inputs
stringlengths
1
3.3M
targets
stringlengths
1
3.3M
language
stringclasses
71 values
language_code
stringclasses
70 values
annotation_type
stringclasses
2 values
user_id
stringlengths
64
64
செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………… 1)செம்மை + தமிழ் 2)செந் + தமிழ் 3)செ + தமிழ் 4)செம் + தமிழ்
விடை : 1)செம்மை + தமிழ்
Tamil
tam
re-annotations
a5a0a62aac31a8503514907ebf3c1d4f5c1514ae12c9fed3c9a180779454d68b
Sheeg arimaha caafimaadka lagu ilaaliyo?
Caafimaadka waxaa lagu ilaaliyaa 5 Arrimood: 1- Cun cunto isku-dheeli tiran, kana fogow balwada. 2- Seexo hurdo kugu filan. 3- Samee jimicsi fudud laakiin joogto ah. 4- Iska ilaali walwalka iyo diiqada. 5- Haddii aad xanuunsatid dhakhtar la xiriir.
Somali
som
re-annotations
3dea0ee6ba350dd26106ccac3cfd9f723a402677e22a049282b09fb9fe51f1b0
வினா: தமிழ்நாட்டின் வரலாறு பற்றி விவரிக்கவும்.
விடை: தமிழ்நாட்டின் வரலாறு மிகவும் பழமையானது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், பொதுவாக கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ் மொழி தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் பல்வேறு ஆட்சிகள் நிலவியுள்ளன. சங்க காலம், பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், விஜயநகர பேரரசு, மராட்டியர்கள், பிரிட்டிஷ் ஆட்சி என பல்வேறு காலகட்டங்களை தமிழ்நாடு கடந்து வந்துள்ளது. தமிழக வரலாறு தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைப் பற்றியதாகும். இம்மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் பண்பாடும் உலகின் மிகப் பழமையானவைகளில் ஒன்றாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 சதுர கி.மீ. அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த சிரீ விசயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விசயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விசயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலம் தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு ரிவாத் மக்கள் (பொ.ஊ.மு. 1,900,000) சோவனிகம் (பொ.ஊ.மு. 500,000) கற்காலம் (பொ.ஊ.மு. 50,000–3000) வெண்கலம் (பொ.ஊ.மு. 3000–1300) இரும்பு (பொ.ஊ.மு. 1200 – பொ.ஊ.மு. 230) பாரம்பரியம் (பொ.ஊ.மு. 230 – பொ.ஊ. 1205) மத்தியகாலம் (பொ.ஊ. 1206–1596) தற்காலம் (பொ.ஊ. 1526–1858) குடிமை (பொ.ஊ. 1510–1961) மற்ற அரசுகள் (1102–1947) இலங்கை இராச்சியங்கள் குடிமைப்பட்ட கால பர்மா (1824–1948) நாட்டு வரலாறுகள் பிராந்திய வரலாறு வரலாற்றுச் சிறப்புகள் பாஉதொ பழைய கற்காலம் தமிழ்நாட்டின் பகுதிகளில் பழங்கற்கால குடியிருப்புகள் இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியானது பொ.ஊ.மு. 500,000 ஆண்டிலிருந்து பொ.ஊ.மு. 3000 ஆண்டு வரை நீடித்திருந்ததாக மதிப்பிடப்படுகிறது. பழங்கற்காலத்தின் பெரும்பாலான காலகட்டங்களில் இப்பகுதியில், அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகள் அல்லது புல்வெளி சார்ந்த சுற்றுச்சூழலில் அமைந்த ஆற்றுப் பள்ளதாக்குகளுக்கு அருகிலேயே மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதிகளில் மக்கட்தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருந்தது ஆகையால் தென்னிந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே தொடக்க பழங்கற்கால கலாச்சாரம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கு பகுதியில் உள்ள அத்திரம்பாக்கம் பள்ளதாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவை பொ.ஊ.மு. 300,000 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஓமோ இரெக்டசு இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இவர்கள் கைக்கோடரி மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர். 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் (ஓமோ செப்பியன்சு ) மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலும், பல்வேறு கற்களைப் பயன்படுத்தி தகடு போன்ற கருவிகள் மற்றும் மெல்லிய நுண்தகடு கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்தியிருந்தனர். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவாட்டசு கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற்கள் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். 1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நுண்கற்கள் காலமானது பொ.ஊ.மு. 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன. புதிய கற்காலம் தமிழ்நாட்டில் சுமார் பொ.ஊ.மு. 2500 ஆண்டு புதிய கற்காலம் தொடங்கியது. சாணைபிடித்தல் மற்றும் மெருகேற்றல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் கற்கருவிகளுக்கு நயமான வடிவம் அளித்தனர். பண்டைய எழுத்துக்களைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரியின் மேற்பகுதி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கற்கால மனிதர்கள் பெரும்பாலும் சிறிய சமதளமான மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில், சிறிய, ஏறத்தாழ நிரந்தரமான குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மேய்ச்சல் காரணங்களுக்காக அவ்வப்போது அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தனர். அவர்கள் இறந்தவர்களை பள்ளங்கள் அல்லது புதைகலங்களில் புதைத்து சடங்குகளை முறையாகச் செய்தனர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்க தாமிரத்தைப் பயன்படுத்தவும் தொடங்கினர். இரும்புக் காலம் இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வடிவமைக்கும் முறையை மனிதர்கள் இரும்புக் காலத்தின் போது தொடங்கினர். பல நூறு இடங்களில் காணப்படும் பெருங்கற்களாலான இடுகாடுகளைக் கொண்டு தீபகற்ப இந்தியாவில் இரும்புக் காலக் கலாச்சாரம் இருந்ததை அறிய முடிகிறது. இடுகாடு நினைவுச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு மற்றும் அவற்றின் வகைகளைக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இரும்புக் கால குடியேற்றங்கள் பரவியதாகத் தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளை ஒப்பிடும் போது பெருங்கற்களாலான குடியேற்றங்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன. சுமார் பொ.ஊ.மு. 1000 வது ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்களாலான புதைகல இடுகாடுகள் இருந்ததற்கான தெளிவான முற்கால அடையாளங்கள் இடுகாடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன, குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து 157 புதைகலங்களை அகழ்ந்தெடுத்தனர். அவற்றில் 15 கலங்களில் மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் மற்றும் மற்றும் எலும்புகள், உமி, அரிசி தானியங்கள், கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடரிக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகலத்தில் எழுத்தப்பட்ட எழுத்துகள், 2800 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தின் தமிழ்-பிராமி வரிவடிவத்தை ஒத்திருப்பதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அகழ்வாய்வு சோதனைகளை மேற்கொள்ளுவதற்கான தொல்லியல் களமாக ஆதிச்சநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொதுவான காலத்திற்கு முந்தைய தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிய குறிப்புகள், பொ.ஊ.மு. 300 ஆண்டைச் சேர்ந்த அசோகரின் சாசனத்திலும் பொ.ஊ.மு. 150 ஆண்டைச் சேர்ந்த கதிகும்பா கல்வெட்டிலும் (ஓரளவு) கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பழைய வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ் நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அதில் பாண்டிய நாட்டிலிருந்து களப்பிரர்களை வெளியேற்றிய பாண்டிய அரசன் கடுங்கோன் (சு. பொ.ஊ. 560–590) என்பவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது - நீலகண்ட சாத்திரி, தென்னிந்தியாவின் வரலாறு பண்டைய தமிழ்நாட்டில், வேந்தர் என அழைக்கப்பட்ட அரசர்களின் தலைமையின் கீழ் இருந்த மூன்று முடியாட்சி மாநிலங்களும் வேள் அல்லது வேளிர் என்ற பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட பல பழங்குடி இனத் தலைவர்களின் தலைமையில் இருந்த பழங்குடி இனக் குழுக்களும் இருந்தன. இவர்களுக்கும் அடுத்ததாக, உள்ளூர் பகுதிகளின் இனக் குழுக்களின் தலைவர்கள் இருந்தனர், இவர்கள் கிழார் அல்லது மன்னர் என அழைக்கப்பட்டனர். பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டின் போது தக்காணப் பீடபூமி மௌரியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி சாதவாகனர் வம்சத்தினரால் ஆளப்பட்டது. வடக்கு பகுதியைச் சேர்ந்த இந்தப் பேரரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ் பகுதி தன்னிச்சையாக இருந்தது. தமிழ் அரசர்கள் மற்றும் குழுத்தலைவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சண்டையிடுவது இடங்களுக்காகவே. அரசனின் நீதிமன்றங்கள் ஆற்றலைப் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக சமூக நிகழ்வுகளுக்கான மையங்களாக இருந்தன. அவை வளங்களைப் பகிர்ந்தளிக்கும் மையங்களாக இருந்தன. ஆட்சியாளர்கள் படிப்படியாக வட இந்தியார்களின் ஆதிக்கம் மற்றும் வேதக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இவைகள் ஆட்சியாளரின் நிலையை மேம்படுத்த பலி கொடுக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்தன. அசோகப் பேரரசின் கீழ் இல்லாத பேரரசுகள் மற்றும் இந்தப் பேரரசுடன் நட்பு நிலையில் இருந்த பேரரசுகள் பற்றிய தகவல்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்ந்து சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களின் வம்சங்கள் (பொ.ஊ.மு. 273-232) அசோகத் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழ் பேரரசுகளின் கூட்டமைப்பைபற்றி பொ.ஊ.மு. 150 ஆண்டைச் சேர்ந்த கலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அரசன் கார்வேலனின் அத்திகும்பா கல்வெட்டு, குறிப்பிடுக்கிறது. முற்கால சோழர்களில் கரிகாலச் சோழன் மிகப் புகழ்பெற்றவராக இருந்தார். சங்க இலக்கியங்களின் பல்வேறு செய்யுள்களில் கரிகாலச் சோழன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னாளில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் வரும் பல்வேறு கதைகளிலும் கரிகாலன் பற்றிய செய்திகள் முக்கிய பொருளாக இருந்தது. மேலும் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளிலும் கரிகாலன் பற்றிய தகவல்கள் உள்ளன. இமாலயம் வரையிலான இந்தியா முழுவதையும் வென்றவன் எனவும் நிலமானியங்களைக் கொண்டு காவேரி ஆற்றின் வெள்ளத்தை தடுப்பதற்காக கரைகளைக் கட்டியவன் எனவும் இந்த நூல்கள் விளக்குகின்றன.] சங்க இலக்கியங்களில் இந்த தகவல்கள் இல்லை என்பதால் இந்த வரலாறு பற்றி வெளிப்படையாக தெரிவதில்லை. சோழர்களில் மற்றொரு புகழ்ழெற்ற மன்னன் கோச்செங்கண்ணன் ஆவான். சங்க கால இலக்கியப் பாடல்கள் பலவற்றில் அவனைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இடைக்காலத்தின் போது சைவ அறிவாளராகவும் கருதப்பட்டார். தொலெமியின் நிலப்படக்கலையை தொடர்ந்து உருவாக்கப்பட்ட தென்னிந்தியாவின் பழமையான வரைபடம். இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப் பகுதியான கொற்கையிலிருந்து முதலில் ஆட்சி செய்ய தொடங்கிய பாண்டியர்கள் பின்னாளில் மதுரை நகருக்கு மாறினர். சங்க இலக்கியத்திலும் பாண்டியர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே காலத்தில் இருந்த கிரேக்க மற்றும் உரோமானிய ஆவணங்களிலும் பாண்டியர்கள் பற்றி உள்ளது. மெகசுதனிசு, இந்திகா என்ற தனது நூலில் பாண்டியப் பேரரசு பற்றி குறிப்பிட்டுள்ளார். மதுரையின் தற்போதைய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவின் சில பகுதிகளை பாண்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர்கள் கிரேக்கம் மற்றும் உரோம் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் கொண்டிருந்தனர். பாண்டியர்கள் தமிழகத்தின் மற்ற பேரரசுகளுடன் இணைந்து ஈழத்தின் தமிழ் வணிகர்களுடன் வணிக மற்றும் திருமணத் தொடர்பையும் கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்களின் பல்வேறு பாடல்களில் பாண்டிய மன்னர்கள் பலர் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களில் 'தலையாலங்கானம் வென்ற' நெடுஞ்செழியன் மற்றும் தியாகச் செயல்களுக்கான சிறப்பான ஒருவராக குறிப்பிடப்படும் ஆரான் முதுகுடுமி பெருவழுதி என்ற மற்றொரு நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற தமிழ்நூல்களின் தொகுப்புகளில் உள்ள சிறிய பாடல்கள், மதுரைக் காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற இரண்டு முக்கிய நூல்களிலும் (பத்துப்பாட்டு தொகுப்புகளில் உள்ளது) சங்க காலத்தில் பாண்டிய பேரரசில் மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வணிக ரீதியான செயல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் களப்பிரர்களின் ஊடுருவல் காரணமாக முற்காலப் பாண்டியர்களின் புகழ் மறைந்து போனது. தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை அல்லது அதன் மேற்கு பகுதியுடன் இணைந்த, தற்போதைய கேரள மாநிலம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக சேரர்களின் பேரரசு இருந்தது. கடல் வழியாக ஆப்பிரிக்காவுடன் வாணிகம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் இருப்பிடம் இருந்தது. இந்தியாவின் மாநிலமான கேரளாவில் உள்ள இன்றைய மக்கள், பண்டையக் காலத்தில் தங்கள் பகுதியை ஆட்சி செய்த சேரர்கள் பேசிய மொழியே பேசுகின்றனர். மேலும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடனும் இவர்கள் பரவலான தொடர்பு கொண்டிருந்தனர். இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே வழக்கத்தில் இருந்தது, இதன் பிறகு தமிழ் மொழியில் வடமொழியின் தாக்கம் காரணமாக மொழியின் தனிப்பட்ட அங்கீகாரம் மாறி புதிய மொழி ஒன்று பயன்பாட்டிற்கு வந்தது. பழமையான இலக்கியங்கள் தமிழில் வளர்வதற்கு இந்த முற்கால பேரரசுகள் ஆதரவளித்தன. சங்க இலக்கியம் என்று அறியப்படும் செவ்வியல் இலக்கியம் பொ.ஊ.மு. 200 முதல் 300 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. சங்க இலக்கியத்திலுள்ள பாடல்கள் பெரும்பாலும் உணர்வு மற்றும் பொருள் சார்ந்த தலைப்புகளையே கொண்டுள்ளன. இடைக்காலத்தில் இவைகள் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு தொகை நூல்களாக திரட்டப்பட்டுள்ளன. செழுமையான நிலம் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் குழுக்கள் பற்றியே இந்த சங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன. இந்த பகுதிகளை ஆட்சி செய்வது பரம்பரை குடியாட்சி முறையில் இருந்தது. எனினும் இந்த பகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஆட்சி செய்பவரின் ஆற்றல் ஆகியவை முன்பே இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகளை (தர்மம் ) பின்பற்றியே இருந்தது. மக்கள் தங்களின் அரசரிடம் மிகவும் விசுவாசமாக இருந்தனர். உலகம் சுற்றும் புலவர்களும் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தாராள மனமுடைய அரசனின் அவைகளை அலங்கரித்தனர். இசை மற்றும் நடனக் கலைகள் மேம்பட்டு புகழ்பெற்றிருந்தன. சங்ககாலப் பாடல்களில் பல்வேறு வகையான இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தன. தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதி நடனங்களை ஒருங்கிணைத்து புதிய வகை நடனம் ஆடுவது இந்த காலத்தில் தான் தொடங்கியது. இந்த வகை நடனங்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் முழுமையாக வெளிப்பட்டு இருந்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்தது. தொல்லியல் துறை ஆய்வுகள் மற்றும் இலக்கியங்களில் யுவனர்களுடனான வெளிநாட்டு வணிகம் செழுமையாக இருந்தததைக் கூறுகின்றன. தென்னிந்தாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த முசிறி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் துறைமுக நகரம் பூம்புகார் ஆகிய இரு இடங்களில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வணிக மையங்களாக விளங்கின. இந்த வணிகம் இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. மேலும் உரோமானிய அரசுக்கும் பண்டைய தமிழ் நாட்டிற்கும் இருந்த நேரடி உறவு அரபியர்கள் மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஆக்சுமைட்களின் நேரடி வணிகத்தால் சிதைவுறத் தொடங்கியது. உள்நாட்டு வணிகம் சிறப்பாக இருந்தது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பது பண்டகமாற்று முறைப்படி நடந்தது. பெரும்பாலான மக்களுக்கும் அதிக நிலங்களைக் கொண்டிருந்த பரம்பரை விவசாயிகளான வெள்ளாளர்களுக்கும் விவசாயம் தலைமைத் தொழிலாக இருந்தது. இடைக்காலம் (பொ.ஊ. 300–600) முதன்மைக் கட்டுரை: களப்பிரர் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 600 ஆம் ஆண்டு வரையிலான சங்க காலம் முடிவுற்ற பிறகு தமிழ் பகுதியில் என்ன நடந்தது என்பதற்கான தகவல் இல்லை. சுமார் 300 ஆம் ஆண்டுவாக்கில் களப்பிரரின் வருகையினால் அனைத்துப் பகுதிகளும் பாதிப்புக்குள்ளாயின. தமிழ் மன்னர்கள் நிறுவி இருந்த ஆட்சியை நீக்கிவிட்டு நாட்டில் கழுத்தை நெறிக்கும் ஆட்சியை களப்பிரர்கள் மேற்கொண்டனர். இதனால் பிற்கால இலக்கியங்களில் களப்பிரர் ஆட்சியாளர்கள் "கொடுங்கோலர்கள்" என்று குறிப்பிடப்பட்டது.[33] களப்பிரரின் தோற்றம் மற்றும் ஆட்சிப் பற்றிய தகவல்கள் அவ்வளவாக இல்லை. தங்கள் நினைவாக தொல்பொருள் அல்லது நினைவுச் சின்னத்தையோ இவர்கள் அதிக அளவில் விட்டுச் செல்லவில்லை. களப்பிரர் பற்றிய தகவல்கள் புத்தம் மற்றும் சமண இலக்கியங்களில் மட்டுமே அங்குமிங்குமாக உள்ளன. களப்பிரர்கள் புத்தம் அல்லது சமண நம்பிக்கையைப் பின்பற்றியதாகவும், இவர்கள் முற்கால நூற்றாண்டுகளில் தமிழ் பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் பின்பற்றிய இந்து மதங்களுக்கு (அத்திகா பள்ளிகள் மூலம் ) எதிராக இருந்தனர் எனவும் வரலாற்றாசிரியர்கள் ஊகஞ்செய்கின்றனர். ஏழாம் நூற்றாண்டு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி வீழ்ந்த பிறகு வந்த இந்து மதத்தைச் சேர்ந்த அறிஞர்கள் தங்கள் நூல்களில் இவர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக இவர்களது ஆட்சியை பற்றி எதிர்மறையாகவே குறிப்பிட்டு வைத்தனர். இவர்களது ஆட்சிக்காலம் ஓர் "இருண்ட காலம்" (இடைக்காலம்) என அழைக்கப்பட இதுவே காரணமாக இருக்கலாம். இங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ஆட்சியாளர் குடும்பங்களில் சில களப்பிரர்களிடமிருந்து விலகி வடக்கு நோக்கி சென்று தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்து கொண்டனர். பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் சமூகம் முழுவதும் பரவி நன்னடத்தை நெறிக் கவிதைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. எழுதுவது என்பது அதிகமானது, மேலும் தமிழ்-பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றிய வட்டெழுத்து தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கான தலைமை வரிவடிவமாக ஆனது. தொடக்க நூற்றாண்டுகளில் எழுத்தப்பட இசையுடன் பாடும் பாடல்கள் ஒன்றாக திரட்டப்பட்டுள்ளன. இதிகாசச் செய்யுளான சிலப்பதிகாரம் மற்றும் வாழ்வியல் நெறிகளை கற்பிக்கும் திருக்குறள் போன்றவை இந்த காலகட்டங்களில் எழுதப்பட்டவையாகும். களப்பிரர் அரசர்கள் காலத்தில் இருந்த பௌத்தம் மற்றும் சமண அறிஞர்கள் அரசர்களால் ஆதரிக்கப்பட்டனர், இதனால் அக்கால இலக்கியங்களின் இயல்புகளில் அதன் தாக்கம் இருந்தது. இவ்வகையான இயல்புகளைக் கொண்ட பல்வேறு நூல்களும் இக்காலகட்டங்களில் இருந்த சமண மற்றும் பௌத்த சமயத்தை சார்ந்த எழுத்தாளர்களின் நூல்களாகும். நடனம் மற்றும் இசைத் துறையில், நாட்டுப்புற வடிவங்களுக்கு பதிலாக வடக்கத்திய பண்புகளின் பாதிப்பைக் கொண்ட புதிய வடிவங்களைப் பின்பற்றும் புதிய வகைகளுக்கு மேட்டுக்குடி மக்கள் ஆதரவளித்தனர். பழைய கற்கோவில்களில் சில இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். பல்வேறு தெய்வங்களுக்காக கட்டப்பட்ட செங்கல் கோவில்களும் (கோட்டம் , தேவகுலம் , பள்ளி ) இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்லவர்கள் மற்றும் பாண்டிய அரசுகளின் மீட்டெழுச்சியால் ஏழாம் நூற்றாண்டில் களப்பிரரின் ஆட்சி அகன்றது. களப்பிரர்கள் வெளியேறிய பிறகும் சமண மற்றும் பௌத்த மதத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. முற்கால பாண்டிய மற்றும் பல்லவ அரசர்கள் இந்த மதங்களைப் பின்பற்றினர். இந்து மதம் நலிவுறுவதை பொறுத்துக் கொள்ள இயலாத இந்து மதத்தினரின் எதிர்வினைகள் வளர்ந்து ஏழாம் நூற்றாண்டின் பிந்தைய பகுதிகளில் உயர்க்கட்டத்தை அடைந்தன. இந்து மதம் புத்துயிர் பெற்ற சமயத்தில் சைவம் மற்றும் வைணவ இலக்கியங்கள் பல உருவாக்கப்பட்டன. புகழ்பெற்ற பற்று இலக்கியங்கள் வளர்ச்சியடைய பல்வேறு சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தூண்டுதலாக இருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் முதலானவராகக் கருதப்படுகிறார். சைவ இறைவாழ்த்து பாடகர்களான சுந்தரமூர்த்தி, திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரும் இந்த காலகட்டத்தை சார்ந்தவர்கள் தான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் போன்ற வைணவ ஆழ்வார்கள் வழங்கிய தெய்வ திருமறைகள் மற்றும் பாடல்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற நான்காயிரம் பாடல்களைக் கொண்ட திரட்டாக தொகுக்கப்பட்டுள்ளது. பேரரசுகளின் காலம் (பொ.ஊ. 600–1300) வரலாற்றின் இடைக்காலங்களில் தமிழ்நாடு பல்வேறு பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டது. இந்த பேரரசுகளில் சிலர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தங்கள் ஆதிகத்தைச் செலுத்தி மிகவும் புகழ்பெற்று இருந்துள்ளனர். சங்க காலத்தின் போது மிக தலைமையாக இருந்த சோழர்கள் முதல் சில நூற்றாண்டுகளின் போது முற்றிலும் காணப்படவில்லை. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே போட்டியுடன் தொடங்கிய இந்தக் காலம் சோழர்களுக்கு புத்துயிர் அளிப்பதாக இருந்தது. சோழர்கள் சிறப்பான முறையில் அதிகாரம் பெற்று ஆட்சி செய்தனர். சோழர்களின் வீழ்ச்சி பாண்டியர்களுக்கு புத்தெழுச்சியாக அமைந்தது. கோவில் கட்டுதல் மற்றும் சமய இலக்கியம் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் சிறப்பானவையாக அமைந்த காரணத்தினால் இந்த காலகட்டத்தில் இந்து மதம் மீண்டும் பலப்படுத்தப்பட்டது. முந்தைய காலத்தில் இருந்த சமணம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கங்களை குறைத்து இந்து மதத்தின் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் ஆகியவை ஆதிக்கத்தில் இருந்தன. சோழ அரசர்கள் அதிகமாக ஆதரித்த சைவ மதம், கிட்டத்தட்ட நாட்டின் மதமாக இருந்தது.[44] இன்று இருக்கும் பழங்காலக் கோவில்களில் சில கோவில்கள் பல்லவர்களால் இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். மாமல்லபுரத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்டுள்ள கோயில் மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கும் கம்பீரமான கைலாசநாதர் கோவில் மேலும் வைகுண்டபெருமாள் கோவில் ஆகியவை பல்லவரின் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். அதிகமான வெற்றிப்பேறு மூலம் தாங்கள் அடைந்த செல்வங்களைக் கொண்டு எப்போதும் நிலைத்திருக்கும் வகையில் அமைந்துள்ள கோவில்களில் ஒன்றான தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் (பிரகதீசுவரர்) கோவில் மற்றும் வெண்கல சிற்பங்கள் சோழர்களின் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். சிவன் மற்றும் விட்டுணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களுக்கு காணிக்கையாக கிடைக்கும் பணம், நகைகள், நிலங்கள், விலங்குகள் ஆகியவற்றால் கோவில்கள் பொருளாதார மையங்களாக மாறின. தமிழ்நாடு முழுவதும் தமிழை எழுதுவதற்கான தமிழ் வரிவடிவம் மாற்றப்பட்டு வட்டெழுத்து வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது. மதச்சார்பற்ற மற்றும் மதம் சார்ந்த இலக்கியம் இந்தக் காலகட்டத்தில் வளம் பெற்றது. தமிழ் காப்பியமான கம்பரின் இராமாவதாரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட ஔவையார் கம்பரின் சமகாலத்தவராவார். மதச்சார்பற்ற இலக்கியங்கள் பொதுவாக அரசர்களைப் பற்றி புகழ்ந்து பாடுவதற்காக எழுதப்படும். முந்தைய காலத்தில் எழுதப்பட்ட சமய பாடல்கள் மற்றும் சங்க காலத்தின் பழைய இலக்கியங்கள் கண்டறியப்பட்டு தொகை நூல்களாக தொகுக்கப்பட்டன. சமயம் சார்ந்த சடங்குகள் மற்றும் விழாச் சடங்குகளில் சமய ஆசான்கள் வடமொழியைப் பயன்படுத்தினர். இதன் மூலம் வடமொழி ஆதரிக்கப்பட்டது. முதலாம் இராசராச சோழன் காலத்தில் வாழ்ந்த நம்பி ஆண்டார் நம்பி என்பவர் சைவ நூல்களை ஒன்றாக திரட்டி திருமுறைகள் என்ற பதினோரு நூல்களாக வெளியிட்டுள்ளார். இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (பொ.ஊ. 1133–1150) வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் என்ற நூலில் சைவம் பற்றிய தகவல்கள் வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் இரண்டு முறை கலிங்க நாட்டிற்கு படையெடுத்துச் சென்றான் என்பது பற்றிய செய்திகளைக் கூறும் செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி வாழ்க்கை வரலாறு பற்றிய பழங்கால எடுத்துக்காட்டாகும். பல்லவர்கள் முதன்மைக் கட்டுரை: பல்லவர் பல்லவர்கள் மாமல்லபுரத்தில் உருவாக்கிய கடற்கரை கோவில் (எட்டாம் நூற்றாண்டு) முதலாம் மகேந்திரவர்மன் மற்றும் அவரது மகன் மாமல்ல முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் தோற்றத்துடன் ஏழாம் நூற்றாண்டு முதல் பல்லவர்களின் ஆட்சியை தமிழ்நாடு கண்டது. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி அடையாளம் காணப்படவில்லை. சாதவாகனர் அரசர்களின் செயல் அலுவலர்களாக பல்லவர்கள் இருந்தார்கள் என்று அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சாதவாகனர்களின் வீழ்ச்சிக்கு பின்பு ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் பல்லவர்கள் வைத்துக் கொண்டனர். பல்லவர்கள் தக்காணப் பீடபூமியை ஆட்சி செய்த வீடணுகுண்டினா என்பவருடன் திருமண உறவும் கொண்டிருந்தனர். சுமார் பொ.ஊ. 550 ஆண்டுவாக்கில் சிம்மவிட்டுணு என்ற அரசனின் ஆட்சிக்காலத்திலேயே பல்லவர்கள் மிகவும் புகழ்பெறத் தொடங்கினர். சோழர்களை அடிமைப் படுத்தி தெற்கு பகுதியில் உள்ள காவேரி ஆறு பகுதிகள் வரை பல்லவர்கள் ஆட்சி செய்தனர். முதலாம் நரசிம்மவர்மன் மற்றும் பல்லவமல்லன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் பல்லவர்கள் சிறப்பாக இருந்தனர். காஞ்சிபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தென்னிந்தியாவின் பல பகுதிகளை பல்லவர்கள் ஆண்டனர். பல்லவர்கள் காலத்தில் திராவிடக் கட்டடக்கலை உயரிய நிலையில் இருந்தது.[சான்று தேவை] யுனெசுகோவினால உலகப் பாரம்பரிய இடம் என்று அறிவிக்கப்பட்ட கடற்கரைக் கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் அரசனால் கட்டப்பட்டது. சீனாவில் உள்ள பௌத்த மதத்தின் கொள்கையான சென் பிரிவை நிறுவிய போதி தர்மர் என்பவர் பல்லவ வம்சத்தின் இளவரசர் என்று பல்வேறு அடையாளங்கள் கூறுகின்றன. வாதாபியை நடுவாகக் கொண்டு ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர் குலம் தக்காண பீடபூமியின் மேற்கு பகுதியில் எழுச்சியடைந்தது. முதலாம் மகேந்திரவரமன் ஆட்சி காலத்தில் இரண்டாம் புலிகேசி என்பவர் பல்லவ பேரரசின் மீது படையெடுத்தார். மகேந்திரவர்மனின் அடுத்தவரான நரசிம்மவர்மன் சாளுக்கியர் மீது திடீரென படையெடுத்து அவற்றைக் கைபற்றி வாதாபியை தனது வசமாக்கிக் கொண்டார். சாளுக்கியர் மற்றும் பல்லவர்களுக்கு இடையே இருந்த பகை 750 ஆம் ஆண்டில் சாளுக்கியர்கள் மறையும் வரை சுமார் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்திருந்தது. சாளுக்கியர்களும் பல்லவர்களும் பலமுறை சண்டையிட்டுள்ளனர். பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரம் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் விக்ரமாதித்யா என்ற அரசனால் கைப்பற்றப்பட்டது.] இரண்டாம் நந்திவர்மன் நீண்ட ஆட்சிக் காலத்தைக் (732–796) கொண்டிருந்தார். 760 ஆம் ஆண்டில் கங்கைப் பேரரசைக் (தெற்கு மைசூர்) கைப்பற்ற பயணம் செய்த படைகளுக்கு இரண்டாம் நந்திவர்மன் தலைமை தாங்கினார். பல்லவர்கள் பாண்டியர்களுடனும் தொடர்ச்சியாக சண்டையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் எல்லைப் பகுதி காவேரி ஆற்றின் கரைபபகுதிகள் வரை பரவியது. பாண்டியர்கள் மற்றும் சாளுக்கியர்கள் என்ற இரண்டு பேரரசுகளிடம் பகையாக இருந்த காரணத்தினால் இவர்களுக்கு எதிராக பல்லவர்கள் போரிட வேண்டியிருந்தது. பாண்டியர்கள் முதன்மைக் கட்டுரை: பாண்டியர் பாண்டிய பேரரசு தெற்குப் பகுதியில் களப்பிரர் ஆட்சியை வீழ்த்திய பெருமை பாண்டிய மன்னன் கடுங்கோன் (560–590) என்பவரைச் சாரும். கடுங்கோன் மற்றும் அவரது மகன் மாறவர்மன் அவனிசூளாமணி பாண்டியர்களின் ஆட்சிக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். பாண்டிய மன்னன் சேந்தன் தனது ஆட்சிக் காலத்தில் ஆற்றலை சேர நாடு வரைக்கும் விரிவாக்கினார். இவரது மகன் அரிகேசரி பராந்தக மாறவர்மன் நீண்டகாலம் செழிப்பாக ஆட்சி செய்தார். அவன் பல போர்களின் மூலம் பாண்டியர்களின் ஆற்றலை விரிவாக்கினான். பாண்டியர்கள் பண்டைய காலத்திலிருந்தே புகழ்பெற்றவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டில், அப்போதிருந்த பேரரசுகளில் மிகவும் செல்வமிக்க பேரரசு என்று மார்க்கோ போலோ பாண்டிய பேரரசைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ரோமன் பேரரசு வரையிலான பரவலான தொடர்புகளுடன் இருந்தனர், அத்தொடர்புகள் அரசியல் நயமிக்கவையாகவும் இருந்தன. தங்கள் ஆட்சி எல்லையை விரிவாக்கிய பின்னர், சில ஆண்டுகள் கழித்து பல்லவர் ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை பாண்டிய பேரரசு விளைவித்தது. பாண்டிய மன்னர் மாறவர்மன் இராசசிம்மா சாளுக்கியர் மன்னர் இரண்டாம் விகுரமாதிதியனுடன் கூட்டணி வைத்து பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மனைத் தாக்கினர். காவிரிக் கரையில் நடந்த போரில் முதலாம் வரகுனன் பல்லவர்களைத் தோற்கடித்தார். பாண்டியர்களுக்கு அதிகரித்து வரும் ஆற்றலை தடை செய்வதற்காக பல்லவ மன்னர் நந்திவர்மன், கொங்கு மற்றும் சேர நாடுகளின் தலைவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். போர்வீரர்கள் பலமுறைப் போரிட்டுக் கொண்டாலும் இறுதியில் பாண்டிய மன்னர்களின் படையே வெற்றி பெற்றது. பாண்டியர்கள் சுரீமாற சுரீவல்லபா என்பவரின் துணையுடன் இலங்கை மீது படையெடுத்து 840 ஆம் ஆண்டில் வடக்குப் பகுதிகளை அழித்தனர். சுரீமாறாவின் துணையுடன் பாண்டியர்களின் ஆட்சி ஆற்றல் தொடர்ந்து வளர்ந்தது. பல்லவர்களின் பல்வேறு பகுதிகள் பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கில் தக்காண பீடபூமியின் சாளுக்கியர்களை தோற்கடித்த இராட்டுரகுடாசு அமைப்புகளால் தற்போது பாண்டியர்களுக்கு நெருக்கடி அதிகமானது. கங்கை மற்றும் சோழர்களின் துணையுடன் மூன்றாம் நந்திவர்மன் என்ற அரசனை பல்லவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சுரீமாறாவை தெள்ளாறு போரில் தோற்கடித்தனர். பல்லவர்களின் பேரரசு வைகை ஆறு வரை மீண்டும் நீண்டது. பல்லவ அரசன் நரிபதுங்க என்பவரால் அரிசில் என்ற இடத்தில் பாண்டியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் . பல்லவர்களின் மேலாளுமையை பாண்டியர்கள் பிறகு ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. சோழர்கள் முதன்மைக் கட்டுரை: சோழர் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே இருந்த சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு 850 ஆம் ஆண்டுகளில் விசயாலய சோழர் தஞ்சாவூரைக் கைப்பற்றி இடைக்கால சோழர் ஆட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார். இடைக்காலத்தில் சோழர் வம்சத்தை விசயாலய சோழர் நிறுவினார். அவரது மகன் முதலாம் ஆதித்யா சோழர்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகளைச் செய்தார். 903 ஆம் ஆண்டில் பல்லவ பேரரசுக்குள் நுழைந்து பல்லவ அரசன் அபராசிதாவை போரில் கொன்றதன் மூலம் பல்லவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முதலாம் பராந்தக சோழன் ஆற்றலில் பாண்டிய நாடு முழுவதும் சோழப் பேரரசு பரவியது. சோழப் பேரரசுக்குள் தங்களது பகுதிகளை விரிவாக்கம் செய்த இராட்டுராகுட்டா குழுக்களினால் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் முதலாம் பராந்தக சோழன் பாதிக்கப்பட்டார். இராசேந்திர சோழரின் ஆட்சியில் சோழ பேரரசு1030). மன்னர்களின் முறையற்ற ஆட்சித் திறமை, அரண்மனைக் கிளர்ச்சி மற்றும் வாரிசுகளின் தகராறு ஆகியவை ஏற்பட்டு அடுத்து வந்த ஆண்டுகளில் சோழர்கள் தற்காலிகமாக வீழ்ச்சியடைந்தனர். பலமுறை முயற்சி செய்தும் பாண்டிய நாட்டை முழுவதுமாக வீழ்த்த முடியவில்லை. மேலும் வடக்கு பகுதியில் இராட்டுராகுடா குழுவினரும் மிகவும் வலிமை வாய்ந்த எதிரிகளாக இருந்தனர். எனினும், முதலாம் இராசராச சோழனுக்குப் பிறகு 985 ஆம் ஆண்டு சோழர் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. இராசராசன் மற்றும் அவரின் மகனான முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக சோழர்கள் ஆசியாவில் கவனிக்கத்தக்க வீரர்களாக மாறினர். தெற்குப் பகுதியில் மாலத்தீவுகளில் இருந்து வடக்கில் வங்காளத்தில் உள்ள கங்கை ஆற்றங்கரைப் பகுதிகள் வரை சோழர்களின் ஆட்சிப் பகுதிகள் பரவி இருந்தன. தென்னிந்திய தீபகற்பம், இலங்கையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய பகுதிகளில் இராசராச சோழன் வெற்றிக் கொண்டார். மலேய தீவுக்குழுமத்தில் இருந்த சுரீவிசயா பேரரசை தோற்கடித்து இராசேந்திர சோழன் சோழர்களின் ஆட்சியைப் பரப்பினார். பீகார் மற்றும் வங்காளப் பகுதியின் அரசனான மகிபாலா என்பவரை இவர் தோற்கடித்தார். வெற்றியைக் கொண்டாடும் விதமாக கங்கைகொண்ட சோழபுரம் (கங்கைப் பகுதியில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக உருவாக்கப்பட்ட நகரம் ) என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கினார். சோழப் பேரரசு உயராற்றலில் இருந்த போது இலங்கையின் தெற்கு தீபகற்ப பகுதியிலிருந்து தங்களது பகுதிகளை வடக்கிலுள்ள கோதாவரி பகுதி வரை விரிவாக்கியது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கங்கை ஆறு வரை நீண்டிருந்த பகுதிகளை சோழர்கள் அடக்கி ஆண்டனர். மலேய தீவுக்குழுமத்திலிருந்த சுரீவிசய பேரரசுக்குள் படையெடுத்து சோழப் பேரரசின் கடற்படை வீரர்கள் வெற்றி கண்டனர். சோழப் பேரரசின் இராணுவ வீரர்கள் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் கெமர் பேரரசுகளிடம் நேரடியாக வரி வசூல் செய்தனர். இராசராசன் மற்றும் இராசேந்திர சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு மிகவும் வளர்ச்சியடைந்தது. பேரரசை சுயமாக ஆட்சி செய்து கொள்ளும் பல உள்ளூர் பகுதிகளாகப் பிரித்தனர். அவற்றின் அலுவலர்கள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெருவுடையார் ஆலயம் இந்த காலம் முழுவதும், சோழர்கள் ஆட்சியை இலங்கையிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடும் சிங்களர்கள், தங்களது பாரம்பரியப் பகுதிகளின் சுயாட்சியை மீண்டும் பெற முயற்சித்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னர்கள், சோழப் பகுதிகளைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த மேற்கு தக்காணப் பகுதிகளைச் சேர்ந்த சாளுக்கியர்கள் ஆகியோரால் சோழர்களுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்பட்டது. சோழர்கள் தங்களின் எதிரிகளுடன் இந்த வரலாற்றுக் காலம் முழுவதும் தொடர்ச்சியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சாளுக்கியர்களும் சோழர்களும் தங்களது ஆற்றலில் சம அளவில் இருந்தனர். துங்கபத்ரா ஆற்றை எல்லையாகக் கொள்வதற்கு இரண்டு பேரரசுகளும் இரகசியமாய் ஒப்புக் கொண்டனர். வேங்கி பேரரசில் சோழர்களின் தலையீடு காரணமாக இரண்டு பேரரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டிருந்தது. சோழர்களும் சாளுக்கியர்களும் பலமுறை போரிட்டுக் கொண்டனர். இவர்களது போர் சில நேரங்களில் முடிவில்லாத இக்கட்டான நிலையில் இருந்துள்ளது. கோதாவரி ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள வேங்கி பகுதிகளைச் சுற்றியுள்ள கிழக்கு சாளுக்கியர்களுடனான சோழர்களின் திருமணம் மற்றும் அரசியல் உறவு இராசராசன் ஆட்சிக் காலத்தில் சோழர்கள் வேங்கி பேரரசுக்குள் நுழைந்ததிலிருந்து தொடங்கியது. வீரராஜேந்திர சோழனின் மகன் ஆதிராஜேந்திர சோழன் 1070 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து சோழர்களின் ஆட்சிக்காக சாளுக்கிய சோழர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். குலோத்துங்கன் வேங்கி பேரரசின் அரசன் இராசராச நரேந்திராவின் மகனாவார். சாளுக்கிய சோழர் வம்சத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் விகுரம சோழன் போன்ற திறமை வாய்ந்த அரசர்கள் குறைவாகவே இருந்தனர். சோழ அரசர்கள் தங்கள் ஆற்றலை இழப்பது இந்த காலகட்டத்திலிருந்து தொடங்கியது. சிங்களர்கள் மீட்டெழுச்சி காரணமாக இலங்கையின் தீவுப் பகுதிகளில் சோழர்கள் தங்களது ஆற்றலை இழந்து வெளியேறினர். மேற்கு பகுதியின் சாளுக்கிய அரசனான ஆறாம் விகுரமாதிதியா என்பவரிடத்தில் வெங்கிப் பேரரசையும், கங்காவாதி (மைசூரின் தெற்கு மாவட்டங்கள்) பகுதிகளை சாளுக்கிய இராணுத்தைச் சேர்ந்த போசள விடுணுவருதனா என்பவரிடமும் 1118 ஆம் ஆண்டுகளில் தங்கள் ஆற்றலை சோழர்கள் இழந்தனர். பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பாண்டியர்களின் ஆட்சிப் பொறுப்பிற்கு பலர் உரிமைக் கோரினர். இதன் காரணமாக உள்நாட்டுப் போரில் உரிமை பெற்ற பதிலியாக சிங்களர்கள் மற்றும் சோழர்கள் கலந்துக் கொண்டனர். பாண்டியர்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டில் வைப்பதற்காக காஞ்சிபுரத்தில் நிரந்தரமாக ஒரு போசள் இராணுவம் சோழர்கள் வாழ்ந்த இறுதி நூற்றாண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சோழ வம்சத்தின் கடைசி அரசானாக மூன்றாம் ராஜேந்திர சோழன் இருந்தார். காடவர் தலைவர் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் இராசேந்திராவை வெற்றிக் கொண்டு அவரை சிறையில் அடைத்தார். இராசேந்திராவின் ஆட்சி முடிவடைந்த காலத்தில் (1279) சோழர் பேரரசு முழுவதையும் பாண்டியர்கள் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர்களின் மறுமலர்ச்சி நூற்றாண்டுகள் வரை இருந்த பல்லவர்கள் மற்றும் சோழர்களின் ஆதிக்கம் சடாவர்மன் சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் மாற்றப்பட்டு, 1251 ஆம் ஆண்டு முதல் பாண்டியர்களின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. கோதாவரி ஆற்றின் கரைகளிலிருந்த தெலுங்கு பேசும் நாடுகள் முதல் இலங்கையின் வடக்குப் பகுதியின் பாதியளவு வரை பாண்டியர்கள் ஆதிக்கத்தில் வந்தது. 1308 ஆம் ஆண்டில் முதலாம் மறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்று அவரின் மகன்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது. சட்டப்படி வாரிசான சுந்தர பாண்டியன் மற்றும் சட்டப்படி வாரிசல்லாத வீர பாண்டியன் (அரசனால் பரிந்துரை செய்யப்பட்டவர்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பிற்காக சண்டையிட்டுக் கொண்டனர். பின்னாளில் தில்லி சுல்தானகத்தின் படையெடுப்பு காரணமாக மதுரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு மாறியது (சுந்தர பாண்டியனின் வெற்றிக் காலங்களில் பாதுகாப்பு அரணாக மதுரை இருந்தது). தில்லி சுல்தானகம் முதன்மைக் கட்டுரை: மதுரை சுல்தானகம் தில்லி சுல்தானகத்தின் அலாவுதீன் கில்ஜி என்பவரின் தளபதி மாலிக் காஃபூர் 1311 ஆம் ஆண்டு மதுரை மீது படையெடுத்து மதுரையைக் கைப்பற்றினார். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள சிறிய பகுதிகளை பாண்டியர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் சிறிது காலம் ஆட்சி செய்தனர். குலசேகர பாண்டியனின் சேர இராணுவத் தளபதியான ரவிவர்மன் குலசேகரன் (1299–1314) பாண்டிய ஆட்சியை தனது உரிமையாக்கிக் கொண்டான். நாட்டின் உறுதியற்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தென் தமிழகம் முழுவதையும் படையெடுத்து கன்னியாகுமரி முதல் காஞ்சிபுரம் வரையிலான பகுதிகள் அனைத்தையும் சேர பேரரசின் கீழ் இரவிவர்மன் குலசேகரன் கொண்டு வந்தார். சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி என்ற இடத்தில் இவர் பற்றிய கல்வெட்டு கண்டு எடுக்கப்பட்டது. விஜயநகரம் மற்றும் நாயக்கர் காலம் (பொ.ஊ. 1300–1650) முதன்மைக் கட்டுரைகள்: விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், மற்றும் தஞ்சை நாயக்கர்கள் நாயக்கர் மன்னரால் சீர்செய்யப்பட்ட தென்னிந்தியாவின் மதுரை நகரில் உள்ள மீனாட்சி ஆலயம். பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தானகத்தின் பற்றுதல் இந்துக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்துக்கள் ஒன்றாக இணைந்து விஜயநகரப் பேரரசு என்ற புதிய பேரரசை உருவாக்கினர். கர்நாடகத்தின் விஜயநகரம் என்ற நகரத்தை மையமாகக் கொண்டு இந்துக்களுக்கான விசயநகரப் பேரரசை ஹரிஹரா மற்றும் புக்கா ஆகிய இருவரும் நிறுவினர். புக்காவின் ஆட்சியில் விஜயநகரப் பேரரசு வளம் பெற்று தெற்குப் பகுதி முழுவதும் பரவியது. தென்னிந்தியாவின் பல பேரரசுகளை புக்கா மற்றும் அவரது மகன் கம்பனா கைப்பற்றினர். கில்ஜி இராணுவத்தின் மிஞ்சிய வீரர்களை கொண்டு நிறுவப்பட்டிருந்த மதுரை சுலதானகத்தை 1371 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசு தோற்கடித்தது. தென்னிந்தியாவின் பகுதிகள் முழுவதையும் இந்த பேரரசு இறுதியாக கைப்பற்றியது. நாயக்கர் என்ற பதவியில் உள்ளூர் ஆளுநர்களை நியமித்து பேரரசின் பல்வேறு பகுதிகளை ஆட்சிச் செய்யுமாறு விஜயநகரப் பேரரசு ஏற்பாடு செய்தது. தள்ளிக்கோட்டைப் போரின் போது தக்காண சுல்தான்களால் 1564 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசு தோற்கடிக்கப்பட்டது.[68] உள்ளூர் நாயக்கர் ஆளுநர்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு விடுதலை அறிவித்து தங்களது ஆட்சியைத் தொடங்கினர். மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் பிரிவினர் நாயக்கர்களில் மிகவும் பிரபலமானவர்கள். தஞ்சாவூர் நாயக்கர்களின் ரகுநாத நாயக்கர் (1600–1645) நாயக்கர்களில் மிகவும் சிறப்பானவராக இருந்தார். வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சலுகைகளை வழங்கி தரங்கம்பாடி என்ற இடத்தில் வணிக மையம் ஒன்றை 1620 ஆம் ஆண்டு ரகுநாத நாயக்கர் அமைத்தார். எதிர்காலத்தில் ஐரோப்பியர்கள் நமது நாட்டின் வளங்கள் மீது பற்றுக் கொள்வதற்கு இந்த வணிக மையம் அடித்தளமாக அமைந்தது. டச்சுக்காரர்களின் வெற்றி ஆங்கிலேயர்களை தஞ்சாவூர் பகுதியில் வணிகம் செய்ய ஊக்கமளித்தது. எதிர்விளைவு ஏற்படுவதற்கான காரணமாக இது அமைந்தது. தஞ்சாவூர் நாயக்கர்களின் கடைசி அரசனாக விசய ராகவா (1631–1675) இருந்தார். நாட்டில் இருந்த பல்வேறு பழையக் கோவில்களை புதுப்பித்து நாயக்கர்கள் மீண்டும் கட்டினர். அவர்களது பங்களிப்புகளை நாட்டின் பல இடங்களில் இன்றும் காணலாம். பழைய கோவில்களுக்கு பெரிய தூண்களைக் கொண்டு மண்டபங்கள், நீளமான முகப்பு கோபுரங்கள் போன்றவற்றை அமைத்து தங்கள் காலத்தின் சமய கட்டமைப்புகளை நாயக்கர்கள் விரிவாக்கம் செய்துள்ளனர். மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களில் திருமலை நாயக்கர் மிகவும் பிரபலமானவர். கலை மற்றும் கட்டடக்கலைக்கு பாதுகாப்பு அளித்து மதுரையைச் சுற்றி இருந்த பழையச் சின்னங்களை புதிய கட்டமைப்புகளுடன் திருமலை நாயக்கர் விரிவாக்கம் செய்தார். 1659 ஆம் ஆண்டு திருமலை நாயக்கரின் மறைவுக்கு பின்பு மதுரை நாயக்கரின் பேரரசு முடிவுக்கு வர ஆரம்பித்தது. இவருக்கு பிந்தைய அரசர்கள் பலம்குன்றிய விதத்தில் இருந்ததால் மதுரை மீதான படையெடுப்பு மீண்டும் துவங்கியது. மைசூரின் சிக்க தேவ ராயர் மற்றும் இசுலாமிய அரசர்கள் செய்தது போல மராத்தா பேரரசின் சிறந்த மன்னரான சிவாஜி போஸ்லேவும் தெற்கு நோக்கி படையெடுத்தார். இதன் காரணமாக தெற்கு பகுதிகளில் கலவரம் மற்றும் நிலையற்ற தன்மை நிலவியது. உள்ளூர் ஆட்சியாளராக இருந்த இராணி மங்கம்மாள் இந்த படையெடுப்புகளை துணிவுடன் தடைச் செய்தார். நிசாம்கள் மற்றும் நவாப்களின் ஆட்சி விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டில் குடியேறத் தொடங்கினர். செஞ்சி மற்றும் பழவேற்காடு அருகில் இருக்கும் கோரமண்டல கடற்கரை பகுதியில் வணிகம் செய்வதற்கான வணிக நிலையங்களை டச்சுக்காரர்கள் 1605 ஆம் ஆண்டு நிறுவினர். பழவேற்காட்டின் வடக்கு பகுதியைச் சுற்றியுள்ள 35 மைல்கள் (56 km) ஆறுமுகன் (துர்க்கராஜ்பட்ணம்) கிராமப் பகுதிகளில் கிழக்கிந்திய கம்பனி ஒரு 'தொழிற்சாலையை' (சேமிப்புக்கிடங்கு) 1626 ஆம் ஆண்டு நிறுவியது. கம்பனி நிருவாகத்தின் அலுவலர்களில் ஒருவரான ஃப்ரான்சிஸ் டே என்பவர், வந்தவாசி பகுதியின் நாயக்கரான தர்மலா வேங்கடாதிரி நாயக்கர் என்பவரிடம் இருந்து மதராஸ்பட்டணம் என்ற மூன்று-மைல் (5 கிமீ) இடம் கொண்ட மீன்பிடி கிராமத்தை 1963 ஆம் ஆண்டில் தனது உரிமையாக்கிக் கொண்டார். மணற் சிறுதட்டுகளைக் கொண்டு சுமார் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பில் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அரண்மனையை கிழக்கிந்திய கம்பனி உருவாக்கியது. இது தான் மதராஸ் நகரத்தின் ஆரம்பமாகும். வேலூர் கோட்டை மற்றும் சந்திரகிரியைச் சார்ந்து பேடா வெங்கட ராயன் என்ற விஜயநகர அரசன் (அரவிடு மரபு) கோரமண்டலக் கடற்கரையை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவரின் ஒப்புதலுடன் இந்த சிறிய நிலப்பகுதியில் தனியுரிமையுடன் வியாபரம் செய்ய ஆங்கிலேயர் ஆரம்பித்தனர். பீசப்பூர் (Bijapur) இராணுவத்தின் ஒரு பகுதியினர் விஜயராகவா என்பவருக்கு உதவி செய்வதற்காக தஞ்சாவூர் பகுதிக்கு வந்து மதுரை நாயக்கரிடமிருந்து வல்லம் என்ற பகுதியை 1675 ஆம் ஆண்டு கைப்பற்றினர். தஞ்சாவூர் பேரரசு முழுவதும் தங்களது ஆட்சியை நிலைநிறுத்த விஜயராகாவா மற்றும் இகோஜி ஆகியோரை பீசப்பூர் இராணுவத்தினர் கொலைச் செய்தனர். இவ்வாறாக தஞ்சாவூரில் மராத்தா ஆட்சி தொடங்கியது. இகோஜிக்குப் பிறகு அவரின் மூன்று மகன்களான சாஜி , முதலாம் சரபோஜி, முதலாம் துலஜா என்கிற துக்கோஜி தஞ்சாவூரை ஆட்சி செய்தனர். மராத்திய ஆட்சியாளர்களில் இரண்டாம் சரபோஜி (1798–1832) மிகவும் சிறப்பானவர். கலை மீது கொண்ட நாட்டம் காரணமாக தனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார். கற்றுக் கொடுத்தலில் முதன்மையாக தஞ்சாவூர் மாறியது. கலை மற்றும் இலக்கியத்திற்கு பாதுகாப்பு அளித்து சரஸ்வதி மஹால் நூலகத்தை தனது இடத்தில் சரபோஜி நிறுவினார். வடக்குப் பகுதியிலிருந்து வந்த இசுலாமியர்களின் படையெடுப்பு தக்காணபீடபூமியின் மக்கள் மற்றும் ஆந்திர நாடுகளைச் சேர்ந்த இந்து மக்களை நாயக்கர் மற்றும் மராத்தா அரசர்களின் பாதுகாப்பில் இருக்குமாறு செய்தது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளுடன் பிரபல கர்நாடக இசை அமைப்பாளாரான தியாகராஜா (1767–1847) இந்தக் காலகட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் மாதிரிச் சித்திரம். முகலாய அரசர் ஔரங்கசீப் ஆட்சிக் காலம் 1707 ஆம் ஆண்டு முடிவடைந்த பிறகு வந்த போர்கள் பலவற்றை இவரது ஆட்சிக் கலைத்தது. மேலும் இவர்களது பேரரசில் அடிமையாக இருந்த பலரும் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தினர். தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பல நூறு பாளையக்காரர் அல்லது பொலிகர் என்பவர்களிடம் அளிக்கப்பட்டது. இவர்கள் குறிபிட்ட கிராமங்களை ஆட்சி செய்தனர். இந்த உள்ளூர் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி போரிட்டுக் கொண்டனர். இந்த நிலை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் பகுதிகளில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியது. இந்த குழப்பமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பிய வணிகர்கள் வணிகம் செய்யத் தொடங்கினர். ஐரோப்பியர்களின் குடியேற்றம் (பொ.ஊ. 1750–1850) முதன்மைக் கட்டுரை: பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஆங்கிலோ-பிரான்சு சண்டைகள் முகமது அலி கான் வாலாசா, கர்னாடிக்கின் நவாப் (1717–1795) பிரான்சுக்காரர்கள் இந்தியாவிற்கு புதியவர்களாக வந்தவர்கள். பிரான்சு கிழக்கிந்திய கம்பனி 1664 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தாங்கள் வணிகம் செய்வதற்கான அனுமதியை ஔரங்கசீப்பிடமிருந்து பிரான்சு அதிகாரிகள் 1666 ஆம் ஆண்டு பெற்றனர். கோரமண்டல கடற்கரைப் பகுதியில் உள்ள பாண்டிச்சேரியில் பிரான்சுக்காரர்கள் தங்கள் வணிக நிலையங்களை அமைத்தனர். 1739 ஆம் ஆண்டு காரைக்கால் பகுதியை கைப்பற்றியதன் மூலம் ஜோசப் ஃப்ரான்கோஸ் டூப்லெக்ஸ் பாண்டிச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஐரோப்பாவில் ஆஸ்திரிய உரிமைக்கான போர் 1740 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர் மற்றும் பிரான்சு வீரர்களுக்கு இடையே சண்டை மூண்டது. கோரமண்டல கடற்கரைப் பகுதியில் இரண்டு நாட்டின் கடற்படைகளும் பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டனர். லா போர்டோனைஸ் தலைமையில் வந்த பிரான்சு படையினர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை 1746 ஆம் ஆண்டு தாக்கி தங்கள் வசமாக்கிக் கொண்டனர். இந்த போரில் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டவர்களில் ராபர்ட் க்ளைவ் என்பவரும் ஒருவர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர் 1748 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆக்ஸ்-லா-சாப்பள் அமைதி உடன்படிக்கையின் படி மதராஸ் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கும் பிரான்சுக்காரர்களுக்கும் இடையே இருந்த இராணுவச் சண்டை முடிவுற்று அரசியல் ரீதியான சண்டைகள் தொடங்கியது. பிரான்சுக்காரரிடம் மிகவும் பற்றுதலுடன் இருந்த கர்நாடகத்தின் நவாப் மற்றும் ஐதராபாத் நிசாம் ஆகிய இரண்டு பதவிகளும் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது. டூப்லேக்ஸின் ஆதரவுடன் சந்தா சாகிப் கர்நாடகத்தின் நவாப் பொறுப்பேற்றார். இந்தப் பகுதியை முதலில் ஆட்சி செய்த முகம்மது அலி கான் வாலாஜா என்பவருக்கு ஆங்கிலேயர் ஆதரவு கொடுத்தனர். ஆற்காடு பகுதியில் இருந்த சந்தா சாகிப்பின் கோட்டையை தாக்குதல் செய்து ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்காக 1751 ஆம் ஆண்டு க்ளைவ் முகம்மது அலிக்கு உதவி செய்தார். க்ளைவ்வை ஆற்காடு பகுதியிலிருந்து வெளியேற்றும் சந்தா சாகிப்பின் முயற்சிக்கு பிரான்சுக்காரர்கள் உதவி செய்தனர். பிரான்சுக்காரகளுடன் ஆற்காடு இராணுவத்தினரும் இணைந்து போரிட்ட போதிலும் ஆங்கிலேயர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தனர். பாரிஸ் ஒப்பந்தம் (1763) படி கர்நாடகத்தின் நவாப்பாக முகம்மது அலி முறைப்படி அறிவிக்கப்பட்டார். இந்த செயல்களின் விளைவாக 1765 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் விதமாக டெல்லி பேரரசு தீர்ப்பாணை ஒன்றை வெளியிட்டது. ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதிக்கம் சென்னை மாகாணம், 1909 கம்பனி ஆட்சி நிர்வாகம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையிலும் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதிகளில் தங்கள் கருத்தை எடுத்துரைக்க இயலாத காரணத்தினால், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் சரிவர ஆட்சி செய்ய இயலாத நிலைக்கு கம்பனி ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் தள்ளப்பட்டனர். ஆங்கிலேய பாரளுமன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணங்கள் கம்பனி ஆட்சியை ஆங்கிலேய அரசாங்கமே மேற்கொள்ளும் நிலையை வலியுறுத்தியது. கம்பனியின் நிதி நிலைமையும் மோசமாக இருந்தது. நிதிக்காக நாடாளுமன்றத்தில் விண்ணப்பமும் செய்திருந்தனர். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆங்கிலேய நாடாளுமன்றம் சீரமைப்பு சட்டம் (கிழக்கிந்திய கம்பனி சட்டம் என்றும் அறியப்படும்) என்ற சட்டத்தை 1773 ஆம் ஆண்டு இயற்றியது. கம்பனி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தி ஆளுநர் பதவியை உருவாக்குவது போன்றவை இந்த சட்டத்தில் இடம்பெற்றிருந்தன. இவ்வாறாக வாரென் காசுடிங்ஸ் (Warren Hastings) முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1784 ஆம் ஆண்டின் பிட்ஸ் இந்தியா சட்டம் கம்பனி நிர்வாகத்தை ஆங்கிலேய அரசாங்கத்தின் துணை நிலையாக மாற்றியது. ஆங்கிலேயர் ஆதிக்க நிலப்பகுதிகளில் வேகமான வளர்ச்சியும் விரிவாக்கமும் அடுத்த சில பத்தாண்டுகளில் இருந்தது. 1766 முதல் 1799 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர் போர்கள் மற்றும் 1772 முதல் 1818 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆங்கிலேய-மராத்திப் போர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கம்பனி ஆட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. வரிவசூல் செய்யும் முறையில் கம்பனி அதிகாரிகளுடன் மதுரை பேரரசைச் சேர்ந்த பாளையக்காரர்களின் தலைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் சச்சரவாக மாறியது. பாளையக்காரர்கள் தங்கள் பகுதியே தாங்களே நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர். இது ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான முதல் எதிர்ப்பாக அமைந்தது. அதற்கான முதல் குரல் திருநெல்வேலி சீமையின் நெற்க்கட்டான் செவல் பாளையத்திலிருந்து மன்னர் பூலித்தேவர் மூலமாக எழுந்தது. 1755 முதல் 1767 வரை சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்த பல்வேறு இடங்களில் நடைபெற்ற போர்கள் பூலிக்தேவனின் மறைவால் முடிவுக்கு வந்தது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாளையக்காரர் தலைவரான கட்டபொம்மன் கம்பனி நிருவாகத்தினரின் வரி வசூலிக்கும் முறைக்கு எதிராக 1790 ஆம் ஆண்டு கலகம் செய்தார். முதல் பாளையக்காரர் போரின் போது (1799–1802) கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு 1799 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். ஒரு வருடங்கள் கழித்து இரண்டாம் பாளையக்காரர் போர் தீரன் சின்னமலை என்பவரால் நடத்தப்பட்டது. திப்புசுல்தான் பேரரசுக்கு பிறகு ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்று போரிகளில் வெற்றி பெற்ற தீரன் சின்னமலை மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் சட்டவிரோதமாக தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போரில் உயிரிழந்த இறுதி தமிழ் மன்னர் தீரன் சின்னமலை ஆவார். பல்வேறு இயக்கங்களை நடத்தி இந்த போரட்டங்களை கம்பனி ஆட்சியாளர்கள் தடைச் செய்தனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாளையக்காரர் போர் முடிவுகள் ஆங்கிலேயருக்கு உதவியது. 1798 ஆம் ஆண்டு லார்ட் வெல்சுலே (Lord Wellesley) என்பவர் ஆளுநராக பொறுப்பேற்றார். பின்வந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்று கம்பனி ஆதிக்கத்தின் அதிகார எல்லைகளை இரண்டு மடங்காக உயர்த்தினார். பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் மீண்டும் அதிகார உரிமை பெறுவதை தடை செய்தார். தக்காண பீடபூமி மற்றும் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த பலரை அழித்தார். முகலாய பேரரசை கம்பனி பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்து தஞ்சாவூரின் முகலாய மன்னரான சரபோஜியை கட்டாயப்படுத்தி உடன்படிக்கையின் கீழ் ஆட்சி செய்யும் நிலைக்கு கொண்டு வந்தார். மதராஸ் மாகாணம் நிறுவப்பட்டு கம்பனி ஆட்சியின் கீழுள்ள பகுதிகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் நேரடி நிருவாகம் மக்களிடையே சினத்தை ஏற்படுத்தியது. மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிக் பிரபு உள்ளூர் வீரர்கள் தங்களது சமய குறிகளை (விபூதி, திலகம் போன்றவை) செய்து கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டதைத் தொடர்ந்து வேலூர் பாசறையைச் (cantonment) சேர்ந்த வீரர்கள் 1806 ஆம் ஆண்டில் கலகம் செய்தனர். கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு இந்தச் சட்டம் தங்களை கட்டாயப்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து வீரர்கள் கலகம் செய்தனர். 114 ஆங்கிலேய அதிகாரிகள் கொலைச் செய்யப்பட்டும், பல நூறு கிளர்ச்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டும் இந்த கலகம் ஒடுக்கப்பட்டது. அவமதிப்பு காரணமாக பெண்டிக் பிரபு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கம்பனி ஆட்சியின் முடிவு கம்பனி ஆட்சிப் பகுதிகளின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய அதிருப்தி நிலைமைகள் 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் போரில் வெடித்தது. கூட்டணி ஆட்சி நிலவில் இருந்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தக் கலகம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்படவில்லை. போரின் விளைவால் கம்பனி ஆட்சியை ரத்து செய்யும் 1858 ஆம் ஆண்டு சட்டத்தை ஆங்கிலேய அரசு அறிவித்து, அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்தது. ஆங்கிலேயர் ஆட்சி (1850–1947) முதன்மைக் கட்டுரை: பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு 1858 ஆம் ஆண்டு முதல் பிரத்தானிய அரசு இந்தியாவில் நேரடியாக ஆட்சி செய்வதாக கருதியது. ஆரம்ப காலங்களில் அரசாங்கம் தன்னிசையாக செயல்பட்டது. இந்தியர்களின் உணர்வுகளை முக்கியமானதாக ஆங்கிலேய அரசு கருதவில்லை. உள்ளூர் அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்குகொள்ள பிரித்தானியாவின் இந்திய பேரரசு அனுமதி வழங்க ஆரம்பித்தது. உள்ளூர் அரசாங்கத்தில் இந்திய மக்களுக்கு பங்கு அளிக்கும் தீர்மானத்தை வைசிராய் ரிப்பன் 1882 ஆம் ஆண்டு இயற்றினார். 1892 ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் 1909 ஆம் ஆண்டின் மிண்டோ-மோர்லே சீர்திருத்தம் போன்ற சட்டமியற்றல்கள் மதராஸ் மாகாண சட்ட மேலவையை நிறுவுவதற்கு வழி செய்தது.[83] மகாத்மா காந்தி தலைமையில் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், இந்திய அரசுச் சட்டம் (மோண்டாகு-செம்ல்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் என்றும் அறியப்படுகிறது) என்ற சட்டத்தை வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது. உள்ளூர் தொகுதிகளுக்கான முதல் தேர்தல் 1921 ஆம் ஆண்டு நடைபெற்றது. சென்னை மாகாணப் பஞ்சம் (1877).நிவாரணம் வழங்குதல்.விளக்கப்பட்ட இலண்டன் செய்தியிலிருந்து (1877) கோடைக்காலத்தில் பருவமழை சரியாக பெய்யாதது மற்றும் ரியோத்வரி அமைப்பின் நிருவாகத்தில் கிடைத்த குறைவான வருமானம் ஆகியவற்றால் 1876–1877 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது. அரசாங்கமும் பல தொண்டு நிறுவனங்களும் இணைந்து நகரம் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல நிவாரணப் பணிகளை மேற்கொண்டன. இந்தியாவிலிருந்த ஐரோப்பியர்களிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பஞ்ச நிவாரண நிதி பெறப்பட்டது. பஞ்சத்தால் பாதிகப்பட்ட இடங்களில் போதுமான அளவு உதவிகளை செய்ய இயலாத ஆங்கிலேய அரசாங்கத்தை விமர்சனம் செய்து வில்லியம் டிக்பை போன்ற மனிதநேயமிக்கவர்கள் கண்டனம் செய்து எழுதினர். மூன்று முதல் ஐந்து மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகு, 1878 ஆம் ஆண்டில் பெய்த பருவமழையினால் பஞ்சம் முடிவுக்கு வந்தது.[84] பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவுகளின் விளைவால் பஞ்சக் குழுமம் என்ற குழுமம் 1880 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டு பேரழிவு நிவாரணக் கொள்கைகள் வகுக்கப்பட்டது. பஞ்ச நிவாரண நிதியாக 1.5 மில்லியன் ரூபாயை அரசாங்கமும் ஒதுக்கியது. எதிர்காலத்தில் இவ்வாறு பஞ்சம் ஏற்பட்டால் அதன் விளைவுகளைக் குறைப்பதற்காக வாய்க்கால் கட்டுதல், தரை மற்றும் தொடர்வண்டி பாதைகளை மேம்படுத்துதல் போன்ற குடிமையியல் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரப் போராட்டம் சுதந்திரம் பற்றிய எண்ணம் நாடு முழுவதும் மேலோங்கி இருந்தது. ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காக பாடுபட தமிழ்நாட்டிலிருந்தும் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் தாமாக முன்வந்தனர். 1904 ஆம் ஆண்டு ஈரோடு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த திருப்பூர் குமரன் இவர்களில் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயருக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்திய போது குமரன் உயிரிழந்தார். பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சு அரசு பிரித்தானிய காவல்துறையினரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இடமளித்து ஆதரவு தந்தது. பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர்களில் 1910 ஆம் ஆண்டு வாழ்ந்த அரவிந்தரும் ஒருவர். அரவிந்தர் காலத்தில் வாழ்ந்தவர்களில் கவிஞர் பாலசுப்ரமணிய பாரதியும் ஒருவர்.[86] புரட்சிகரமான பாடல்கள் பலவற்றை தமிழில் எழுதியதன் மூலம் சுதந்திரப் புரட்சியை பாரதி ஏற்படுத்தினார். இந்தியா என்ற இதழையும் பாண்டிச்சேரியிலிருந்து பாரதி பிரசுரம் செய்தார். தமிழ் புரட்சியாளர்களான வி.வி.எஸ்.அய்யர் மற்றும் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் அரவிந்தர் மற்றும் பாரதியார் நட்புடன் இருந்தனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் (INA), என்ற அமைப்பின் உறுப்பினர்களில் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பிட்ட உறுப்பினர்கள் இருந்தனர். INA வின் முக்கிய தலைவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி சேகள் என்பவரும் ஒருவர். டாக்டர். டி.எம். நாயர் (Dr. T.M. Nair) மற்றும் ராவ் பகதூர் தியாகராய செட்டி ஆகியோர் 1916 ஆம் ஆண்டின் பிராமணன்-அல்ல அறிக்கை மூலம் திராவிட இயக்கத்திற்கான அடித்தளம் அமைத்தனர். இரண்டு வகையான இயக்கங்களை மையமாகக் கொண்டு 1920 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வட்டார அரசியல் உருவானது. 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக் கட்சி இவைகளில் ஒன்று. இந்திய சுதந்திர இயக்கத்தைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல், சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினர் மீது இழைக்கப்படும் கொடுமைகளை நீதிக் கட்சி கருத்தில் கொண்டிருந்தது. மற்றொரு இயக்கம் ஈ.வி.இராமசாமி நாயக்கர் தலைமை வகித்த சமயமற்ற, பிராமணர் அல்லாதவர் சீர்திருத்த இயக்கம். 1935 ஆம் ஆண்டில் அனைத்திந்திய கூட்டரசு சட்டத்தை ஆங்கிலேய அரசு வெளியிட்டது முதல் தனியாட்சிக்கான முயற்சிகள் 1935 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டன. உள்ளூர் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் நீதிக் கட்சியை தோற்கடித்து காங்கிரசு கட்சி ஆட்சியைப் பிடித்தது. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக அறிமுகம் செய்யும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து இராமசாமி நாயக்கர் மற்றும் சி.என்.அண்ணாதுரை இணைந்து 1938 ஆம் ஆண்டில் தங்களது போரட்டத்தைத் தொடங்கினர். சுதந்திரத்திற்கு பிந்தைய காலம் மெதராஸ் என்ற பெயரிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசியல் மாநிலம். 1947 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கொண்ட மாநிலங்கள் பங்கீடு தமிழ்நாட்டில் பெரிய அளவில் விளைவை ஏற்படுத்தவில்லை. மதத்தினரிடையே பிரிவினை வாத வன்முறைகள் ஏதுமில்லை. தமிழ்நாட்டில் அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் அமைதியான இணக்க நிலையுடனும் இருந்தனர். மதராஸ் மாகாணத்தில் காங்கிரசு கட்சி முதல் அமைச்சரவையை அமைத்தது. சி.ராசகோபாலாச்சாரி (இராஜாஜி) முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மெதராஸ் மாகணாம் என்பது மெதராஸ் மாநிலம் என்று மாற்றியமைக்கப்பட்டது. மெதராஸ் மாநிலத்தில் இருந்த தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று பொட்டி திருராமலு என்பவர் போரட்டம் செய்தார். இந்திய அரசாங்கம் மெதராஸ் மாநிலத்தைப் பிரிப்பது என்று முடிவு செய்தது.[91] ராயலசீமா மற்றும் அதைச் சுற்றிய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகள் ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலமாக 1953 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1956 ஆம் ஆண்டு தெற்கு கன்னடா மாவட்டம் மைசூருக்கு மாற்றப்பட்டது. மலபார் கடற்கரை மாவட்டங்கள் புதிதாக உருவாக்கபட்ட கேரள மாநிலத்தின் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு, மெதராஸ் மாநிலம் தற்போதைய வடிவத்தை எட்டியது. மெதராஸ் மாநிலம் தமிழ்நாடு (தமிழர்கள் வாழும் பகுதி) என்ற பெயருக்கு 1968 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. இலங்கையில் இனப் பிரிவுச் சார்ந்த சண்டை காரணமாக 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அதிகமான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்தனர். தமிழ் அகதிகளின் அவலநிலை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழுச்சியுடன் கூடிய ஆதரவை உண்டாக்கியது. இலங்கை தமிழர்கள் நிலைக் குறித்து இலங்கை அரசிடம் பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசியல் கட்சிகள் இந்திய அரசாங்கத்திற்கு நெருக்கடி அளித்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கத்தை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி அனுப்பினார். இதன் காரணமாக 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 அன்று ராஜீவ் காந்தி இலங்கையைச் சேர்ந்த இயக்கத்தினரால் படுகொலைச் செய்யப்பட்டார். அது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கம் தமிழ்நாட்டில் தன் ஆதரவை இழந்தது. 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை வெகுவாக பாதித்தது. இந்த பேரழிவில் தோராயமாக 8000 மக்கள் உயிரிழந்தனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலங்களில் ஆறாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் 2005 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி ஏழாம் இடத்தில் இருந்தது. திறமை வாய்ந்த பணியாளர்களின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. சாதி வாரியாக 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் பரவலாக இருந்த உடன்பாடு செயல் காரணமாக மாநிலத்தின் கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. சாதி வாரியாக இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இருந்தது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக குறிப்பிடப்படும் படியான போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை. பிராந்திய அரசியலின் பரிணாம வளர்ச்சி சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை மூன்று விதமான நிலைகளை அடைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு இருந்த காங்கிரசு கட்சியின் செல்வாக்கு 1960 ஆம் ஆண்டில் திராவிட கட்சியின் கொள்கைகளால் மாறியது. 1990 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிலை நீடித்திருந்தது. திராவிட அரசியல் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலையை தற்போது கொண்டிருக்கிறது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) என்ற கட்சியினை 1949 ஆம் ஆண்டு அண்ணாதுரை தொடங்கினார். தமிழ்நாட்டில் இந்திக் கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்து இந்தியாவின் தெற்கு பகுதியை திராவிடர்களுக்கு என்று தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக விடுத்தது. திராவிட நாடு தனிப்பட்ட மாநிலமாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. திராவிட நாடு என்பது தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடாக மற்றும் கேரளாவின் பகுதிகளை உள்ளடக்கிய திராவிடர்களின் நாடு என்பதாகும். மதராஸ் மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு 1950 ஆம் ஆண்டு இறுதி வரை இருந்த ஈடுபாடு மற்றும் 1962 ஆம் ஆண்டில் இந்தியப் பகுதிகளில் சீனாவின் நுழைவு ஆகிய காரணங்கள் உடனடியாக திராவிட நாடு கோரும் கோரிக்கைக்கு இடையூறாக அமைந்தது. இந்திய அரசியலமைப்பில் 1963 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதினாறாவது சட்டத் திருத்தம் பிரிவினை வாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தது. இதன் காரணமாக திராவிடனுக்கு தனிப்பட்ட நாடு கோரிக்கையை திமுக முழுமையாக நிறுத்திவிட்டு இந்திய அரசியலமைப்பில் செயல்திறன் மிக்க சுயாட்சி கட்சியாக மாறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கிடைத்த மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கத்தை அமைத்த காங்கிரசு கட்சி 1967 ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மாநிலப் பள்ளிகளில் கட்டயாமாக இந்தி மொழியைக் கொண்டு வரும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து 1965 மற்றும் 1968 ஆம் ஆண்டு நடத்திய போரட்டங்களுக்கு திமுக தலைமை தாங்கியது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் உடனடி செயலாக்கம் போன்றவை தமிழ்நாட்டில் முதன்மையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது திராவிட இயக்கத்தின் கோரிக்கையாக இருந்தது. அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்ற திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தங்களிடமிருந்த எழுத்து திறமையைப் பயன்படுத்தி மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக இயக்கத்தின் அரசியல் செய்திகளைப் பரப்பினர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பின்னாளில் பதவியேற்ற எம்.ஜி இராமச்சந்திரன் என்பவரும் நாடகம் மற்றும் திரைப்பட நடிகராவார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக கழகம் இரண்டாக பிளவுபட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) என்ற கட்சியினை 1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் துவங்கினார். இன்று வரை திமுக மற்றும் அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் தமிழ்நாடு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1977, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அஇஅதிமுக கட்சியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி செய்தார். கட்சியினருக்கிடையே ஏற்பட்ட பல்வேறு பிரிவுகள் காரணமாக எம்.ஜி.ஆரின் இறப்பிற்கு பின்னர் அஇஅதிமுக பிளவுற்றது. முடிவில் ஜெ.ஜெயலலிதா அஇஅதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார். 1990 ஆம் ஆண்டின் பின்பகுதியில் பல்வேறு அரசியல் சமநிலை மாற்றங்கள் தமிழ்நாடு அரசியலில் நிலவின. இறுதியாக திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளுக்கு தமிழ்நாட்டு அரசியலில் இரட்டை முன்னுரிமை அளிக்கப்பட்டது. காங்கிரசு கட்சியில் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிளவு தமிழ் மாநில காங்கிரசு என்ற கட்சி உருவாக காரணமானது. தமாகா கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியுடனும், திமுக கட்சியிலிருந்து பிரிந்த மற்றொரு கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக) அஇஅதிமுக கட்சியுடனும் கூட்டணியுடன் இருந்தன. பல்வேறு சிறிய கட்சிகள் மக்களிடையே பிரபலமடையத் தொடங்கின. திமுக மற்றும் தமாகா கட்சி 1996 ஆம் ஆண்டு தேசிய நாடாளுமன்ற தேர்தலில் வைத்திருந்த கூட்டணியை முறியடிக்கும் விதத்தில் அஇஅதிமுக கட்சி பல்வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்து 'மிகப்பெரிய கூட்டணியை' உருவாக்கியது. தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதற்கான முதல் நிகழ்வாக இது இருந்தது. இன்றும் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் போது அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்கின்றன.காங்கிரசு கட்சியின் தேர்தல் செல்வாக்கு தேசிய அளவில் 1990 ஆம் ஆண்டு முதல் குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட பல மாநிலங்களில் காங்கிரசு கட்சி கூட்டணி வைத்துள்ளது. இதன் காரணமாக திராவிடக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 சதுர கி.மீ. அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த சிரீ விசயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விசயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விசயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.
Tamil
tam
re-annotations
d974a3f02491072a9ad675108da0cd1a4f08e5d262568b2f717ae7aa00cd1630
面对别人已读不回,应该如何处理?
答:面对别人已读不回,首先要保持冷静,不要过度解读。可以适当等待一段时间,如果对方仍然没有回复,可以尝试再次发送消息或者直接电话联系。如果对方一直不回复,可能需要考虑他们是否愿意与你交流。
Simplified Chinese
zho
original-annotations
07b6d05c6f4066a8828cfddc241509b1d2536524a42d57ffa6a7bda5eec477f9
"අනෝරා" යන වචනය පැහැදිලි කරන්න.
අනවරත එනම් නොකඩවා යන අදහස උදාහරණයක් ලෙස නොකඩවා වහින වැස්ස අනෝරා වැස්ස ලෙස හැදින්වේ.
Sinhala
sin
original-annotations
29f22cf193a81e1a5c47d76af453a91b3cd19aa348995c7add1df15fe24e8801
ما هو البلد العربي الذي تقع فيه مدينة مكة المكرمة ؟
الجواب : المملكة العربية السعودية
Moroccan Arabic
ary
original-annotations
722079056324220521ec54d0c55d654c9c1b6ef60ae349243b1996e58c9446c6
Bagaimanakah saya menyemak baki pinjaman MARA secara atas talian?
Pemohon boleh mengikuti langkah-langkah di bawah untuk menyemak baki pinjaman MARA anda serta kemudahan lain yang disediakan dalam sistem eBaki: 1. Layari Portal eBaki MARA 2. Klik pada pautan “Pengguna Baru” 3. Masukkan nombor Kad Pengenalan anda 4. Setelah mendaftar, log masuk pada halaman utama Portal eBaki MARA menggunakan ID Pengguna dan kata laluan yang telah didaftarkan
Standard Malay
zsm
original-annotations
4977fdbb24e59a2920a4c3c4c8b4f02e8b94058f34b86d79ca9d192b30206795
شراکت داری کے معاہدے میں، عام اور محدود شراکت داروں کے درمیان کلیدی فرق کیا ہے؟
عام شراکت داروں کے پاس انتظامی کنٹرول ہے لیکن لامحدود ذمہ داری ہے، جبکہ محدود شراکت داروں کے پاس انتظامی کنٹرول نہیں ہے اور ان کی ذمہ داری محدود ہے۔
Urdu
urd
original-annotations
3c58627bdd10d967139768afeaaf3ed10ac1b76161a6eb6efcc12f1e3225a452
السؤال: ما هو العرف ؟
الإجابة: العرف العام وهو الذي يسود كافة البلاد أو معظمها كالعادات والتقاليد التي تسود الدول، والعرف الخاص وهو الذي يسود في جزء معين من البلد أو منطقة محددة منه كالأعراف العشائرية، العرف المهني.
Moroccan Arabic
ary
original-annotations
722079056324220521ec54d0c55d654c9c1b6ef60ae349243b1996e58c9446c6
Зат атооч морфологиялык түзүлүшүнө карай кандай бөлүнөт?
Зат атооч морфологиялык түзүлүшүнө карай 2ге бөлүнөт. 1) Туундуу зат атооч. Мисалы: шыпыргы, агым, чабынды, кесме. 2) Тубаса зат атооч. Мисалы: сел, көз, транспорт, бакыт, асман.
Kyrgyz
kir
re-annotations
ea22be9789690a74fac456ccd350cd9c1f50c1f5cab42f662d2b372a248232e9
Skriv en fortsättning på den här paragrafen - Under NHL Entry Draft 1992 valdes den första japanska ishockeyspelaren någonsin, när Montreal Canadiens valde ishockeybacken Hiroyuki Miura i den elfte rundan som 260:e spelare totalt, han spelade dock aldrig i NHL. Men det gjorde den andra japanska ishockeyspelaren som blev draftad, det hände under
NHL Entry Draft 2004 när Los Angeles Kings valde ishockeymålvakten Yutaka Fukufuji och det blev totalt fyra NHL-matcher, samtliga spelades under säsongen 2006–2007 och han är fortfarande den enda japanen som har spelat i ligan.
Swedish
swe
re-annotations
a1ef4f0bd2819d81923bd85ad312713275ec974bef5176c4f5a98d9703db2b24
"Owó gọbọi là ń san lórí àwọn ọmọ wa àmọ́ ìgbéayé ẹlẹ́wọ̀n ni wọ́n ń gbé nílé ẹ̀kọ́ wọn"
Àwọn òbí àti alagbatọ awọn ọmọ ile ẹkọ ìjọba àpapò, Federal Science and Technical College, Usi Ekiti, ipinle Ekiti ti ṣe ifẹhonuhan alafia nínú ọgbà ilé ẹ̀kọ́ náà lórí ìtọ́jú àti ètò ẹ̀kọ́ àwọn ọmọ wọn. Àwọn obí àti alagbató náà fariga lórí ọ̀nà tí olùdarí ilé ẹ̀kọ́ ọhun, Balogun Adisa Olateju fi ń se akoso àti ìtọ́jú àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọn sì ni awọn fẹ ki ijọba gbe kuro ni ile eko naa ni kankan. Nígbàtí alága ẹgbẹ́ àwọn obi ilé ẹ̀kọ́ naa Bangbose Taiwo sọrọ, o fi ẹsun kan oludari ilé ẹkọ ọhun pe ko ṣe àmójútó rẹ daradara gẹ́gẹ́ bí àwọn tí wọn ṣáájú rẹ ṣe ń ṣe. Àwọn olufẹhonuhan náà lọ káàkiri inu ọgbà ilé ẹ̀kọ́ ọhun pẹlu orisirisi patako lọwọ wọn. Lara wọn akọle ti wọn kọ si awọn patako ni “A n fẹ oludari míràn,” “Adisa Balogun ma pa FSTC Usi run,” “Àwọn ọmọ wa kò rí itọju dáadáa ní FSTC Usi,” Eto ẹ̀kọ́ àwọn ọmọ wa nílò ayipada lọwọ Balogun, ìjọba àpapò ẹgba wá.” Àwọn òbí náà sọrọ lori bí agbegbe ilé ìdáná àti ibùsùn àwọn akẹ́kọ̀ọ́ náà kò ṣe bá ìgbà mú, tí wọn ní kó yàtọ̀ sí ọgbà ẹ̀wọ̀n. Wọn tilẹ sọ pé ọgbà ẹ̀wọ̀n gan dára ju ibi tí wọn kó awọn ọmọ àwọn sí, tí wọn sì ní oúnjẹ tí wọn n fún wọn gan kò ṣara loore fún idagbasoke tó péye. Adewumi Temidayo àti Olatuji Bamisile tí wọn jẹ obi ní láti nnkan bíi ọsẹ mẹ́ta tí àwọn akẹkọọ ti pada sile ẹkọ ni wọn kò ti gbà ìwé tí àwọn òbí san owó rẹ. Wọn tún ní gbogbo inú yàrá ibùsùn ni kò dára mọ rárá pẹlu owo yanturu tí àwọn òbí ń ṣàn. Lára àwọn akẹkọọ tó bá akọroyin BBC Yoruba sọrọ tí wọn kò fẹ dárúkọ ara wọn ní kó sì omi, ilé igbónsẹ̀ tó dára ati iná ijọba ninu ọgbà ile ẹkọ náà. Wọn sọ siwaju si pe oúnjẹ tí àwọn oludari n fún àwọn ko dara rárá, wọn tun bù ẹnu àte lu bí gbogbo òrùlé ilé ẹ̀kọ́ ṣe maa n jo ni ọpọlọpọ ìgbà ti ojo bá rọ. Lẹyin naa ni wọn ràwọ ẹ̀bẹ̀ si ìjọba àpapọ̀ láti tètè wá bá àwọn mójútó gbogbo ìwà ibajẹ ati iwa aibikita ti wọn ni olùdarí ilé ẹkọ náà n wu. Nígbàtí akọrin BBC Yoruba kan sì olùdarí ilé ẹ̀kọ́ ọhun lórí ẹrọ ibanisọrọ rẹ, ni oun kò tii gbó nkankan lórí iwọde ọhun.
Yoruba
yor
original-annotations
0960ac6d7eaa937cea44294c713dbe7a2efd78b63dcde4e632ded6ffa40a92b2
Maxay tahay waxtarka fitamiin E iyo cunnooyinka hodanka ku ah?
Fitamiin E waa mid ka mid ah nafaqooyinka aasaasiga ah ee jirku uusan ka maarmi karin. Waa fitamiin ku milma dufanka waana sunsaare awood badan oo unugyada jirka ka ilaaliya sunta jirka ku dhex samaynta, taas oo hadii aan laga hortagin keeni karta cudurro badan sida cudurrada wadnaha ku dhaca iyo kansarka. Fitamiinkani waxa uu xoojiyaa habdhiska difaaca jirka, waxa uu ka qeyb qaataa samaysanka unugyada dhiigga cas, waxaana uu ka hortagaa xinjiroobista dhiigga. Sida oo kale, fitamiin E waxa uu door wayn ka ciyaaraa caafimaadka maqaarka, indhaha iyo maskaxda. Faaidooyinka fitamiin E: Waxaa uu siyaadiyaa aragga, waxaana uu ka hortagaa cilladaha indhaha ku dhaca . Shaqada beerka iyo kilyaha ayuu wanaajiyaa . Xoojinta lafaha ayuu ka qeyb qaataa . Wuxuu sare u qaadaa shaqada maskaxda. Waxa uu awood siyaa difaaca jirka . Waxa uu kobciyaa caafimaadka maqaarka iyo timaha . Waxaa uu kordhiyaa tayada shahwada waxaana uu wanaajinta bacriminta ragga. Cunnooyinka laga helo fitamiin E: Miraha Afakaadhada:- Lawska Barbarooniga guduudan Saliid saytuunta Saliida gabaldayaha Caleenta broccoli Koostada Cambaha Ukunta Kaluunka Dadka waa waa weyn waxa ay u baahan yihiin 15 mg oo fitamiin E ah maalin kasta..
Somali
som
re-annotations
3dea0ee6ba350dd26106ccac3cfd9f723a402677e22a049282b09fb9fe51f1b0
கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?
ராணியைப் பற்றி பேசுகையில், ராஜாவுடன் சேர்ந்து வேலை செய்யும் கரையான்கள் அவளுக்கு உணவளிக்கும் அளவுக்கு முட்டைகளை இடுவது அவளுடைய முக்கிய வேலை. காலனியில் நிபுணத்துவத்தைக் கட்டுப்படுத்தும் பெரோமோன்களையும் அவள் சுரக்கிறாள். ஒரு ராணி ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 முட்டைகள் வரை உற்பத்தி செய்வதாக 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வாழ முடியும்.
Tamil
tam
original-annotations
34a700a821544032aed90ed3d259efdb8b689093ea2676c6922bd8816e8b80ba
Zer nolako ondorio sozialak eragin ditzake populazioaren zahartzeak?
Populazioaren zahartzeak osasun publikoaren kostuak, pentsio-sistemak eta lan-merkatua eragin dezake, baina, aldi berean, adinaren inguruko ikuspegi berriak eta aukera berriak sortu ditzake.
Basque
eus
original-annotations
4ebf3114e5b4f5d45062ef2c3d2e16cd5b608e77b4a553234b02f55ad99e993c
ઇલેક્ટ્રોન અણુઓ કરતા મોટા છે.
ખોટું પરમાણુ એ રાસાયણિક બોન્ડ્સ તરીકે ઓળખાતી આકર્ષક દળો દ્વારા એક સાથે રાખવામાં આવેલા બે અથવા વધુ અણુઓનું જૂથ છે;સંદર્ભના આધારે, આ શબ્દમાં આયનો શામેલ હોઈ શકે છે અથવા નથી જે આ માપદંડને સંતોષે છે.ક્વોન્ટમ ફિઝિક્સ, ઓર્ગેનિક રસાયણશાસ્ત્ર અને બાયોકેમિસ્ટ્રીમાં, આયનોમાંથી તફાવત છોડી દેવામાં આવે છે અને પોલિએટોમિક આયનોનો ઉલ્લેખ કરતી વખતે પરમાણુનો વારંવાર ઉપયોગ થાય છે. ઇલેક્ટ્રોન એ નકારાત્મક એક પ્રારંભિક ઇલેક્ટ્રિક ચાર્જ સાથેનો સબટોમિક કણ છે.ઇલેક્ટ્રોન લેપ્ટન કણ કુટુંબની પ્રથમ પે generation નું છે, અને સામાન્ય રીતે તે પ્રારંભિક કણો હોવાનું માનવામાં આવે છે કારણ કે તેમની પાસે કોઈ જાણીતા ઘટકો અથવા સબસ્ટ્રક્ચર નથી"
Gujarati
guj
original-annotations
cd400d3016c93fd1eeecb553456961061332919dcf7a7b61dd0ba1eeabf9b020
व्हेल माछा र तारा माछा दुबै माछा बर्गमा पदैनन् । बताउनुहोस् तिनिहरु कुन बर्गमा पर्दछन ?
– स्टार फिस – एकाइनोडरमाटा – व्हेल माछा – स्तन्धारी ।
Nepali
npi
original-annotations
d1e40474fcd808a9394ec8b1114f3c7b693f643f6448338fa6db6808734879bd
ශ්‍රීපාද වන්දනාවේ යෙදෙන සැදැහැවතුන්ගේ පහසුකම් සැපයීම සඳහා මහා විජයබාහු රජුගේ නියමයෙන් කැපකරන ලද ගම්මානය කුමක්ද?
ගිලීමලේ ගම්මානය ශ්‍රීපාද වන්දනාවේ යෙදෙන සැදැහැවතුන්ගේ පහසුකම් සැපයීම සඳහා මහා විජයබාහු රජුගේ නියමයෙන් කැපකරන ලදී.
Sinhala
sin
re-annotations
e5feac0ce241381ed487d903105f10b6767111be2d057179977d4eb81ac2f8f4
¿Cuáles eran los dioses primordiales según el panteón nahua antiguo?
Conjuntamente llamados Ometeotl, son la pareja primigenia surgida de la sustancia o principio dual: - Omeyotl: Ometecuhtli, del náhuatl ome (“dos”) y señor (también llamado Tonacatecuhtli), es el dios de la dualidad, pre-generador/es de las almas y señor de la Creación. - Omecihuatl, del náhuatl ome (“dos”) y mujer (también llamada Tonacacihuatl), es la diosa de la dualidad, pre-generador/es de las almas y señora de la Creación.
Spanish
spa
original-annotations
f04d8621394bca22c508de11e35c590321148e79b436ff362c9bf1d912df371b
Sheeg Libaaxa yar ee ilmaha ah magaca loo yaqaan?
Libaaxa yar ee ilmaha ah waxaa loo yaqaanaa Caga-Baruur.
Somali
som
re-annotations
b61df7591a21ca106d25ceab480eae21dffaae9d20588f5636addf7b832d6e11
Чет тилдерди үйрөнүүнүн пайдасы кандай?
Чет тилди бир жолу үйрөнүп, өмүр бою колдоноруңузду эсиңизге алыңыз!
Kyrgyz
kir
original-annotations
959a81d4224dfcfd3553b4b1ac70c792d69b8f8a72b0fbd5c0128d108c0bccec
Feteleza Wabwino Kwambiri Kulima Chimanga
Feteleza Wachimanga Wabwino Kwambiri Ngati njira zonse zaulimi zimatsatiridwa ndipo kukula kwake kuli koyenera, ndiye kuti mutha kuyembekezera zokolola zapakati pa matumba 40 pa ekala. Kumbukirani kuti mtundu wa chimanga ndi wofunikanso chifukwa ena ali ndi zokolola zabwino kuposa ena. Pankhani yoyika feteleza, nthawi ndiyofunikira. Komanso, musaiwale kuti muyenera kuyezetsa nthaka kuti mudziwe bwino zakudya zomwe muyenera kupewa komanso zomwe mungawonjezere m'nthaka. Zofunikira pa Feteleza Wachimanga Pa Hekitala Powerengera zofunika fetereza wa chimanga pa hekitala, tikukulangizani kuti muchulukitse zokolola za chimanga pa hekitala ndi 25kg za feteleza wamalonda. Mwachitsanzo, ngati mukufuna kupeza zokolola zosachepera matumba 30 pa hekitala, ndiye kuti feteleza zofunika pa gawoli ndi 160 kg wa feteleza wa nayitrogeni. Feteleza Wabwino Kwambiri Kulima Chimanga Mitundu iwiri ya feteleza ingagwiritsidwe ntchito polima chimanga; organic kapena mafakitale feteleza. Mulimonse momwe mungasankhire pa ulimi wa chimanga, zili ndi inu koma fetereza wa organic ali ndi ubwino wambiri kuposa mafakitale. Mwachitsanzo, feteleza wa organic atsimikiziridwa kuti amachulukitsa zokolola mpaka 30% pomwe nthawi yomweyo amateteza chilengedwe. Komanso, chifukwa ndi organic, mumachepetsa mwayi wochulukitsa feteleza zomwe zimachepetsa mwayi woti famu yanu ikhale acidic. Feteleza wabwino wa chimanga ayenera kudalira zinthu zingapo chimodzi mwa izo kukhala mtundu wa nthaka yomwe muli nayo. Mwachitsanzo, ngati mwabzala chimanga m’nthaka ya asidi, timalimbikitsa kugwiritsa ntchito feteleza wachilengedwe. Ngati mukufuna feteleza wamalonda, timalimbikitsa feteleza wokhala ndi malaimu omwe akuyenera kuyikidwa pamlingo wa 100kg pa ekala. Manyowa ena ogulitsa omwe mungagwiritse ntchito omwe akuyenera kuthiridwa pamlingo wa 75kg pa ekala.
Nyanja
nya
original-annotations
e6da307cf90bfda21cc00d4b8b78b7accd1b045e40add2dd75019bda2e6179d4
Dựa trên tiêu đề sau, hãy viết một bài báo nói về chủ đề này: Bắt được nghi phạm dùng súng AK cướp tiệm vàng tại Huế
Chiều nay (31/7), đối tượng dùng súng AK47 tấn công cướp tiệm vàng ở cổng chợ Đông Ba, thành phố Huế, đã bị bắt giữ. Đại tá Đặng Ngọc Sơn, Phó Giám đốc Công an Thừa Thiên Huế, Thủ trưởng Cơ quan Cảnh sát điều tra Công an  Thừa Thiên Huế cho biết, lực lượng công an đã vận động thành công nghi phạm dùng súng cướp tiệm vàng ở chợ Đông Ba vào lúc 14h chiều 31/7. Nghi phạm tên Quốc, là đối tượng sử dụng súng AK đã nổ súng cướp tiệm vàng ở đường Trần Hưng Đạo, trước mặt chợ Đông Ba, thành phố Huế. Sau đó, đối tượng ôm súng chạy xuống cố thủ dưới gầm cầu Gia Hội, rồi tiếp tục di chuyển, lẩn trốn ở khu vực nhà lục giác tại công viên Trịnh Công Sơn, phường Gia Hội, thành phố Huế, cách cầu Gia Hội vài trăm mét. Khi bị lực lượng chức năng bao vây, truy bắt, đối tượng Quốc đã xin được gặp riêng Đại tá Đặng Ngọc Sơn. Khi gặp, Đại tá Đặng Ngọc Sơn đã thuyết phục, động viên và đối tượng đã buông súng ra đầu thú. Trước đó, vào buổi trưa 31/7, một số người dân nghe tiếng nổ trước chợ Đông Ba. Sau đó, có một thanh niên chạy ra trước khu chợ cầm theo nhiều túi nhưng đã vứt lại giữa đường để tẩu thoát. Tiệm vàng bị tấn công là H.Đ nằm ở đường Trần Hưng Đạo, đoạn trước cổng ra vào chợ Đông Ba./.
Vietnamese
vie
original-annotations
9cf6d3c9633102e632e91187792074cac3232247e340c205d4527cfccd7789b3
hadin karo
wexey lamid tahay bixin karo
Somali
som
original-annotations
942c75098e2c7c6174f8beee91073e24b9ccd99e8b187f82c9b2b149d81d8826
Izinkundla zokuxhumana 12 Ukusebenzisa izinkundla zokuxhumana kuyinto ethandwa kakhulu kulezi zinsuku. Izinkundla zokuxhumana ezifana no-Tik-Tok, no-Instagram, no-Facebook zisetshenziswa emhlabeni wonke jikelele. Zikhona ezithandwa ngabantu abasha kanti ezinye zisetshenziswa ngabantu abasha nabadala ngokufanayo. Izinkundla zokuxhumana ziwusizo esikhathini esiphila kuso. Azigcini nje ngokuba yinto yokuqeda isizungu ngokuxoxa nabangane noma ukudlala imidlalo, kodwa ziphinde zibe yindlela enhle nesheshayo yokuthola ulwazi emhlabeni jikelele ngokucindezela inkinombo nje kuphela. Abantu abasadingi ukuya ezitolo ukuyothenga amaphephandaba namaphephabhuku, noma ukuya ku-inthanethi ukuyobheka izindaba ezisematheni. Abantu abaningi sebezwa izindaba ezintsha ku-Twitter. Lo mthombo wolwazi ohleze ukhona uphakela nomkhakha wezemfundo ngoba abafundi bayakwazi ukulusebenzisa ngokushesha ukuthola izifundo ezingabalekelela ezifundweni zabo. Kodwa, kumele uqaphele. Kujwayelekile esikhathini samanje ukuthi kube khona abantu abasabalalisa ‘izindaba mbumbulu’ okungaholela kwenkulu inkathazo. Ngakho-ke, kubalulekile ukuthi abantu babheke futhi benze isiqiniseko sokuthi abakufundayo kuyiqiniso. Kulula ukufunda indaba bese uyidlulisela kwabanye usebenzisa inkundla yezokuxhumana, okungenza uzithole ususabalalisa indaba engelona iqiniso ungahlosile. Kumele uqaphele ngemininingwane yakho ezinkundleni zikuxhumana ngoba baningi abantu abazithole beyizisulu zobugebengu noma ukukhwabanisa. Isibonelo salokhu, sebebaningana abantu ababike ukuthi bathenga izinto becabanga ukuthi basebenzisa izitolo ezisemthethweni, kodwa bagcina bengazitholanga izinto abazithengile ngoba lezo zinkampani zingekho. Abantu abasebenzisa izinkundla zokuxhumana kumele baqinisekise ukuthi imininingwane yabo ebalulekile ivikelekile ngokuqonda kanye nokusebenzisa izilungiselelo ezifanele eziyimfihlo. Kumele ungafaki yonke imininingwane yakho uma singekho isidingo. Kwesinye isikhathi awazi ukuthi ukhuluma nobani futhi lokhu kungaba yingozi. Kodwa, ukuxhumana nabanye ezinkundleni zikuxhumana kungadala amathuba. Abantu bangakhangisa imikhiqizo yabo ukuze bathole imali noma baziphilise. Bangakhombisa amakhono abo okungaheha nalabo abangagcina bebanika imisebenzi ezinkundleni ezifana no-LinkedIn. Imindeni nabangane bayazi ukuthi kwenzekani ezimpilweni zabo ngokubuka izithombe namavidiyo abo, baphawule noma bathumele imiyalezo. Abanye abantu bacabanga ukuthi sesilahlekelwe yikhono lokuxoxa nabangane ngoba uthola abantu behlezi egumbini elilodwa kodwa bengakhulumisani ngoba begqolozele omakhalekhukhwini babo. Kubalulekile ukuhlukanisa ngokufanele isikhathi osichitha ezinkundleni zokuxhumana nokubhekana nabantu ubuso nobuso. Akukhathaleki ukuthi ithini imibono yakho ngezinkundla zokuxhumana, zisetshenziswa kakhulu emphakathini wanamuhla futhi aziyi ndawo. Kuliqiniso ukuthi kulukhuni ukucabanga ukuthi impilo ingaba njani ngaphandle kwazo 1. Ubuhle bokusebenzisa izinkundla zokuxhumana: Ziyithuluzi lokuqeda isizungu.
1 ukuthola ulwazi / imininingwane ngokushesha 2 Asikho isidingo sokuthenga amaphephandaba / amaphephabhuku 3 abafundi bayakwazi ukulusebenzisa ekutholeni izifundo 4 Abantu bangadayisa imikhiqizo yabo ukuze bathole imali noma baziphilise 5 Bangakhombisa amakhono abo okungaheha nalabo abangagcina bebanika imisebenzi 6 Abantu bangaxhumana nabangane / nemindeni
Zulu
zul
original-annotations
56089dcace2ba0b3ab72d6a03ec32b6c3e962eaa75b5784309d124225ec0e8ca
Bana Meis Adası hakkında bilgi verir misin?
Yunanistan'ın en küçük ve en uzaktaki adası Meis Adası'dır. Yunanistan'ın ona en yakın adasından (Rodos) 125 km uzaklıkta iken Kaş'tan sadece 6 km uzaklıkta bulunuyor. 11 km2 yüzölçümü ile etrafındaki irili ufaklı adaların en büyüğüdür. Resmi ismi Megisti (büyük) bu özelliğinden geliyor. Ada halkı daha çok Kastelorizo ismini kullanıyor. İki dünya savaşı arasında adaya hakim olan İtalyanların etkisi ile, İtalyanca Castello Rosso(kırmızı kale)'dan gelmekte bu isim. Kırmızı Kale isminin, kalenin üzerine kurulu olduğu kayaların kırmızı renginden esinlenilmiş olduğu düşünülüyor. Meis ise Ada için sadece Türklerin kullandığı bir isim.
Turkish
tur
re-annotations
f661c22b9d101145e328d5467326855f803f1da9fa932e7d1d80d9f5d18562e5
Describe the conditions of women during the period of the French Revolution.
From the very beginning, women were active participants in the events that brought about major changes in French society. Most women of the Third Estate had to work for a living as seamstresses or laundresses. They even sold flowers, fruits, and vegetables at the market. They were employed as domestic servants in the houses of prosperous people. They started their own political clubs and newspapers in order to voice their interests. They demanded the right to vote to be elected to the Assembly and hold political office. They did not have access to education or job training. Only daughters of wealthier members of the Third Estate could stay at the convent. Working women also had to take care of their families. Their wages were lower than those of men.
English
eng
original-annotations
ed5645118f75a3ca51935dc242e2c7a5cde22fb84aa29a2119dd1c3b4902149d
Waa kuma qofkii ugu horreeyey oo bisin aqriya?.
Waxa waaye Nabi suleymaan.
Somali
som
re-annotations
42eca69fedd06a260f08178de3cba1bb0adfb0605351ea5840fef4ead3813447
अन्नपूर्ण संरक्षण क्षेत्रको बारेमा संक्षिप्तमा लेख।
गतिविधिहरू: पदयात्रा, पर्वतारोहण आवास: रिसोर्ट, होटल, लज, शिविर पहुँच: पोखराबाट, जुन २०२ किलोमिटर सडक वा काठमाडौंबाट हवाई मार्गबाट ३० मिनेटमा छ। वन्यजन्तु: नीलो भेडा र लोपोन्मुख हिउँ चितुवा सहित १०२ स्तनपायीहरू; ३९ प्रजातिका सरीसृप र २२ प्रजातिका उभयचर चरा: बहुरंगी इम्पियन फेजेन्ट, कोक्ला र ब्लड फिजेन्ट सहित ४७४ प्रजातिका चराहरू वनस्पति: अर्किड र रोडोडेन्ड्रनका विभिन्न प्रजातिहरू उत्तम सिजन: मार्च-मे; सेप्टेम्बर-नोभेम्बर मुख्यालय: हरियो खर्क, पोखरा थपिएका आकर्षणहरु: मुक्तिनाथ मन्दिर, तिलिचो ताल, मुस्ताङ, मनाङ प्रवेश शुल्क: नेपालीहरू - नि:शुल्क, सार्क नागरिकहरू - प्रति व्यक्ति रु २०० प्रति प्रवेश, विदेशीहरू - प्रति व्यक्ति रु २००० प्रति प्रवेश; माथिल्लो मुस्ताङको लागि ट्रेकिङ अनुमति आवश्यक छ
Nepali
npi
re-annotations
0ab4f2e2a4213782d5ef7cee0152412a43a92245b5bce738a6ae2d0fa72cf4eb
Суроолуу сүйлөм - бул?
Суроолуу сүйлөм Маалымат, кабар алуу максатында айтылган сүйлөмдөр суроолуу сүйлөмдөр деп аталат. Мындай сүйлөмдөр угуучуга тике багыттала кайрыла айтылып, суроолуу жана жооп күтүү мүнөздө болот. Мисалы: - Канча араба замбиректин огу бар? -Алты. -Командир кайда? -Сол флангада.
Kyrgyz
kir
original-annotations
2f817997a59cffd7e644614b7bfd9b8d48c3cf2030bb153dcb30401cd992afa8
"මව් දෙවඟන පිදීම", ප්‍රධාන ආගමික ඇදහිල්ල බවට පත් කරගත් ශිෂ්ටාචාරය කුමක්ද ?
" මව් දෙවඟන පිදීම " , ප්‍රධාන ආගමික ඇදහිල්ල බවට පත් කරගත් ශිෂ්ටාචාරය ඉන්දු නිම්න ශිෂ්ටාචාරය වේ.
Sinhala
sin
re-annotations
29f22cf193a81e1a5c47d76af453a91b3cd19aa348995c7add1df15fe24e8801
Dê um exemplo de uma pergunta trivia da categoria: música
Quem é o cantor da G-idle que nasceu em Taiwan? Shuhua
Portuguese
por
re-annotations
c9837912f6ea6665cea2be2a220ecbbb893b48cfcc179e4e45d6855343eed5b0
પાઇ એટલે શુ ?
પાઇ એ ગાણિતિક અચલ સંખ્યા અને વર્તુળના પરિઘ અને તેના વ્યાસનો ગુણોત્તર છે. જેનું મૂલ્ય સામાન્ય રીતે અંદાજે ૩.૧૪૧૫૯ ઉપયોગમાં લેવાય છે. ૧૮મી સદીના મધ્ય ભાગથી પાઇને 'π' તરીકે રજૂ કરવામાં આવે છે.
Gujarati
guj
original-annotations
952939557f2b8a159bb741a0589cef0221e40aee6ac26b564455d5bb6bba5c04
Mene ne Amfanin Adabin Zamani?
Gudunmawa da adabin zamani ko rubutaccen adabi ya bayar game da rayuwar Hausawa yana da yawa sosai. Kaɗan daga ciki akwai: Nishaɗi: Akan samu nishaɗi ta hanyar karanta rubutattun labarai, waƙoƙi da sauransu.Adana tarihi, al’adu, da sauransu: Adabin zamani shi ne nagartacciyar hanyar taskace al’adu da sauran abubuwan da suka shafi rayuwa. Misali, idan aka rubuta labari ko tarihin wani abu da ya shafi Bahaushe, yiwuwar jirkicewarsa bai kai na hanyar isar da saƙon kunne ya girmi kaka ba. Da zarar an samu isuwa ga rubutun farko na asali za a gane cewa an cire ko an ƙara. Ilimantarwa: Bayyanannen abu ne cewa rubutaccen adabi hanyar ilimantarwa ce. Ko ba komai, shi kansa rubutun wani ɓangare ne na ilimi, saboda haka kenan karanta rubutaccen adabin ma shi kaɗai ilimi ne, bayan kuma ɗimbin hikimomin da za a iya samu a ciki. Gargaɗi: Adabin zamani hanya ce ta gargarɗi da kuma jan kunne. Akan isar da wannan saƙo na gargaɗi ta hanyar wasan kwaikwayo da sauransu.
Hausa
hau
original-annotations
ef4f194c84552d9fe6f0b834e7fbc354b8aeec586ffea807aa1014498c344988
Siphume isikole. Aqonde ekhaya uBheki ayochazela unina ukuthi uhambe kanjani. Baluxoxe isikhathi eside udaba nonina. Unina atshele uBheki ukuthi kukhona umuntu ambonile emini. Sengathi ubekhona emotweni ethathe uLindiwe. 'Umbonephi?' 'Esitolo.' 'Ungamkhomba nje mama?' 'Ngingamkhomba. Ngimbuzile kwabanye bangitshela ukuthi ubani, sengikhohliwe manje.' 'Kodwa uthi ngabe bambulele uLindiwe?' 'Angisho ngabe sesizwile. Kuzofuneka sithumele kubo sizwe ukuthi ukhona yini.' Bathi ukuthula uBheki esadla amathambo ekhanda 1. Wabona kanjani uBheki ukuthi kwakukade kuphuzwa utshwala endlini kaTholi?
Wabona amakopi otshwala engasenalutho
Zulu
zul
original-annotations
56089dcace2ba0b3ab72d6a03ec32b6c3e962eaa75b5784309d124225ec0e8ca
इस इमोजी का प्रतिक्रिया क्या हो सकता है? 🤔
🤔: यह इमोजी जीर्ण या विचारमग्न होने का अभिवादन करता है। यह एक व्यक्ति की अवगति, सोचने का समय, या संदेह को दर्शाने में उपयोग हो सकता है। यह दर्शाता है कि व्यक्ति को अपनी परिस्थिति में कुछ सोचने और समझने की आवश्यकता है।
Hindi
hin
re-annotations
f8d9fc52830d1f73ec491cb3dc68c55f4947e46a008e603d0870f5fe56ca473e
Unsa nga relihiyon ga dominar sa Philippines?
Ang relihiyon nga ga dominar sa Philippines kay ang Christian.
Cebuano
ceb
original-annotations
21d84efd3703a2a4a57af3640953dc29c6efbeb2b0428d8d7e29e0ec7a787e5e
Преамбула деген эмне ?
Преамбула - баш сөз, алгачкы сөз, сөз башы, кириш сөз
Kyrgyz
kir
original-annotations
959a81d4224dfcfd3553b4b1ac70c792d69b8f8a72b0fbd5c0128d108c0bccec
Zenbat hizkuntza ofizial daude Kanadan eta zein dira?
Kanadan bi hizkuntza ofizial daude: ingelesa eta frantsesa.
Basque
eus
original-annotations
4ebf3114e5b4f5d45062ef2c3d2e16cd5b608e77b4a553234b02f55ad99e993c
شنو سميت السوره اللي فيها ذكر الله بزاف ؟
سورة المجادلة
Moroccan Arabic
ary
re-annotations
b1c483b71b115a8232d0adaf37a2185f165022f2cf5a78b545a3369bb6681bd6
Fantaro raha maneho fifaliana, alahelo, hatezerana, na tahotra ity fanambarana manaraka ity. Fanambarana: "Very ilay zaza"
Ny fanambarana teo aloha dia manondro alahelo. Malahelo ianao fa very ilay zaza.
Plateau Malagasy
plt
original-annotations
690dc51a5d60dc16908243f1d54c029510a9477092050dd44e2807023bb3f0d4
Takip eden paragrafı tamamlayınız: İklim değişikliği ile mücadele, çok yönlü ve koordineli bir çaba gerektirir. Sera gazı emisyonlarını azaltma, orman koruma ve ağaçlandırma, sürdürülebilir tarım ve gıda üretimi, yeşil altyapı ve şehir planlaması, karbondioksit yakalama ve
depolama (CCS), eğitim ve farkındalık artırma, uluslararası işbirliği, politika ve düzenlemeler, yeşil teknoloji ve kişisel katkılar gibi önlemler alınabilir. Bu önlemler, bireylerin, toplumların, hükümetlerin ve işletmelerin katkılarına dayanmalıdır.
Turkish
tur
original-annotations
763597b0f59b5e9039e4fcd9acfb3d04131b1d9d10d5220e602d33aaa5e22419
ဆံပင်ကျွတ်ခြင်းကို ကာကွယ်ရန် အကောင်းဆုံးဆံပင်ပုံစံက ဘာလဲ။
ဆံပင်ကျွတ်ခြင်းမဖြစ်အောင် ရိုးရှင်းသောဆံပင်ပုံစံများ ကျစ်ဆံမြီး ဆံပင်ကျွတ်ခြင်းနဲ့ လိုက်ဖက်ညီတဲ့ ဆံပင်ပုံစံတွေ အားလုံးထဲမှာ သူတို့ဟာ စွယ်စုံရဆုံးပါပဲ။ ကျစ်ဆံမြီးတစ်ခုတည်း၊ pigtails၊ boxer braids သို့မဟုတ် fishtail braid ကိုပင်သင်ရွေးချယ်နိုင်သည်။ ကျစ်ထားသောဆံပင်ကို ကျစ်ထားသောအခါတွင် အမြစ်များကို အလွန်အမင်း မဆွဲမိစေရန် သေချာစေပါ။
Burmese
mya
original-annotations
2ded88a25d5820971b7158ebbad34357e8b5d33a77535d24a6213ccce8ddeacc
Gava hono inonzi chii?
gava
Shona
sna
original-annotations
56089dcace2ba0b3ab72d6a03ec32b6c3e962eaa75b5784309d124225ec0e8ca
Từ "Fight" nghĩa là gì?
"Fight" thường là đánh nhau, nhưng cũng có nghĩa là cãi nhau, dùng trong các cuộc nói chuyện thoải mái thường ngày: The couple next door fight about money all the time (Vợ chồng nhà bên cạnh suốt ngày tranh cãi chuyện tiền bạc).
Vietnamese
vie
re-annotations
9cf6d3c9633102e632e91187792074cac3232247e340c205d4527cfccd7789b3
¿Cuál es la capital de Tamaulipas?
La capital es Ciudad Victoria y tiene 3.3 millones de habitantes.
Spanish
spa
re-annotations
51f51dfb3f93e4ea008ce18a28239cb1b9e8d33afaa1f5176171964f22c9029c
Өмүргө өрнөк болчу кеңеш айтып бере аласыңбы?
Кечирим - баарынын дарысы. Кээде биз адамдарды алар кечиримге татыктуу болгондугу себептүү кечирбейбиз. Биз кечирим аларга да, бизге да керек болгондугу үчүн, ансыз биз алдыга жыла албай тургандыгыбыз үчүн кечиребиз. Андыктан адамдар сизди капа кылганда ыйлаңыз, бирок кечириңиз. Дал ошол көз жашыңыз сиздин келечектеги инсандык өсүүңүз үчүн сугат суу болуп берет.
Kyrgyz
kir
original-annotations
959a81d4224dfcfd3553b4b1ac70c792d69b8f8a72b0fbd5c0128d108c0bccec
బల్బ్ నీ కనిపెట్టింది ఎవరు
తోమల్ ఎడిసన్
Telugu
tel
original-annotations
89c4ba12098c411b9bc3c6b4eadc1d574407ff3638a2a578511893e7a6eff2b3
अंडे को उबालने के तरीकें बतायें ?
अंडे को उबालने के निम्नलिखित तरीकें हैं - १) पहले पानी को उबालें। उसके बाद अंडे को उबलते हुए पानी में ५ से १० मिनट तक डूबा के रखें । २) अंडे को एक बर्तन में रखें और उसमें पानी डालें। उसके बाद बर्तन को गरम करें जब तक पानी नहीं उबलता । पानी के उबलने के बाद ५ से १० मिनट प्रतीक्षा करें ।
Hindi
hin
original-annotations
d0afb90e2c086b85a369d3322e2129b1706010a5ce343ba00af74598832f55e7
Які наслідки Чорнобилю?
У Чорнобилі 26 квітня 1986 року відбувся вибух на атомній електростанції. В результаті цієї аварії в навколишнє середовище був викинутий радіоактивний матеріл, активність якого еквівалентна 6 атомним бомбам, скинутим на Хіросиму. Внаслідок аварії більш як 36000 гектарів території України забруднено радіонуклідами з щільністю по цезію-137 понад 1 кюрі на квадратний кілометр. Під вплив наслідків аварії на ЧАЕС потрапило 3427000 осіб, у тому числі 1260000 дітей. Основними захворюваннями, які визнаються пов'язаними з наслідками аварії на ЧАЕС є переважно онкологічні захворювання системи кровообігу і нервової системи. Стан здоров'я потерпілих від аварії свідчить про тенденцію до його погіршення. Якщо в 1987-1988 pp., за даними МОЗ України, здоровими були визнані 47 % дорослих і 53 % дітей, то в 1990-1993 pp. - 32-28 % дорослих і 31-27 % дітей. У 1997 р. ці цифри знизилися до 15 %. Смертність населення, потерпілого від аварії на ЧАЕС, збільшилася у 3 рази, захворюваність - у 6 разів. Число дорослих, у яких діагностований рак щитоподібної залози, збільшилося у 10 разів, дітей - у 300 разів (1998 p.). Майже 65 % всіх випадків захворювань на рак припадає на Київську, Житомирську, Черкаську і Чернігівську області - дані Українського національного центру радіації). Аварія має негативні генетичні наслідки. Встановлено, що загальний рівень аберацій хромосом у дітей із зон радіаційного контрою втричі вищий, ніж у дітей, народжених у 1992 р. у відносно екологічно чистих районах. Пошкодження спадкового матеріалу соматичних клітин може призвести до різкого збільшення ракових захворювань, передчасного старіння, ослаблення захисних сил організму.
Ukrainian
ukr
original-annotations
b20fe5f6ff41600d7f77f34980809344593ed77ec83740df68ccd5c90d34815a
Waligey ronaldi iyo misi?
Waligay Ronaldo iyo messi isma barbar dhigin. Kahor messi inta uunan Saaxada kubbadda Caalamiga ah kusoo biirin Ronaldo wuxuu ahaa Ragga isha kubadda Caalamku haysay marka u messi soo galayba wuxuu bilaabay inuu maalinba taarikh u Ronaldo dhigay jabiyo ilaa haddana wuu jabiyaa uun ma dhammaynin. Kalay aan meel dhaw ka tusee waxyaabaha aan Ronaldo lagu gaadhin doonin:- 1. Waa ninka adduunka kaliya goolasha ugu badan madaxa ku dhaliyey waana wax aan macquul ahayn in lla gaadho 2. Waa ninka kaliya ee meeshu tagana koob kula guulaysta, waana ninka kaliya ee marka ay kooxi soo bandhigayso ugu daawashadaa badan. Tusaale finalki kobka adduunka iyo Bandhiggii Ronaldo ee Al nassr ayaa ka badnaa kii koobka😂. 3. Waa ninka kaliya ee heerka kubbabda laga gaadho looga tusaale qaado 4. Waa ninka kaliya ee labada qof ee haddana halka qof isku sida inuu yahay qof qalbi wayn dadnimo leh, hogaamiye, dhiirigaliye, qof Ra'ayigiisa toosan halka u messi inta uu meel fagaare ah fadhisto waxaani waa qalad waxanina waa sax aan dhihi karin 5. Waa ninka kaliya ee qof walbo oo kamandaari laagaayi ku hamiyo sidiisa inuu noqdo, halka messi account -tiga bangigiisa qofkale uu uhayo heerka damiimnimadiisa kaliya waxaa u ku fiican yahay kubbada iyo marka Ronaldo laga sheekeeyo in isaga sawirkiisa lasoo qaado. Bal fiiri sawir Ronaldo markaad aragto waa Messi oo ordaya.
Somali
som
re-annotations
f0ff69570af705b75c5a0851883e502feab2bc874c5e98d59145659bd18ca635
السؤال: في الحرب العالمية الثانية ، ما هي معدات المشروبات التي يتم توفيرها في دبابات القتال البريطانية؟
الإجابة: شاي
Moroccan Arabic
ary
original-annotations
722079056324220521ec54d0c55d654c9c1b6ef60ae349243b1996e58c9446c6
நீலகேசி நூலின் ஆசிரியர் யார்?
விடை:வாமன முனிவர் ( உரை எழுதியவர்)
Tamil
tam
original-annotations
682aad9bd6cbbf09763c03e17d0fef32423f6aa474614ef02d95e1e1054977ac
apakah Yang Di-Pertuan Agong Ke-15 A) Sultan Mizan Zainal Abidin ibni Almarhum Sultan Mahmud Al-Muktafi Billah Shah B) Sultan Muhammad V C) Tuanku Syed Sirajuddin ibni Almarhum Tuanku Syed Putra Jamalullail D) Sultan Haji Ahmad Shah Al-Mustain Billah ibni Almarhum Sultan Abu Bakar Riayatuddin Al-Muadzam Shah
A) Sultan Mizan Zainal Abidin ibni Almarhum Sultan Mahmud Al-Muktafi Billah Shah
Standard Malay
zsm
original-annotations
bb00f8149c4bf1840570e06547d3aec4840044e974484eff409aca0d78554acd
Hiran'iza no ahitana ity andalana ity: "Ary misy afo mamaivay manafana izay narehitrao ho antsika."?
Hira mitondra ny lohateny hoe "Tiako Ianao" no ahitana io andalana io, izay ny tarika Reko Band no namorona azy.
Plateau Malagasy
plt
original-annotations
7746e9ffab43057924542dc0ca67267d256904465d87e2779ae5a3c57e3c2212
Kubva pane iyi paragrah, ndeipi indie band yakaburitsa iyo album "Popsicle"? Popsicle is an other rock album by indie band Diamond Nights, yakaburitswa muna 2005. Rumbo "The Girl's Attractive" rwakaiswa mukushambadzira kweJaguar neAustria (Stiegl) muna 2006, pamwe chete nezvikamu zve "Nyota" uye "Nicodemus". yemutambo weTV Smallville, uye yakaverengerwa payo yechipiri Soundtrack The Metropolis Mix.
Diamond Nights
Shona
sna
original-annotations
35c3077eb0979d597784276dc01a6425379ffd98ad1c9c437956e1eb0144d99e
Berikan jawapan kepada soalan yang rumit ini: Dari daerah manakah Ron Teachworth berasal?
Oakland County
Standard Malay
zsm
re-annotations
4977fdbb24e59a2920a4c3c4c8b4f02e8b94058f34b86d79ca9d192b30206795
Туулган күнгө карата куттуктоо жазып бере аласыңбы ?
Сени сүрөттөөгө сөз аздык кылат эже. Ошондой эле, сиз чындап эле үйдөгү эң кымбат асыл ташсыз. Эже туулган кунунуз менен!
Kyrgyz
kir
original-annotations
959a81d4224dfcfd3553b4b1ac70c792d69b8f8a72b0fbd5c0128d108c0bccec
Lithetha ukuthini igama "uNdinani" in English?
I'm with you
Xhosa
xho
original-annotations
c64592e800f33283866f32ebd123f926051ea17cf99630dabd1ade8df7073a49
Макал
Ага — тууган кимде жок, сыйлашпаса жатча жок.
Kyrgyz
kir
re-annotations
b7c4dea6bd2dcb054d1b2f2e916983eac1a83540063e7426db2f847b32f87da3
Ipaliwanag ang konsepto ng supply at demand sa ekonomiya.
Ginagamit ang konsepto ng supply at demand upang ipaliwanag ang balanse ng presyo at dami ng mga kalakal o serbisyo sa ekonomiya. Ito ang dalawang pangunahing bahagi ng konseptong ito: 1. Suplay o supply: Ito ang dami ng kalakal o serbisyong inaalok sa merkado. Karaniwang bumababa ang presyo ng kalakal o serbisyo kapag mataas ang suplay, at tumataas ang presyo kapag mababa ang suplay. Maaaring maapektuhan ng teknolohiya at presyo ng materyales ang suplay ng isang produkto. 2. Pangangailangan o demand: Ito ang dami ng kalakal o serbisyo na nais ng mga mamimili sa merkado. Karaniwang tumataas ang presyo ng kalakal o serbisyo kapag mataas ang demand, at bumababa ang presyo kapag mababa ang demand. Maaaring maapektuhan ng halaga, kagustuhan, at kakayahan ng mga mamimili ang demand ng isang produkto.
Filipino
fil
original-annotations
40176312f00bbe46848019165d86e19a43fe6ff5cff5bb79c03e4893e7413b5b
චීනය කොමියුනිස්ට් පක්ෂය බිහිකරන ලද වසර
චීන කොමියුනිස්ට් පක්ෂය (CPC) 1921 ජූලි 23 වන දින ආරම්භ කරන ලදී.
Sinhala
sin
re-annotations
29f22cf193a81e1a5c47d76af453a91b3cd19aa348995c7add1df15fe24e8801
Sheeg Sanadkii La-Oofsaday Rasuulka (NNKH)?
Waxa La-Oofsaday 11-Kii Hijriyada.
Somali
som
original-annotations
8acded769df6af9441c8e4952d3cdda84d977c3c76bf77abf090070cbc3a26e5
ਵਾਰਾਂ ਭਾਈ ਗੁਰਦਾਸ : ਵਾਰ ੧ ਪਉੜੀ ੨੪ ਪੰ. ੧ ਗੁਰ ਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਦਾ ਪਹਿਲਾ ਪ੍ਰਸੰਗ ਪਹਿਲਾ ਬਾਬੇ ਪਾਯਾ ਬਖਸੁ ਦਰਿ, ਪਿਛੋ ਦੇ ਫਿਰਿ ਘਾਲਿ ਕਮਾਈ। ਰੇਤੁ ਅਕੁ ਆਹਾਰੁ ਕਰਿ, ਰੋੜਾ ਕੀ ਗੁਰ ਕਰੀ ਵਿਛਾਈ। ਭਾਰੀ ਕਰੀ ਤਪਸਿਆ, ਵਡੇ ਭਾਗੁ ਹਰਿ ਸਿਉ ਬਣਿ ਆਈ। ਬਾਬਾ ਪੈਧਾ ਸਚਖੰਡਿ, ਨਉ ਨਿਧਿ ਨਾਮੁ ਗਰੀਬੀ ਪਾਈ। ਬਾਬਾ ਦੇਖੈ ਧਿਆਨ ਧਰਿ, ਜਲਤੀ ਸਭਿ ਪ੍ਰਿਥਵੀ ਦਿਸਿ ਆਈ। ਬਾਝਹੁ ਗੁਰੂ ਗੁਬਾਰ ਹੈ, ਹੈ ਹੈ ਕਰਦੀ ਸੁਣੀ ਲੁਕਾਈ। ਬਾਬੇ ਭੇਖ ਬਣਾਇਆ ਉਦਾਸੀ ਕੀ ਰੀਤਿ ਚਲਾਈ। ਚੜ੍ਹਿਆ ਸੋਧਣਿ ਧਰਤਿ ਲੁਕਾਈ ॥੨੪॥
ਸਭ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਬਾਬੇ ਨਾਨਕ ਨੇ (ਪ੍ਰਭੂ ਦੀ) ਕਿਰਪਾ ਦਾ ਦਰਵਾਜ਼ਾ ਪ੍ਰਾਪਤ ਕੀਤਾ ਅਤੇ ਫਿਰ ਉਨ੍ਹਾਂ ਨੇ (ਦਿਲ ਅਤੇ ਮਨ ਦੀ) ਸਖ਼ਤ ਤਾੜਨਾ ਕੀਤੀ ਅਤੇ ਪ੍ਰਾਪਤ ਕੀਤਾ। ਉਸ ਨੇ ਰੇਤ ਅਤੇ ਨਿਗਲਾਂ ਨਾਲ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਖੁਆਇਆ ਅਤੇ ਪੱਥਰਾਂ ਨੂੰ ਆਪਣਾ ਬਿਸਤਰਾ ਬਣਾਇਆ ਭਾਵ ਗਰੀਬੀ ਦਾ ਵੀ ਆਨੰਦ ਮਾਣਿਆ। ਉਸਨੇ ਪੂਰੀ ਸ਼ਰਧਾ ਛੁਪਾਈ ਅਤੇ ਫਿਰ ਉਸਨੂੰ ਪ੍ਰਮਾਤਮਾ ਨਾਲ ਨੇੜਤਾ ਪ੍ਰਾਪਤ ਕਰਨ ਦਾ ਸੁਭਾਗ ਪ੍ਰਾਪਤ ਹੋਇਆ। ਬਾਬਾ ਸੱਚ ਦੇ ਖੇਤਰ ਵਿੱਚ ਪਹੁੰਚ ਗਿਆ ਜਿੱਥੋਂ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਨੌ ਖਜ਼ਾਨਿਆਂ ਅਤੇ ਨਿਮਰਤਾ ਦਾ ਭੰਡਾਰ ਨਾਮ ਪ੍ਰਾਪਤ ਹੋਇਆ। ਉਸ ਦੇ ਸਿਮਰਨ ਵਿਚ ਬਾਬੇ ਨੇ ਸਾਰੀ ਧਰਤੀ ਨੂੰ (ਕਾਮ-ਕ੍ਰੋਧ ਦੀ ਅੱਗ ਨਾਲ) ਸੜਦਾ ਪਾਇਆ। ਗੁਰਾਂ ਦੇ ਬਾਝੋਂ ਘੋਰ ਹਨੇਰਾ ਹੈ ਅਤੇ ਉਸ ਨੇ ਆਮ ਮਨੁੱਖਾਂ ਦੀ ਪੁਕਾਰ ਸੁਣੀ। ਲੋਕਾਂ ਨੂੰ ਹੋਰ ਸਮਝਣ ਲਈ, ਗੁਰੂ ਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਨੇ ਉਨ੍ਹਾਂ ਦੇ ਢੰਗ ਨਾਲ ਬਸਤਰ ਪਹਿਨੇ ਅਤੇ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ (ਸੁਖ-ਦੁੱਖ ਤੋਂ) ਨਿਰਲੇਪ ਰਹਿਣ ਦਾ ਉਪਦੇਸ਼ ਦਿੱਤਾ। ਇਸ ਤਰ੍ਹਾਂ ਉਹ ਧਰਤੀ 'ਤੇ ਮਨੁੱਖਤਾ ਨੂੰ ਪਲੀਤ ਕਰਨ ਲਈ ਨਿਕਲਿਆ।
Panjabi
pan
original-annotations
272e555ea5b2d584797102023d33ca23d531482a198f5c3541ff3c67b36c6ab4
Inona no niseho ny volana Febroary sy Mey 2001 teto Madagasikara?
Teto Madagasikara ny Febroary sy Mey 2001 dia maro ny tompon’andraikitra ambony frantsay nitsidika an’i Madagasikara nandritra ny filankevitry ny ministra avy ao amin’ny COI (Fiombonan’ny firenena eo anivon’ny Ranomasimbe Indianina).
Plateau Malagasy
plt
original-annotations
e8e44090bc51fe78c434be03d14bfc4a2222c000df13b0745f4aed90857a5ef7
Inona no atao hoe mpamari-toetra?
Ny mpamari-toetra dia ireo teny rehetra entina maneho hevitra na ilazana toetran'olona na biby na zavatra na mamaritra loko, bika, fihetsika, sns...
Plateau Malagasy
plt
original-annotations
e8e44090bc51fe78c434be03d14bfc4a2222c000df13b0745f4aed90857a5ef7
¿Qué fue el Ferrocarril de Antioquía?
El Ferrocarril de Antioquia fue una red ferroviaria de carga y pasajeros de Colombia. Su construcción comenzó en 1874 y terminó oficialmente con su inauguración en 1929. El ferrocarril unió la región central del departamento de Antioquia, Colombia, con el río Magdalena, situado el pro, al oriente del centro de Antioquia, y con las provincias localizadas al sur del departamento, esto es, Caldas y el Valle del Cauca. El Ferrocarril de Antioquia sacó a esta provincia de su histórico aislamiento geográfico con relación al resto de Colombia durante varios siglos.
Spanish
spa
original-annotations
813a5e5ddf20d7638f44ed2f949a10fdf7a34e122ca1452317db0376bd7de0ca
Em 2021, qual foi o IDH do Peru?
0,762.
Portuguese
por
original-annotations
bf2e7393bb401a0096c0c39ce047b59f11d2b941f63a1ccab58812675a6584f7
Lori iku Mohbad: Ileeṣẹ ọlọpaa kede pe awọn n wa ọmọkunrin olorin yii
Pẹlu bi iwadii lọkan-o-jọkan ṣe n lọ lọwọ, ti ileeṣẹ ọlọpaa ipinlẹ Eko si ti ranṣẹ pe awọn kan lati waa sọ ohun ti wọn mọ nipa iku ọdọmọde olorin nni, Ilerioluwa Ọladimeji Alọba, wọn ti kede pe awọn n wa ọmọkunrin olorin kan torukọ rẹ n jẹ Owodunni Ibrahim, ti gbogbo eeyan mọ si Prime Boy. Miliọnu kan Naira ni awọn agbofinro lawọn yoo fun ẹnikẹni to ba mọ ibi ti ọmọkunrin naa wa, tabi to le ṣatọna bi awọn ṣe le ri i Alukoro ileeṣẹ ọlọpaa, Benjamin Hundeyin, lo sọrọ yii di mimọ ninu ọrọ kan to gbe si ori ikanni agbọrọkaye rẹ l’Ọjọruu, Wẹsidee, ọjọ kẹrin, oṣu Kẹwaa yii. O ni, ‘‘Pẹlu bo ṣe kọ lati jẹ ipe wa lori iwe ipe ti a fi ranṣẹ si i lati yọju si ileeṣẹ wa latigba ti iwadii ti bẹrẹ lati tan imọlẹ si iku to pa Ilerioluwa Ọladimeji Alọba, ti gbogbo eeyan mọ si Mohbad, ileeṣẹ ọlọpaa kede lati akoko yii lọ pe a n wa Owodunni Ibrahim ti gbogbo eeyan mọ si Prime Boy’’. Alukoro yii waa kede pe miliọnu kan Naira lawọn yoo fun ẹnikẹni to ba mọ ibi ti ọmọkunrin naa wa tabi to ba sọ bi awọn ṣe le ri i. Tẹ o ba gbagbe, latigba ti iku aitọjọ ti pa Mohbad ni ariwo ti n lọ loriṣiiriṣii, ti awọn ọrẹ, mọlẹbi atawọn alatilẹyin rẹ si n pe fun idajọ ododo. Eyi lo fa a ti awọn ọlọpaa fi gbe igbimọ kan dide lati tanna wadii ọrọ naa. Lara awọn ti ileeṣẹ ọlọpaa ti ranṣẹ si, ti wọn si ti jẹ ipe wọn lati waa sọ ohun ti wọn mọ nipa iku ọmọkunrin ẹni ọdun mẹtadinlọgbọn naa ni Samson Ọladimeji ti gbogbo eeyan mọ si Sam Larry. Ọṣẹ to kọja ni ọmọkunrin to maa n tẹle Naira Marley, toun naa si n gbe awọn olorin jade yii de si Naijiria lati orileede Kenya to wa. Bẹẹ lawọn ọlọpaa si ti mu un si akata wọn. Bakan naa ni Azees Fashọla, ti gbogbo eeyan mọ si Naira Marley, naa ti wa lakolo awọn ọlọpaa titi di ba a ṣe n sọ yii. Ọmọkunrin olorin to ti figba kan gbe awo orin Mohbad jade yii naa wa lara awọn ti ọlọpaa kọwe ranṣẹ si pe ko waa sọ ohun to mọ nipa iku oloogbe yii.
Yoruba
yor
original-annotations
0960ac6d7eaa937cea44294c713dbe7a2efd78b63dcde4e632ded6ffa40a92b2
७ मिटरको भुजाको लम्बाइ भएको वर्गको क्षेत्रफल गणना गर्नुहोस्।
वर्गको क्षेत्रफल यसको भुजाको लम्बाइको वर्ग बराबर हुन्छ, त्यसैले क्षेत्रफल ४९ वर्ग मिटर हो।
Nepali
npi
re-annotations
fe2844f9cb96baf06966233ba283348164aefd093dc66010b071f5f665eb790f
Inis dom faoi Caitríona II na Rúise.
Bhí Caitríona II (Rúisis: Екатерина II Алексеевна), Caitríona Mhór, ina banimpire ar an Rúis ó 1762 go 1796. Gearmánach ab ea Caitríona í féin, agus í ina mion-bhanphrionsa as ceann den dúrud stáitíní beaga neamhspleácha a bhí sa Ghearmáin ar na saolta sin. Más amhlaidh féin, ghlac sí a dualgais impiriúla as pabhar dáiríre. Rinne sí a croídhícheall le haithne a fháil roimh ré ar an tír seo ina raibh sí le gnóthaí na banríona a dhéanamh. Má bhí Peadar a Trí dall ar fad ar theanga na Rúise, ní raibh Caitríona i bhfad ag tógáil na Rúisise, agus sa deireadh, bhí deis mhaith a labhartha aici sa teanga. Deirtear go raibh Rúisis bhorb bhríomhar na cosmhuintire aici go líofa, cé go dteipfeadh an ghramadach uirthi an chorruair. Cibé scéal é, bhí na Rúisigh sásta glacadh léi mar dhuine acu féin, agus rinne sí a cuid féin de chultúr na tíre, idir shuáilcí agus dhuáilcí. Ní raibh mórán suime aici riamh ina fear céile ó thaobh an chraicinn de, agus nuair a saolaíodh mac di i ndiaidh naoi mbliana pósta sa bhliain 1754, is iomaí tuairim a bhí ag lucht na caidéise faoi atharthacht an linbh. Bhíothas ag cogar, fiú, gur scológ de phór na Fionlainne a chuir an síol. San am seo, bhí cuid mhór scológa ag labhairt na Fionlainnise timpeall na cathrach i gcónaí. Fíor nó bréag é, ní bhfuair Caitríona an leanbh a thógáil í féin, nó b'í Éilís a ghlac uirthi féin an obair sin a dhéanamh. Pavel, nó Pól, a baisteadh ar an mbuachaill.
Irish
gle
original-annotations
3d83d5539d8aba1eb7f71cd80d7eb5b2e464041a5fa94b10c8904a028b79018c
قم بكتابة مقال يجيب على هذا السؤال في أي ولاية تقع مدينة لاندا ؟.
لاندا هي مدينة تقع في ولاية داكوتا الشمالية في الولايات المتحدة. تبلغ مساحة هذه المدينة 0.21 (كم²)، وترتفع عن سطح البحر 452 م، بلغ عدد سكانها 38 نسمة في عام 2010 حسب إحصاء مكتب تعداد الولايات المتحدة.
Standard Arabic
arb
original-annotations
13c05f2d3912479e80ce8aea399db395ce766b841c936cd9c58cdd74440f8428
Tôi kinh doanh hải sản được 6 năm, thu nhập hàng tháng 60-80 triệu đồng. Ngoài ra, tôi đầu tư ở quê (Bình Thuận) hai căn nhà cho thuê tháng được 2 triệu đồng một tháng mỗi căn. Giờ tôi muốn mua căn nhà nhỏ tại TP HCM giá tầm 2 tỷ đồng để sau này con cháu vô học có chỗ ở. Do không có tiền mặt, tôi tính dùng hai căn nhà đang cho thuê đi vay ngân hàng 2 tỷ để mua. Mong anh chị tư vấn thêm.
Trước khi đi đến quyết định đầu tư, chúng ta hãy đánh giá lại tình hình tài chính tổng quan của gia đình chị. Về tài sản, chị đang sở hữu hai bất động sản liền thổ tại quê nhà Bình Thuận, mỗi căn cho thuê được 2 triệu đồng một tháng. Dự định của chị là thế chấp hai căn này để vay vốn 2 tỷ đồng mua căn nhà nhỏ tại TP HCM. Giả sử với hạn mức vay 70-80% giá trị tài sản thế chấp, tức hai căn nhà này ước tính giá trị khoảng 2,5-2,8 tỷ đồng. Như vậy, nếu vay mua thêm một căn nhà giá trị 2 tỷ đồng, toàn bộ tài sản của gia đình đang tập trung vào lớp bất động sản và tỷ lệ nợ trên tổng tài sản hơn 40%. Do không có thông tin về các tài sản khác mà gia đình đang sở hữu như cổ phiếu, trái phiếu, vàng, USD... tôi giả định toàn bộ tài sản của gia đình là bất động sản. Đây là một cơ cấu tài sản chưa thật sự tốt vì có hai đặc điểm rất quan trọng mà danh mục này chưa đáp ứng được. Thứ nhất là thiếu tính đa dạng. Danh mục của chị cần có tối thiểu hai loại tài sản khác nhau với sự cân bằng về các yếu tố liên quan đến hiệu suất, tính thanh khoản, độ rủi ro. Nếu trong danh mục sở hữu nhiều bất động sản, chị cũng nên phân bổ vào nhiều phân khúc khác nhau để đa dạng hóa. Thứ hai là thiếu tính cân bằng về thanh khoản. Toàn bộ tài sản tập trung vào bất động sản sẽ khiến chị gặp khó khăn khi cần chuyển hóa thành tiền nếu gặp sự kiện cần tiền mặt gấp. Về chi tiêu, do không có thông tin về mức chi tiêu của gia đình nên hiện nay tôi không thể xác định được tỷ lệ chi tiêu và tiết kiệm ra sao. Tuy nhiên dựa trên khảo sát mức chi tiêu của các hộ gia đình phân khúc trung lưu, tôi đưa ra tỷ lệ tiết kiệm cho gia đình bốn thành viên (bố, mẹ và hai con nhỏ) với mức thu nhập trung bình của vợ chồng mỗi người từ 20-40 triệu đồng là 20-30%. Như vậy, một tháng gia đình chị nên tiết kiệm được từ 13-25 triệu đồng. Về khoản vay, quay lại dự định vay 2 tỷ đồng mua bất động sản ở TP HCM, ước tính chi phí trả gốc và lãi cho khoản vay này khoảng 23-26 triệu đồng mỗi tháng. Con số này dựa trên giả sử chị vay 25 năm với mức lãi suất ưu đãi năm đầu là 10,5% và các năm sau lãi suất thả nổi 12,5% một năm, thực tế sẽ có chênh lệch do dư nợ giảm dần. Như vậy, gia đình chị cần phải tiết kiệm nhiều hơn so với mức trung bình của các gia đình trung lưu khác như đã phân tích ở trên, để đảm bảo trả nợ khoản này. Hiện nay, với thu nhập của gia đình chị nhưng không có thặng dư tiền mặt, nên có thể chị đang phải trả một khoản nợ khác hoặc đang đầu tư vào một tài sản khác. Tuy nhiên, mấu chốt của vấn đề là khoản thặng dư hàng tháng của chị phải đủ để trả nợ ngân hàng, cũng như có những khoản dự phòng cho trường hợp khẩn cấp xảy ra. Về quyết định mua căn nhà 2 tỷ đồng ở TP HCM bằng vay vốn ngân hàng, tôi cho rằng ở giai đoạn hiện tại có một số điểm không phù hợp. Với số tiền 2 tỷ sẽ rất khó tìm được một căn nhà ở khu vực gần trung tâm. Chị chỉ có thể tìm được nhà diện tích nhỏ, hẻm xe máy ở các tuyến quận, huyện mà khoảng cách đến trung tâm khoảng từ 15 km trở lên. Nếu chị mua nhà ở TP HCM với mục đích tạo nền tảng cho gia đình, sau này con cháu đi học có chỗ ở sẵn, điều này còn phụ thuộc vào vị trí chỗ ở, chỗ làm trong tương lai của con cháu chị. Do đó, quyết định mua nhà vào thời điểm này có thể chưa phải là lựa chọn tối ưu. Trường hợp chị xem đây là một phương án đầu tư cho dài hạn, theo thống kê của Công ty Tư vấn đầu tư và Quản lý gia sản FIDT dựa trên số liệu thị trường, phân khúc nhà phố trong hẻm tại các quận, huyện xa trung tâm TP HCM có mức độ tăng trưởng bình quân hàng năm khoảng 9-11% một năm. Ngay cả khi chị có thể cho thuê để tạo dòng tiền bù đắp khoản trả nợ vay, thông thường dòng tiền này hàng năm cũng ít khi vượt qua mức 2,5% giá trị căn nhà, tức căn nhà 2 tỷ cho thuê được 4 triệu đồng một tháng, tương đương 50 triệu đồng một năm. Tổng tăng trưởng tài sản của chị cao nhất chỉ đạt mức bình quân 13,5% một năm. So sánh với mức lãi suất vay ngân hàng hiện nay là 12,5% một năm khi hết các chương trình ưu đãi, rõ ràng là mức tăng trưởng về giá trị bất động sản đầu tư của chị cộng với dòng tiền từ cho thuê (nếu có) gần như sẽ bị lãi suất ngân hàng bào mòn hết. Vậy với những phân tích như trên, chúng tôi khuyến nghị chị nên chờ một khoảng thời gian nữa đến lúc lãi suất cho vay ngân hàng thực sự hạ nhiệt. Khi tìm được gói vay lãi suất dưới 10% một năm, chị mới nên vay để mua bất động sản. Ngoài ra, chị cần cân nhắc thêm các yếu tố sau trước khi đưa ra quyết định. Thứ nhất, chị cần rà soát lại toàn bộ tài sản, đánh giá cơ cấu danh mục tài sản. Nếu mua thêm nhà 2 tỷ đồng ở TP HCM, bất động sản có đang chiếm trên 70% danh mục tài sản hay không. Nếu tỷ trọng bất động sản lớn mà không có tiền mặt hay tài sản thanh khoản cao, chị cần cơ cấu lại danh mục bằng cách hạ tỷ trọng bất động sản và tăng tỷ trọng tài sản thanh khoản. Thứ hai, đánh giá lại cơ cấu thu - chi để xem việc vay vốn có gây áp lực lên dòng tiền hay không. Với tính toán lãi vay hiện tại và tỷ lệ tiết kiệm trung bình giả định, quyết định vay toàn bộ tiền lúc này sẽ không phù hợp với cơ cấu thu - chi của gia đình chị. Để an toàn, tổng chi phí nợ không nên vượt quá 35% thu nhập trong tháng. Cuối cùng, gia đình chị Duyên nên tích lũy 6-9 tháng tới để chuẩn bị một khoản tiền mặt dự phòng, cũng như chờ thời điểm lãi suất cho vay có thể hạ nhiệt, để tối ưu hơn về chi phí vốn. Tốt nhất, gia đình chị nên có tối thiểu 30% vốn trên giá trị tài sản vay. Nếu đầu tư dài hạn, tôi khuyên nên vay khi lãi suất thấp hơn 9% một năm.
Vietnamese
vie
original-annotations
9cf6d3c9633102e632e91187792074cac3232247e340c205d4527cfccd7789b3
ඊජිප්තු පිරමිඩවල පරිණාමය ගැන කෙටි ඡේදයක් ලියන්න.
ඊජිප්තු පිරමිඩ යනු පොදු යුගයට වසර 2500 කට පෙර සංස්කරණය කරන ලද ආකර්ෂණීය පැරණි ගොඩනැගිලි වේ. ඊජිප්තු විද්‍යාඥයින්ට අනුව, මෙම මෙගලිතික ව්‍යුහයන් එම යුගයේ අනුප්‍රාප්තිකව කලාපය පාලනය කළ විශාලතම පාරාවෝවරුන්ගේ සොහොන් ලෙස සේවය කළේය. ගීසා හි මෙතෙක් පවතින විශාලතම ඒවා, එකල පැවති ප්‍රාථමික මෙවලම් සහ ද්‍රව්‍ය භාවිතා කරමින් විස්මිත නිරවද්‍යතාවයකින් ඉදිකර ඇත. උදාහරණයක් ලෙස, කුෆු පිරමීඩය, අඩි 481 කින් අවසන් වන අතර, එය වාස්තුවිද්‍යාත්මක විශිෂ්ඨ නිර්මාණයකි. මෙම පිරමීඩයේ ප්‍රමාණය, දිශානතිය සහ නිරවද්‍යතාවය වර්තමාන හොඳම ගෘහ නිර්මාණ ශිල්පීන්ගේ පැවැත්මට හේතු වේ. කෙසේ වෙතත්, පුරාණ ඊජිප්තුවරුන්ට මෙම ගමන සරල නොවීය. එවැනි මෙගලිතික ව්‍යුහයන් තැනීම වර්තමානයේ පවා ඉතා දුෂ්කර ය. ගීසා සානුවෙහි පිරමීඩවල නිරවද්‍යතාවය සාක්ෂාත් කර ගැනීමට පෙර, කාලයත් සමඟ ඒවායේ ඉදිකිරීම් දැනුමේ ප්‍රගතිශීලී දියුණුව පෙන්නුම් කරන සමහර නොගැලපීම් සහ සරල අත්හදා බැලීම් තවමත් ඊජිප්තුවේ පවතී. ඊජිප්තුවේ පළමු ඓතිහාසික වශයෙන් ලේඛනගත පිරමීඩය තුන්වන රාජවංශ යුගයේ ජෝසර් පාරාවෝට ආරෝපණය කර ඇත. එය වඩාත් මෑත කාලීන පිරමිඩ වලින් පසුව අපට හමුවන බාහිර මෝස්තරය සහ ඔප දැමීම කෙරෙහි විශාල අවධානයක් යොමු නොකර අතිවිශිෂ්ට කොටු සහිත පියවර සහිත ව්‍යුහයකි. එම රාජවංශයේ සමාන ව්‍යුහයන් ගොඩනැගීමට තවත් බොහෝ උත්සාහයන් ඇති බව ඊජිප්තු විද්‍යාඥයින් විසින් ඔප්පු කරන ලදී. කෙසේ වෙතත්, පළමු සම්පූර්ණ පිරමිඩ ව්‍යුහයන් දර්ශනය වූයේ 4 වන රාජවංශයේ දී පමණක් වන අතර එය මෙයිඩම්, ඩහ්ෂුර් සහ ගීසා යන මහා පිරමිඩ අනුක්‍රමිකව නැගීම ලබා දුන්නේය.
Sinhala
sin
original-annotations
0bdaea91738f897dcca6bcecc2007df8e1281f351e33ebcd4725f502f2093b26
नेपाली शास्त्रीय संगीतमा प्रयोग हुने प्रमुख वाद्ययन्त्रहरूबारे छलफल गर्नुहोस्।
शास्त्रीय नेपाली संगीतमा तबला, सितार र बाँसुरी जस्ता बाजाहरू समावेश हुन्छन्, जुन जटिल धुन र लय सिर्जना गर्न बजाइन्छ।
Nepali
npi
original-annotations
d1e40474fcd808a9394ec8b1114f3c7b693f643f6448338fa6db6808734879bd
In what ways did doctors' practices in the 19th century differ from modern medical standards?
Practices in the 19th century were marked by a fondness for the "surgical stink," a resistance to basic hygiene, and unconventional treatments such as applying poultices of cow manure to wounds. For the most of the 19th century, traditional medicine focused on symptomatic therapy, which mostly involved blistering, bloodletting, and large doses of mineral poisons. These practices sharply contrast with modern medical standards that prioritize cleanliness, evidence-based medicine, and sterile surgical environments.
English
eng
re-annotations
81c86388e95d6f22608bd280d2f655c611d6b15b7e1dd2857b6fa3bf7ce25475
ආර්ය අෂ්ඨාංගික මාර්ගය වැඩිය හැක්කේ සෝවාන් වූ පුද්ගලයකුට පමණද?පෘතග්ජනයාට (සෝවාන් නොවූ) නොහැකිද?
මම දර්ම මාර්ගයේ ‍යන්න ඉස්සෙල්ලා සිතිවිලි නවත්ත ගත්තේ මේ විදියට. මේක ඔබත් යොදා ගන්න. සිතිවිලි හිතට එනකොටම ස්ටොප් කියලා නවත්තන්න. එච්චරයි. ආයි ආයි එනකොට ඒ විදියට දිගටම කරගෙන යන්න. සුමාන 2ක් යනකොට... හිත සිතිවිලි වලින් නිදහස් වෙනවා. හිත තියනවද කියලාවත්නොදැනී යනවා. අන්න ඒ සිතින් දර්මය (බණ) අහන්න. අවබෝදය ගත්තට පස්සෙ... නිමිත්තක් අරගෙන හිත වඩන්න. සතර කමටහන් ගන්නත් පුලුවන් . ඒ කමටහන් වෙනවෙනම වැඩුවම... නීවරණ යටපත් වෙලා... සිත ප්‍රීතිමත් වෙනවා.ගතට පස්සද්ධියත් දැනෙනවා. ඊට පස්සෙ... බොජ්ජංග දර්ම වැඩෙන විදිහට හිත වඩන්න... ඔහොම වඩන කොට යම් වෙලාවක... ආර්‍ය අෂ්ඨානික මාර්ග අංග 8 ම එක චිත්තයක ලැබෙනවා... නිවන අරමුණු කරගෙන. ඒ තමයි... මාර්ග චිත්තය. මේ කෙටියෙන් කිව්වෙ. බුදු සරනයි!
Sinhala
sin
original-annotations
29f22cf193a81e1a5c47d76af453a91b3cd19aa348995c7add1df15fe24e8801
Ny CORAN dia boky masina ho an'ny finoana silamo.Marina sa diso?
Marina, ny CORAN dia boky masin'ny finoana silamo ary heverin'ny silamo ho tenin'Andriamanitra araka ny nambaran'ny Mpaminany Mohamady.
Plateau Malagasy
plt
original-annotations
dde24ea5b005f65de9035705cd134a8c35476ae1c454a0624bfa113c5de4dd54
வினா: ஆகாயத்துக்கு அடுத்த வீடு எனும் நூலை இயற்றியவர்?
விடை : ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் நூல் பேராசிரியர் மு. மேத்தா எழுதிய தமிழ்ப் புதுக்கவிதைகளின் தொகுப்பு ஆகும். 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்நூலுக்கு 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது
Tamil
tam
re-annotations
42ad48c8290be6aedb0c90eaabcabe623e442bed2d940a2ddcafc3cb5e818c77
નીચેના શબ્દસમૂહ માટે એક શબ્દ આપો: સો વર્ષ પૂરા થવાં તે – શતાબ્દી અથવા સો વર્ષ પૂરાં થયે ઊજવાતો મહોત્સવ
શતાબ્દી મહોત્સવ
Gujarati
guj
original-annotations
2cbf4a1915dc07c1e65b8a942f3b2e1254d398800793ab7443445ef00391803e
In a website browser address bar, what does “www” stand for?
World Wide Web
English
eng
original-annotations
ed5645118f75a3ca51935dc242e2c7a5cde22fb84aa29a2119dd1c3b4902149d
Mifanohitra ve ireto fehezanteny roa manaraka ireto? 1. "Vegan" i Sophie. 2. Mihinana hena isan'andro i Sophie.
Eny, mifanohitra ireo fehezanteny ireo.
Plateau Malagasy
plt
original-annotations
8b1a36f326ea13eb69073cbe39c8d11468cf0ff1aafd23acddc1e2040290cf21
පහත තේරවිල්ල විසඳන්න. මල් සුවඳයි ගෙඩි තිත්තයි නොතේරුවොත් ටොකු විස්සයි
කරවිල
Sinhala
sin
original-annotations
29f22cf193a81e1a5c47d76af453a91b3cd19aa348995c7add1df15fe24e8801
फर्पिङ
उपत्यकाको किनारमा काठमाडौंबाट १८ किलोमिटर दक्षिणमा रहेको फर्पिङ पहाडको टुप्पोमा बौद्ध विहार रहेको छ। फर्पिङको मुख्य आकर्षण १७ शताब्दीको विस्तृत मन्दिर हो जसमा देवी बजरा जोगिनीको ग्लाइड गरिएको छवि छ। यहाँका अन्य मनमोहक दृश्यहरूमा एउटा गुफा र यसको प्रवेशद्वारमा चट्टानमा रहेको बौद्ध सन्त पद्मसंभवको हातको छाप समावेश छ।
Nepali
npi
original-annotations
e08d4eb61ed47b34091387eae7eda1da5d31e7e6062afc48446cee5121ef6968
كمل الفقرة: الاستقطاب وتدهور الحوكمة وقال فرنسيس -لوكالة رويترز- إن "فيتش" استندت في قرارها لأسباب منها التدهور الملحوظ في الحوكمة الأميركية، والذي أكد أنه يقلل من الثقة في قدرة الحكومة على معالجة المسائل المالية والديون.
وانعكس هذا التدهور على أحداث العنف التي وقعت في 6 يناير/كانون الثاني، وهو ما سلّطت عليه الوكالة الضوء خلال مناقشاتها مع وزارة الخزانة، فضلا عن زيادة الاستقطاب السياسي في البلاد.
Standard Arabic
arb
original-annotations
6760daf959c74fdb6550b26eb5dfa7266816f2ad8721f4ac05cd38ad1c940a64
வினா: சொல்லவந்த கரத்தை உள்ளுறை’ வழியாக உரைப்பது …………….. பாடல்களின் சிறப்பு. கீழ் காணப்படும் நான்கு பதிலில் இருந்து சரியான பதிலை தேர்ந்து எடுக்கவும்: அ) கலித்தொகை ஆ) பரிபாடல் இ) அகநானூறு ஈ) புறநானூறு
விடை: அகநானூறு
Tamil
tam
re-annotations
9b6ff9d6490df5acd358307e826b02940e8d2caf2bf91bacb584d893b5b3650e
ما هي عاصمة نيجيريا؟
أبوجا هي عاصمة نيجيريا وأكبر مدينة في البلاد من حيث السكان. تأسست أبوجا كعاصمة في عام 1991، حيث استُخدمت لتحل محل لاغوس كعاصمة رسمية. تقع المدينة في وسط البلاد، وتم تصميمها بشكل استراتيجي لتكون موقعًا مركزيًا ومتاحفًا للوصول من مختلف أنحاء نيجيريا. تتميز أبوجا ببنيتها الحديثة والتخطيط الحضري المتقدم، حيث تضم العديد من المؤسسات الحكومية والسفارات. تعتبر أبوجا مركزًا اقتصاديًا وثقافيًا هامًا في نيجيريا، وتعكس تنوع الثقافات واللغات الموجودة في البلاد. كنتيجة للاختلافات العرقية والدينية في نيجيريا، تم وضع خطط منذ استقلالها لتكون لديها عاصمة في منطقة تعتبر محايدة لكل الأطراف، إذ تم اختيار موقع العاصمة في بداية السبعينات بمركز البلاد بما له من دلالة على وحدة وحيادية الأمة. وكان الانفجار السكانى بلاغوس سببا آخر لبناء أبوجا، حيث أصبحت لاغوس مدينة مزدحمة بالسكان وأوضاعها سيئة. كان قد تقرر أن يبدأالعمل في بناء أبوجا في أواخر السبعينات، لكن، ونتيجة للاضطرابات السياسية والاقتصادية، لم تكتمل المراحل الأولى من بناء المدينة حتى نهاية الثمانينات. قامت معظم الدول بنقل سفاراتها إلى أبوجا مع الاحتفاظ بمقارها السابقة كقنصليات في العاصمة الاقتصادية لاغوس.
Standard Arabic
arb
re-annotations
b1c483b71b115a8232d0adaf37a2185f165022f2cf5a78b545a3369bb6681bd6
The Smart Money Woman
The Smart Money Woman Jẹ fíìmù orílẹ̀-èdè Nàìjíríà oloṣeṣe ti o da lórí aramada 2016 ti orukọ n je Arese Ugwu. Afihan akoko rẹ̀ jàde lórí AfricanMagic Showcase ní oṣù kẹsan ní ọdún 2020. A ṣè àwọn fíìmù náà lati ṣe iṣe iyasọtọ ati mu ohun ti o wa nínú iwe aramada náà wa si oju aye. Akoko Afihan ise yi, jàde ní ori AfricanMagic gege bi ise oni'pele mẹtala. Onkọwe Arese Ugwu àti Kemi Lala Akindoju lo gbe jàde. O ya Osas Ighodaro, Timini Egbuson, Ini Dima-Okojie, Kemi Lala Akindoju àti ọpọlọpọ àwọn miiran. The Smart Money Woman jẹ́ ìtàn àwọn obìnrin marun àti bí wọ́n se n ṣé iṣakoso inawo àti dukia, ìtàn aramada náà dale lórí eto inawo àwọn obìnrin ati bí o nse nipa ribiribi lori ojo iwaju inawo won.. ìtàn aramada náà tun sọrọ nípa àwọn ọrẹ, iwa nípa afarawe, àti bí àwọn ipa awujọ se n ṣé akoso inawo lawo li 'jo iwaju. Àwọn òṣèré Osas Ighodaro as Zuri Kemi Lala Akindoju as Adesuwa Toni Tones as Lara Ebenezer Eno as Ladun Eku Edewor as Banke Timini Egbuson as Bobby Ini Dima-Okojie as Tami Seun Ajayi as Soji
Yoruba
yor
original-annotations
0960ac6d7eaa937cea44294c713dbe7a2efd78b63dcde4e632ded6ffa40a92b2
Мага кызыктуу факты жазып берчи ?
Албетте , мына сизге кызыктуу факты : 90% адамдар бетме - бет айта албаган сөздөрүн уюлдук билдирүү аркылуу жазат.
Kyrgyz
kir
original-annotations
959a81d4224dfcfd3553b4b1ac70c792d69b8f8a72b0fbd5c0128d108c0bccec
Kasashe nawa ne suka hada nahiyar turai?
Bari mu fara da ma'anar ƙasashen Turai ta Majalisar Dinkin Duniya. A cewar Majalisar Dinkin Duniya, akwai kasashe 44 a Turai. Wadanne kasashe ne a Turai? Ga jerin kasashen Turai: 🇦🇱 Albaniya, 🇦🇩 Andorra, 🇦🇹 Austria, 🇧🇾 Belarus, 🇧🇪 Belgium, 🇧🇦 Bosnia da Herzegovina, 🇧🇬 Bulgaria, 🇭🇷 Croatia, 🇨🇿 Jamhuriyar Czech, 🇩🇰 Denmark, 🇪🇪 Estoniya, 🇫🇮 Finland, 🇫🇷 Faransa, 🇩🇪 Jamus, 🇬🇷 Girka, 🇻🇦 Holy See (Vatican), 🇭🇺 Hungary, 🇮🇸 Iceland, 🇮🇪 Ireland, 🇮🇹 Italiya, 🇱🇻 Latvia, Ƙasar Liechtenstein, 🇱🇹 Lithuania, 🇱🇺 Luxembourg, 🇲🇹 Malta, 🇲🇩 Moldova, 🇲🇨 Monaco, 🇲🇪 Montenegro, 🇳🇱 Netherlands, 🇲🇰 Arewacin Makidoniya, 🇳🇴 Norway, 🇵🇱 Poland, 🇵🇹 Portugal, 🇷🇴 Romania, 🇷🇺 Rasha, 🇸🇲 San Marino, 🇷🇸 Serbia, 🇸🇰 Slovakia, 🇸🇮 Slovenia, 🇪🇸 Spain, 🇸🇪 Sweden, 🇨🇭 Switzerland, 🇦 Ukraine, 🇬🇧 Ƙasar Ingila
Hausa
hau
re-annotations
ef4f194c84552d9fe6f0b834e7fbc354b8aeec586ffea807aa1014498c344988
தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் தக்கரை ஒடுக்கினார்.
Tamil
tam
re-annotations
34a700a821544032aed90ed3d259efdb8b689093ea2676c6922bd8816e8b80ba
¿Cuántos libros tiene la serie de Los juegos del hambre?
La serie "Los juegos del hambre" escrita por Suzanne Collins consta con un total de tres libros.
Spanish
spa
re-annotations
c3e278bbabccea1a3eb69bb970ba340f281a8497b6b7d8cf7878e0e04685ae6f
Responde la siguiente pregunta : ¿Qué miembro de 30 Seconds to Mars apareció en Escuadrón Suicida?.
Fue Jared Leto.
Spanish
spa
re-annotations
c3e278bbabccea1a3eb69bb970ba340f281a8497b6b7d8cf7878e0e04685ae6f
Iza no mpanjaka nalaza voalohany teto Imerina?
Andrianampoinimerina (1787-1810) no heverina ho mpanjaka lehibe voalohany teto Imerina. Nampiray fanjakana madinika maro teo ambany fitondrany izy ary nanangana an’Antananarivo ho renivohiny.
Plateau Malagasy
plt
original-annotations
dde24ea5b005f65de9035705cd134a8c35476ae1c454a0624bfa113c5de4dd54
A que categoría corresponde la pregunta : ¿En cuántos equipos profesionales ha jugado Lionel Messi en su carrera?.
La categoría corresponde a deportes.
Spanish
spa
re-annotations
c3e278bbabccea1a3eb69bb970ba340f281a8497b6b7d8cf7878e0e04685ae6f
Төмөнкү берилген сөздөрдун арасынан, бир маанилүү сөздөр кайсы катарда жазылган? Туура жообун таап берчи. (А) акыл, тоо, китеп (Б) көз, кыш, баш (В) машина, жаз, борбор (Г) күн, ак, суу
Берилген суроого жооп бере турган болсок, катарда жазылган сөздөрдүн арасынан бир маанилүү сөздөр (А) вариантында туура берилген.
Kyrgyz
kir
original-annotations
c4ac68ac63c7836ee12a567ce4b58835d5acd5d772a495863b5ff470190d450f
"Fenerbahçe S.K. pelaa kotiottelunsa Istanbulissa". Onko edellä mainittu väite totta? Vaihtoehdot: - Kyllä. - Ei.
Kyllä. Fenerbahçe S.K. on turkkilainen jalkapalloseura, joka sijaitsee Istanbulissa ja pelaa kotiottelunsa Ülker Şükrü Saracoğlu Stadionilla Istanbulissa.
Finnish
fin
re-annotations
ed99773e77d3abcd23ae71cf6ac24698d02a551f55d63f08bc22e291d12dfe8c
Mejuo ahịrị okwu a: Ebe onye n'eri.....
Azịza: Ka ọ na awachi. Nke a pụtara n'ebe onye onye si enweta ihe ọ n'eri ka ọ na-arụsi ọrụ ike.
Igbo
ibo
re-annotations
191670c5ff682447e44cb8483270f6dfd43eade8cc3dd1eac63546ffa68ce046
கல்வி குறித்த சிறப்புத் தொடர்கள், பொன் மொழிகளைத் திரட்டிக் கட்டுரை வரைக.
தொடர்கள்: • கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு • கைப்பொருள் தன்னின் மெய்பொருள் கல்வி • கல்வி கரையில கற்பவர் நாள் சில • கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு • கல்வியழகே அழகு பொன்மொழிகள்: • கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் கடைசி மூச்சு வரை பிறருக்குக் கொடுக்கத்தான். • எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி. • கல்வி ஓர் அணிகலன், அணிந்தால் அழகு தரும், அணிவித்தால் சிறப்பினைத் தரும். முன்னுரை: “வெள்ளத்தல் அழியாது வெந்தழலால் வேகாது” எதனாலும் அழிக்க முடியாத விழுச்செல்வமாம் கல்வியின் சிறப்புகளாவன. சென்ற இடமெல்லாம் சிறப்பு: கல்வியெனும் கேடில்லாத செல்வத்தைப் பெற்றவன் எங்கு, எவ்விடம் சென்றாலும் சமூ கத்தால் மதிக்கப்படுகிறான். கற்றவனுக்கு எல்லா ஊரும் சொந்த ஊரே, எல்லா நாடும் சொந்த நாடேயாகும். இதனையே பொய்யாப் புலவனும், “யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு” என்றார்." மெய்ப்பொருள் கல்வி: உலகப் பொருள்களாகிய வீடு, செல்வம், பொன், நிலம் இவையாவும் பருப்பொருள்கள். கள்வனால் களவாடப்படும், வெள்ளத்தால் நெருப்பால் அழியும். ஆனால் கல்வி நுண் பொருளாம் மெய்ப்பொருள் ஆகும். கள்வனால், பகைவனால் கொள்ளப்படாது. கொடுக்க கொடுக்க வளருமேயன்றி குறைவுபடாது. எனவே கல்வி மெய்ப் பொருளாகும். நிற்க அதற்குத் தக: ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனைச் செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் கற்ற கல்வியின் பயன் கிடைக்கும். கற்ற கல்வியின் வழி நடக்கவில்லையெனில் பயன் இல்லை என்பதை. “கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவன் வழி விளங்கிக் கொள்ளலாம். கண்ணுடையோர் கற்றோர்: முகத்தின் கண்ணானது கற்றவருக்குரிய அடையாளமாகக் கூறப்படுகிறது. கல்வியறிவைப் பெற்றவனே கண்ணுடையவன். அதனைப் பெறாதவனின் கண்கள் கண் எனப்படுவதில்லை. அவை முகத்தின் புண்களே ஆகும். “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” கற்பவனே வாழ்பவன்: மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். “கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகிறான்”. கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதிலலை. அதாவது கற்பவர் நாள் சிலவாக இருந்து அவர்கள் உடல் அழியலாம். ஆனால் அவர் கற்ற, கற்றுக் கொடுத்த கல்வி உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும். எனவே கற்பவன், கல்விக்காக உயிர் கொடுப்பவன் என்றும் வாழ்கிறான். முடிவுரை: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழேழு பிறவிக்கும் உடன் இருந்து வாழ வைக்கும். “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து”.
Tamil
tam
original-annotations
ebdc084627fe5bfd94e0b18fb1ace22f01fcdbee2399d31bae565f9c42d67468
Iny ny lohahevitr’ity lahatsoratra ity? "Ny ahiahy momba ny tsiambaratelo dia nihamafy tamin'ny vanim-potoana nomerika. Ny teknolojia fanaraha-maso, ny fanitsakitsahana angon-drakitra ary ny fanangonana fampahalalana manokana dia mametraka fanontaniana momba ny zon'ny tsirairay. Ny firafitra ara-dalàna, ary ny fahaizana mamaky teny nomerika dia zava-dehibe amin'ny fiarovana ny fiainana manokana amin'ny tontolo mifandray."
Ny lohahevitra tamin'ny andalana teo aloha dia Ny fiarovana ny fiainana manokana amin’ny vanim-potoanan’ny nomerika.
Plateau Malagasy
plt
re-annotations
5cee5d6d9820810de4f93b0e1ab988ccdb8575cd9c67e65989f6928a624d5556