் செய்ய காசு இல்லை என்று அவள் பெற்றோர் மறுத்துவிட டாக்டர்கள் பண உதவி செய்தும் அதை பெற்றுக்கொண்ட பெற்றோர் பின் மாயமானார்கள்.", "காரணம் அந்த பெண் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவள்.நோயாளிகளின் நிலை இதுவென்றால் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கும்.", "வருடத்திற்கு 2000 போஸ்ட்மார்டம்இதில் குறைந்தது 50 எய்ட்ஸ் பாதித்தவர்கள் நடைபெறும் அரசு மருத்துவமணைகளில் யூ.என்.இன் சுகாதார அமைப்பு பரிந்துரைத்த எய்ட்ஸ் தர்காப்பு முறைகள் என்பது கனவில் செய்துகொள்ள வேண்டிய ஒன்று.", "பாவம் மருத்துவமணை ஊழியர்கள் ஒவ்வொரு போஸ்ட்மார்டத்திற்கும் அவர்கள் மரண பயத்தில் உள்ளனர்.இவை மாற்றப்படுமா?", "?" ]
மேலே உள்ள செய்தி ஏப்ரல் 25 2008 அன்று சென்னை எடிஷன் டைம்ஸ் ஆப் இந்தியா வில் வெளிவந்தது அதன் சுட்டி ..2980943. மிஸ்டர்.கிளீன் எனப் புகழப்பட்ட திரு. விஸ்வனாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இன்று இயற்கை எய்தினார்.. 1. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் சுமார் 80 என்கவுண்டர்கள் மூலம் மும்பையின் நிழலுலகை உலுக்கியவர் 2.ஹேமந்த் கர்கரே ஏ.டி.எஸ் தலைவர் மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களை புலனாய்ந்தவர் இவர்களுக்கும் மேலும் இந்த போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து மனிதருக்கும்தீவிரவாத நாய்கள் இதல் அடங்கா பட்டணப்பிரவேசத்தின் கண்ணீர் அஞ்சலி ஹிதேந்திரன் இந்த பெயரை தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தால் மூளை சாவை சாந்தித்த 16வயது ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களை அவனது பெற்றோர்அசோகன் புஷ்பாஞ்சலி இருவரும் மருத்துவர்கள் தானம் செய்தனர். இதை தொடருந்து ஏற்பட்ட விழிப்புணர்வால் உடல் உறுப்புக்களை தானம் செய்வது பெருகிவருகிறது. இதற்கு அரசும் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முயற்சிகளை செய்துவருகிறது. இதை நான் இங்கு குறிப்பிட காரணங்கள் சில.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருதை என்னும் தச்சு தொழிலாளியின் மனைவி சாந்தி என்பவர் மூளைச்சாவை சந்தித்தார் இதை தொடருந்து அவரது 14 வயது மகன் சுரேஷின் தூண்டுதலில் சாந்தியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டனஅல்லது வழங்கப்படவுள்ளன. இதன் தொடர்ச்சியாக என் நினைவுக்கு வரும் இரு வேறு சம்பவங்கள்... சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜாராம்கவிதா தம்பதியர் தமது 5வயது மகன் நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் எனக்கு மாற்று கருத்துகள் உண்டு. நவீனுக்கு முளை செயல்திறன் குறைவே அன்றி மூளைச்சாவு ஏற்படவில்லை. பொருளாதார பிரச்சனைகளுக்கு உறுப்பு தானம் தீர்வாகதே. இதை தவிர்த்து நவீனை அரசு அல்லது தனியார் காப்பகங்கள் வளர்க்கலாமே சென்ற ஆண்டு ஜூன் மாதம் மணப்பாறையை சேர்ந்த டாக்டர் தம்பதி முருகேசன் காந்திமதியின் தவப்புதல்வன் திலீப் என்னும் 15வயது சிறுவன் கின்னஸ் சாதனைக்காக சிஸேரியன் ஆப்பரேஷன் செய்து சர்ச்சைக்குள்ளானது நினைவிறுக்கிறதா??. இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம். இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை??? சமீபத்தில் தொடர ஆரம்பித்தனர். இதனால் எத்தனை உயிர்கள் ஊசலாட உள்ளதோ?? இதை பதிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மற்றோரு மருத்துவர் 24 மணி நேரத்தில் 50 ஹிரண்யா ஆப்பரேஷன் செய்ய முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன்.. திரையில் வில்லனாகவும் நிஜவாழ்வில் நாயகனாகவும் வாழ்ந்த திரு. எம். என். நம்பியார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்... அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால் நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில் ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன். அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம் நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை. நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம் காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான். . மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து அப்பா கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா சொன்னது தான் தாமதம் வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து ஏண்டி கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தாகீழேயா கொட்டுற திமிருடி உனக்கு என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது அம்மு ஏம்மா குழந்தையை அடிக்கிறே நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி மிரண்டு போய் இருந்தது. கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள். ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம் நேசம் எல்லாம் கிடைத்தது. கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும். ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள் ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள். என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல உன்னையும் கூட்டிட்டுப்போகல அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்.பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா? எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை.தூங்கிட்டு இருக்காலஞ்ச் சாப்பிட்டாளா? திரும்ப அடிச்சியா?சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன் அடிக்கல கார்த்தி சிறிய மௌனத்திற்குப்பின் சாரி கார்த்தி என சொன்னபோது குரல் உடைந்திருந்தது. அழுதிருப்பாள் போலும். இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.அவள் சாரி. சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்.கார்த்தி காப்பி போலாமா? எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்.பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார் பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்மோகன் சிரித்தபடி கார்த்தி வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான் வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா?மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.நாம நிறைய சமயங்களில் கோபப்படுவதில்லை சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம் இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா?வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்உன்னோட கோபத்திற்கு காரணம் கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்ம்ம்ம்ம்வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம் ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்.பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்ம்ம்ம்ம் எடுத்துக்கோமோகனிடன் விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர். காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்.என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா. சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே அப்பா போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன். கண்ணாடியில் கீர்த்தனா சாரி சொன்னாள். கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்.கார்த்தி ரம்யா வீடு வடபழனி தானே நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிறஅம்மு நாம இப்போ பீச் போறோமாம் பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டாகண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன தாங்க்ஸ் அண்ட் மீ டூ என சொல்லிக் கண்ணடித்தாள் மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன். பணத்தை செலவழிக்க வழிதெரியாமலும் கோட்டாக்களின் முறைகேடுகளாலும் சட்டக்கலூரிக்குள் மாணவர் என்ற பெயரில் நுழைந்து வெறித் தாண்டவம் ஆடிய நாட்டின் விஷக்கிருமிகளுக்கு இந்த முறை முள் கிரீடம். வலைப்பதிவு உலகின் கைக்குழந்தை பதிய ஆரம்பித்து ஒரு மாதமே ஆகியிருப்பதால் ஆகிய வாழவந்தான் உலகில் உள்ள அனைத்து குழந்தை உள்ளங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் சென்னை சட்டக்கல்லூரி மன்னிக்க சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி. இதில் என்ன மன்னிப்பு கேட்க்கும் அளவுக்குனு யோசிக்கவேண்டாம். ஏன்னா இதே போல ஒரு விளம்பரபோஸ்டரில் திரு.அம்பேத்கர் அவரது பெயர் விடுபட்டது மாணவர்களிடையே ஜாதிஎன்ற பெயரில் கலவரம் உருவாக காரணமானது.தமிழ் கூறும் நல்லுலகதில் ஏரத்தாழ எல்லாரும் சன் டிவி பார்ப்பதால் இந்த கலவரத்தோட காரணத்தை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சென்னை சட்டக்கல்லூரில கலாட்டாக்க்ள் நடைபெறுவது செமஸ்டர் தேர்வுகள் மாதிரி வருடத்தில் ஓரிரு முரை வந்து போகும் என்றாலும் இந்த முறை இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் என்ற குறிப்போடு ஏதோ தீவிரவதிகளின் படுகொலை கேஸட்டுகளுக்கு இனையான ஒரு வெறித்தாண்டவமாக இருந்தது இந்த கலவரம். உயிருக்கு பயந்து மரத்தில் தொங்குபவன் அடிவாங்கி மயக்கமானவன் இப்படி யாரையும் விடாம கொலைவெறியோடு தக்குதல். எங்கு பார்த்தாலும் கத்தி உருட்டுகட்டை டியூப்லைட் என்று சைஸ் வாரியாக ஆயுதங்களுடன் அலையும் வெறிபிடித்த இரண்டு கால் ஜந்துக்கள்அவனுங்களை நாய் நரிநு சொன்னா அது அந்த மிருகங்களை கேவலபடுத்துவதாகும். இவனுங்க எல்லாம் எதிர்காலத்துல கோர்ட்டுக்கு போய் என்னதை சாதிக்கப்போரானுங்கனு தெரியல. இப்ப எல்லாம் கோர்ட் வளாகத்துல கொலை நடக்குது இந்த மாதிரி ஆளுங்க வக்கீலானா கோர்ட் உள்ள கொலை நடக்கும். அதை நீதிபதியும் நீதி தேவதையும் ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி பார்க்கவேண்டியதுதான். போலீஸ் பத்தி கேக்கவேண்டாம் அவங்க இப்பவே வேடிக்கை தான் பார்த்தாங்க. பாவம் போலீசையும் குறை சொல்ல முடியாது அரசியல் தலையீடு விசாரணை கமிஷன் மனித உரிமை இதெல்லாம் தாண்டி தான் கடமையை செய்யனும். அப்படியே வேலை செய்ஞ்சாலும் மேல சொன்ன விஷயத்துல ஏதாவது ஒண்ணு அவங்க வேலையை பறித்திடும் அதுக்கு சும்மா இருந்துட்டு சஸ்பென்ஷன் வாங்கிட்டு சம்பளத்தோட கொஞ்ச நாள் லீவும் எடுத்துட்டு வேலைக்கு வந்துடலாம். மொத்தத்தில் அரசியல் ஆதயங்களுக்காக லோக்கல் ரௌடிகளின் பயிற்சிகூடமாக இயங்கிவரும் சட்டக்கலூரியின் ஒரு செய்முறை பயிற்சியே இந்த கலவரம். இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறுகிரார்களோ இல்லையோ அளுக்கொரு கொலை அல்லது அதற்கு இணையான கிரிமினல் கேசுடன் வெளியேறுவார்கள்வாதிடும் வழக்கறிஞராக அல்ல குற்றம் செய்தவர்களாக பின் குறிப்பு சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள் அந்த சட்டதை படிக்கிறேன் என்ற பெயரில் சில மிருகங்கள் செய்த வெறிச்செயலை பற்றி பகிர்ந்துகொண்டதால் இந்தஇருட்டு அறையில் முரட்டு குத்து தலைப்பு. இதை வேறு ஏதேனும் காரணத்திற்காக தேடிவந்த்திருந்தால் அதற்கு வாழவந்தவனோ அல்லது பட்டணப்பிரவேசமோ பொருப்பல்ல சமீபத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாரிசான கனிமொழி அவர்கள் தேவாரம் திருவாசகம் என கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிரார்கள் என்னும் கருத்தை கூறியுள்ளார். இது கலைஞரின் வழியில் நாத்திகம் என்ற பேரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதே ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்தேவாரம் திருவாசகம் போன்ற நூல்கள் கடைச்சங்கத்தின் பக்தி இலக்கியத்தை சேர்ந்தவை.கனிமொழி அவர்கள் இப்ப சமீபத்தில் சென்னை சங்கமம் என்ற ஒரு கிராமிய கலைவிழா நடதினாங்க. இதற்கு காரணம் கிராமிய கலை வளரனும் தமிழ் மக்கள் எல்லாருக்கும் கலை ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்தனும்னாங்க.இதே மாதிரி சங்க காலத்துலயே தமிழ் நாட்டுல சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தான் கடவுள் வழிபாடு இருந்துது. அந்த மாதிரி காலகட்டத்துல இறைவன் எல்லார்க்கும் பொது இறைவனை அடைய மொழி ஒரு தடையா இருக்க கூடாதென்றும் பக்தியின் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்த நூல்கள் அவை. தேவாரம் திருவாசகம் இதையெல்லாம் வாழ்க்கைல ஒருமுரையாவது ஒழுங்கா படிச்சு இல்ல பொருள் விளங்க எங்கயாவது கேட்டு தெரிஞ்சுகிடிருந்த இந்த மதிரி ஒரு எம்.பி பேசமாடாங்க.கனிமொழி சொல்றதை பார்த்தா சங்க இலகியங்கள் தான் தமிழன் வாழ்கையை வீணாகியதா?? நான் வணக்கத்துடன் சொன்னது போல காவிரி பாயும்பாய்ந்தஇப்பயுமா பாயுது?? கோவில் நகரத்து மகாமக குளக்கரையில ஒரு தனியார் ஆஸ்பத்திரில தான் இவன் ஜனனம். என்னோட அப்பா அம்மாவின் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் விஷயங்கள் எல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சதால் அதுல என் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடவேண்டாம்.. தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்துல மாப்பிளையின் அக்கா மகளை என் அப்பாவுக்கு புடிச்சுபோக நல்லபடியா பெண் கொடுத்து பெண் எடுத்து முடிந்தது. இப்படியாக காவேரியுடன் சங்கீதமும் பாய்ஞ்சுகிட்டிருந்த ஊர்ல சங்கீதம் படிச்சுட்டு தன் பாட்டுக்கு தனியா பாடிட்டிருந்த பொண்ணுஎன் அம்மாதான் கிளார்க்எங்க அய்யன் பாட்டுக்கு எசபாட்டு பாட ஆரம்பிச்சாங்க. ஆனா பாருங்க அந்த தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் இல்ல. அஸ்வமேத யாகமெல்லாம் பண்ணலையின்னாலும் எக்கசக்கமா கோவில் குளத்தை சுத்தி அப்பறம் தலைசுத்தி அந்த பாட்டு டீச்சர் மூனாவது முறையா கருத்தரிச்சாங்க. ஏற்கனவே ரெண்டு முறை குழந்தைகள் தவறியதால ரொம்பவே கலக்கத்துல இருந்தாங்க அந்த தம்பதி. இதுக்கெல்லாம் நடுவுல வேலைக்கு வேற போய்வந்து அந்த அம்மா கொஞ்சம் சிரமப்பட்டுகிட்டிருந்ததை பொருத்துக்க முடியாத கடவுள் அந்த குட்டி பாப்பாக்கு சுமார் ஒரு 50நாள் முன்னாடியே8 14 மாசத்துல உலகத்தை பார்க்க பெர்மிட் குடுத்துட்டாரு. இப்படியாக ரெண்டுச்சாமியாநன்றி சாமி திரைப்படம் அம்மாவ கஷ்டப்படுத்த கூடாதுனு அவசர அவசரமா பொறந்தேன். இவ்ளோ அவசர அவசரமா பொறந்ததாலோ என்னவோ அதன் பிறகு இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாமே கொஞ்ச்ம் ....ஸ்ஸ்ஸுலோ. அடுத்ததா அந்த அவசரகுடுக்கையை உயிர் பொழைக்க வைக்க என்னென்ன பாடுபட்டாங்கனு பார்ப்போம்...... இந்த தலைப்பில் வரும் பதிவுகள் நான் வாழ்க்கையில் மறக்க மறந்தவை. என் டைரியின் பக்கங்களுடன் அதில் சொல்ல மறந்தவைகளும். இது ஒரு ஆஸ்பத்திரில ஒரு மாசத்துல தெய்வக்குழந்தை ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைனா சராசரியா தமிழ்நாட்டுல மட்டும் ஒரு மாசத்துல இந்த மாதிரி விடப்பட்ட குழந்தைகள் எவளவோ??. இந்த செய்தி டிவில வந்தபோது அது பத்தி பேசின ஒரு சமூக ஆர்வலர் சொன்னதை கவனிக்க வேண்டும். இந்த மாதிரி குழந்தைகள் தவறான தொடர்புகளாலும்பெரும்பாலானவை குடும்பத்துல இருக்கும் வருமையாலும் கைவிடப்படுகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம் ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்னும் போது ஏன் பெற்றெடுத்து அனாதையாக்கனும். அதுவும் இப்ப எவ்வளவோ கருத்தடை சாதனங்கள் கிடைக்குது இருந்தும் ஏன் இந்த நிலைமை. இதுக்கு காரணம் மக்களின் அறியாமையும் பொருமையின்மையும் தான். பொருமையின்மை பத்தி இங்க இன்னும் விரிவா எடுத்து சொன்னா பதிவின் பின்புல கலர்ல இருகும்கிறதால அதை தவிர்க்கிறேன். ஆனா மக்களின் அறியாமைக்கு முறையான செக்ஸ் கல்வி இல்லாதது தான். முறை அற்ற உரவுகளுக்கு அடித்தளம் பள்ளிக் காலத்துலையே ஆரம்பமாகுது. இது கலாச்சார சீர்கேடா? இல்ல இந்த கேள்வி தனி மனித சுதந்திரத்த பாதிக்கு தா?. இந்த விவகாரத்தை ரொம்ப விவாதிக்க வேண்டாம். ஆனா இந்த மாதிரிஅனாதையாக்கப்படுதல் பிரச்சனைகளின் ஆரம்பம் பள்ளிகளா இருக்கும்போது அதை தவிர்க்க முறையான செக்ஸ் கல்வியும் அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். இதுல தனி மனித சுதந்திரத்தை பத்தி நான் குறிப்பிட காரணம் செக்ஸ் என்பது இருவர் சம்பந்தபட்ட விஷயமா இருக்கும்போது அதன் விளைவுகள் முனாவதா அதுவும் ஒரு குழந்தையையும் இந்த சமூகத்தையும் பாதிக்ககூடாது. இந்த வருடமும் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு இந்த பூங்கொத்து வழங்கப்படுகிறது. 250கோடி செலவில் 6வழிப் பாதை 2அடுக்கு போக்குவரத்து என உலகத் தரத்தில் அமைக்க பட்ட சென்னை கத்திபாரா வண்ணத்து பூச்சி வடிவ பாலத்தில் விபத்தில் இரந்தவரின் ரத்தத்தால் சிகப்பு வண்ணம் பூச காரணமாய் இருந்த சென்னை போக்குவரத்து காவல்செ.போ.கா நெ.து. பி.கு விபத்துக்களை தொடருந்து மேலும் 30 வழிகாட்டிசைன்போர்டுகள் வைக்க செ.போ.கா முடிவு செய்துள்ளதுஏற்கனவே 90 வழிகாடிகள் உள்ளதாக செ.போ.கா குறிப்பிட்டுள்ளது. கத்திபாரா போரூர் போன்ற சாலை சந்திப்புகளில் சிசிடிவி காமிராக்கள் வைக்கவுள்ளது செ.போ.கா. கடந்த செவ்வாய் என் திருவாய் கண்டதையும் தின்ற பலனாய் தூக்கம் வரலை. பெட்ரூம்ல என் ரூம்மெட்நான் என்திராயன் எழுத காரணமானவன் அழகன் படத்தில் வரும் என் வீட்டில்.... பாட்டு ரேஞ்சுக்கு மொபைல்ல பேசிக்கிட்டிருந்தான். 12மணி தாண்டியும் அவன் ஓயாததால அவன் கிட்ட இருந்து தப்பிக்க எஃப்.எம் கேக்க ஆரம்பிச்சேன். அப்ப செம சூடான ஒரு எஃப்.எம்ல லவ் டாக்டர் ஒருத்தரு பேசிக்கிடிருந்தாங்க... அவங்க இன்னிக்கு நம்ம கிட்ட மிஸ்.எக்ஸ் பேசவந்திருக்காங்க அவங்க கிட்ட பேசுரதுக்கு முன்னாடி ஒரு பாட்டு கேளுங்கனு ரெண்டு பாட்டு போட்டாங்க. சரி ரொம்ப நல்ல்வங்களா இருகங்களேனு நானும் பாட்டு முடிஞ்சு நிகழ்ச்சிய தொடருந்து கேட்டேன். அந்த மிஸ்.எக்ஸ் அவங்கள பத்தி ஒரு சிறுகுறிப்புசுமார் 3நிமிஷம்சொன்னாங்க. உடனே நம்ம லவ் டாக்டரு யாருக்கெல்லாம் மிஸ்.எக்ஸ புடிசிருக்கோ உடனே உங்க மொபைல எடுத்து ஒரு 5டிஜிட்இப்ப எல்லாம் டிவி ரேடியோ இதுக்கெல்லாம் விளம்பரத்தை விட இந்த எஸ்.எம்.எஸ் தான் அதிக வருமானம் தருதோ? எண்ணுக்கு மெசேஜ் அனுப்புங்க பிறகு நீங்க மிஸ்.எக்ஸோட பிரெண்டு புடிசிக்கலாம் அப்படினாங்க. ஆகா இது.. அது இல்ல.. அப்படினு நான் கொஞ்சம் ஷாக்காகி முடிக்கிறதுக்குள்ள இன்னும் ரெண்டு பாட்டு ஓவர். அப்பறமா கொஞ்சம் கொஞ்சம் பாட்டுக்கு நடுவுல மிஸ்.எக்ஸ் அவங்களோட கனவு கண்ணன் பத்தி சொன்னாங்க. அது என் கிரெடிட் கார்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ விட பயங்கரமா இருந்துது. இவங்க சொல்லி முடிச்சதும் லவ் டாக்டரு ஒரு அருமையான கருத்து சொன்னாங்க மிஸ்.எக்ஸ் ஒரு கிளாசிக்கல் டான்சர் அதனால மிஸ்டர்.எக்ஸ் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாம். அப்படி பார்த்தா பத்மா சுப்ரமனியம் மாதிரி டான்சர் பின்னாடி ஒரு எக்ஸ் கூட்டமே அலையனும். அடப்பாவிகளா கலைய கொலை ஆக்கிட்டீங்களே மணி 12.45 ஆச்சு.. நம்ம லவ் டாக்டரு மிஸ்.எக்ஸ்க்கு வாழ்த்தெல்லாம் சொல்லி முடிச்சாங்க. சரி இதோட இந்த காமெடி டைம் முடிஞ்சுதுனு நினைச்சேன். ஆனா அப்பதான் அந்த பயங்கரம்... லவ் டாக்டரு சொன்னாங்க வாங்க நம்ம போன வாரம் பேசின மிஸ்டர்.எக்ஸ்கு கனவு கன்னி கிடைச்சாங்க்களானு பார்ப்போம்னு சொல்லி 3 விளம்பரத்தை ஓட்டி விட்டாங்க. பின்னர் ஒருத்தருக்கு போன் பண்ணினா அந்த் பக்கம் ஒரு மிஸ்டர்.எக்ஸ் தூக்க கலக்கத்துல எனக்கு இன்னும் கனவு கன்னி கிடைக்கல.. நான் சொன்னேன்ல எனக்கு கிடைகாதுனு.. இப்படி சொன்னதையே சொல்லிட்டிருந்தாரா... நம்ம லவ் டாக்டரு உடனே இல்ல எக்ஸ் நீங்க ரொம்ப லக்கி உங்களுக்காக ஒரு மிஸ் காத்துகிடிருக்காங்க. அவங்க கிட்ட பேசுங்க அப்படினு ஒரு மிஸ்.எக்ஸ்கு போன் பண்ணினாங்க. அப்ப ஒரு மிஸ்.எக்ஸ் எக்கச்ச்க்க வெக்கத்தோட மிஸ்டர்.எக்ஸ் கிட்ட பேசினாங்க. மிஸ்டர் எக்ஸ ஏன் புடிக்கும்னு அபத்தமாதெய்வீகமா? ஒரு காரணத்தையும் சொன்னாங்க. அதுல நம்ம மிஸ்டர்.எக்ஸ் அப்படியே கரைஞ்சுபோய்டாரு. கடைசியா லவ் டாக்டரு மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸோட பேர சொல்லி அவங்க உறவு பலமா இருக்க வாழ்த மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ் சிரிக்க இப்படியும் ஒரு நிகழ்சிய தூங்காம கேட்ட என்ன நினைச்சு நானே சிரிப்பா சிரிக்க நிகழ்சி முடிஞ்சிது. இப்படியே போனா லெட்டர் காதல் போன் காதல் பாத்து காதல் பாக்காத காதல் இண்டெர்னெட் காதல் இந்த வரிசையில் ரேடியோ காதலை வைத்து ஒரு தமிழ் சினிமாவும் சில கொலை தற்கொலைகளை செய்தியாவும் பாக்கலாம். பிரிவினைவாதம் என்னும் பெயரில் அரசியல் காரணங்களுக்காக வைகோவை கைது செய்து தன் இரங்கல்பாவில் தானே அச்சுப்பிழை ஏற்ப்படுதியதற்க்காக இந்த முறை முத்தமிழ் வித்தகர் முள் கிரீடம் பெருகிறார். நான் பார்த்து ரசித்த பெண்களில் ஒருவர் புன்னகை இதயத்தை திறக்கும் சாவி என்பதை நிரூபித்தவர். இன்று நீ இறைவனடி சேர்ந்தாலும் என்றும் எங்கள் புன்னகையில் வாழ்வாய் நேற்று இரவு ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தேன். வானிலை அறிக்கை உண்மை என்பது போல மழை கொட்டத தொடங்கியது. ரோட்டை பிறிக்க சென்னை போக்குவரத்து காவலால் போடப்பட்ட கற்கள் மூழ்க ஆரம்பித்தன. அப்போது அந்த வழி வந்த சென்னை சாலைகளின் செல்லப்பிள்ளைஆட்டோ முன்னால் சென்ற இன்னொரு பிள்ளையை முந்தப்பார்து மூழ்கிய கற்களில் மோதி ஒரு கல்லை உடைத்ததோடு தன் ஒரு காலையும் இழந்து நொண்டியபடியே சென்றது. அடுத்த சில நொடிகளில் புயலாய் வந்த பஸ் ஒன்று தன் பங்குக்கு மூன்று கற்களை பதம்பாற்து அதே வேகத்தில் மறைந்தது. இதில் சிதறிய ஒரு கல் மேல் குட்டி யானைலோடு ஆட்டோஒன்று லேசக மோதி இன்னும் கொஞ்சம் நடுரோட்டிற்கு தள்ளி விட டூவீலரில் வந்த ஒருவரின் காலில் காயம் ஏற்படுத்திய பிறகு அந்த டூவீலர் ஆசாமி மற்றும் சில நல்ல உள்ள்கங்களின் முயற்சசியால் கற்கள் எல்லாம் மீண்டும் பழைய நிலையான மூழ்கிய நிலையில் அதே இடத்தில் வைக்கப்பட்டன. இதற்குள் பஸ் வந்துவிட அதன் தொடர்ச்சியை பார்க்க முடிய வில்லை. ஆனால் பஸ்ஸின் ஜன்னல் வழி பார்த்தபோது முதல் பிள்ளையை போல் மீண்டும் ஒரு பிள்ளை வைப்பர்மழை நீர் துடைப்பான்???? இல்லாமல் எதிர்திசையில் சென்றது. சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இன்று சென்னையின் மழைக்காலத்தில் ஒரு காலை பொழுதின் வெற்றிகரமான என் ஆபிஸ் பயணம் இது. என்றும் இல்லா திருநாளாக இன்று ஆபிஸ்க்கு சரியான நேரத்தில் செல்ல நேற்றிரவே முடிவு செய்தேன்இதற்கு என்னுடன் குடித்தனம் நடத்தும் நண்பனின் தொல்லையும் ஒரு காரனம் இதுக்காக அதிகாலை 8மணிக்கே அலாரம் வைத்தது போல் எழுப்பியும்விட்டான் அந்த நல்லவன். மழையை கர்ரணம் சொல்லி லேட் ஆக்கலாம் என்றால் எனக்காகவே நின்றது போல் 9மணிக்கு மழை நின்றது. இதற்ககுள் என் நண்பன் பொருமை அதிகமாகி எனக்கு அன்பாக வலியுறுத்த வேற வழி இல்லாம வீட்டிலிருந்து கிளம்பி 9.30மணிக்கு பஸ் ஏறியாச்சு. கூட்டத்தில் போராடி புட்போர்ட்ல எடம் பிடிச்சு ஒரு கைபுடில தொங்கி போராடி டிக்கெட் எடுத்து முடிக்கரதுகுள்ள 20நிமிஷம் போச்சு. பின் 3நிமிஷமா பஸ் ட்ராப்பிக்ல நகராத்தால புட்போர்டுல ஏன் தொங்கணும்னு கிழ குதிச்சா ஒரு இன்ப அதிர்ச்சி. நான் எங்க பஸ்ல ஏரினேனோ அதிலிருந்து நான் 5ஆம் வகுப்பில் லெமன் அண்டு ஸ்பூனு போட்டில ஒடி ஜெயிச்ச 50மீட்டர கூட பஸ் இப்ப தாண்டல. மழைச்சாரல் வாகனங்கள் வாரி தெளிக்கும் தண்ணீர்னு எவ்வளவு கஷ்டமிருந்தாலும் பஸ்ஸின் பாதி கூட்டம் புட்போர்டில் தான்.இதுக்கு பேசாம பஸ் முழுக்க புட்போர்டா இருந்தா கொஞ்சம் கூட்டநெரிசல குறைக்கலாமே அவங்களை எல்லாம் தாண்டி பஸ்ல ஏரின 30ஆவது நிமிடம் டிரைவர்க்கு பின்னாடி இடம் புடிச்சு வாழ் நாள் சாதனை பண்ணியாச்சு. அப்படி என்னதான் காரணம் டிராபிக் ஜாம்க்கு நமக்கு ஏதாவது தெரியுதானு டிரைவர் கண்ணாடில பாத்தேன் ஒன்னும் தெரியல. ஆனா இப்படி டிரைவர் சீட்க்கு பக்கத்துல நின்னதுக்கு பலன் கொஞ்ச நேரத்துல தெரிய ஆரம்பிச்சுது. அது என்னனா ஒவ்வொரு பிரேக்குக்ம் மொத்த கூட்டமும் முன்னாடி இருக்கரவங்க மேல சாய்ந்து எல்லாரும் என் மேல சாய்ந்து மொத்த பஸ்ஸும் என் முதுகில் நிற்பது போன்ற பிரமை ஏற்ப்பட்டது. இதற்கு நடுவே என் அருகில் இருந்த இருவர் தங்கள் வட்ட கௌன்சிலரின் ஊழல் பற்றி பேச ஆரம்பித்தனர். அவர்கள் இந்திய அரசியலை அலசியபோது பஸ் மீனாட்சி கல்லூரியை அடைந்தது. பின்னர் டிராபிக் ஜாமின் கிளைமாக்ஸ் காட்சியாக வள்ளுவர் கோட்டம் தாண்டி காலேஜ் ரோடு வந்தபோது அருகில் இருந்தவர் கடிகாரத்தில் நேரம் 11.15 என பயம்காட்டியது. பின்னர் இலையுதிர்கால மரம் போல கூட்டதை எல்லாம் காலேஜ் ரோட்டில் உதிர்த்துவிட்ட பின் பஸ்ஸும் நானும் கொஞ்சம் காற்று வாங்கினோம். பின் வரும் ஒரு பஸ் ஸ்டாப்பில் நமது இரட்டையர் ஒபாமா வெற்றி பெருவாரா இல்லையா என்பதை கடைசி வரை சொல்லாமலே இரங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் 5கீமி கடந்து எனது 2 மணி நேர பயணம் முடிவிற்கு வர காலையில் என்னை ஆபீஸிற்கு அனுப்பிய ஆருயிர் நண்பனை வாழ்த்திகொண்டே இறங்கியதும் எனக்காகவே காத்திருந்தது போல் மழை கொட்ட தொடங்கியது. மழை தூரலாக மாரிய நேரம் ஃப்ளை ஓவரிலிருந்து கொட்டும் மழையருவி ஹோலி பண்டிகையின் விட்டகுறை தொட்டகுறையாக வண்ணத்தை வாரி இரைக்கும் வாகனங்கள் இதை எல்லாம் தாண்டி நீந்தி ஆபீஸை அடைந்தபோது மணி 12.30வழக்கதை விட ஒரு மணி தாமதம். இதே போன்ற பிரம்மப்பிரயத்தனம் மாலை தேவைப்படும் என்பதால் இன்று வழகத்தை விட ஒரு மணி முன்னாடி எஸ்கேப் ஆக முடிவு செய்து நானும் என் மலைகோட்டை நண்பனும் கிளம்புவதற்காக இந்த அனுபாபவத்தை முடிதுக்கொள்வோமாக. குறிப்பு அப்படியே மாலை சென்றாலும் எனக்கு 50காசு சில்லரை தரவேண்டிய கண்டக்டர் ஒபாமாவின் முடிவை சொல்லவேண்டிய இரட்டையர் காலேஜ் ரோட்டில் காலையில் வந்த பஸ் உதிர்ந்த மலர்கள் இவர்களை சந்திக்க முடியுமா??? இன்று காலை 6.21 மனிக்கு சந்திராயன்1 பி.எஸ்.எல்.விசி 11 செயர்கைகோள் மூலம் வின்னில் செலுதப்பட்டது. சரியாக 18.2 நிமிட பயனதிற்க்கு பிறகு ராக்கெட்டில் இருந்து விடைப்பெற்று சந்திராயன் தன் பயணத்தை தொடங்கியது. சுமார் 387000கீ.மி பயனித்தபின் இது சந்திரனின் சுற்றுப்பாதயை அடைந்து நவ8 ஆம் தேதி வாக்கில் அதன் இலக்கானசந்திரனின் மேல் பரப்பிலிருந்து சுமார் 100 கீ.மி அடையும். 355 கோடியில் உருவான சந்தராயனில் உள்ள 11 சோதனை கருவிகளில் 5 இந்தியாவில் உருவானவை. சந்திராயன் நவ 2ஆம் வாரம் நிலவில் இந்தியக்கொடியை நடுவதை தொடருந்து நிலவை அடைந்த ஆறாவது நாடெனும் பெருமையை நம் இந்தியா பெருகிறது. மூள் கிரீடம் பெறுகிறது காரணம் பகுத்தறிவு பாசறையிலிருந்து வெளிவரும் இந்த டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்த்து வழங்காத பண்டிகைகளே இல்லைஇதில் நிச்சயமாக சமத்துவம் உண்டு. மேலும் இந்தியை எதிர்த்து தமிழ்வளர்த்த இவர்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளரின் உரையாடல் முதல் நிகழ்ச்சியின் பெயர்கள் வரை எதிலும் தமிழ் வாழ்வாங்கு வாழ்வதால். அக் ௨0 2008 ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் அமைப்பினர் மும்பையில் ரயில்வே கமிஷன் தேர்வு எழுத வந்திருந்த வடநாட்டவர்குறிப்பாக உபி மற்றும் பீகார் மீது தாக்குதல் நடத்தினர். இவர்கள் வினா தாள்களை கிழித்தும் கல்வீச்சு நடத்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் பவன் என்ற பீகார் வாலிபர் பலியானார். உலகமயமாக்கலால் எல்லைகள் விரிவடைந்துவரும் இந்த நாட்களில் ஒரு நாட்டின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியில் அரசாங்க வேலை வேண்டிநிற்பது தவறாக கருதபடுகிறது. நவநிர்மான் அமைப்பினர் இதற்கு சொல்லும் காரணம் வெளிமாநிலதவரால் இவர்கள் வேலைபரிபோகிறது என்பதாகும். இத்தனைக்கும் ரயில்வே துறை பல பிரிவுகளாக செயல் பட்டாலும் மத்திய அரசின் கட்டுபாட்டில் வரும் ஒரு இந்திய நிறுவனமே. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பீகார் சென்றதும் பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடினர். நவநிர்மான் அமைப்பினர் சொல்லும் காரணம் நியமாக இருந்தாலும்அப்படிஎன்றால் மகாராஷ்டிராவிலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலை தேடி வருவோரையும் தொழில் செய்பவர்களையும் மகாராஷ்டிரவிற்கே துரத்த வேண்டுமா?? அதற்கு ஒரு விவசாயி மகனின் உயிர் விலை அல்ல. அதேபோல் இதை எதிர்க்க பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடியதும் கண்டிகவேண்டியதே. குறிப்பு ராஜ் தாகரேயின் செயலை கண்டித்துள்ள சிவசேனா அயிந்து ஆண்டுகளுக்கு முன் இதே காரணதிற்காக ரயில்வே தேர்வு துறை அலுவலகத்தை சேதப்படுத்தி அதன் சேர்மன்ஐ தாக்கியது நமக்கு மறந்திருக்கலாம். எது எப்படியோ நாம் அனைவரும் நல்ல முறையில் மொழி இனம் மாநிலம் என்ற பற்றுதலில் அல்லது அரசியல் போர்வையில் இந்தியர் என்பதை மறந்து மாநிலதிர்கொரு இந்தியாவாக பிரிந்தாலும் ஆச்சரியமில்லை. விஜய் டிவி யின் புண்ணியத்தால் தமிழ் கூறும் நல்உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது பல்சுவை ஆடல்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள். இது மெல்ல எல்லா சாட்லைட் டிவி களிலும் ஆ ரம்பமகிவிடது. இதில் ஆடுவதை விட அழுவதற்கு பரிசுகள் அதிகமோ? ஒரு எபிசொடிற்கு மூன்று விளம்பர இடைவேளை என்பதுபோல் இருவர் கட்டாயம் அழவேண்டும் அதுவும் அவர்கள் இருவரும் ஜோடியாக ஆடுபவர்கள் என்றால் ஆகா சொல்ல வரதில்லை. நம்ம மக்கள் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு எலாம் தாண்டி நெடுந்தொடருபார்த்து வாழ்கை முழுக்க அழ பழகியதால் நடன நிகழ்ச்சிக்கும் அழுகை தேவையோ? இப்படியே போனா காமெடி நிகழ்ச்சில கூட கண் கலங்கும் சோக காட்சிகள் தேவை படலாம். செப் 19 ராமேஸ்வரத்தில் சினிமா துறையினர் சார்பில் இல்அங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து பேரணி நடைபெற்றது. இதில் கவனிக்க தக்கவை... 1. பேரணி மேடையை பார்த்த பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்க கூட்டம் போன்ற தோற்றம் படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டும் ஏன் யாரும் வரவில்லை. தொழில் முறையில் போட்டிகள் இருந்தாலும் மனிதநேயத்தோடு பங்கு கொள்ளலாமே. 2. மேடையில் பேசியவர்களில் பெரும்பாலும் இரண்டு விஷயங்களை சுட்டிகாட்ட தவறவில்லை. ஒன்று இதில் பங்கேற்காதவர்களை பற்றி தமிழ் துரோகிகள் என அறிவித்தல். இரண்டு பிரபாகரானை வீரனாக போற்றுதல். 3. சேரன் அவர்களின் பேச்சில் மட்டும் ஒரு ஆதங்கம் காவிரி பிரச்சனைக்கு நெய்வேலி சென்றோம் ஒகேனக்கல் பிரச்சனைக்கு போராடினோம் இன்று ராமேஸ்வரம் வந்திருக்கிறோம் இதை இன்றோடு மறந்து நட்சத்திரங்களை பார்த்து ரசித்ததோடு செல்லாமல் இந்த பிரச்சனையை இந்திய அரசு தீர்க்கும் வரை தேர்தலை புறக்கணிக்கலாம் என்றார். இது சாத்தியமா? சாதியமாகினால் மீன் பிடிக்க செல்லும் இந்தியர்கள் கருவாடாய் திரும்புவதை தவிர்க்கலாம். 4. வைகை புயல் வீசிய பொழுது இலங்கை தமிழர்களின் ஆதரவு குரலுக்கு இணையாக மீண்டும் கல்வீச்சு நடக்குமோ என்ற கவலயும் இருந்தது. மொத்தத்தில் இந்த மேடை ராஜபக்ஷே என்னும் ஒருவரை தூற்றி பிரபாகரனை புகழ்ந்து தனித் தமிழ்நாடு தேவையோ என்னும் என்னத்தை ஏற்படுத்த முயற்சித்ததே அன்றி வேறொன்றும் இல்லை. அவரது கேள்வி ரசாயன ஆயுதம் இருக்கலாம் என்பதற்காக ஈராக்கை அமெரிக்கா போர் புரியலாம் என்றால் இந்திய மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடல் படையை இந்திய அரசு ஏன் எதிர்கவில்லை? ஒன்று மட்டும் நிச்சயம் இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பும் தேவைபட்டால் இந்திய இலங்கை கடல் படைகளின் கூட்டு முயற்சிகளும் தேவை. சாகுபடியின் பொழுது மட்டும் பேசப்படும் காவேரி பிரச்சனை போல் இல்லாமல் இலங்கை அரசை கண்டித்து அறிக்கைகளும் கழகங்களுக்கு ஒன்றாக கண்டன கூட்டங்களும் இரங்கல் கவிதைகளும் என்று நிற்காது.. இதுவரை இதை அரசியல் ஆதாயங்களுக்கு பயன் படுத்தியது போதும் என்று மாநில அரசும் பிற கட்சிகளும் உருப்படியாக செயல்பட வேண்டும். நான் தான் வாழவந்தான் வருடத்தில் சில மாதங்கள் மட்டும் கர்நாடகத்தின் வெள்ள உபரிநீராக காவிரி பாயும் கோவில் நகரில் பிறந்தவன் நான். கெட்டும் பட்டணம் போ என்பார்கள். ஆக எங்கோ பிறந்து என்ஜீநீரிங் படிக்க என்று இந்த சென்னைக்கு வந்தது வென்றது இழந்தவை உணர்ந்தவை ரசித்தவை என்றும் சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும் மேலே சொன்னதற்கு நேர்மாறாக நான் சென்னையை கெடுத்தும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது ஏன் பட்டனப்ரவேசம் ஆகியது. வாழவந்தான் பெயர் காரணம் அறிய விரும்பும் அன்பு உள்ளங்களே நான் மட்டும் இல்ல என்னை போல் இந்த வாழ்கையை வரமாக எண்ணிவாழ்பவர்கள் அனைவரும் வாழ வந்தவர்களே. மேலும் சென்னை நான் வாழவந்த இடம் எனக்கு வாழ்வளித்த இடம் அதனாலும் இந்த பெயர். சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30000 விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்
[ "மேலே உள்ள செய்தி ஏப்ரல் 25 2008 அன்று சென்னை எடிஷன் டைம்ஸ் ஆப் இந்தியா வில் வெளிவந்தது அதன் சுட்டி ..2980943.", "மிஸ்டர்.கிளீன் எனப் புகழப்பட்ட திரு.", "விஸ்வனாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இன்று இயற்கை எய்தினார்.. 1.", "என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் சுமார் 80 என்கவுண்டர்கள் மூலம் மும்பையின் நிழலுலகை உலுக்கியவர் 2.ஹேமந்த் கர்கரே ஏ.டி.எஸ் தலைவர் மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களை புலனாய்ந்தவர் இவர்களுக்கும் மேலும் இந்த போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து மனிதருக்கும்தீவிரவாத நாய்கள் இதல் அடங்கா பட்டணப்பிரவேசத்தின் கண்ணீர் அஞ்சலி ஹிதேந்திரன் இந்த பெயரை தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக.", "சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தால் மூளை சாவை சாந்தித்த 16வயது ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களை அவனது பெற்றோர்அசோகன் புஷ்பாஞ்சலி இருவரும் மருத்துவர்கள் தானம் செய்தனர்.", "இதை தொடருந்து ஏற்பட்ட விழிப்புணர்வால் உடல் உறுப்புக்களை தானம் செய்வது பெருகிவருகிறது.", "இதற்கு அரசும் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முயற்சிகளை செய்துவருகிறது.", "இதை நான் இங்கு குறிப்பிட காரணங்கள் சில.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருதை என்னும் தச்சு தொழிலாளியின் மனைவி சாந்தி என்பவர் மூளைச்சாவை சந்தித்தார் இதை தொடருந்து அவரது 14 வயது மகன் சுரேஷின் தூண்டுதலில் சாந்தியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டனஅல்லது வழங்கப்படவுள்ளன.", "இதன் தொடர்ச்சியாக என் நினைவுக்கு வரும் இரு வேறு சம்பவங்கள்... சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜாராம்கவிதா தம்பதியர் தமது 5வயது மகன் நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.", "இதில் எனக்கு மாற்று கருத்துகள் உண்டு.", "நவீனுக்கு முளை செயல்திறன் குறைவே அன்றி மூளைச்சாவு ஏற்படவில்லை.", "பொருளாதார பிரச்சனைகளுக்கு உறுப்பு தானம் தீர்வாகதே.", "இதை தவிர்த்து நவீனை அரசு அல்லது தனியார் காப்பகங்கள் வளர்க்கலாமே சென்ற ஆண்டு ஜூன் மாதம் மணப்பாறையை சேர்ந்த டாக்டர் தம்பதி முருகேசன் காந்திமதியின் தவப்புதல்வன் திலீப் என்னும் 15வயது சிறுவன் கின்னஸ் சாதனைக்காக சிஸேரியன் ஆப்பரேஷன் செய்து சர்ச்சைக்குள்ளானது நினைவிறுக்கிறதா??.", "இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம்.", "இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை???", "சமீபத்தில் தொடர ஆரம்பித்தனர்.", "இதனால் எத்தனை உயிர்கள் ஊசலாட உள்ளதோ??", "இதை பதிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மற்றோரு மருத்துவர் 24 மணி நேரத்தில் 50 ஹிரண்யா ஆப்பரேஷன் செய்ய முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன்.. திரையில் வில்லனாகவும் நிஜவாழ்வில் நாயகனாகவும் வாழ்ந்த திரு.", "எம்.", "என்.", "நம்பியார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்... அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை.", "கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும்.", "ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால் நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான்.", "இந்த விசயத்தில் ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன்.", "அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம் நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை.", "நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம் காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான்.", ".", "மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து அப்பா கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா சொன்னது தான் தாமதம் வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து ஏண்டி கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தாகீழேயா கொட்டுற திமிருடி உனக்கு என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது அம்மு ஏம்மா குழந்தையை அடிக்கிறே நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி மிரண்டு போய் இருந்தது.", "கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள்.", "ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம் நேசம் எல்லாம் கிடைத்தது.", "கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை.", "ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும்.", "ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள் ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள்.", "என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல உன்னையும் கூட்டிட்டுப்போகல அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்.பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா?", "எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன்.", "அது அவளுக்கும் புரியும்.", "கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை.தூங்கிட்டு இருக்காலஞ்ச் சாப்பிட்டாளா?", "திரும்ப அடிச்சியா?சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன் அடிக்கல கார்த்தி சிறிய மௌனத்திற்குப்பின் சாரி கார்த்தி என சொன்னபோது குரல் உடைந்திருந்தது.", "அழுதிருப்பாள் போலும்.", "இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.அவள் சாரி.", "சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்.கார்த்தி காப்பி போலாமா?", "எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்.பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார் பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்மோகன் சிரித்தபடி கார்த்தி வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான் வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா?மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.நாம நிறைய சமயங்களில் கோபப்படுவதில்லை சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம் இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா?வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்உன்னோட கோபத்திற்கு காரணம் கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்ம்ம்ம்ம்வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம் ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்.பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்ம்ம்ம்ம் எடுத்துக்கோமோகனிடன் விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர்.", "காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்.என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா.", "சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே அப்பா போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன்.", "கண்ணாடியில் கீர்த்தனா சாரி சொன்னாள்.", "கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்.கார்த்தி ரம்யா வீடு வடபழனி தானே நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிறஅம்மு நாம இப்போ பீச் போறோமாம் பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டாகண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன தாங்க்ஸ் அண்ட் மீ டூ என சொல்லிக் கண்ணடித்தாள் மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன்.", "பணத்தை செலவழிக்க வழிதெரியாமலும் கோட்டாக்களின் முறைகேடுகளாலும் சட்டக்கலூரிக்குள் மாணவர் என்ற பெயரில் நுழைந்து வெறித் தாண்டவம் ஆடிய நாட்டின் விஷக்கிருமிகளுக்கு இந்த முறை முள் கிரீடம்.", "வலைப்பதிவு உலகின் கைக்குழந்தை பதிய ஆரம்பித்து ஒரு மாதமே ஆகியிருப்பதால் ஆகிய வாழவந்தான் உலகில் உள்ள அனைத்து குழந்தை உள்ளங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் சென்னை சட்டக்கல்லூரி மன்னிக்க சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி.", "இதில் என்ன மன்னிப்பு கேட்க்கும் அளவுக்குனு யோசிக்கவேண்டாம்.", "ஏன்னா இதே போல ஒரு விளம்பரபோஸ்டரில் திரு.அம்பேத்கர் அவரது பெயர் விடுபட்டது மாணவர்களிடையே ஜாதிஎன்ற பெயரில் கலவரம் உருவாக காரணமானது.தமிழ் கூறும் நல்லுலகதில் ஏரத்தாழ எல்லாரும் சன் டிவி பார்ப்பதால் இந்த கலவரத்தோட காரணத்தை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.", "சென்னை சட்டக்கல்லூரில கலாட்டாக்க்ள் நடைபெறுவது செமஸ்டர் தேர்வுகள் மாதிரி வருடத்தில் ஓரிரு முரை வந்து போகும் என்றாலும் இந்த முறை இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் என்ற குறிப்போடு ஏதோ தீவிரவதிகளின் படுகொலை கேஸட்டுகளுக்கு இனையான ஒரு வெறித்தாண்டவமாக இருந்தது இந்த கலவரம்.", "உயிருக்கு பயந்து மரத்தில் தொங்குபவன் அடிவாங்கி மயக்கமானவன் இப்படி யாரையும் விடாம கொலைவெறியோடு தக்குதல்.", "எங்கு பார்த்தாலும் கத்தி உருட்டுகட்டை டியூப்லைட் என்று சைஸ் வாரியாக ஆயுதங்களுடன் அலையும் வெறிபிடித்த இரண்டு கால் ஜந்துக்கள்அவனுங்களை நாய் நரிநு சொன்னா அது அந்த மிருகங்களை கேவலபடுத்துவதாகும்.", "இவனுங்க எல்லாம் எதிர்காலத்துல கோர்ட்டுக்கு போய் என்னதை சாதிக்கப்போரானுங்கனு தெரியல.", "இப்ப எல்லாம் கோர்ட் வளாகத்துல கொலை நடக்குது இந்த மாதிரி ஆளுங்க வக்கீலானா கோர்ட் உள்ள கொலை நடக்கும்.", "அதை நீதிபதியும் நீதி தேவதையும் ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி பார்க்கவேண்டியதுதான்.", "போலீஸ் பத்தி கேக்கவேண்டாம் அவங்க இப்பவே வேடிக்கை தான் பார்த்தாங்க.", "பாவம் போலீசையும் குறை சொல்ல முடியாது அரசியல் தலையீடு விசாரணை கமிஷன் மனித உரிமை இதெல்லாம் தாண்டி தான் கடமையை செய்யனும்.", "அப்படியே வேலை செய்ஞ்சாலும் மேல சொன்ன விஷயத்துல ஏதாவது ஒண்ணு அவங்க வேலையை பறித்திடும் அதுக்கு சும்மா இருந்துட்டு சஸ்பென்ஷன் வாங்கிட்டு சம்பளத்தோட கொஞ்ச நாள் லீவும் எடுத்துட்டு வேலைக்கு வந்துடலாம்.", "மொத்தத்தில் அரசியல் ஆதயங்களுக்காக லோக்கல் ரௌடிகளின் பயிற்சிகூடமாக இயங்கிவரும் சட்டக்கலூரியின் ஒரு செய்முறை பயிற்சியே இந்த கலவரம்.", "இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறுகிரார்களோ இல்லையோ அளுக்கொரு கொலை அல்லது அதற்கு இணையான கிரிமினல் கேசுடன் வெளியேறுவார்கள்வாதிடும் வழக்கறிஞராக அல்ல குற்றம் செய்தவர்களாக பின் குறிப்பு சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள் அந்த சட்டதை படிக்கிறேன் என்ற பெயரில் சில மிருகங்கள் செய்த வெறிச்செயலை பற்றி பகிர்ந்துகொண்டதால் இந்தஇருட்டு அறையில் முரட்டு குத்து தலைப்பு.", "இதை வேறு ஏதேனும் காரணத்திற்காக தேடிவந்த்திருந்தால் அதற்கு வாழவந்தவனோ அல்லது பட்டணப்பிரவேசமோ பொருப்பல்ல சமீபத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாரிசான கனிமொழி அவர்கள் தேவாரம் திருவாசகம் என கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிரார்கள் என்னும் கருத்தை கூறியுள்ளார்.", "இது கலைஞரின் வழியில் நாத்திகம் என்ற பேரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதே ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்தேவாரம் திருவாசகம் போன்ற நூல்கள் கடைச்சங்கத்தின் பக்தி இலக்கியத்தை சேர்ந்தவை.கனிமொழி அவர்கள் இப்ப சமீபத்தில் சென்னை சங்கமம் என்ற ஒரு கிராமிய கலைவிழா நடதினாங்க.", "இதற்கு காரணம் கிராமிய கலை வளரனும் தமிழ் மக்கள் எல்லாருக்கும் கலை ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்தனும்னாங்க.இதே மாதிரி சங்க காலத்துலயே தமிழ் நாட்டுல சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தான் கடவுள் வழிபாடு இருந்துது.", "அந்த மாதிரி காலகட்டத்துல இறைவன் எல்லார்க்கும் பொது இறைவனை அடைய மொழி ஒரு தடையா இருக்க கூடாதென்றும் பக்தியின் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்த நூல்கள் அவை.", "தேவாரம் திருவாசகம் இதையெல்லாம் வாழ்க்கைல ஒருமுரையாவது ஒழுங்கா படிச்சு இல்ல பொருள் விளங்க எங்கயாவது கேட்டு தெரிஞ்சுகிடிருந்த இந்த மதிரி ஒரு எம்.பி பேசமாடாங்க.கனிமொழி சொல்றதை பார்த்தா சங்க இலகியங்கள் தான் தமிழன் வாழ்கையை வீணாகியதா??", "நான் வணக்கத்துடன் சொன்னது போல காவிரி பாயும்பாய்ந்தஇப்பயுமா பாயுது??", "கோவில் நகரத்து மகாமக குளக்கரையில ஒரு தனியார் ஆஸ்பத்திரில தான் இவன் ஜனனம்.", "என்னோட அப்பா அம்மாவின் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் விஷயங்கள் எல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சதால் அதுல என் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடவேண்டாம்.. தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்துல மாப்பிளையின் அக்கா மகளை என் அப்பாவுக்கு புடிச்சுபோக நல்லபடியா பெண் கொடுத்து பெண் எடுத்து முடிந்தது.", "இப்படியாக காவேரியுடன் சங்கீதமும் பாய்ஞ்சுகிட்டிருந்த ஊர்ல சங்கீதம் படிச்சுட்டு தன் பாட்டுக்கு தனியா பாடிட்டிருந்த பொண்ணுஎன் அம்மாதான் கிளார்க்எங்க அய்யன் பாட்டுக்கு எசபாட்டு பாட ஆரம்பிச்சாங்க.", "ஆனா பாருங்க அந்த தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் இல்ல.", "அஸ்வமேத யாகமெல்லாம் பண்ணலையின்னாலும் எக்கசக்கமா கோவில் குளத்தை சுத்தி அப்பறம் தலைசுத்தி அந்த பாட்டு டீச்சர் மூனாவது முறையா கருத்தரிச்சாங்க.", "ஏற்கனவே ரெண்டு முறை குழந்தைகள் தவறியதால ரொம்பவே கலக்கத்துல இருந்தாங்க அந்த தம்பதி.", "இதுக்கெல்லாம் நடுவுல வேலைக்கு வேற போய்வந்து அந்த அம்மா கொஞ்சம் சிரமப்பட்டுகிட்டிருந்ததை பொருத்துக்க முடியாத கடவுள் அந்த குட்டி பாப்பாக்கு சுமார் ஒரு 50நாள் முன்னாடியே8 14 மாசத்துல உலகத்தை பார்க்க பெர்மிட் குடுத்துட்டாரு.", "இப்படியாக ரெண்டுச்சாமியாநன்றி சாமி திரைப்படம் அம்மாவ கஷ்டப்படுத்த கூடாதுனு அவசர அவசரமா பொறந்தேன்.", "இவ்ளோ அவசர அவசரமா பொறந்ததாலோ என்னவோ அதன் பிறகு இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாமே கொஞ்ச்ம் ....ஸ்ஸ்ஸுலோ.", "அடுத்ததா அந்த அவசரகுடுக்கையை உயிர் பொழைக்க வைக்க என்னென்ன பாடுபட்டாங்கனு பார்ப்போம்...... இந்த தலைப்பில் வரும் பதிவுகள் நான் வாழ்க்கையில் மறக்க மறந்தவை.", "என் டைரியின் பக்கங்களுடன் அதில் சொல்ல மறந்தவைகளும்.", "இது ஒரு ஆஸ்பத்திரில ஒரு மாசத்துல தெய்வக்குழந்தை ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைனா சராசரியா தமிழ்நாட்டுல மட்டும் ஒரு மாசத்துல இந்த மாதிரி விடப்பட்ட குழந்தைகள் எவளவோ??.", "இந்த செய்தி டிவில வந்தபோது அது பத்தி பேசின ஒரு சமூக ஆர்வலர் சொன்னதை கவனிக்க வேண்டும்.", "இந்த மாதிரி குழந்தைகள் தவறான தொடர்புகளாலும்பெரும்பாலானவை குடும்பத்துல இருக்கும் வருமையாலும் கைவிடப்படுகிறார்கள்.", "எனக்கு ஒரு சந்தேகம் ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்னும் போது ஏன் பெற்றெடுத்து அனாதையாக்கனும்.", "அதுவும் இப்ப எவ்வளவோ கருத்தடை சாதனங்கள் கிடைக்குது இருந்தும் ஏன் இந்த நிலைமை.", "இதுக்கு காரணம் மக்களின் அறியாமையும் பொருமையின்மையும் தான்.", "பொருமையின்மை பத்தி இங்க இன்னும் விரிவா எடுத்து சொன்னா பதிவின் பின்புல கலர்ல இருகும்கிறதால அதை தவிர்க்கிறேன்.", "ஆனா மக்களின் அறியாமைக்கு முறையான செக்ஸ் கல்வி இல்லாதது தான்.", "முறை அற்ற உரவுகளுக்கு அடித்தளம் பள்ளிக் காலத்துலையே ஆரம்பமாகுது.", "இது கலாச்சார சீர்கேடா?", "இல்ல இந்த கேள்வி தனி மனித சுதந்திரத்த பாதிக்கு தா?.", "இந்த விவகாரத்தை ரொம்ப விவாதிக்க வேண்டாம்.", "ஆனா இந்த மாதிரிஅனாதையாக்கப்படுதல் பிரச்சனைகளின் ஆரம்பம் பள்ளிகளா இருக்கும்போது அதை தவிர்க்க முறையான செக்ஸ் கல்வியும் அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.", "இதுல தனி மனித சுதந்திரத்தை பத்தி நான் குறிப்பிட காரணம் செக்ஸ் என்பது இருவர் சம்பந்தபட்ட விஷயமா இருக்கும்போது அதன் விளைவுகள் முனாவதா அதுவும் ஒரு குழந்தையையும் இந்த சமூகத்தையும் பாதிக்ககூடாது.", "இந்த வருடமும் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு இந்த பூங்கொத்து வழங்கப்படுகிறது.", "250கோடி செலவில் 6வழிப் பாதை 2அடுக்கு போக்குவரத்து என உலகத் தரத்தில் அமைக்க பட்ட சென்னை கத்திபாரா வண்ணத்து பூச்சி வடிவ பாலத்தில் விபத்தில் இரந்தவரின் ரத்தத்தால் சிகப்பு வண்ணம் பூச காரணமாய் இருந்த சென்னை போக்குவரத்து காவல்செ.போ.கா நெ.து.", "பி.கு விபத்துக்களை தொடருந்து மேலும் 30 வழிகாட்டிசைன்போர்டுகள் வைக்க செ.போ.கா முடிவு செய்துள்ளதுஏற்கனவே 90 வழிகாடிகள் உள்ளதாக செ.போ.கா குறிப்பிட்டுள்ளது.", "கத்திபாரா போரூர் போன்ற சாலை சந்திப்புகளில் சிசிடிவி காமிராக்கள் வைக்கவுள்ளது செ.போ.கா.", "கடந்த செவ்வாய் என் திருவாய் கண்டதையும் தின்ற பலனாய் தூக்கம் வரலை.", "பெட்ரூம்ல என் ரூம்மெட்நான் என்திராயன் எழுத காரணமானவன் அழகன் படத்தில் வரும் என் வீட்டில்.... பாட்டு ரேஞ்சுக்கு மொபைல்ல பேசிக்கிட்டிருந்தான்.", "12மணி தாண்டியும் அவன் ஓயாததால அவன் கிட்ட இருந்து தப்பிக்க எஃப்.எம் கேக்க ஆரம்பிச்சேன்.", "அப்ப செம சூடான ஒரு எஃப்.எம்ல லவ் டாக்டர் ஒருத்தரு பேசிக்கிடிருந்தாங்க... அவங்க இன்னிக்கு நம்ம கிட்ட மிஸ்.எக்ஸ் பேசவந்திருக்காங்க அவங்க கிட்ட பேசுரதுக்கு முன்னாடி ஒரு பாட்டு கேளுங்கனு ரெண்டு பாட்டு போட்டாங்க.", "சரி ரொம்ப நல்ல்வங்களா இருகங்களேனு நானும் பாட்டு முடிஞ்சு நிகழ்ச்சிய தொடருந்து கேட்டேன்.", "அந்த மிஸ்.எக்ஸ் அவங்கள பத்தி ஒரு சிறுகுறிப்புசுமார் 3நிமிஷம்சொன்னாங்க.", "உடனே நம்ம லவ் டாக்டரு யாருக்கெல்லாம் மிஸ்.எக்ஸ புடிசிருக்கோ உடனே உங்க மொபைல எடுத்து ஒரு 5டிஜிட்இப்ப எல்லாம் டிவி ரேடியோ இதுக்கெல்லாம் விளம்பரத்தை விட இந்த எஸ்.எம்.எஸ் தான் அதிக வருமானம் தருதோ?", "எண்ணுக்கு மெசேஜ் அனுப்புங்க பிறகு நீங்க மிஸ்.எக்ஸோட பிரெண்டு புடிசிக்கலாம் அப்படினாங்க.", "ஆகா இது.. அது இல்ல.. அப்படினு நான் கொஞ்சம் ஷாக்காகி முடிக்கிறதுக்குள்ள இன்னும் ரெண்டு பாட்டு ஓவர்.", "அப்பறமா கொஞ்சம் கொஞ்சம் பாட்டுக்கு நடுவுல மிஸ்.எக்ஸ் அவங்களோட கனவு கண்ணன் பத்தி சொன்னாங்க.", "அது என் கிரெடிட் கார்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ விட பயங்கரமா இருந்துது.", "இவங்க சொல்லி முடிச்சதும் லவ் டாக்டரு ஒரு அருமையான கருத்து சொன்னாங்க மிஸ்.எக்ஸ் ஒரு கிளாசிக்கல் டான்சர் அதனால மிஸ்டர்.எக்ஸ் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாம்.", "அப்படி பார்த்தா பத்மா சுப்ரமனியம் மாதிரி டான்சர் பின்னாடி ஒரு எக்ஸ் கூட்டமே அலையனும்.", "அடப்பாவிகளா கலைய கொலை ஆக்கிட்டீங்களே மணி 12.45 ஆச்சு.. நம்ம லவ் டாக்டரு மிஸ்.எக்ஸ்க்கு வாழ்த்தெல்லாம் சொல்லி முடிச்சாங்க.", "சரி இதோட இந்த காமெடி டைம் முடிஞ்சுதுனு நினைச்சேன்.", "ஆனா அப்பதான் அந்த பயங்கரம்... லவ் டாக்டரு சொன்னாங்க வாங்க நம்ம போன வாரம் பேசின மிஸ்டர்.எக்ஸ்கு கனவு கன்னி கிடைச்சாங்க்களானு பார்ப்போம்னு சொல்லி 3 விளம்பரத்தை ஓட்டி விட்டாங்க.", "பின்னர் ஒருத்தருக்கு போன் பண்ணினா அந்த் பக்கம் ஒரு மிஸ்டர்.எக்ஸ் தூக்க கலக்கத்துல எனக்கு இன்னும் கனவு கன்னி கிடைக்கல.. நான் சொன்னேன்ல எனக்கு கிடைகாதுனு.. இப்படி சொன்னதையே சொல்லிட்டிருந்தாரா... நம்ம லவ் டாக்டரு உடனே இல்ல எக்ஸ் நீங்க ரொம்ப லக்கி உங்களுக்காக ஒரு மிஸ் காத்துகிடிருக்காங்க.", "அவங்க கிட்ட பேசுங்க அப்படினு ஒரு மிஸ்.எக்ஸ்கு போன் பண்ணினாங்க.", "அப்ப ஒரு மிஸ்.எக்ஸ் எக்கச்ச்க்க வெக்கத்தோட மிஸ்டர்.எக்ஸ் கிட்ட பேசினாங்க.", "மிஸ்டர் எக்ஸ ஏன் புடிக்கும்னு அபத்தமாதெய்வீகமா?", "ஒரு காரணத்தையும் சொன்னாங்க.", "அதுல நம்ம மிஸ்டர்.எக்ஸ் அப்படியே கரைஞ்சுபோய்டாரு.", "கடைசியா லவ் டாக்டரு மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸோட பேர சொல்லி அவங்க உறவு பலமா இருக்க வாழ்த மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ் சிரிக்க இப்படியும் ஒரு நிகழ்சிய தூங்காம கேட்ட என்ன நினைச்சு நானே சிரிப்பா சிரிக்க நிகழ்சி முடிஞ்சிது.", "இப்படியே போனா லெட்டர் காதல் போன் காதல் பாத்து காதல் பாக்காத காதல் இண்டெர்னெட் காதல் இந்த வரிசையில் ரேடியோ காதலை வைத்து ஒரு தமிழ் சினிமாவும் சில கொலை தற்கொலைகளை செய்தியாவும் பாக்கலாம்.", "பிரிவினைவாதம் என்னும் பெயரில் அரசியல் காரணங்களுக்காக வைகோவை கைது செய்து தன் இரங்கல்பாவில் தானே அச்சுப்பிழை ஏற்ப்படுதியதற்க்காக இந்த முறை முத்தமிழ் வித்தகர் முள் கிரீடம் பெருகிறார்.", "நான் பார்த்து ரசித்த பெண்களில் ஒருவர் புன்னகை இதயத்தை திறக்கும் சாவி என்பதை நிரூபித்தவர்.", "இன்று நீ இறைவனடி சேர்ந்தாலும் என்றும் எங்கள் புன்னகையில் வாழ்வாய் நேற்று இரவு ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தேன்.", "வானிலை அறிக்கை உண்மை என்பது போல மழை கொட்டத தொடங்கியது.", "ரோட்டை பிறிக்க சென்னை போக்குவரத்து காவலால் போடப்பட்ட கற்கள் மூழ்க ஆரம்பித்தன.", "அப்போது அந்த வழி வந்த சென்னை சாலைகளின் செல்லப்பிள்ளைஆட்டோ முன்னால் சென்ற இன்னொரு பிள்ளையை முந்தப்பார்து மூழ்கிய கற்களில் மோதி ஒரு கல்லை உடைத்ததோடு தன் ஒரு காலையும் இழந்து நொண்டியபடியே சென்றது.", "அடுத்த சில நொடிகளில் புயலாய் வந்த பஸ் ஒன்று தன் பங்குக்கு மூன்று கற்களை பதம்பாற்து அதே வேகத்தில் மறைந்தது.", "இதில் சிதறிய ஒரு கல் மேல் குட்டி யானைலோடு ஆட்டோஒன்று லேசக மோதி இன்னும் கொஞ்சம் நடுரோட்டிற்கு தள்ளி விட டூவீலரில் வந்த ஒருவரின் காலில் காயம் ஏற்படுத்திய பிறகு அந்த டூவீலர் ஆசாமி மற்றும் சில நல்ல உள்ள்கங்களின் முயற்சசியால் கற்கள் எல்லாம் மீண்டும் பழைய நிலையான மூழ்கிய நிலையில் அதே இடத்தில் வைக்கப்பட்டன.", "இதற்குள் பஸ் வந்துவிட அதன் தொடர்ச்சியை பார்க்க முடிய வில்லை.", "ஆனால் பஸ்ஸின் ஜன்னல் வழி பார்த்தபோது முதல் பிள்ளையை போல் மீண்டும் ஒரு பிள்ளை வைப்பர்மழை நீர் துடைப்பான்????", "இல்லாமல் எதிர்திசையில் சென்றது.", "சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இன்று சென்னையின் மழைக்காலத்தில் ஒரு காலை பொழுதின் வெற்றிகரமான என் ஆபிஸ் பயணம் இது.", "என்றும் இல்லா திருநாளாக இன்று ஆபிஸ்க்கு சரியான நேரத்தில் செல்ல நேற்றிரவே முடிவு செய்தேன்இதற்கு என்னுடன் குடித்தனம் நடத்தும் நண்பனின் தொல்லையும் ஒரு காரனம் இதுக்காக அதிகாலை 8மணிக்கே அலாரம் வைத்தது போல் எழுப்பியும்விட்டான் அந்த நல்லவன்.", "மழையை கர்ரணம் சொல்லி லேட் ஆக்கலாம் என்றால் எனக்காகவே நின்றது போல் 9மணிக்கு மழை நின்றது.", "இதற்ககுள் என் நண்பன் பொருமை அதிகமாகி எனக்கு அன்பாக வலியுறுத்த வேற வழி இல்லாம வீட்டிலிருந்து கிளம்பி 9.30மணிக்கு பஸ் ஏறியாச்சு.", "கூட்டத்தில் போராடி புட்போர்ட்ல எடம் பிடிச்சு ஒரு கைபுடில தொங்கி போராடி டிக்கெட் எடுத்து முடிக்கரதுகுள்ள 20நிமிஷம் போச்சு.", "பின் 3நிமிஷமா பஸ் ட்ராப்பிக்ல நகராத்தால புட்போர்டுல ஏன் தொங்கணும்னு கிழ குதிச்சா ஒரு இன்ப அதிர்ச்சி.", "நான் எங்க பஸ்ல ஏரினேனோ அதிலிருந்து நான் 5ஆம் வகுப்பில் லெமன் அண்டு ஸ்பூனு போட்டில ஒடி ஜெயிச்ச 50மீட்டர கூட பஸ் இப்ப தாண்டல.", "மழைச்சாரல் வாகனங்கள் வாரி தெளிக்கும் தண்ணீர்னு எவ்வளவு கஷ்டமிருந்தாலும் பஸ்ஸின் பாதி கூட்டம் புட்போர்டில் தான்.இதுக்கு பேசாம பஸ் முழுக்க புட்போர்டா இருந்தா கொஞ்சம் கூட்டநெரிசல குறைக்கலாமே அவங்களை எல்லாம் தாண்டி பஸ்ல ஏரின 30ஆவது நிமிடம் டிரைவர்க்கு பின்னாடி இடம் புடிச்சு வாழ் நாள் சாதனை பண்ணியாச்சு.", "அப்படி என்னதான் காரணம் டிராபிக் ஜாம்க்கு நமக்கு ஏதாவது தெரியுதானு டிரைவர் கண்ணாடில பாத்தேன் ஒன்னும் தெரியல.", "ஆனா இப்படி டிரைவர் சீட்க்கு பக்கத்துல நின்னதுக்கு பலன் கொஞ்ச நேரத்துல தெரிய ஆரம்பிச்சுது.", "அது என்னனா ஒவ்வொரு பிரேக்குக்ம் மொத்த கூட்டமும் முன்னாடி இருக்கரவங்க மேல சாய்ந்து எல்லாரும் என் மேல சாய்ந்து மொத்த பஸ்ஸும் என் முதுகில் நிற்பது போன்ற பிரமை ஏற்ப்பட்டது.", "இதற்கு நடுவே என் அருகில் இருந்த இருவர் தங்கள் வட்ட கௌன்சிலரின் ஊழல் பற்றி பேச ஆரம்பித்தனர்.", "அவர்கள் இந்திய அரசியலை அலசியபோது பஸ் மீனாட்சி கல்லூரியை அடைந்தது.", "பின்னர் டிராபிக் ஜாமின் கிளைமாக்ஸ் காட்சியாக வள்ளுவர் கோட்டம் தாண்டி காலேஜ் ரோடு வந்தபோது அருகில் இருந்தவர் கடிகாரத்தில் நேரம் 11.15 என பயம்காட்டியது.", "பின்னர் இலையுதிர்கால மரம் போல கூட்டதை எல்லாம் காலேஜ் ரோட்டில் உதிர்த்துவிட்ட பின் பஸ்ஸும் நானும் கொஞ்சம் காற்று வாங்கினோம்.", "பின் வரும் ஒரு பஸ் ஸ்டாப்பில் நமது இரட்டையர் ஒபாமா வெற்றி பெருவாரா இல்லையா என்பதை கடைசி வரை சொல்லாமலே இரங்கிவிட்டனர்.", "சிறிது நேரத்தில் 5கீமி கடந்து எனது 2 மணி நேர பயணம் முடிவிற்கு வர காலையில் என்னை ஆபீஸிற்கு அனுப்பிய ஆருயிர் நண்பனை வாழ்த்திகொண்டே இறங்கியதும் எனக்காகவே காத்திருந்தது போல் மழை கொட்ட தொடங்கியது.", "மழை தூரலாக மாரிய நேரம் ஃப்ளை ஓவரிலிருந்து கொட்டும் மழையருவி ஹோலி பண்டிகையின் விட்டகுறை தொட்டகுறையாக வண்ணத்தை வாரி இரைக்கும் வாகனங்கள் இதை எல்லாம் தாண்டி நீந்தி ஆபீஸை அடைந்தபோது மணி 12.30வழக்கதை விட ஒரு மணி தாமதம்.", "இதே போன்ற பிரம்மப்பிரயத்தனம் மாலை தேவைப்படும் என்பதால் இன்று வழகத்தை விட ஒரு மணி முன்னாடி எஸ்கேப் ஆக முடிவு செய்து நானும் என் மலைகோட்டை நண்பனும் கிளம்புவதற்காக இந்த அனுபாபவத்தை முடிதுக்கொள்வோமாக.", "குறிப்பு அப்படியே மாலை சென்றாலும் எனக்கு 50காசு சில்லரை தரவேண்டிய கண்டக்டர் ஒபாமாவின் முடிவை சொல்லவேண்டிய இரட்டையர் காலேஜ் ரோட்டில் காலையில் வந்த பஸ் உதிர்ந்த மலர்கள் இவர்களை சந்திக்க முடியுமா???", "இன்று காலை 6.21 மனிக்கு சந்திராயன்1 பி.எஸ்.எல்.விசி 11 செயர்கைகோள் மூலம் வின்னில் செலுதப்பட்டது.", "சரியாக 18.2 நிமிட பயனதிற்க்கு பிறகு ராக்கெட்டில் இருந்து விடைப்பெற்று சந்திராயன் தன் பயணத்தை தொடங்கியது.", "சுமார் 387000கீ.மி பயனித்தபின் இது சந்திரனின் சுற்றுப்பாதயை அடைந்து நவ8 ஆம் தேதி வாக்கில் அதன் இலக்கானசந்திரனின் மேல் பரப்பிலிருந்து சுமார் 100 கீ.மி அடையும்.", "355 கோடியில் உருவான சந்தராயனில் உள்ள 11 சோதனை கருவிகளில் 5 இந்தியாவில் உருவானவை.", "சந்திராயன் நவ 2ஆம் வாரம் நிலவில் இந்தியக்கொடியை நடுவதை தொடருந்து நிலவை அடைந்த ஆறாவது நாடெனும் பெருமையை நம் இந்தியா பெருகிறது.", "மூள் கிரீடம் பெறுகிறது காரணம் பகுத்தறிவு பாசறையிலிருந்து வெளிவரும் இந்த டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்த்து வழங்காத பண்டிகைகளே இல்லைஇதில் நிச்சயமாக சமத்துவம் உண்டு.", "மேலும் இந்தியை எதிர்த்து தமிழ்வளர்த்த இவர்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளரின் உரையாடல் முதல் நிகழ்ச்சியின் பெயர்கள் வரை எதிலும் தமிழ் வாழ்வாங்கு வாழ்வதால்.", "அக் ௨0 2008 ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் அமைப்பினர் மும்பையில் ரயில்வே கமிஷன் தேர்வு எழுத வந்திருந்த வடநாட்டவர்குறிப்பாக உபி மற்றும் பீகார் மீது தாக்குதல் நடத்தினர்.", "இவர்கள் வினா தாள்களை கிழித்தும் கல்வீச்சு நடத்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.", "இதில் பவன் என்ற பீகார் வாலிபர் பலியானார்.", "உலகமயமாக்கலால் எல்லைகள் விரிவடைந்துவரும் இந்த நாட்களில் ஒரு நாட்டின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியில் அரசாங்க வேலை வேண்டிநிற்பது தவறாக கருதபடுகிறது.", "நவநிர்மான் அமைப்பினர் இதற்கு சொல்லும் காரணம் வெளிமாநிலதவரால் இவர்கள் வேலைபரிபோகிறது என்பதாகும்.", "இத்தனைக்கும் ரயில்வே துறை பல பிரிவுகளாக செயல் பட்டாலும் மத்திய அரசின் கட்டுபாட்டில் வரும் ஒரு இந்திய நிறுவனமே.", "இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பீகார் சென்றதும் பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடினர்.", "நவநிர்மான் அமைப்பினர் சொல்லும் காரணம் நியமாக இருந்தாலும்அப்படிஎன்றால் மகாராஷ்டிராவிலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலை தேடி வருவோரையும் தொழில் செய்பவர்களையும் மகாராஷ்டிரவிற்கே துரத்த வேண்டுமா??", "அதற்கு ஒரு விவசாயி மகனின் உயிர் விலை அல்ல.", "அதேபோல் இதை எதிர்க்க பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடியதும் கண்டிகவேண்டியதே.", "குறிப்பு ராஜ் தாகரேயின் செயலை கண்டித்துள்ள சிவசேனா அயிந்து ஆண்டுகளுக்கு முன் இதே காரணதிற்காக ரயில்வே தேர்வு துறை அலுவலகத்தை சேதப்படுத்தி அதன் சேர்மன்ஐ தாக்கியது நமக்கு மறந்திருக்கலாம்.", "எது எப்படியோ நாம் அனைவரும் நல்ல முறையில் மொழி இனம் மாநிலம் என்ற பற்றுதலில் அல்லது அரசியல் போர்வையில் இந்தியர் என்பதை மறந்து மாநிலதிர்கொரு இந்தியாவாக பிரிந்தாலும் ஆச்சரியமில்லை.", "விஜய் டிவி யின் புண்ணியத்தால் தமிழ் கூறும் நல்உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது பல்சுவை ஆடல்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள்.", "இது மெல்ல எல்லா சாட்லைட் டிவி களிலும் ஆ ரம்பமகிவிடது.", "இதில் ஆடுவதை விட அழுவதற்கு பரிசுகள் அதிகமோ?", "ஒரு எபிசொடிற்கு மூன்று விளம்பர இடைவேளை என்பதுபோல் இருவர் கட்டாயம் அழவேண்டும் அதுவும் அவர்கள் இருவரும் ஜோடியாக ஆடுபவர்கள் என்றால் ஆகா சொல்ல வரதில்லை.", "நம்ம மக்கள் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு எலாம் தாண்டி நெடுந்தொடருபார்த்து வாழ்கை முழுக்க அழ பழகியதால் நடன நிகழ்ச்சிக்கும் அழுகை தேவையோ?", "இப்படியே போனா காமெடி நிகழ்ச்சில கூட கண் கலங்கும் சோக காட்சிகள் தேவை படலாம்.", "செப் 19 ராமேஸ்வரத்தில் சினிமா துறையினர் சார்பில் இல்அங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து பேரணி நடைபெற்றது.", "இதில் கவனிக்க தக்கவை... 1.", "பேரணி மேடையை பார்த்த பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்க கூட்டம் போன்ற தோற்றம் படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டும் ஏன் யாரும் வரவில்லை.", "தொழில் முறையில் போட்டிகள் இருந்தாலும் மனிதநேயத்தோடு பங்கு கொள்ளலாமே.", "2.", "மேடையில் பேசியவர்களில் பெரும்பாலும் இரண்டு விஷயங்களை சுட்டிகாட்ட தவறவில்லை.", "ஒன்று இதில் பங்கேற்காதவர்களை பற்றி தமிழ் துரோகிகள் என அறிவித்தல்.", "இரண்டு பிரபாகரானை வீரனாக போற்றுதல்.", "3.", "சேரன் அவர்களின் பேச்சில் மட்டும் ஒரு ஆதங்கம் காவிரி பிரச்சனைக்கு நெய்வேலி சென்றோம் ஒகேனக்கல் பிரச்சனைக்கு போராடினோம் இன்று ராமேஸ்வரம் வந்திருக்கிறோம் இதை இன்றோடு மறந்து நட்சத்திரங்களை பார்த்து ரசித்ததோடு செல்லாமல் இந்த பிரச்சனையை இந்திய அரசு தீர்க்கும் வரை தேர்தலை புறக்கணிக்கலாம் என்றார்.", "இது சாத்தியமா?", "சாதியமாகினால் மீன் பிடிக்க செல்லும் இந்தியர்கள் கருவாடாய் திரும்புவதை தவிர்க்கலாம்.", "4.", "வைகை புயல் வீசிய பொழுது இலங்கை தமிழர்களின் ஆதரவு குரலுக்கு இணையாக மீண்டும் கல்வீச்சு நடக்குமோ என்ற கவலயும் இருந்தது.", "மொத்தத்தில் இந்த மேடை ராஜபக்ஷே என்னும் ஒருவரை தூற்றி பிரபாகரனை புகழ்ந்து தனித் தமிழ்நாடு தேவையோ என்னும் என்னத்தை ஏற்படுத்த முயற்சித்ததே அன்றி வேறொன்றும் இல்லை.", "அவரது கேள்வி ரசாயன ஆயுதம் இருக்கலாம் என்பதற்காக ஈராக்கை அமெரிக்கா போர் புரியலாம் என்றால் இந்திய மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடல் படையை இந்திய அரசு ஏன் எதிர்கவில்லை?", "ஒன்று மட்டும் நிச்சயம் இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பும் தேவைபட்டால் இந்திய இலங்கை கடல் படைகளின் கூட்டு முயற்சிகளும் தேவை.", "சாகுபடியின் பொழுது மட்டும் பேசப்படும் காவேரி பிரச்சனை போல் இல்லாமல் இலங்கை அரசை கண்டித்து அறிக்கைகளும் கழகங்களுக்கு ஒன்றாக கண்டன கூட்டங்களும் இரங்கல் கவிதைகளும் என்று நிற்காது.. இதுவரை இதை அரசியல் ஆதாயங்களுக்கு பயன் படுத்தியது போதும் என்று மாநில அரசும் பிற கட்சிகளும் உருப்படியாக செயல்பட வேண்டும்.", "நான் தான் வாழவந்தான் வருடத்தில் சில மாதங்கள் மட்டும் கர்நாடகத்தின் வெள்ள உபரிநீராக காவிரி பாயும் கோவில் நகரில் பிறந்தவன் நான்.", "கெட்டும் பட்டணம் போ என்பார்கள்.", "ஆக எங்கோ பிறந்து என்ஜீநீரிங் படிக்க என்று இந்த சென்னைக்கு வந்தது வென்றது இழந்தவை உணர்ந்தவை ரசித்தவை என்றும் சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும் மேலே சொன்னதற்கு நேர்மாறாக நான் சென்னையை கெடுத்தும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது ஏன் பட்டனப்ரவேசம் ஆகியது.", "வாழவந்தான் பெயர் காரணம் அறிய விரும்பும் அன்பு உள்ளங்களே நான் மட்டும் இல்ல என்னை போல் இந்த வாழ்கையை வரமாக எண்ணிவாழ்பவர்கள் அனைவரும் வாழ வந்தவர்களே.", "மேலும் சென்னை நான் வாழவந்த இடம் எனக்கு வாழ்வளித்த இடம் அதனாலும் இந்த பெயர்.", "சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30000 விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்" ]
பாபா சாகிப் அம்பேத்கரும் கார்ல் மார்க்சும் தமது 66 ஆவது வயதில் மரணமடைகிறார்கள். இது இயற்கையில் நேர்ந்த ஆபூர்வமான ஒற்றுமை. இருவரும் மிகப்பெரும் படிப்பாளிகள். மனுக்குலத்தின் விடுதலை குறித்து இடையறாது வாசித்து எழுதிக் குவித்தவர்கள். கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையே இருவரதும் உயிர்மூச்சு. புத்தபகவான் சாதி கடந்த ஆன்மீக விடுதலை பற்றிப் பேசியவர். இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்களது சிந்தனையின் பகுதியாக இருந்த விடுதலை இறையியலை கடைநிலை மக்களின் ஊழியர்களான இயேசுவும் கார்ல் மார்க்சும் வழிநடத்தினார்கள். மனிதன் வெறுமனே பொருளாதார ஜீவியோ அரசியல் ஜீவியோ மட்டுமல்ல. அவன் ஆன்மீகஜீவி. தான் கொண்ட இலட்சியத்துக்கு தன்னையே இழப்பது அவனால் மட்டுமே ஆகக் கூடியது. தனது இறுதிக் காலத்தில் மார்க்சையும் புத்தபகவானையும் ஒப்பிட்டு அம்பேத்கர் எழுதியதும் யதேச்சையானது அல்ல. அசலான சிந்தனையாளன் ஒருவனை அவனது அனுபவப் பிரபஞ்சத்தின் வழிதான் நாம் புரிந்துகொள்ள முடியும். அவனது பொதுச் சமூகச் செயல்பாடுகளின்அரசியல் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் அவனது வாழ்பனுபவங்களில்தான் இருக்கிறது. அவனது அன்றாட வாழ்வில் குடும்ப உறவுகளில் தனிமனித உறவுகளில் தேர்ந்துகொள்ளும் தோழமைகளில்தான் இருக்கிறது. இந்த நோக்கிலிருந்து மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் எவரும் பெரும் முரணைக் காண முடியாது. மார்க்சிஸ்ட்டுகளோடு இணைந்தும் முரண்பட்டும் தனது போராட்டங்களை அம்பேத்கர் முன்னெடுத்திருக்கிறார். தொழிற்சாலைகளில் சில வேலைகளுக்கு தலித்துகள் கணக்கிலெடுக்கப்படுவதே இல்லை. வர்க்கபோதம் பெற்ற தொழிலாளிகள் சாதிய மனப்பான்மையினின்று மீளவில்லை. சாதிய மனோபாவத்தின் கொடும் அனுபவங்களை தன் சொந்த வாழ்விலும் தமது உறவுகளதும் தம்மைச் சுற்றிய மனிதர்களதும் வாழ்வில் எதிர்கொண்ட அம்பேத்கர் போன்ற விடுதலையை அவாவும் ஒரு மனிதர் அன்று கம்யூனிஸட்டுகளைக் கடுமையாக விமர்சித்துத்தான் மேற்செல்ல முடியும். அதனையே அம்பேத்கர் மேற்கொண்டார். கடையரிலும் கடையரான மனிதருக்கு ஆனதுதானே கார்ல் மார்க்ஸ் கனவு கண்ட உலகு? முதலில் அம்பேத்கர் திரைப்படம் குறித்த தயாரிப்பு மற்றும் விநியோக அரசியலை அலசிவிட்டே படம் குறித்த விமர்சனத்தை முன்வைக்க விரும்புகிறேன். ஜாபர் படேலின் பாபா சாகேப் அம்பேத்கர் திரைப்படம் பல அடுக்குகளில் விரிகிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான அம்பேத்கரின் குடும்ப வாழ்வு அனுபவங்கள். கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் எகானமிக்ஸ்சில் அவர் பெற்ற கல்வி மற்றும் வெள்ளை இனவெறி அனுபவங்கள். அவரது பால்ய காலம் துவங்கி புத்த மதத்தைத் தழுவிய பின்பான மரணம் வரையிலும் அவரது சொந்த வாழ்வுக்கும் அரசியல் பிரக்ஞையின் வளர்ச்சிக்கும் அவரது அரசியல் கடப்பாட்டுக்கும் இருந்த இடையறாத தொடர்ச்சி. தனிமனிதன் என்பதிலிருந்து தலித் மக்களின் தலைவனாக அவர் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தலித் விடுதலைக்கான போராட்டங்கள். மொத்த இந்து சமூகமும் ஒரு பக்கம் திரண்டிருக்க மறுபக்கம் தனது அறிவாற்றலும் மனதில் கனன்ற விடுதலை அறமும் கொண்டு அவர் தன் வாழ்நாள் முழுக்க நடத்திய கருத்துப் போராட்டங்கள் என அவரை மானுட விடுதலையைச் சளையாது தேடித்திரிந்த முழுமையான ஞானவானாக முன்வைக்கிறது அம்பேத்கர் திரைப்படம். ஜாபர் படேல் இந்தப் படத்தை சர்வதேசியப் பார்வையாளனை இலக்காகக் கொண்டு ஒரு ஆங்கிலப் படமாகவே உருவாக்க விரும்பியிருக்கிறார். இந்திய அரசியலின் மிகப் பெரும் ஆளுமைகளான காந்தி ஜின்னா போன்றோர் குறித்த படங்கள் இவ்வாறு ஆங்கில மொழியில் உலகப் படங்களாகத்தான் உருவாகியிருந்தன என்பதைப் புரிந்துகொண்டால் ஜாபர் படேலது நோக்கையும் நாம் புரிந்து கொள்ளலாம். அம்பேத்கர் மீது இந்துத்துவாதிகளால் தொடுக்கப்பட்ட அம்பேத்கர் பிரத்தானிய காலனிய அரசின் ஆதரவாளர் எனும் அவதூறை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் ஜாபர் படேலுக்கு இருந்தது. காந்தி எதிர்கொண்டது போலவே காலனியவாதிகளிடமும் வெள்ளை இனவாதிகளிடமும் நிறஇன ஒதுக்கத்தை அமெரிக்காபிரித்தானியாவில் அம்பேத்கரும் எதிர்கொண்டார். இன்னும் இந்த இன ஒதுக்கலுக்கும் இந்திய சாதிய ஒதுக்கலுக்கும் ஒரு இணைவையும் படம் முன்வைக்கிறது. எம்மை ஆண்ட காலனி ஆதிக்க நாடான பிரித்தானியாவில் சமகால இனவெறி எதிர்ப்புச் சட்டங்களில் சாதி ஒதுக்கத்தையும் கொண்டுவர வேண்டும் எனும் குரல் ஒலித்து வரும் காலத்தில் ஐநா மனித உரிமைச் சபையில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை விசாரிக்கப்பட வேண்டும் எனும் குரல் வலுத்து வரும் இந்நேரத்தில் அம்பேத்கர் திரைப்படம் ஆங்கில மொழியில் உலகப் படமாக வெளியாக வேண்டும் என ஜாபர் படேல் கருதியது எல்லா வகையிலும் பொருத்தமானதேயாகும். அமெரிக்கக் கறுப்பின மக்களின் தலைவனான மால்கம் எக்ஸ் போன்ற கிளர்ச்சி அரசியலின் தலைவர் அம்பேத்கர். மால்கம் எக்சுக்கு கறுப்பு இயக்குனர் ஸ்பைக் லீ போல அம்பேத்கருக்கு இயக்குனர் ஜாபர் படேல். மீரா நாயரின் சலாம் பாம்பே துவக்கம் மிசிசிப்பி மசாலா வரையிலான படங்களுக்குத் திரைக்கதை எழுதிய சோனி தார்ப்பர்வாலா தலித் நாவலாசிரியரும் கவிஞருமான தயா பவார் நாவலாசிரியருமான அருண் சாது போன்றோர் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். சோனி ஹாலிவுட் சினிமா திரைக்கதை அனுபவம் கொண்டவர். இந்தத் திரைப்படத்திற்கான நடிகர் தெரிவில் ஜாபர் படேலின் முதல் தேர்வாக இருந்தவர் ஹாலிவுட் சினிமாவின் உச்ச குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ரோபர்ட் டீ நீரோ. அவரது சமகால ஹாலிவுட் ஆங்கில உச்சரிப்பு நிச்சயமாக ஆதாரமான இந்தோஆங்கில உச்சரிப்பாக இருந்திருக்க முடியாது. தவறியிருக்கக் கூடிய அந்த இந்திய ஆதாரத்தன்மையை மம்முட்டி தனது பிரசன்னத்தினாலும் உச்சரிப்பினாலும் அம்பேத்கர் படத்தில் காப்பாற்றியிருக்கிறார். இத்தனை திட்டமிடல்கள் இருந்தும் காந்தி போலவோ மால்கம் எக்ஸ் போலவோ அம்பேத்கர் திரைப்படம் ஏன் பரந்துபட்ட உலக மக்களையும்இந்திய மக்களையும் எட்டவில்லை? 1982 ஆம் ஆண்டு வெளியான காந்தி படம் அன்றைய செலவில் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களில் உருவாக்கப்பட்டது. 20 மில்லியன் டாலர் ஹாலிவுட் படநிறுவனம் தர 10 மில்லியன் டாலரை இந்திய அரசு தந்தது. அன்றைய மதிப்பில் 3 கோடி அமெரிக்க டாலர்கள். இன்றைய மதிப்பில் பார்த்தாலே 50 கோடிகள் இந்திய ரூபாய்கள். 300000 எக்டஸ்ராக்கள் காந்தி படத்திற்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அம்பேத்கர் படத்திற்கு மொத்தமாக ஆன பட்ஜெட் 10 கோடி இந்திய ரூபாய்கள். அதிகபட்சமாக எக்ஸ்ட்ராக்கள் 1000 பேர் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். ரஜினிகாந்தின் எந்திரன் படத்திற்கான பட்ஜெட் 150 கோடி இந்திய ரூபாய்கள் என்று சொல்கிறார்கள். ஹாலிவுட் ஸ்டுடியோ அமைப்பு காந்தி படத்தை உலகெங்கிலும் விநியோகித்தது. அம்பேத்கர் படத்தைத் தயாரித்த இந்தியாவின் நேஷனல் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுக்குத் தான் தயாரிக்கும் படங்களை இந்திய அளவில் விநியோகிக்கக் கூட எந்தக் கட்டமைப்பும் இல்லை. ஜாபர் படேலிடம் அவர்கள் முதலில் அம்பேத்கர் குறித்து ஒரு ஆவணப்படத்தை உருவாக்குமாறுதான் கேட்டுக்கொண்டார்கள். ஜாபர் படேலின் பிடிவாதத்தினால்தான் அது முழுநீளப்படமாக உருமாற்றம் அடைந்தது. பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் அமைப்பு தயாரித்த அற்புதமான பல சமாந்தர சினிமாப் படங்களுக்கு இன்றுவரை நல்லதொரு ஒளித்தட்டுப் பிரதி கூடக் கிடைப்பதில்லை. இயக்குனராக ஜாபர் படேலுக்கும் அம்பேத்கார் படத்தின் மீது விநியோகம் தொடர்பாக எந்தக் கட்டுப்பாடும் இருந்திருக்க முடியாது. பரவலாகத் தியேட்டர்களில் திரையிடப்படாமல் எவ்வாறு படம் வெகுமக்களைச் சென்று சேரும்? ஜாபர் படேல் இந்திய மொழிகள் அனைத்திலும் சப் டைட்டில்களுடன் படம் வெளியாகும் என அறிவித்து படம் வெளியான 10 ஆண்டுகளின் பின்தான் தமிழ்ப் பிரதி வெளியானது. தமிழில் சப் டைட்டில்களுடன் திரையிடக் கிடைத்த பிரதி படத்தின் அசல் அகலத்திரைப் பிரதி அல்ல. தூரதர்ஷனில் திரையிடப்பட்ட நான்கு பக்கமும் கருப்புப்பட்டை கொண்ட பாதிப் படத்தின் காட்சி அழகை விழுங்கிய பிரதி அது. இலண்டனில் நாங்கள் அதைத் திரையிட முனைந்தபோது திரையிடுவதற்கு உகந்த தரம் கொண்ட பிரதியாக அது இருக்கவில்லை. அந்தந்த மாநிலத்தின் தலித் அரசியல் கட்சிகள் படத்தின் தரமான பிரதியைப் பெறுவதற்கும் அதனைப் பரலவாகக் கொண்டு செல்ல முயற்சி எடுத்திருக்க வேண்டும். துரதிருதிருஷ்டவசமாக கலை சார்ந்த இந்தத் தூரதரிசனத்தை அந்த அமைப்புக்கள் கொண்டிருக்கவில்லை. ஆறுதலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமே சிறிய அளவிலேனும் அந்த முயற்சியைத் தமிழகத்தில் முன்னெடுத்தது. விநியோகம் சார்ந்த பிரச்சினைகள் ஒரு புறமிருக்க பிஜேபி சித்தாந்தியான அருண்ஷோரி 1997 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட வொர்சிப்பிங் பால்ஸ் காட்ஸ் எனும் புத்தகம் அருண்ஷோரியின் நூல் அம்பேத்காரை ஆங்கிலக் காலனிய அரசின் ஆதரவாளராக அவதூறு செய்திருந்தது. அம்பேத்கார் படம் கொஞ்சம் முன்பின்னாக அக்காலத்தில்தான் வெளியானது. 10 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த அம்பேத்கார் திரைப்படம 2000 ஆம் ஆண்டு வெளியானபோது இப்படம் காந்திக்கு எதிரான படம் என பெரும்பாலான வட இந்தியப் பத்திரிக்கைகள் எழுதின. ஜாபர் படேலும் இத்தகைய கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார். அம்பேத்கர் குறித்த படம் இது. அம்பேத்கரது அரசியல் வாழ்வில் காந்திக்கு என்ன பாத்திரம் இருந்ததோ அது வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. எவர் சரி எவர் பிழை என்பதை வரலாறு சொல்லும் என அந்தக் கேள்விகளுக்குப் பதிலிறுத்தார் ஜாபர் படேல். இத்தகைய கேள்விகளைக் கேட்பவர்கள் எவரும் அட்டன்பரோவின் காந்தி படத்தில் உன்னதபுருஷரான காந்திக்கு இணையாக அம்பேத்கருக்கு ஏன் ஒரு சின்ன பாத்திரம் கூட உருவாக்கப்படவில்லை என்கிற கேள்வியை எழுப்புவது இல்லை. இவ்வாறு தயாரிப்புக்கான பொருளாதாரப் பற்றாக்குறை முடக்கப்பட்ட விநியோகமுறை படத்திற்கு எதிரான அவதூறு அரசியல் பிரச்சாரம் எனும் குரூரமான திரைப் பின்னணியில்தான் அம்பேத்கர் படம் உலகப் படவிழாக்களிலும் இந்தியாவிலும் வெளியானது. அட்டன்பரோ தனது காந்தி படத்தில் எந்த பார்வையாளர்களை இலக்காகக் கொண்டிருந்தாரோ அதே பார்வையாளர்களைத்தான் அம்பேத்கர் படத்தில் ஜாப்பர் பட்டேல் இலக்காகக் கொள்கிறார். படம் துவங்கும்போது ரோமானிய சாம்ராஜ்யத்தின் அடிமைகளின் நிலை ஜெர்மானியப் பாசிஸ்ட்டுகளின் கீழ் யூதர்கள் நிலை அமெரிக்க வெள்ளை இனவெறியர்களின் கீழ் ஆப்ரோஅமெரிக்க மக்களின் நிலை என இவற்றினோடு இந்திய தலித் மக்களின் பாலான ஒப்புமையைப் படம் ஓவியச் சித்திரங்களை முன்வைத்து பின்னணிக் குரலில் விவரிக்கிறது. மனுஸ்மிருதி விவரிக்கும் நால்வர்ண வேறுபாட்டை வரலாறு முழுக்கவும் தலித் மக்கள் பிரதான சமூகத்திலிருந்த விலக்கப்பட்டதையும் அவர்கள் மீது செலுத்தப்பட்ட வன்முறை குறித்தும் அக்குரல் தொடர்ந்து விவரிக்கிறது. புழுதி நிற முன்னுரை முடியும்போது நிகழ்காலத்தில் வண்ணத்தில் கோவிலுக்குள் நுழைய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டியபடி ஒரு தலித் இளைஞரை இந்துக் கோவிலின் வாசலின் முன்பாக வெறிகொண்ட ஒரு கும்பல் கழிகளால் இரத்தம் சொட்டத் தாக்கி கிழே சாய்க்கிறது. குங்குமத்தில் குளித்த நந்திச் சிலையைத் தாண்டி சுதந்திரக் தினக் கொண்டாட்டக் கோஷங்கள் எழுப்பியபடி மூவண்ண காகிதக் கொடியேந்தியபடி பள்ளிக் குழந்தைகள் ஊர்வலம் போகிறார்கள். அங்கிருந்து அடித்துச் சாய்க்கப்பட்ட தலித் இளைஞருக்கு நீதி கோரி கோபம் கொண்ட தலித் இளைஞர்களது ஊர்வலமொன்று திரைக்குள் நுழைகிறது. அவர்களைத் குறுக்கே பாதைத் தடுப்புகள் வைத்துத் தடுக்கும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் திரையை நிறைக்கிறது. அடுத்து காட்சியில் அமைதி பரவும் திரை கொலம்பிய பல்கலைக் கழக நூலக மேசையின் மேல் விரிந்திருக்கும் புத்தகங்களின் மீது தனித்திருக்கும் கண்ணாடியையும் பேனாவையும் காண்பிக்க அம்பேத்கர் நாற்காலியில் வந்து அமர்ந்து கண்ணாடியை எடுத்து அணிந்த கொள்கிறார். அம்பேத்கரது வாழ்க்கைக் கதை அங்கே துவங்குகிறது. இரண்டு மணிநேரம் ஐம்பது நிமிடங்கள் கொண்ட படத்தின் இறுதிக்காட்சியில் 1956 அக்டோபர் 14 ஆம் திகதி நாக்பூர் தீக்ஷாபூமியில் 6 இலட்சம் தலித் மக்கள் திரண்டிருக்க அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவுகிறார். புத்தம் சரணம் கச்சாமி எனத் தொடர்ந்து மக்கள் திரளினர் கோஷம் எழுப்பத் திரை இருள்கிறது. தலித் மக்களது மனித உரிமைகளுக்கான போராட்டம் இன்றும் நடந்தபடியிருக்கிறது எனும் வாசகங்கள் திரையில் எழப் படம் முடிகிறது. தலித் உரிமைகள் என்பது உலகில் இன்று அதிகம் பேசப்படும் மனித உரிமை அரசியலின் பகுதியாகப் பார்வையாளர்களிடம் முன்வைக்கப்படுகிறது. இடையில் அம்பேத்கரின் பால்ய கால சாதி ஒதுக்கல் காட்சியாகிறது. புதுத்துணி எடுக்கப்போக வியாபாரி துணியை எடுத்து சேற்றில் துவட்டி அழுக்குத் துணியாக ஆக்கி அதனைத் தருகிறான். இடைவெளியில் வண்டியோட்டிகள் தலித் குழந்தைகளை வாகனங்களில் இருந்து பலவந்தமாக இறக்கிவிடுகிறார்கள். பள்ளியில் சம்ஸ்கிருதம் படிக்கத் தடை செய்கிறார்கள். பால்ய காலம் யுவநாட்களைத் தொடும்போது கொலம்பியா பல்கலைக் கழகம் சென்று படித்து லண்டன் ஸ்கூல் அப் எகானாமிக்ஸில் இருந்து திரும்பி வரும்போது பரோடா சமஸ்தானப் பணி கல்லூரிப் பணி எல்லா இடங்களிலும் தீண்டாமைக் கொடுமையை ஒதுக்குதலை அவமானத்தை எதிர்கொள்கிறார். தங்குவதற்கு அறை கிடைப்பதில்லை. குடிக்க நீர் கிடைப்பதில்லை. சுய மரியாதை கொண்ட அடிப்படை மனிதனாகவே தான் நடத்தப்படுவதில்லை என்பதை நொடி தொரும் அனுபவிக்கிறார் அம்பேத்கர். ஓரு இளைஞராகக் கையறுநிலையில அம்பேத்கர் அழவும் துவங்குகிறார். இந்த அழுகை வெஞ்சினமாகவும் வைராக்கியமாகவும் பரிமாணம் பெறுகிறது. தனது மக்களுக்கான விடுதலை வேட்கையாக சமரசமற்ற சமராக அது அரசியல் பரிமாணத்தைப் பெறுகிறது. வாசிப்பு எழுதுதல் பத்திரிக்கை நடத்துதல் கோவில் நுழைவு பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போர் என அவரது அனுபவங்கள் அனைத்தும் அவரை அரசியல் அதிகாரம் பெறுதலும் அதிகார அமைப்பில் தலித் பிரதிநிதித்துவம் பெறுதலும் எனும் நிலைக்கு எடுத்துச் செல்கிறது. காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கமும் இந்துத்துவப் பெரும்பான்மைச் சமூகமும் தலித் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கப் போவதில்லை எனும் தெளிவான முடிவுக்கு வருகிறார். தலித் அரசியல் தலித் தனித் தொகுதி இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் விடுதலை என அவர் பின்னாளில் தேர்தெடுத்த அனைத்தும் அவரது சொந்த வாழ்வினதும் அவரது மக்களின் வாழ்வினதும் அனுபவங்களதும் தர்க்கபூர்வமான முடிவு. சுந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எனும் இலக்குகளோடு மனிதன் ஒரு ஆன்மீக உயிரி என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். பெண்ணுரிமை அவரது முன்னுரிமையாக இருந்தது. இந்துச் சட்டத்திருத்த மசோதா இப்படித்தான் அவரது இலக்குகளில் ஒன்றாக ஆனது. நேரு அமைச்சரவையுடனான இறுதி முறிவு இதனைச் சார்ந்தே உருவானது. காலனிய இடைக்கால அரசின் நிர்வாகம் காலனிய எதிர்ப்புச் சுதந்திரப் போராட்டம் என அனைத்திலும் தெளிவான நிலைபாடுகள் எடுத்த அவரது சிந்தனையின் மையமாக தலித் மக்களது மனிதப் பெருமிதமும் விடுதலையும் உரிமைகளுமே இருந்தது. பூரண இந்திய அரசியல் சுதந்திரம் பற்றிய கோரிக்கையுடன் பாசிச எதிர்ப்பு யுத்தத்தில ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகப் போராடும் நிலைபாட்டை அவர் இணைக்குமாறு கோரினார். ஆங்கில அரசிடம் உத்திரவாதங்கள் பெற வேண்டும் என்றார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையே அரசியல் யதார்த்தம் என்றார். வலிமையான இந்தியாவை அவர் விரும்பினார். இந்தியாவின யாப்பை எழுதிய அவர் யாப்புவாதியாகவும் அது நடைமுறைக்கு வராதபோது அதனை வெறுப்பவராகவும் ஆகினார். அவரது அனுபவங்களிலிருந்து அவர் வந்த அடைந்த முடிவுகள் வாசிப்பு எழுத்து அனைத்துமே தலித் மக்களின் விடுதலை என்கிற நோக்கில்தான் மையம் கொண்டிருந்தது. அந்த நோக்கில் அவர் கிஞ்சிற்றும் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவர் கருத்தளவில் கடுமையான காந்திய எதிர்ப்பாளராக இருந்தார். கடுமையாகக் காந்தியை விமர்சிக்கவும் செய்தார். இதுவே வரலாறு. இந்த அரசியல் வரலாற்றையே அம்பேத்கர் படம் சொல்கிறது. தனிமனிதராக அவரது முதல் மனைவி ரமாபாயின் மரணம் வரை வறுமையே அவரது வாழ்வில் விரவியிருந்தது. குழந்தைகள் பிறந்த சில காலங்களில் மரணமுற்றன. அவரது அரசியல் செயல்பாடுகள் சகோதர உறவுகளில் மிகுந்த முரண்களைக் கொணர்ந்தது. அவரது அமெரிக்கலண்டன் வாழ்வும் வறுமையில்தான் கழிந்தது. கல்லூரிப் பேராசிரியர் பணி பல்வேறு அரசியல் பதவிகள் போன்றவற்றின் பின்தான் அவர் பொருளாதார ரீதியில் ஸ்திரநிலையை எட்டினார். பியானோ வாசிப்பதில் ஈடுபாடு காட்டினார். முறைப்படி அதனைக் கற்கவும் செய்தார். வறுமையும் ஒதுக்குதலும் என்பதில் இருந்து பெருமிதமும் விடுதலையுணர்வும் கொண்ட கனிந்த மனிதராக அவர் உருவானார். எழுத்தும் வாசிப்பும் அரசியல் கடப்பாடும் சமரசமற்ற கருத்தியல் பார்வை எனும் அளவில் அவரது ஆற்றலையும் செயல்பாட்டையும் நாம் கார்ல் மார்க்சுடனும் லெனினுடனும்தான் ஒப்பிட முடியும். அம்பேத்கரின் கருத்துப் போராட்டம் எனில் அது காந்தியுடனான கருத்துப் போராட்டம்தான். தலித் மக்கள் உள்பட முழு இந்திய மக்களுக்குமான ஏகப்பிரதிநிதியாகத் தன்னையும் காங்கிரஸ் கட்சியையும் கோரிக் கொண்டார் காந்தி. முஸ்லீம்கிறித்தவ சீக்கிய சமூகங்களின் சுயாதீனத்தை ஏற்ற காந்தி தலித் சுயாதீனத்தை மறுத்ததுடன் தானே அவர்களுக்குப் பிரதிநிதி எனக் கோரிக் கொண்டதோடு வர்ணாஸ்ரமத்தையும் விட்டுக் கொடாதவராக இருந்தார். தலித் தனித் தொகுதிகளுக்கு எதிரான காந்தியின் உண்ணாவிரதம் தன்னை உணர்ச்சிகரமாக நிரப்பந்திப்பதாகவே கருதினார் அம்பேத்கர். தொழிலாளி வர்க்கத்தினிடையில் இருக்கும் சாதிய ஒதுக்குதல் பற்றிய அக்கறை கொள்ளாத அன்றைய கம்யூனிஸ்ட்டுகளை அவர் சரியான காரணங்களுக்காகவே வெறுத்தார். நிலவிய சோசலிசகம்யூனிச சமூகங்களில் அரசு இறுகிப்போன நிலைமைகளைப் பார்க்கும்போது இன்று அரசம் கட்சியும் ஒன்றே ஆகியிருக்கும் சீன நிலைமையைப் பார்க்கும்போது அரசு உதிர்வது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்வி நிதானமாக விவாதிக்கத் தக்கதாகவே இருக்கிறது. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் அன்று நிலவிய காலனியஇனவாதநிறவாத அணுகுமுறைக்கும் இன்றும் மேற்கில் நிலவி வரும் இனவாதநிறவாத அணுகுமுறைக்கும் அன்றும் இன்றும் இந்தியாவில் நிலவி வரும் சாதியவெறிக்கும் இடையிலான மிகநுட்பமான ஒப்பீட்டை படத்தின் பல காட்சிகள் முன்வைத்துச் செல்கின்றன. கொலம்பிய பல்கலைக் கழக நாட்களின் இரு நிறவாத அனுபவங்கள் படத்தில் உள்ளன. பிரித்தானியாவில் லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்சில் நேரும் இரு இனவாதநிறவாத அனுபவங்களும் இடம்பெறுகின்றன. ஓரு ஆப்ரிக்க இளைஞனும் அம்பேத்கரும் ஒரு உணவுவிடுதியில் எச்சில் தட்டுக்கள் கழுவும் பகுதிநேர வேலையை இணைந்து செய்கிறார்கள். அப்போது அவர்களுக்கிடையில் சாதியத்தீண்டாமையும் இனஒதுக்கலும் தொடர்பான உரையாடல் நடக்கிறது. இனஒதுக்கல் எதிர்ப்புச் சட்டம் சில உரிமைகளை ஆப்ரிக்கர்களுக்கு வழங்குகிறதே என்கிறார் அம்பேத்கர். ஏட்டில்தான் அது உள்ளது நடைமுறையில் இல்லை எனும் ஆப்ரிக்கர் இந்தியரான உங்களுக்கு கொலம்பியாவில் படிக்குக் கிடைக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைப்பதில்லை என்கிறார். அவரால் தீண்டாமை என்பது இந்தியாவில் இருப்பதை நம்ப முடியவில்லை. இருவரும் வேலை முடிந்து வெளியே வரும்போது ஒருவெள்ளை மாதுவைத் தீண்டிவிட்டதற்காக ஒரு கறுப்பரை ஒரு வெள்ளையர் தெருவில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார். இவை படத்தில் இடம் பெறும் இரு அமெரிக்கக் காட்சிகள். இனி வருபவை பிரித்தானியக் காட்சிகள். லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார் அம்பேத்கர். அங்கு வரும் வெள்ளை மாணவர்கள் நேராக அம்பேத்கரிடம் சென்று இந்தியர்கள் வலது கையில் குண்டி கழுவுவதால் இடது கையால்தான் சாப்பிடுவார்ளாமே உண்மையா? என்கிறார்கள். வெள்ளையர்கள் வாரத்திற்கு ஒருமுறைதானட குளிப்பார்கள் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு உங்களைப் பார்த்தபின் எனக்கு அது உறுதிப்படுகிறது என்கிறார அம்பேத்கர். கும்பல் எரிச்சலுடன் நகர்கிறது. இன்னொரு காட்சியில் அம்பேத்கர் கல்லூரி மெஸ்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கடைசி கோழிக்கறித் துண்டுகளும் அம்பேத்கருக்குக் கொடுத்து விட்டேன் உங்களுக்கு ரொட்டியும் காய்கறிகளும் இருக்கிறது எனத் தாமதமாக வரும் சில வெள்ளை மாணவர்களிடம் சொல்கிறார் பறிமாறுகிறவர். நேரே அம்பேத்கரிடம் செல்லும் வெள்ளை மாணவரொருவன் அம்பேத்கர் சட்டையில் குவளைத் தண்ணீரை எடுத்துக் கொட்டுகிறான். வெகுண்டெழும் அம்பேத்கர் அவனை மன்னிப்புக் கேட்குமாறு கடுமையாக உறுதியுடன்விறைப்புடன் கேட்கிறார். வேறு வழியில்லாமல் வெள்ளை மாணவன் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் செல்கிறான். இந்தச் சம்பவங்கள் அம்பேத்கரிடம் வளர்ச்சி பெற்ற இனவாதநிறவாதகாலனிய எதிர்ப்பு உணர்வுகளுக்குச் சான்றாக இருக்கின்றன. ஆப்ரிக்க மக்களின் பாலான ஓதுக்குதலை அவர் அமெரிக்காவில் அனுபவம் கொள்கிறார். பிரித்தானியாவில் அவர் எதிர்கொள்வது காலனியஇனவெறி எனும் இரட்டை ஒதுக்குதல்கள். இது பற்றிய எதிர்ப்புணர்வை அவர் தலித் மக்களது உரிமை என்பதுடன் இந்தியாவுக்குப் பூரண விடுதலை என்பதுடன் இணைத்துச் செல்கிறார். அம்பேத்கர் காலனியவாதிகளின் ஆதரவாளராக இருந்தார் எனும் அவதூறுகளை இக்காட்சிகள் மறுக்கின்றன. சமவேளையில் இன்றைய உலகச் சூழலில் இனவாதநிறவாத ஒதுக்குதல்களுடன் சாதிய ஒதுக்குதல்களையும் ஒப்பிடாக முன்வைப்பதன் வழி சாதியப் பிரச்சினையை உலக அரங்குக்கும் எடுத்துச் செல்ல முயல்கிறது படம். உருவ அளவிலும் அறிவுப் பிழம்பாகவும் ஆன்றமைந்த உணர்ச்சிகரமாகவும் அம்பேத்கரின் குணச்சித்திரத்தைச் சித்தரிக்க நடிகர் மம்முட்டி தவிரவும் எந்த இந்திய நடிகரும் இத்தனை கச்சிதமாகத் பொருந்தியிருக்க முடியாது. பண்டிட் குயின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அசோக் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வறுமை வறட்சி புழுதிநிறம் என்பன பண்டிட் ஒளிப்பதிவு நெறி. அம்பேத்கர் படத்திலும் கிராமியக் காட்சிகளும் தலித் குடியிருப்புகளும் இவ்வாறே படமாக்கப்பட்டிருக்கிறது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மர்ண்டத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை கொலம்பிய பல்கலைக்கழகம்மற்றம் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கட்டிடங்களின் உயர்ந்த நெடிய தூண்களும் உயரமான கூரைகள் கொண்ட விசாலமான பல்கலைக்கழக அறைகளும் விரிந்த லண்டன் நூலக வாசிப்பு அறையும் தருகின்றன. மஹர் குளத்தில் நீரெடுக்கும் காட்சியும் கோவில் நுழைவு நோக்கிய ஊர்வலக் காட்சியும் அம்பேத்கர் பதடத மதத்திற்கு மாறும் காட்சியும் அம்பேத்கரின் மக்கள் திரள் அரசியலை கம்பீரத்துடன் விண்ணிலிருந்து பார்த்து வியந்திருக்கிறது. காந்தியின் மரணத்தின் போது அம்பேத்கரின் கையிலிருந்து தவறும் புத்தகத்தைத் தொடர்ந்து பியானோ துயரராகம் இசைக்கிறது. வரலாறு இரத்தமும் சதையுமான வரலாற்று மனிதர்கள் எனச் சித்திரித்த இந்திய வரலாறு குறித்த படங்களில் அட்டன்பரோவின் காந்தி சியாம் பெனிகலின் போஸ் த பர்காட்டன் ஹீரோ ஞான.ராஜசேகரனின் பெரியார் மற்றும் இநதிய அரசியல் தலைவர்களான வல்லபாய் பட்டீல் பற்றிய சர்தார் காமராஜர் போன்ற படங்களை ஒப்பிடும்போது திரைப்பட நேர்த்தியும் கருத்தியல் விவாதங்களின் கூர்மையும் ஒருங்கே கொண்ட திரைப்படம் என அம்பேத்கர் படத்தை நாம் குறிப்பிட முடியும். அம்பேத்கர் படம் ஒவ்வொருமுறை பார்க்கும் தோறும் புதிது புதிதாகச் சாளரங்களை நமக்குத் திறந்துகொண்டேயிருக்கிறது..
[ "பாபா சாகிப் அம்பேத்கரும் கார்ல் மார்க்சும் தமது 66 ஆவது வயதில் மரணமடைகிறார்கள்.", "இது இயற்கையில் நேர்ந்த ஆபூர்வமான ஒற்றுமை.", "இருவரும் மிகப்பெரும் படிப்பாளிகள்.", "மனுக்குலத்தின் விடுதலை குறித்து இடையறாது வாசித்து எழுதிக் குவித்தவர்கள்.", "கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையே இருவரதும் உயிர்மூச்சு.", "புத்தபகவான் சாதி கடந்த ஆன்மீக விடுதலை பற்றிப் பேசியவர்.", "இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்களது சிந்தனையின் பகுதியாக இருந்த விடுதலை இறையியலை கடைநிலை மக்களின் ஊழியர்களான இயேசுவும் கார்ல் மார்க்சும் வழிநடத்தினார்கள்.", "மனிதன் வெறுமனே பொருளாதார ஜீவியோ அரசியல் ஜீவியோ மட்டுமல்ல.", "அவன் ஆன்மீகஜீவி.", "தான் கொண்ட இலட்சியத்துக்கு தன்னையே இழப்பது அவனால் மட்டுமே ஆகக் கூடியது.", "தனது இறுதிக் காலத்தில் மார்க்சையும் புத்தபகவானையும் ஒப்பிட்டு அம்பேத்கர் எழுதியதும் யதேச்சையானது அல்ல.", "அசலான சிந்தனையாளன் ஒருவனை அவனது அனுபவப் பிரபஞ்சத்தின் வழிதான் நாம் புரிந்துகொள்ள முடியும்.", "அவனது பொதுச் சமூகச் செயல்பாடுகளின்அரசியல் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் அவனது வாழ்பனுபவங்களில்தான் இருக்கிறது.", "அவனது அன்றாட வாழ்வில் குடும்ப உறவுகளில் தனிமனித உறவுகளில் தேர்ந்துகொள்ளும் தோழமைகளில்தான் இருக்கிறது.", "இந்த நோக்கிலிருந்து மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் எவரும் பெரும் முரணைக் காண முடியாது.", "மார்க்சிஸ்ட்டுகளோடு இணைந்தும் முரண்பட்டும் தனது போராட்டங்களை அம்பேத்கர் முன்னெடுத்திருக்கிறார்.", "தொழிற்சாலைகளில் சில வேலைகளுக்கு தலித்துகள் கணக்கிலெடுக்கப்படுவதே இல்லை.", "வர்க்கபோதம் பெற்ற தொழிலாளிகள் சாதிய மனப்பான்மையினின்று மீளவில்லை.", "சாதிய மனோபாவத்தின் கொடும் அனுபவங்களை தன் சொந்த வாழ்விலும் தமது உறவுகளதும் தம்மைச் சுற்றிய மனிதர்களதும் வாழ்வில் எதிர்கொண்ட அம்பேத்கர் போன்ற விடுதலையை அவாவும் ஒரு மனிதர் அன்று கம்யூனிஸட்டுகளைக் கடுமையாக விமர்சித்துத்தான் மேற்செல்ல முடியும்.", "அதனையே அம்பேத்கர் மேற்கொண்டார்.", "கடையரிலும் கடையரான மனிதருக்கு ஆனதுதானே கார்ல் மார்க்ஸ் கனவு கண்ட உலகு?", "முதலில் அம்பேத்கர் திரைப்படம் குறித்த தயாரிப்பு மற்றும் விநியோக அரசியலை அலசிவிட்டே படம் குறித்த விமர்சனத்தை முன்வைக்க விரும்புகிறேன்.", "ஜாபர் படேலின் பாபா சாகேப் அம்பேத்கர் திரைப்படம் பல அடுக்குகளில் விரிகிறது.", "பிறப்பு முதல் இறப்பு வரையிலான அம்பேத்கரின் குடும்ப வாழ்வு அனுபவங்கள்.", "கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் எகானமிக்ஸ்சில் அவர் பெற்ற கல்வி மற்றும் வெள்ளை இனவெறி அனுபவங்கள்.", "அவரது பால்ய காலம் துவங்கி புத்த மதத்தைத் தழுவிய பின்பான மரணம் வரையிலும் அவரது சொந்த வாழ்வுக்கும் அரசியல் பிரக்ஞையின் வளர்ச்சிக்கும் அவரது அரசியல் கடப்பாட்டுக்கும் இருந்த இடையறாத தொடர்ச்சி.", "தனிமனிதன் என்பதிலிருந்து தலித் மக்களின் தலைவனாக அவர் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தலித் விடுதலைக்கான போராட்டங்கள்.", "மொத்த இந்து சமூகமும் ஒரு பக்கம் திரண்டிருக்க மறுபக்கம் தனது அறிவாற்றலும் மனதில் கனன்ற விடுதலை அறமும் கொண்டு அவர் தன் வாழ்நாள் முழுக்க நடத்திய கருத்துப் போராட்டங்கள் என அவரை மானுட விடுதலையைச் சளையாது தேடித்திரிந்த முழுமையான ஞானவானாக முன்வைக்கிறது அம்பேத்கர் திரைப்படம்.", "ஜாபர் படேல் இந்தப் படத்தை சர்வதேசியப் பார்வையாளனை இலக்காகக் கொண்டு ஒரு ஆங்கிலப் படமாகவே உருவாக்க விரும்பியிருக்கிறார்.", "இந்திய அரசியலின் மிகப் பெரும் ஆளுமைகளான காந்தி ஜின்னா போன்றோர் குறித்த படங்கள் இவ்வாறு ஆங்கில மொழியில் உலகப் படங்களாகத்தான் உருவாகியிருந்தன என்பதைப் புரிந்துகொண்டால் ஜாபர் படேலது நோக்கையும் நாம் புரிந்து கொள்ளலாம்.", "அம்பேத்கர் மீது இந்துத்துவாதிகளால் தொடுக்கப்பட்ட அம்பேத்கர் பிரத்தானிய காலனிய அரசின் ஆதரவாளர் எனும் அவதூறை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் ஜாபர் படேலுக்கு இருந்தது.", "காந்தி எதிர்கொண்டது போலவே காலனியவாதிகளிடமும் வெள்ளை இனவாதிகளிடமும் நிறஇன ஒதுக்கத்தை அமெரிக்காபிரித்தானியாவில் அம்பேத்கரும் எதிர்கொண்டார்.", "இன்னும் இந்த இன ஒதுக்கலுக்கும் இந்திய சாதிய ஒதுக்கலுக்கும் ஒரு இணைவையும் படம் முன்வைக்கிறது.", "எம்மை ஆண்ட காலனி ஆதிக்க நாடான பிரித்தானியாவில் சமகால இனவெறி எதிர்ப்புச் சட்டங்களில் சாதி ஒதுக்கத்தையும் கொண்டுவர வேண்டும் எனும் குரல் ஒலித்து வரும் காலத்தில் ஐநா மனித உரிமைச் சபையில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை விசாரிக்கப்பட வேண்டும் எனும் குரல் வலுத்து வரும் இந்நேரத்தில் அம்பேத்கர் திரைப்படம் ஆங்கில மொழியில் உலகப் படமாக வெளியாக வேண்டும் என ஜாபர் படேல் கருதியது எல்லா வகையிலும் பொருத்தமானதேயாகும்.", "அமெரிக்கக் கறுப்பின மக்களின் தலைவனான மால்கம் எக்ஸ் போன்ற கிளர்ச்சி அரசியலின் தலைவர் அம்பேத்கர்.", "மால்கம் எக்சுக்கு கறுப்பு இயக்குனர் ஸ்பைக் லீ போல அம்பேத்கருக்கு இயக்குனர் ஜாபர் படேல்.", "மீரா நாயரின் சலாம் பாம்பே துவக்கம் மிசிசிப்பி மசாலா வரையிலான படங்களுக்குத் திரைக்கதை எழுதிய சோனி தார்ப்பர்வாலா தலித் நாவலாசிரியரும் கவிஞருமான தயா பவார் நாவலாசிரியருமான அருண் சாது போன்றோர் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.", "சோனி ஹாலிவுட் சினிமா திரைக்கதை அனுபவம் கொண்டவர்.", "இந்தத் திரைப்படத்திற்கான நடிகர் தெரிவில் ஜாபர் படேலின் முதல் தேர்வாக இருந்தவர் ஹாலிவுட் சினிமாவின் உச்ச குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ரோபர்ட் டீ நீரோ.", "அவரது சமகால ஹாலிவுட் ஆங்கில உச்சரிப்பு நிச்சயமாக ஆதாரமான இந்தோஆங்கில உச்சரிப்பாக இருந்திருக்க முடியாது.", "தவறியிருக்கக் கூடிய அந்த இந்திய ஆதாரத்தன்மையை மம்முட்டி தனது பிரசன்னத்தினாலும் உச்சரிப்பினாலும் அம்பேத்கர் படத்தில் காப்பாற்றியிருக்கிறார்.", "இத்தனை திட்டமிடல்கள் இருந்தும் காந்தி போலவோ மால்கம் எக்ஸ் போலவோ அம்பேத்கர் திரைப்படம் ஏன் பரந்துபட்ட உலக மக்களையும்இந்திய மக்களையும் எட்டவில்லை?", "1982 ஆம் ஆண்டு வெளியான காந்தி படம் அன்றைய செலவில் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களில் உருவாக்கப்பட்டது.", "20 மில்லியன் டாலர் ஹாலிவுட் படநிறுவனம் தர 10 மில்லியன் டாலரை இந்திய அரசு தந்தது.", "அன்றைய மதிப்பில் 3 கோடி அமெரிக்க டாலர்கள்.", "இன்றைய மதிப்பில் பார்த்தாலே 50 கோடிகள் இந்திய ரூபாய்கள்.", "300000 எக்டஸ்ராக்கள் காந்தி படத்திற்குப் பயன்படுத்தப்பட்டார்கள்.", "அம்பேத்கர் படத்திற்கு மொத்தமாக ஆன பட்ஜெட் 10 கோடி இந்திய ரூபாய்கள்.", "அதிகபட்சமாக எக்ஸ்ட்ராக்கள் 1000 பேர் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள்.", "ரஜினிகாந்தின் எந்திரன் படத்திற்கான பட்ஜெட் 150 கோடி இந்திய ரூபாய்கள் என்று சொல்கிறார்கள்.", "ஹாலிவுட் ஸ்டுடியோ அமைப்பு காந்தி படத்தை உலகெங்கிலும் விநியோகித்தது.", "அம்பேத்கர் படத்தைத் தயாரித்த இந்தியாவின் நேஷனல் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுக்குத் தான் தயாரிக்கும் படங்களை இந்திய அளவில் விநியோகிக்கக் கூட எந்தக் கட்டமைப்பும் இல்லை.", "ஜாபர் படேலிடம் அவர்கள் முதலில் அம்பேத்கர் குறித்து ஒரு ஆவணப்படத்தை உருவாக்குமாறுதான் கேட்டுக்கொண்டார்கள்.", "ஜாபர் படேலின் பிடிவாதத்தினால்தான் அது முழுநீளப்படமாக உருமாற்றம் அடைந்தது.", "பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் அமைப்பு தயாரித்த அற்புதமான பல சமாந்தர சினிமாப் படங்களுக்கு இன்றுவரை நல்லதொரு ஒளித்தட்டுப் பிரதி கூடக் கிடைப்பதில்லை.", "இயக்குனராக ஜாபர் படேலுக்கும் அம்பேத்கார் படத்தின் மீது விநியோகம் தொடர்பாக எந்தக் கட்டுப்பாடும் இருந்திருக்க முடியாது.", "பரவலாகத் தியேட்டர்களில் திரையிடப்படாமல் எவ்வாறு படம் வெகுமக்களைச் சென்று சேரும்?", "ஜாபர் படேல் இந்திய மொழிகள் அனைத்திலும் சப் டைட்டில்களுடன் படம் வெளியாகும் என அறிவித்து படம் வெளியான 10 ஆண்டுகளின் பின்தான் தமிழ்ப் பிரதி வெளியானது.", "தமிழில் சப் டைட்டில்களுடன் திரையிடக் கிடைத்த பிரதி படத்தின் அசல் அகலத்திரைப் பிரதி அல்ல.", "தூரதர்ஷனில் திரையிடப்பட்ட நான்கு பக்கமும் கருப்புப்பட்டை கொண்ட பாதிப் படத்தின் காட்சி அழகை விழுங்கிய பிரதி அது.", "இலண்டனில் நாங்கள் அதைத் திரையிட முனைந்தபோது திரையிடுவதற்கு உகந்த தரம் கொண்ட பிரதியாக அது இருக்கவில்லை.", "அந்தந்த மாநிலத்தின் தலித் அரசியல் கட்சிகள் படத்தின் தரமான பிரதியைப் பெறுவதற்கும் அதனைப் பரலவாகக் கொண்டு செல்ல முயற்சி எடுத்திருக்க வேண்டும்.", "துரதிருதிருஷ்டவசமாக கலை சார்ந்த இந்தத் தூரதரிசனத்தை அந்த அமைப்புக்கள் கொண்டிருக்கவில்லை.", "ஆறுதலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமே சிறிய அளவிலேனும் அந்த முயற்சியைத் தமிழகத்தில் முன்னெடுத்தது.", "விநியோகம் சார்ந்த பிரச்சினைகள் ஒரு புறமிருக்க பிஜேபி சித்தாந்தியான அருண்ஷோரி 1997 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட வொர்சிப்பிங் பால்ஸ் காட்ஸ் எனும் புத்தகம் அருண்ஷோரியின் நூல் அம்பேத்காரை ஆங்கிலக் காலனிய அரசின் ஆதரவாளராக அவதூறு செய்திருந்தது.", "அம்பேத்கார் படம் கொஞ்சம் முன்பின்னாக அக்காலத்தில்தான் வெளியானது.", "10 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த அம்பேத்கார் திரைப்படம 2000 ஆம் ஆண்டு வெளியானபோது இப்படம் காந்திக்கு எதிரான படம் என பெரும்பாலான வட இந்தியப் பத்திரிக்கைகள் எழுதின.", "ஜாபர் படேலும் இத்தகைய கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார்.", "அம்பேத்கர் குறித்த படம் இது.", "அம்பேத்கரது அரசியல் வாழ்வில் காந்திக்கு என்ன பாத்திரம் இருந்ததோ அது வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.", "எவர் சரி எவர் பிழை என்பதை வரலாறு சொல்லும் என அந்தக் கேள்விகளுக்குப் பதிலிறுத்தார் ஜாபர் படேல்.", "இத்தகைய கேள்விகளைக் கேட்பவர்கள் எவரும் அட்டன்பரோவின் காந்தி படத்தில் உன்னதபுருஷரான காந்திக்கு இணையாக அம்பேத்கருக்கு ஏன் ஒரு சின்ன பாத்திரம் கூட உருவாக்கப்படவில்லை என்கிற கேள்வியை எழுப்புவது இல்லை.", "இவ்வாறு தயாரிப்புக்கான பொருளாதாரப் பற்றாக்குறை முடக்கப்பட்ட விநியோகமுறை படத்திற்கு எதிரான அவதூறு அரசியல் பிரச்சாரம் எனும் குரூரமான திரைப் பின்னணியில்தான் அம்பேத்கர் படம் உலகப் படவிழாக்களிலும் இந்தியாவிலும் வெளியானது.", "அட்டன்பரோ தனது காந்தி படத்தில் எந்த பார்வையாளர்களை இலக்காகக் கொண்டிருந்தாரோ அதே பார்வையாளர்களைத்தான் அம்பேத்கர் படத்தில் ஜாப்பர் பட்டேல் இலக்காகக் கொள்கிறார்.", "படம் துவங்கும்போது ரோமானிய சாம்ராஜ்யத்தின் அடிமைகளின் நிலை ஜெர்மானியப் பாசிஸ்ட்டுகளின் கீழ் யூதர்கள் நிலை அமெரிக்க வெள்ளை இனவெறியர்களின் கீழ் ஆப்ரோஅமெரிக்க மக்களின் நிலை என இவற்றினோடு இந்திய தலித் மக்களின் பாலான ஒப்புமையைப் படம் ஓவியச் சித்திரங்களை முன்வைத்து பின்னணிக் குரலில் விவரிக்கிறது.", "மனுஸ்மிருதி விவரிக்கும் நால்வர்ண வேறுபாட்டை வரலாறு முழுக்கவும் தலித் மக்கள் பிரதான சமூகத்திலிருந்த விலக்கப்பட்டதையும் அவர்கள் மீது செலுத்தப்பட்ட வன்முறை குறித்தும் அக்குரல் தொடர்ந்து விவரிக்கிறது.", "புழுதி நிற முன்னுரை முடியும்போது நிகழ்காலத்தில் வண்ணத்தில் கோவிலுக்குள் நுழைய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டியபடி ஒரு தலித் இளைஞரை இந்துக் கோவிலின் வாசலின் முன்பாக வெறிகொண்ட ஒரு கும்பல் கழிகளால் இரத்தம் சொட்டத் தாக்கி கிழே சாய்க்கிறது.", "குங்குமத்தில் குளித்த நந்திச் சிலையைத் தாண்டி சுதந்திரக் தினக் கொண்டாட்டக் கோஷங்கள் எழுப்பியபடி மூவண்ண காகிதக் கொடியேந்தியபடி பள்ளிக் குழந்தைகள் ஊர்வலம் போகிறார்கள்.", "அங்கிருந்து அடித்துச் சாய்க்கப்பட்ட தலித் இளைஞருக்கு நீதி கோரி கோபம் கொண்ட தலித் இளைஞர்களது ஊர்வலமொன்று திரைக்குள் நுழைகிறது.", "அவர்களைத் குறுக்கே பாதைத் தடுப்புகள் வைத்துத் தடுக்கும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் திரையை நிறைக்கிறது.", "அடுத்து காட்சியில் அமைதி பரவும் திரை கொலம்பிய பல்கலைக் கழக நூலக மேசையின் மேல் விரிந்திருக்கும் புத்தகங்களின் மீது தனித்திருக்கும் கண்ணாடியையும் பேனாவையும் காண்பிக்க அம்பேத்கர் நாற்காலியில் வந்து அமர்ந்து கண்ணாடியை எடுத்து அணிந்த கொள்கிறார்.", "அம்பேத்கரது வாழ்க்கைக் கதை அங்கே துவங்குகிறது.", "இரண்டு மணிநேரம் ஐம்பது நிமிடங்கள் கொண்ட படத்தின் இறுதிக்காட்சியில் 1956 அக்டோபர் 14 ஆம் திகதி நாக்பூர் தீக்ஷாபூமியில் 6 இலட்சம் தலித் மக்கள் திரண்டிருக்க அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவுகிறார்.", "புத்தம் சரணம் கச்சாமி எனத் தொடர்ந்து மக்கள் திரளினர் கோஷம் எழுப்பத் திரை இருள்கிறது.", "தலித் மக்களது மனித உரிமைகளுக்கான போராட்டம் இன்றும் நடந்தபடியிருக்கிறது எனும் வாசகங்கள் திரையில் எழப் படம் முடிகிறது.", "தலித் உரிமைகள் என்பது உலகில் இன்று அதிகம் பேசப்படும் மனித உரிமை அரசியலின் பகுதியாகப் பார்வையாளர்களிடம் முன்வைக்கப்படுகிறது.", "இடையில் அம்பேத்கரின் பால்ய கால சாதி ஒதுக்கல் காட்சியாகிறது.", "புதுத்துணி எடுக்கப்போக வியாபாரி துணியை எடுத்து சேற்றில் துவட்டி அழுக்குத் துணியாக ஆக்கி அதனைத் தருகிறான்.", "இடைவெளியில் வண்டியோட்டிகள் தலித் குழந்தைகளை வாகனங்களில் இருந்து பலவந்தமாக இறக்கிவிடுகிறார்கள்.", "பள்ளியில் சம்ஸ்கிருதம் படிக்கத் தடை செய்கிறார்கள்.", "பால்ய காலம் யுவநாட்களைத் தொடும்போது கொலம்பியா பல்கலைக் கழகம் சென்று படித்து லண்டன் ஸ்கூல் அப் எகானாமிக்ஸில் இருந்து திரும்பி வரும்போது பரோடா சமஸ்தானப் பணி கல்லூரிப் பணி எல்லா இடங்களிலும் தீண்டாமைக் கொடுமையை ஒதுக்குதலை அவமானத்தை எதிர்கொள்கிறார்.", "தங்குவதற்கு அறை கிடைப்பதில்லை.", "குடிக்க நீர் கிடைப்பதில்லை.", "சுய மரியாதை கொண்ட அடிப்படை மனிதனாகவே தான் நடத்தப்படுவதில்லை என்பதை நொடி தொரும் அனுபவிக்கிறார் அம்பேத்கர்.", "ஓரு இளைஞராகக் கையறுநிலையில அம்பேத்கர் அழவும் துவங்குகிறார்.", "இந்த அழுகை வெஞ்சினமாகவும் வைராக்கியமாகவும் பரிமாணம் பெறுகிறது.", "தனது மக்களுக்கான விடுதலை வேட்கையாக சமரசமற்ற சமராக அது அரசியல் பரிமாணத்தைப் பெறுகிறது.", "வாசிப்பு எழுதுதல் பத்திரிக்கை நடத்துதல் கோவில் நுழைவு பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போர் என அவரது அனுபவங்கள் அனைத்தும் அவரை அரசியல் அதிகாரம் பெறுதலும் அதிகார அமைப்பில் தலித் பிரதிநிதித்துவம் பெறுதலும் எனும் நிலைக்கு எடுத்துச் செல்கிறது.", "காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கமும் இந்துத்துவப் பெரும்பான்மைச் சமூகமும் தலித் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கப் போவதில்லை எனும் தெளிவான முடிவுக்கு வருகிறார்.", "தலித் அரசியல் தலித் தனித் தொகுதி இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் விடுதலை என அவர் பின்னாளில் தேர்தெடுத்த அனைத்தும் அவரது சொந்த வாழ்வினதும் அவரது மக்களின் வாழ்வினதும் அனுபவங்களதும் தர்க்கபூர்வமான முடிவு.", "சுந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எனும் இலக்குகளோடு மனிதன் ஒரு ஆன்மீக உயிரி என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.", "பெண்ணுரிமை அவரது முன்னுரிமையாக இருந்தது.", "இந்துச் சட்டத்திருத்த மசோதா இப்படித்தான் அவரது இலக்குகளில் ஒன்றாக ஆனது.", "நேரு அமைச்சரவையுடனான இறுதி முறிவு இதனைச் சார்ந்தே உருவானது.", "காலனிய இடைக்கால அரசின் நிர்வாகம் காலனிய எதிர்ப்புச் சுதந்திரப் போராட்டம் என அனைத்திலும் தெளிவான நிலைபாடுகள் எடுத்த அவரது சிந்தனையின் மையமாக தலித் மக்களது மனிதப் பெருமிதமும் விடுதலையும் உரிமைகளுமே இருந்தது.", "பூரண இந்திய அரசியல் சுதந்திரம் பற்றிய கோரிக்கையுடன் பாசிச எதிர்ப்பு யுத்தத்தில ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகப் போராடும் நிலைபாட்டை அவர் இணைக்குமாறு கோரினார்.", "ஆங்கில அரசிடம் உத்திரவாதங்கள் பெற வேண்டும் என்றார்.", "இந்தியா பாகிஸ்தான் பிரிவினையே அரசியல் யதார்த்தம் என்றார்.", "வலிமையான இந்தியாவை அவர் விரும்பினார்.", "இந்தியாவின யாப்பை எழுதிய அவர் யாப்புவாதியாகவும் அது நடைமுறைக்கு வராதபோது அதனை வெறுப்பவராகவும் ஆகினார்.", "அவரது அனுபவங்களிலிருந்து அவர் வந்த அடைந்த முடிவுகள் வாசிப்பு எழுத்து அனைத்துமே தலித் மக்களின் விடுதலை என்கிற நோக்கில்தான் மையம் கொண்டிருந்தது.", "அந்த நோக்கில் அவர் கிஞ்சிற்றும் சமரசம் செய்து கொள்ளவில்லை.", "அவர் கருத்தளவில் கடுமையான காந்திய எதிர்ப்பாளராக இருந்தார்.", "கடுமையாகக் காந்தியை விமர்சிக்கவும் செய்தார்.", "இதுவே வரலாறு.", "இந்த அரசியல் வரலாற்றையே அம்பேத்கர் படம் சொல்கிறது.", "தனிமனிதராக அவரது முதல் மனைவி ரமாபாயின் மரணம் வரை வறுமையே அவரது வாழ்வில் விரவியிருந்தது.", "குழந்தைகள் பிறந்த சில காலங்களில் மரணமுற்றன.", "அவரது அரசியல் செயல்பாடுகள் சகோதர உறவுகளில் மிகுந்த முரண்களைக் கொணர்ந்தது.", "அவரது அமெரிக்கலண்டன் வாழ்வும் வறுமையில்தான் கழிந்தது.", "கல்லூரிப் பேராசிரியர் பணி பல்வேறு அரசியல் பதவிகள் போன்றவற்றின் பின்தான் அவர் பொருளாதார ரீதியில் ஸ்திரநிலையை எட்டினார்.", "பியானோ வாசிப்பதில் ஈடுபாடு காட்டினார்.", "முறைப்படி அதனைக் கற்கவும் செய்தார்.", "வறுமையும் ஒதுக்குதலும் என்பதில் இருந்து பெருமிதமும் விடுதலையுணர்வும் கொண்ட கனிந்த மனிதராக அவர் உருவானார்.", "எழுத்தும் வாசிப்பும் அரசியல் கடப்பாடும் சமரசமற்ற கருத்தியல் பார்வை எனும் அளவில் அவரது ஆற்றலையும் செயல்பாட்டையும் நாம் கார்ல் மார்க்சுடனும் லெனினுடனும்தான் ஒப்பிட முடியும்.", "அம்பேத்கரின் கருத்துப் போராட்டம் எனில் அது காந்தியுடனான கருத்துப் போராட்டம்தான்.", "தலித் மக்கள் உள்பட முழு இந்திய மக்களுக்குமான ஏகப்பிரதிநிதியாகத் தன்னையும் காங்கிரஸ் கட்சியையும் கோரிக் கொண்டார் காந்தி.", "முஸ்லீம்கிறித்தவ சீக்கிய சமூகங்களின் சுயாதீனத்தை ஏற்ற காந்தி தலித் சுயாதீனத்தை மறுத்ததுடன் தானே அவர்களுக்குப் பிரதிநிதி எனக் கோரிக் கொண்டதோடு வர்ணாஸ்ரமத்தையும் விட்டுக் கொடாதவராக இருந்தார்.", "தலித் தனித் தொகுதிகளுக்கு எதிரான காந்தியின் உண்ணாவிரதம் தன்னை உணர்ச்சிகரமாக நிரப்பந்திப்பதாகவே கருதினார் அம்பேத்கர்.", "தொழிலாளி வர்க்கத்தினிடையில் இருக்கும் சாதிய ஒதுக்குதல் பற்றிய அக்கறை கொள்ளாத அன்றைய கம்யூனிஸ்ட்டுகளை அவர் சரியான காரணங்களுக்காகவே வெறுத்தார்.", "நிலவிய சோசலிசகம்யூனிச சமூகங்களில் அரசு இறுகிப்போன நிலைமைகளைப் பார்க்கும்போது இன்று அரசம் கட்சியும் ஒன்றே ஆகியிருக்கும் சீன நிலைமையைப் பார்க்கும்போது அரசு உதிர்வது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்வி நிதானமாக விவாதிக்கத் தக்கதாகவே இருக்கிறது.", "அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் அன்று நிலவிய காலனியஇனவாதநிறவாத அணுகுமுறைக்கும் இன்றும் மேற்கில் நிலவி வரும் இனவாதநிறவாத அணுகுமுறைக்கும் அன்றும் இன்றும் இந்தியாவில் நிலவி வரும் சாதியவெறிக்கும் இடையிலான மிகநுட்பமான ஒப்பீட்டை படத்தின் பல காட்சிகள் முன்வைத்துச் செல்கின்றன.", "கொலம்பிய பல்கலைக் கழக நாட்களின் இரு நிறவாத அனுபவங்கள் படத்தில் உள்ளன.", "பிரித்தானியாவில் லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்சில் நேரும் இரு இனவாதநிறவாத அனுபவங்களும் இடம்பெறுகின்றன.", "ஓரு ஆப்ரிக்க இளைஞனும் அம்பேத்கரும் ஒரு உணவுவிடுதியில் எச்சில் தட்டுக்கள் கழுவும் பகுதிநேர வேலையை இணைந்து செய்கிறார்கள்.", "அப்போது அவர்களுக்கிடையில் சாதியத்தீண்டாமையும் இனஒதுக்கலும் தொடர்பான உரையாடல் நடக்கிறது.", "இனஒதுக்கல் எதிர்ப்புச் சட்டம் சில உரிமைகளை ஆப்ரிக்கர்களுக்கு வழங்குகிறதே என்கிறார் அம்பேத்கர்.", "ஏட்டில்தான் அது உள்ளது நடைமுறையில் இல்லை எனும் ஆப்ரிக்கர் இந்தியரான உங்களுக்கு கொலம்பியாவில் படிக்குக் கிடைக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைப்பதில்லை என்கிறார்.", "அவரால் தீண்டாமை என்பது இந்தியாவில் இருப்பதை நம்ப முடியவில்லை.", "இருவரும் வேலை முடிந்து வெளியே வரும்போது ஒருவெள்ளை மாதுவைத் தீண்டிவிட்டதற்காக ஒரு கறுப்பரை ஒரு வெள்ளையர் தெருவில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்.", "இவை படத்தில் இடம் பெறும் இரு அமெரிக்கக் காட்சிகள்.", "இனி வருபவை பிரித்தானியக் காட்சிகள்.", "லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார் அம்பேத்கர்.", "அங்கு வரும் வெள்ளை மாணவர்கள் நேராக அம்பேத்கரிடம் சென்று இந்தியர்கள் வலது கையில் குண்டி கழுவுவதால் இடது கையால்தான் சாப்பிடுவார்ளாமே உண்மையா?", "என்கிறார்கள்.", "வெள்ளையர்கள் வாரத்திற்கு ஒருமுறைதானட குளிப்பார்கள் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.", "இங்கு உங்களைப் பார்த்தபின் எனக்கு அது உறுதிப்படுகிறது என்கிறார அம்பேத்கர்.", "கும்பல் எரிச்சலுடன் நகர்கிறது.", "இன்னொரு காட்சியில் அம்பேத்கர் கல்லூரி மெஸ்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.", "கடைசி கோழிக்கறித் துண்டுகளும் அம்பேத்கருக்குக் கொடுத்து விட்டேன் உங்களுக்கு ரொட்டியும் காய்கறிகளும் இருக்கிறது எனத் தாமதமாக வரும் சில வெள்ளை மாணவர்களிடம் சொல்கிறார் பறிமாறுகிறவர்.", "நேரே அம்பேத்கரிடம் செல்லும் வெள்ளை மாணவரொருவன் அம்பேத்கர் சட்டையில் குவளைத் தண்ணீரை எடுத்துக் கொட்டுகிறான்.", "வெகுண்டெழும் அம்பேத்கர் அவனை மன்னிப்புக் கேட்குமாறு கடுமையாக உறுதியுடன்விறைப்புடன் கேட்கிறார்.", "வேறு வழியில்லாமல் வெள்ளை மாணவன் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் செல்கிறான்.", "இந்தச் சம்பவங்கள் அம்பேத்கரிடம் வளர்ச்சி பெற்ற இனவாதநிறவாதகாலனிய எதிர்ப்பு உணர்வுகளுக்குச் சான்றாக இருக்கின்றன.", "ஆப்ரிக்க மக்களின் பாலான ஓதுக்குதலை அவர் அமெரிக்காவில் அனுபவம் கொள்கிறார்.", "பிரித்தானியாவில் அவர் எதிர்கொள்வது காலனியஇனவெறி எனும் இரட்டை ஒதுக்குதல்கள்.", "இது பற்றிய எதிர்ப்புணர்வை அவர் தலித் மக்களது உரிமை என்பதுடன் இந்தியாவுக்குப் பூரண விடுதலை என்பதுடன் இணைத்துச் செல்கிறார்.", "அம்பேத்கர் காலனியவாதிகளின் ஆதரவாளராக இருந்தார் எனும் அவதூறுகளை இக்காட்சிகள் மறுக்கின்றன.", "சமவேளையில் இன்றைய உலகச் சூழலில் இனவாதநிறவாத ஒதுக்குதல்களுடன் சாதிய ஒதுக்குதல்களையும் ஒப்பிடாக முன்வைப்பதன் வழி சாதியப் பிரச்சினையை உலக அரங்குக்கும் எடுத்துச் செல்ல முயல்கிறது படம்.", "உருவ அளவிலும் அறிவுப் பிழம்பாகவும் ஆன்றமைந்த உணர்ச்சிகரமாகவும் அம்பேத்கரின் குணச்சித்திரத்தைச் சித்தரிக்க நடிகர் மம்முட்டி தவிரவும் எந்த இந்திய நடிகரும் இத்தனை கச்சிதமாகத் பொருந்தியிருக்க முடியாது.", "பண்டிட் குயின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அசோக் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.", "வறுமை வறட்சி புழுதிநிறம் என்பன பண்டிட் ஒளிப்பதிவு நெறி.", "அம்பேத்கர் படத்திலும் கிராமியக் காட்சிகளும் தலித் குடியிருப்புகளும் இவ்வாறே படமாக்கப்பட்டிருக்கிறது.", "10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மர்ண்டத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை கொலம்பிய பல்கலைக்கழகம்மற்றம் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கட்டிடங்களின் உயர்ந்த நெடிய தூண்களும் உயரமான கூரைகள் கொண்ட விசாலமான பல்கலைக்கழக அறைகளும் விரிந்த லண்டன் நூலக வாசிப்பு அறையும் தருகின்றன.", "மஹர் குளத்தில் நீரெடுக்கும் காட்சியும் கோவில் நுழைவு நோக்கிய ஊர்வலக் காட்சியும் அம்பேத்கர் பதடத மதத்திற்கு மாறும் காட்சியும் அம்பேத்கரின் மக்கள் திரள் அரசியலை கம்பீரத்துடன் விண்ணிலிருந்து பார்த்து வியந்திருக்கிறது.", "காந்தியின் மரணத்தின் போது அம்பேத்கரின் கையிலிருந்து தவறும் புத்தகத்தைத் தொடர்ந்து பியானோ துயரராகம் இசைக்கிறது.", "வரலாறு இரத்தமும் சதையுமான வரலாற்று மனிதர்கள் எனச் சித்திரித்த இந்திய வரலாறு குறித்த படங்களில் அட்டன்பரோவின் காந்தி சியாம் பெனிகலின் போஸ் த பர்காட்டன் ஹீரோ ஞான.ராஜசேகரனின் பெரியார் மற்றும் இநதிய அரசியல் தலைவர்களான வல்லபாய் பட்டீல் பற்றிய சர்தார் காமராஜர் போன்ற படங்களை ஒப்பிடும்போது திரைப்பட நேர்த்தியும் கருத்தியல் விவாதங்களின் கூர்மையும் ஒருங்கே கொண்ட திரைப்படம் என அம்பேத்கர் படத்தை நாம் குறிப்பிட முடியும்.", "அம்பேத்கர் படம் ஒவ்வொருமுறை பார்க்கும் தோறும் புதிது புதிதாகச் சாளரங்களை நமக்குத் திறந்துகொண்டேயிருக்கிறது.." ]
வைட்டமின்சி மற்றும் எலக்ரோலைட்ஸ் சத்துக்களை தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து கொடுப்பது கோழிகளின் வெப்ப அயற்சி தாங்கும் திறனை மேம்படுத்தும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மேக மூட்டத்தின் காரணமாக பகலில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 95 முதல் 96.8 டிகிரி என்ற அளவில் நிலவும் வாய்ப்பு உள்ளதால் கோழிகளிடையே வெப்ப அயற்சி தற்சமயம் இருக்காது. எனினும் வைட்டமின்சி மற்றும் எலக்ரோலைட்ஸ் சத்துக்களை தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து கொடுப்பது கோழிகளின் வெப்ப அயற்சி தாங்கும் திறனை மேம்படுத்தும். கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் நோய் மற்றும் வெப்ப அயற்சியினால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆகவே பண்ணையாளர்கள் அதற்கேற்றால்போல் கோடைகால பராமரிப்பு முறைகளையும் மேல் மூச்சுக்குழாய் நோயை கட்டுப்படுத்த தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளையும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
[ "வைட்டமின்சி மற்றும் எலக்ரோலைட்ஸ் சத்துக்களை தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து கொடுப்பது கோழிகளின் வெப்ப அயற்சி தாங்கும் திறனை மேம்படுத்தும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.", "நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மேக மூட்டத்தின் காரணமாக பகலில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 95 முதல் 96.8 டிகிரி என்ற அளவில் நிலவும் வாய்ப்பு உள்ளதால் கோழிகளிடையே வெப்ப அயற்சி தற்சமயம் இருக்காது.", "எனினும் வைட்டமின்சி மற்றும் எலக்ரோலைட்ஸ் சத்துக்களை தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து கொடுப்பது கோழிகளின் வெப்ப அயற்சி தாங்கும் திறனை மேம்படுத்தும்.", "கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் நோய் மற்றும் வெப்ப அயற்சியினால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.", "ஆகவே பண்ணையாளர்கள் அதற்கேற்றால்போல் கோடைகால பராமரிப்பு முறைகளையும் மேல் மூச்சுக்குழாய் நோயை கட்டுப்படுத்த தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளையும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்." ]
2 2 தனுஷ் மாரி மாரி 2 சாய் பல்லவி டோவினோ தாமஸ் பாலாஜி மோகன் யுவன் ஷங்கர் ராஜா மாரி 2 படப்பிடிப்பு வரலட்சுமி பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வந்த மாரி 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. 2 பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வந்த மாரி 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. 2 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருக்கும் நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த மாரி 2 படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கியது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளுடன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுகுறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது மாரி 2 படப்பிடிப்பு முடிந்தது... மீண்டும் மாரியாக நடித்ததில் மகிழ்ச்சி. நான் ஜாலியாக விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது. என்று கூறியுள்ளார். மாரி2 படப்பிடிப்பு நிறைவுபெற்றது. சேட்டை நிறைந்த மாரி கதாபாத்திரத்தை தனுஷை வைத்து மீண்டும் திரைக்கு கொண்டு வருவதே சிறப்பானது தான். என்று குறிப்பட்டுள்ளார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா வரலட்சுமி வித்யா பிரதீப் நடித்துள்ளனர். வில்லனாக டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 2 2 தனுஷ் மாரி 2 சாய் பல்லவி டோவினோ தாமஸ் பாலாஜி மோகன் யுவன் ஷங்கர் ராஜா வரலட்சுமி ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் தொழிலதிபரை மணக்கிறார் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்? பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மனைவியை பிரிந்துவிட்டேன் விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
[ " 2 2 தனுஷ் மாரி மாரி 2 சாய் பல்லவி டோவினோ தாமஸ் பாலாஜி மோகன் யுவன் ஷங்கர் ராஜா மாரி 2 படப்பிடிப்பு வரலட்சுமி பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வந்த மாரி 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.", "2 பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வந்த மாரி 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.", "2 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருக்கும் நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த மாரி 2 படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.", "முன்னதாக பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கியது.", "அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளுடன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.", "இதுகுறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது மாரி 2 படப்பிடிப்பு முடிந்தது... மீண்டும் மாரியாக நடித்ததில் மகிழ்ச்சி.", "நான் ஜாலியாக விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது.", "என்று கூறியுள்ளார்.", "மாரி2 படப்பிடிப்பு நிறைவுபெற்றது.", "சேட்டை நிறைந்த மாரி கதாபாத்திரத்தை தனுஷை வைத்து மீண்டும் திரைக்கு கொண்டு வருவதே சிறப்பானது தான்.", "என்று குறிப்பட்டுள்ளார்.", "இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா வரலட்சுமி வித்யா பிரதீப் நடித்துள்ளனர்.", "வில்லனாக டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார்.", "தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.", "2 2 தனுஷ் மாரி 2 சாய் பல்லவி டோவினோ தாமஸ் பாலாஜி மோகன் யுவன் ஷங்கர் ராஜா வரலட்சுமி ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் தொழிலதிபரை மணக்கிறார் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்?", "பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மனைவியை பிரிந்துவிட்டேன் விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்" ]
தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் பார...
[ " தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் பார..." ]