text
stringlengths 11
513
|
---|
பாலஸ்தீன சிக்கல் முதல் உலகப்போருக்குப் பின்பு , பாலஸ்தீனம் உரிமைக்கட்டளையின் கீழ் கிரேட் பிரிட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் , அங்கு வாழ்ந்த யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் இடையே பூசல் எழுந்தமையால் பாலஸ்தீனப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு பாலஸ்தீனிய பிரச்னை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐ.நா. அவை ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவின் பரிந்துரைப்படி பாலஸ்தீனம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது ( அராபியா நாடு , யூத நாடு மற்றும் ஜெருசலேம் நகரம் ) ஜெருசலேம் ஐ.நா.வின் தர்மகர்த்தா |
சபையின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. இந்த ஏற்பாட்டின்படி , 1948 ல் யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற தனிநாடு உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனம் துண்டாக்கப்பட்டதை அராபியர்கள் கடுமையாக எதிர்த்தனர். யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சியிலும் இறங்கினார்கள். இதனால் , புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்கும் , அராபிய கூட்டமைப்பிற்கும் இடையே பாலஸ்தீனத்தில் உள்நாட்டுப் போர் தோன்றியது. பாலஸ்தீனத்தில் பதட்டத்தைப் போக்குவதற்கு ஐ.நா. பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. காஷ்மீர் சிக்கல் காஷ்மீர் குறித்த சிக்கலால் இந்தியாவிற்கும் |
பாகிஸ்தானுக்கும் இடையே பூசல்கள் தோன்றின. இது ஐ.நா. அவையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலைப் போக்குவதற்கும் பகைமையை தணிப்பதற்கும் ஐ.நா. தன்னாலான முயற்சிகளை எடுத்தது. போர் நிறுத்தப்பட்டபோதிலும் காஷ்மீர் பிரச்சனை ஒரு அமைதியான , நிரந்தரமான தீர்வை எதிர்நோக்கியுள்ளது. கொரிய பிரச்னை இரண்டாம் உலகப்போருக்கு முன்பு கொரியப்பகுதி முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தது. போர் முடிந்த பிறகு. அமெரிக்காவும் , ரஷ்யாவும் 38 வது இணைக்கோட்டை மையமாகக் கொண்டு கொரியாவை இரண்டாக |
பிரித்தன. 1950 ஜூன் 24 ஆம் நாள் வடகொரியப் படைகள் தென்கொரியாவை கடுமையாகத் தாக்கின. இந்த பிரச்னை மீண்டும் ஐ.நா. அவையின் கவனத்துக்கு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு சபை வடகொரியா மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என முடிவெடுத்தது. அமெரிக்க படைத்தளபதி ஜெனரல் மெக் ஆர்தர் தலைமையில் ஐ.நா. படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1953 ஜூலை 27 ஆம் நாள் ஒரு உடன்படிக்கை கையெழுத்தானதைத் தொடர்ந்து ஐ.நா. படைகள் திரும்பப் பெறப்பட்டன. பாடம் - 34 கெடுபிடிப்போர் கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. |
கெடுபிடிப்போரின் தொடக்கம் 2. ராணுவ ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுதல் 3. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா நாடுகளுக்கிடையில் பதட்டம் அதிகரித்தல் கெடுபிடிப்போரின் முடிவு என இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் இருபெரும் வல்லரசுகளாக உருவெடுத்தன. சோவியத் ரஷ்யா சிதையும்வரை , இவ்விரு நாடுகளுக்கிடையே காணப்பட்ட , பாதகமான உறவுமுறையே கெடுபிடிப்போர் அழைக்கப்படுகிறது. பெர்னார்ட் பரூச் என்பவரால்தான் முதன்முறையாக கெடுபிடிப்போர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு , வால்டர் லிப்மேன் என்ற அறிஞர் இந்த |
சொல்லை பிரபலப்படுத்தினார். பொதுவாக , மேற்கத்திய உலகத்திற்கும் கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் இடையே நீடித்த பதட்டம் மற்றும் பூசல்களை கெடுபிடிப்போர் விவரிக்கிறது. குறிப்பாக அமெரிக்க சோவியத் நாடுகளுக்கிடையிலான பூசல்களையே இது எடுத்துரைக்கிறது. கெடுபிடிப்போரை , கருத்து ரீதியிலான போர் என்றும் அல்லது பிரச்சாரத்துக்கான போர் அல்லது அரசியல் வெல்திறனுக்கான போர் என்றும் கூறலாம். இது , உண்மையான போர் நிகழ்ச்சியை விவரிப்பதாகவோ அல்லது அமைதி நிலையை வெளிப்படுத்துவதாகவோ இல்லை என்பதே உண்மை. மாறாக ஒருவித சிக்கல் நிறைந்த அமைதியையே இது |
குறிக்கிறது. கெடுபிடிப்போரின் தொடக்கம் இரண்டாம் உலகப்போர் முடிவடைவதற்கு முன்பே , சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து , பல்கேரியா , ருமேனியா , ஹங்கேரி மற்றும் யுகேஸ்லாவியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்படுத்தியது. போர் முடிந்தவுடன் சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனியை தனது செல்வாக்கின்கீழ் கொண்டுவந்தது. மேற்கு ஜெர்மனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பெர்லின் நகரில் மேற்குப் பகுதிக்கு செல்லும் சாலைகளில் சோவியத் யூனியன் தடைகளை ஏற்படுத்தியது. இதுவே ' பெர்லின் தடை ’ எனப்பட்டது. கெடுபிடிப்போரின் |
இரண்டு குழுக்களிடையேயும் இவ்வாறு பதட்டம் ஏற்படத் தொடங்கியது. ரஷ்யாவின் செல்வாக்கு பரவுவதை மேற்கத்தியநாடுகள் கவலையுடன் நோக்கின. கம்யூனிச பரவலைத் தடுக்கும் பொறுப்பை அமெரிக்கா மேற்கொண்டது. 1947 ஜூன் 5 ஆம் நாள் அமெரிக்கா மார்ஷல் திட்டத்தை அறிவித்தது. இதன்படி மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஐரோப்பாவை வளர்ந்துவரும் கம்யூனிசத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கான முதல் நடவடிக்கை இதுவேயாகும். அமெரிக்காவின் மார்ஷல் திட்டத்திற்கு பதிலடியாக சோவியத் ரஷ்யா மோலடோவ் |
திட்டத்தை அறிவித்தது. 1948 மார்ச் 12 ஆம் நாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் தனது ட்ருமன் கோட்பாட்டை அறிவித்தார். இதன்படி கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளில் கம்யூனிச தாக்கம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை அந்நாடுகளுக்கு வழங்க அமமெரிக்கா முடிவு செய்தது. நேட்டோ ( வட அட்லான்டிக் ஒப்பந்த நாடுகளின் அமைப்பு ) பிரிட்டன் , மேற்கு ஐரோப்பியப் பகுதியில் மேலும் கம்யூனிசம் பரவாமல் தடுப்பதற்காக அமெரிக்கா ஒரு ராணுவ ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தியது. 1948 |
லியே பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கைப்படி இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தது. போர் ஏற்படுமேயானால் பிரான்சு ஹாலந்து , பெல்ஜியம் , லக்சம்பர்க் ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்குவருவது என இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 1949 ஏப்ரல் நான்காம் நாள் ராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்திய வட அட்லான்டிக் உடன்படிக்கை கையெழுத்தாயிற்று. இந்த அமைப்பே வடஅட்லான்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு அல்லது நேட்டோ எனப்படுகிறது. இதில் , அமெரிக்கா , கனடா , பிரிட்டன் , பிரான்ஸ் , ஹாலந்து , பெல்ஜியம் , லக்சம்பர்க் , போர்ச்சுகல் |
, டென்மார்க் , இத்தாலி மற்றும் நார்வே ஆகிய நாடுகள் உறுப்பினராக சேர்ந்தன. எந்த ஒரு நாடாவது தாக்கப்பட்டால் மற்றவர்கள் ராணுவ உதவிக்கு வருவது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. சோவியத் யூனியனுக்கு எதிராகவே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. வார்சா ஒப்பந்தம் 1955 முதல் 1958 வரை கெடுபிடிப்போரின் மையமாக மேற்கு ஆசியா விளங்கியது. 1955 ல் பாக்தாத் உடன்படிக்கை என்ற ராணுவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதுவே பின்னர் மத்திய நாடுகள் ஒப்பந்த அமைப்பு ( சென்டோ ) என்று அழைக்கப்பட்டது. இத்தகைய மேற்கு நாடுகளின் ராணுவ |
ஒப்பந்தங்களுக்கு பதிலடியாக , சோவியத் யூனியன் 1955 மே மாதம் 14 ஆம் நாள் தனது நட்பு நாடுகளுடன் வார்சா ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இக்காலத்தில பல்வேறு ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன என்றாலும் மேற்கு நாடுகளுக்கும் கம்யூனிச நாடுகளுக்கும் இடையே பதட்டம் சற்று தணிந்தே காணப்பட்டது. சீனா 1949 அக்டோபரில் மாசேதுங் சீனமக்கள் குடியரசை நிறுவியது சோவியத் கூட்டணிக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமைந்தது. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்க மறுத்துவிட்டது. மாறாக , தைவானில் தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்த |
சியாங்கே ஷேக் என்பவரை அமெரிக்கா ஆதரித்தது. தேசிய அரசை சட்டபூர்வமான சீன அரசாகக் கருதிய அமெரிக்கா , அதனை ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் நிரந்தர உறுப்பினராக்கியது. கம்யூனிஸ்டு சீனா அல்லது சீன மக்கள் குடியரசு ஐ.நா.வில் உறுப்பினராவதையே அமெரிக்கா தடுத்தது. கொரியச் சிக்கல் களம் 1950 ஆம் ஆண்டு கிழக்காசியாவிற்கு மாறியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு , வடகொரியா , தென்கொரியா என இரண்டு கூறுகளாக்கப்பட்டது. வடகொரியாவில் கெடுபிடிப்போருக்கான ஐரோப்பாவிலிருந்து கொரியா நாடு சோவியத் ஆதரவிலான அரசு அமைக்கப்பட்டது. தென்கொரியாவில் |
அமெரிக்க ஆதர்வு அரசு நிறுவப்பட்டது. இரு கொரியாக்களும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகக் கருதின. 1950 ஜூன் 25 ஆம் நாள் வட கொரியா தென் கொரியாமீது தாக்குதல் தொடுத்தது. சோவியத் ஆயுதங்களோடும் சீனத்துருப்புக்களோடும் வடகொரியா போரிட்டது. தென்கொரியாவுக்கு ஆதரவாக ஐ.நா. படைகள் என்ற போர்வையில் அமெரிக்கா போரிட்டது. கெடுபிடிப்போரை உண்மையான ஆயுதம் ஏந்திய போராகவே கொரியப்போர் மாற்றியமைத்தது என்று கூறலாம். வியட்நாம் போர் நேட்டோ கெடுபிடிப்போர் வியட்நாமுக்கும் பரவியது 1954 மே 7 ஆம் நாள் டையன் பைன் பூ வீழ்ச்சியடைந்த பிறகு |
இந்தோசீனப்பகுதியில் பிரான்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. ஜெனிவா ஒப்பந்தப்படி வியட்நாம் 17 பூமத்திய ரேகையை எல்லைக் கோடாகக் கொண்டு வடவியட்நாம் என்றும் தென் வியட்நாம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வட மற்றும் தென் வியட்நாம்களுக்கிடையே பூசல்கள் தோன்றின. அமெரிக்கா தென் வியட்நாமுக்கு ஆதரவாகப் போரில் இறங்கியது. மேலும் , தென் கிழக்கு ஆசியாவில் கம்யூனிசப் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு ( சீட்டோ ) ஒன்றும் 1954 ல் ஏற்படுத்தப்பட்டது. பிராந்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் |
விரிவாக்கம் : வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு வருடம் : 1949 உறுப்பினர்கள் : 12 + கிரீஸ் , மேற்கு ஜெர்மனி , துருக்கி விரிவாக்கம் : வருடம் : உறுப்பினர்கள் : சீட்டோ தென்கிழக்கு ஆசிய நாடுகள் உடன்படிக்கை அமைப்பு 1954 அமெரிக்கா , பிரிட்டன் , பிரான்சு , ஆஸ்திரேலியா , நியூசிலாந்து , பாகிஸ்தான் , தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் விரிவாக்கம் : சென்டோ மத்திய நாடுகள் ஒப்பந்த அமைப்பு வருடம் : உறுப்பினர்கள் : ரஷ்யா , போலந்து , 1955 செசக்கோஸ்லோவாக்கியா ஹங்கேரி மற்றும் ருமேனியா கியூபா ஏவுகனைச் சிக்கல் ( 1962 ) கம்யூனிஸ்ட் |
நாடும் , சோவியத் யூனியனின் நட்பு நாடுமான கியூபாவில் சோவியத் யூனியன் தனது அணு ஆயுத ஏவுகணைகளை நிறுவியது. இச்செயலை அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கக்கூடிய செயலாகக் கருதியது. ஜான் எஃப் கென்னடி ஏழாவது அணு ஆயுதக்கப்பற்படையை கியூபா நோக்கி அனுப்பினார். இதனால் , இரண்டு வல்லரசுகளும் போரின் எல்லை வரை நெருங்கிச் சென்றுவிட்டன. இருப்பினும் , இருதரப்பிலும் நிதானமும் நல்லறிவும் நிலவியதால் சிக்கல் தவிர்க்கப்பட்டது. பின்னர் , சோவியத் ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலிருந்து விலக்கிக் கொண்டது. கெடுபிடிப்போரின் |
போர்ப் பதட்டநிலை குறைதல் 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அணு ஆயுத சம வல்லமையைப் பெற்றன. எனவே எந்தவொரு அணு ஆயுதப்போரும் இருதரப்பினருக்கும் அழிவையே ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து வல்லரசுகள் இரண்டும் சமதான சகவாழ்வை நாடத் தொடங்கினர். இதனால் , 1963 ல் அவை அணுஆயுத சோதனைத் தடை உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து வாஷிங்டனுக்கும் கிரம்ளின் மாளிகைக்குக்கும் இடையே எந்நேரமும் தொடர்பு கொள்ளக்கூடிய ஹாட் லைன் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 1970 ஆம் ஆண்டுகளுக்குப்பிறகு , சோவியத் |
யூனியனுக்கும் கம்யூனிஸ்ட் சீனாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு தோன்றியது. சீன மக்கள் குடியரசு ஐ.நா. சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அமெரிக்க அதிபர் நிக்சன் 1972 மே மாதம் மாஸ்கோவிற்கு விஜயம் செய்தார். அப்போது முதலாவது சால்ட் ( ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் ) ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 1973 ஜூன் மாதத்தில் சோவியத் அதிபர் பிரஷ்னேவ் அமெரிக்காவில் ஒன்பது நாட்கள் பயணம் மேற்கொண்டார். ஆயுதக் குறைப்பு பேச்சு வார்த்தையில் மேலும் முன்னேற்றம் காணப்பட்டது. அமெரிக்கா சோவியத் யூனியன் நாடுகளுக்கிடையிலான பதட்டம் வெகுவாகக் |
குறைந்தமையால் இக்காலத்தை டிடன்ஷே காலம் எனப்பட்டது. கெடுபிடிப்போரின் முடிவு சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதால் சோவியத் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்தது. இருமுனை உலகம் ஒருமுனைக் கோட்பாட்டைக் கொண்ட உலகமாகியது. 1991 ஜூலை 31 ஆம் நாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் , சோவியத் தலைவர் மைக்கேல் கோர்பசேவ் இருவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டார்ட் ஒப்பந்தத்தை மாஸ்கோ உச்சிமாநாட்டின்போது செய்து கொண்டனர். இதுவே கெடுபிடிப்போரின் முடிவைக் குறிப்பதாக அமைந்தது. 1945 ஆம் ஆண்டிலிருந்து கருத்துப் போராகக் |
கருதப்பட்ட கெடுபிடிப்போர் சுமார் 50 ஆண்டுகள் நீடித்தது. உலக நாடுகள் இரண்டு அணிகளாகத் திரண்டன. ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆயுதப் போட்டியும் நடந்தேறியது. அணு ஆயுதம் உலகை பல தருணங்களில் பயமுறுத்தியது. இருப்பினும் 1970 களுக்குப் பிறகு பதட்டம் சற்றே தணிந்தது. பின்னர் சோவியத் யூனியனின் கலைப்புக்குப்பிறகு கெடுபிடிப்போர் முடிவுக்கு வந்தது. கற்றல் அடைவுகள் இந்தப் பாடத்தை படித்தபின் மாணவர் பெறும் தகவல்கள் 1. கெடுபிடிப்போர் குறித்த விளக்கம் மற்றும் அதன் தொடக்கம் 2. நேட்டோ , சென்டோ , சீட்டோ , வார்சா |
ஒப்பந்தம் போன்ற ராணுவ கூட்டமைப்புகளின் தோற்றம். 3. கொரியப் போர் , வியட்நாம் போர் போல கெடுப்பிடிப்போர் சில தருணங்களில் உண்மையான போர்களுக்கும் வித்திட்டது. 4. கெடுபிடிப்போரின் முடிவும் சோவியத் யூனியன் கலைக்கப்படுதலும். பாடம் – 35 இன்றைய உலகம் கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. உருவாகிவரும் புதிய உலக அமைப்பு 2. அணு ஆயுதக் குறைப்பு 3. உலக மயமாக்கலும் , உலக வர்த்தக அமைப்பும் 4. பயங்கரவாதத் தொல்லை 5. இன்றைய உலகம் எதிர்நோக்கியுள்ள சுற்றுச்சூழல் பிரச்னைகள் புதிய உலக அமைப்பு நவீன |
உலகின் வரலாற்றில் 1945 ஆம் வருடம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல்முனை உலகமும் , வல்லமைச் சமநிலையும் அந்த ஆண்டில் விடைபெற்றன. இருமுனை உலக அமைப்பு உருவாகி. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இரண்டு வல்லரசுகள் எழுச்சி பெற்றன. 1990 களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலக அமைப்பை மீண்டும் மாற்றியமைத்தது. ஒருமுனை உலகம் , உலகமயமாக்கம் , புதிய வகை தொழில்நுட்பங்கள் , தகவல் தொடர்புக்காலம் மற்றும் உலகளாவிய பயங்கரவாதம் போன்றவற்றை இன்றைய புதிய உலக அமைப்பில் காண்கிறோம். மைக்கேல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் வீழ்ச்சி 1985 |
மார்ச் மாதத்தில் மைக்கேல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் அதிபராகப் பொறுப்பேற்றார். ‘ கிளாஸ்நாஸ்ட் ’ என்ற பெயரில் அவர் பல அரசியல் ரீதியான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பத்திரிகைத் தணிக்கை தளர்த்தப்பட்டது. வெளிப்படையான அரசியலுக்கு வித்திடப்பட்டது. இதனால் , எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டன. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த குடியரசுகளில் நீண்டகாலமாக அடங்கிக்கிடந்த தேசிய மற்றும் ரஷ்ய எதிர்ப்பு உணர்வுகள் வெளிப்படத் தொடங்கின. உள்நாட்டைப் பொறுத்தவரை கோர்பசேவ் ' பிரெஸ்த்ட்ரோகியா ’ என்ற பொருளாதார சீர்திருத்தங்களை |
அறிமுகப்படுத்தினார். இதனால் , வாழ்க்கைத்தரம் உயரும் , உற்பத்தி திறன் பொருளாதாரக் கொள்கை தனியார் துறை வளர வழிவகுத்தது. இத்தகைய சீர்திருத்தங்கள் சோவியத் யூனியனில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழிவகுத்தன. 1991 டிசம்பர் 8 ஆம் நாள் ரஷ்யா , உக்ரேன் மற்றும் பைலோராசியன் ஆகிய குடியரசுகளின் தலைவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில் , சோவியத் யூனியன் கலைக்கப்பட்டுவிட்டதாகவும் , அதற்குப் பதில் சுதந்திர அரசுகளின் காமன்வெல்த் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் , கோர்பசேவ் திடீரென நாடற்ற அதிபரானார். 1991 |
டிசம்பர் 25 ஆம் நாள் மைக்கேல் கோர்பசேவ் தனது சோவியத் யூனியன் அதிபர் பதவியை விட்டு முறைப்படி விலகினார். தனது அதிகாரங்களை போரிஸ் எல்ட்சினிடம் ஒப்படைத்தார். மறுநாள் சோவியத் கூட்டமைப்பின் உயர்மன்றம் தம்மைத்தாமே கலைத்துவிட்டதாக அறிவித்தது. 1922 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக சோவியத் யூனியன் உருவாக்கப்பட்ட அறிவிப்பை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்தது. இதுவே சோவியத் யூனியனின் முடிவைக் குறிப்பதாகும். ஜெர்மனி மீண்டும் இணைக்கப்படுதல் இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜெர்மனி இரண்டு தனித்தனி நாடுகளாகத் துண்டாடப்பட்டது. கிழக்கு |
ஜெர்மனி சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேற்கு ஜெர்மனியை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஆதரித்தன. இரண்டு ஜெர்மனிகளின் எல்லைப்பகுதியில் பெர்லின் நகரின் குறுக்கே சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. இதுவே புகழ்மிக்க ‘ பெர்லின் சுவர் ’ ஆகும். சோவியத் ரஷ்யாவின் கலைப்புக்குப்பிறகு 1990 ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. ஜனநாயகக் குடியரசு என்ற கிழக்கு ஜெர்மனி , ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு என்ற மேற்கு ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டது. 1990 மார்ச் 18 ஆம் நாள் கிழக்கு ஜெர்மனியில் |
நடைபெற்ற சுதந்திரமான தேர்தல்களையடுத்து , இரு ஜெர்மனிகளுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று இறுதியில் ஒன்றிணைப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. ஜெர்மன் அணு ஆயுதக் குறைப்பு அணு ஆயுதங்கள் இதுவரை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகியவற்றின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதேயாகும். அதற்குப்பின்னர் , பல்வேறு பரிசோதனைகளுக்காக இரண்டாயிரம் முறைகளுக்கு மேலாக அணுசக்தி பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை அணு ஆயுதங்களை |
தயாரித்து சோதித்துப் பார்த்துள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா , ரஷ்யா , பிரிட்டன் , பிரான்ஸ் , சீனா , இந்தியா , பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அடங்கும். வருங்காலத்தில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அச்சத்தை தவிர்ப்பதற்காக அணு ஆயுதப் பரவல்தடை ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது சிவில் பயன்பாட்டைத் தவிர்த்து ராணுவ ஆயுதங்கள் தயாரிக்க அணு சக்தியைப் பயன்படுத்துவதை தடுக்கவும் , அவ்வாறு செய்ய முயற்சிக்கும் நாடுகள்மீது கட்டுப்பாடுகள் விதித்து மேற்பார்வை செய்யவும் இந்த உடன்படிக்கை வழிசெய்கிறது. இந்த |
உடன்படிக்கையில் சேர மறுக்கும் நாடுகளை சம்மதிக்க வைக்கும் நோக்கத்துடன் அணு ஆயுதங்களற்ற பகுதி ' என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் இனி அணுஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை என்றும் தங்களது பகுதிகளை அணு ஆயுதமில்லாப் பகுதிகளாக வைத்திருப்பது என்றும் உறுதி மேற்கொள்ளவேண்டும். இதனைத் தொடர்ந்து சி.டி.பி.டி எனப்படும் அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இது அணு ஆயுத திட்ட நடவடிக்கைகளை மேலும் கட்டுப்படுத்துவதற்கான நடிவடிக்கையாகும். உலகமயமாக்கல் நாடுகளின் பொருளாதாரத்திலும் , |
பன்னாட்டுப் பொருளாதார விவகாரங்களிலும் உலகமயமாக்கம் என்பது ஒரு முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய வணிகச் சூழலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் உலக மயமாக்கம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் தற்போதைய வீச்சு ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு உலகக் கிராமமாகவே மாற்றிவிட்டது. உலகப் பொருளாதாரத்தில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிணைப்பது உலகமயமாக்கலின் தனிச்சிறப்பாகும். மேலும் , அந்நிய முதலீடுகளை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அனுமதிப்பதற்கு ஏற்ற வகையில் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் |
தளர்த்துவதையும் இது குறிக்கிறது. உலக மயமாக்கம் என்ற கருத்துக்கு மிகவும் விரிவாகப் பொருள் கொள்வோமானால் , உலக நாடுகளுக்கிடையே தகவல்கள் , கருத்துக்கள் , தொழில்நுட்பங்கள் , உற்பத்திப் பொருட்கள் , சேவைகள் , முதலீடுகள் , நிதி மற்றும் மக்களையும் கூட ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொண்டு பொருளாதார , சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என்றும் கூறலாம். நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பண்பாட்டு , சமூக அரசியல் மற்றும் பொருளாதார பரிமாற்றங்களுக்கு உலகமயமாக்கம் வழிவகுக்கிறது. இந்தியாவும் உலகமயமாக்கலும் 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியா |
பின்பற்றி வருகின்ற பொருளாதாரக் கொள்கை இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கி இந்திய அரசாங்கம் , இந்தியப் பொருளாதாரத்தை தாராளமயமாக்கவும் , உலகமயமாக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்த பொருளாதார சீர்திருத்தங்களினால் இந்தியா உலகமயமாக்கம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியது. உலகப் பொருளாதாரத்தோடு இந்தியப் பொருளாதாரத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனேயே இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலக வர்த்தக மையம் ( டபிள்யூ. |
டி.ஓ ) 1944 ல் நடைபெற்ற பிரட்டன் உட்ஸ் மாநாட்டிலிருந்தே உலக வர்த்தக மையத்தின் வரலாறு தொடங்குகிறது. நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்தற்கான விதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துவதற்காக ஒரு பன்னாட்டு வணிக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இந்த முயற்சியின் பலனாக ‘ காட் ’ எனப்படும் வணிக மற்றும் வர்த்தகத் தொடர்பான பொது ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ‘ காட் ’ அமைப்பின்கீழ் ஏழு முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. எட்டாவது முறை பேச்சுவார்த்தை உருகுவேயில் 1986 ல் தொடங்கி 1995 ல் |
நிறைவு பெற்றது. இறுதியில் உலக வர்த்தக மையம் நிறுவப்பட்டது. குறைந்த அளவிலான வர்த்தகத் தடைகளை மட்டுமே ஏற்படுத்துவது மற்றும் வர்த்தகத் தொடர்பான பேச்சு வார்த்தைக்கான களத்தை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காகவே உலக வர்த்தக மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக வர்த்தக முறைக்கான விதிகளை உருவாக்குவதும் , உறுப்பு நாடுகளுக்கிடையே எழும் சிக்கல்களைத் தீர்க்க முனைவது போன்ற பணிகளை உலக வர்த்தக மையம் மேற்கொள்கிறது. ஸ்விட்சர்லாந்திலுள்ள , ஜெனிவா நகரில் உலக வர்த்தக மையத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அமைப்பில் இதுவரை 149 |
நாடுகள் உறுப்பினராக சேர்ந்துள்ளன. 2007 ஜனவரியில் வியட்நாம் சேரவுள்ளது. உலக வர்த்தக மையத்தின் பொதுச் சபையே முக்கிய முடிவுகளை எடுக்கிறது. உலக வர்த்தக மையத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்காக பொதுச்சபை தொடர்ந்து கூடுகிறது. உலக வர்த்தக மையம் செல்வந்த நாடுகளையும் பன்னாட்டு வணிக நிறுவனங்களையும் ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் , சிறு நாடுகள் பாதிக்கப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமை ( டிரிப்ஸ் ) வர்த்தகம் தொடர்பான விதிகளும் உலக வர்த்தக மையத்தின் சட்டதிட்டங்களின்கீழ் கொண்டு வந்திருப்பதும் மற்றொரு |
குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. ஐரோப்பியப் பொருளாதார கூட்டமைப்பு ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பு ( ஈஈசி ) 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுச் சந்தை என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த அமைப்பில் பெல்ஜியம் , பிரான்சு , இத்தாலி , லக்சம்பர்க் , நெதர்லாந்து , மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம் பெற்றிருந்தன. 1967 ஆம் ஆண்டு இது மேலும் ஒன்றிணைக்கப்பட்டு ஐரோப்பியக் கூட்டமைப்பாக உருவாயிற்று. 1993 முதல் இது ஐரோப்பிய யூனியன் என்று அழைக்கப்படுகிறது. இது 25 ஐரோப்பிய நாடுகளை உறுப்பினராகக் கொண்டு செயல்படுகிறது. உலகளாவிய |
பயங்கரவாதம் பயங்கரவாதக் குழுவினரால் , பெரும்பாலும் நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது அரசியல் காரணத்துக்காக திட்டமிட்டு நடத்தப்படுகிற வன்முறைத் தாக்குதலே பயங்கரவாதம் எனப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டிருந்தால் அது பன்னாட்டு பயங்கரவாதம் என்று கருதப்படுகிறது. இன்றைய நிலையில் பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. எனவே 2001 செப்டம்பர் 28 ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பு சபை பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது. அரசியல் , கருத்துவாதம் , இனவாதம் , மதவாதம் , |
உள்ளிட்ட அனைத்து வகையிலான பயங்கரவாதத்தையும் இந்த தீர்மானம் கடுமையாகக் கண்டித்தது. செப்டம்பர் 11 - உலக வர்த்தக மையம் உலகம் முழுவதும் பல்வேறு பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுவருகின்றன. 2001 செப்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களைத் தாக்கி அழித்ததே மிகக் கொடுமையான பயங்கரவாதச் செயலாகும். அன்று காலை , அல்கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 19 பயங்கரவாதிகள் அமெரிக்காவுக்குச் சொந்தமான பயணிகள் விமானங்களை கடத்தினர். இவற்றில் இரண்டு விமானங்கள் நியூயார்க் |
நகரின் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீது மோதியதில் இரண்டு அடுக்குமாடி கோபுரங்களும் அடியோடு சீர்குலைந்தன. வெர்ஜீனியா , ஆர்லிங்டன் கவுண்டியிலிருந்த பென்டகான் கட்டிடத்தின்மீது மற்றொரு விமானம் மோதியது. இந்த பயங்கரவாதச் செயலில் 2973 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 முதற்கொண்டு இந்தியாவும் பயங்கரவாத வன்முறைச் செயல்களுக்கு ஆளாகி வருகிறது. பஞ்சாபில் தொடங்கிய பயங்கரவாதம் ஐம்மு காஷ்மீருக்கும் பின்னர் இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் பரவியது. ஜம்மு காஷ்மீரில் மட்டும் |
துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டுகளால் இதுவரை கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் , ஐம்மு காஷ்மீரில் இந்தியா எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்ச்சிகளில் 1992 ஆம் ஆண்டு பம்பாய் தொடர்குண்டு வெடிப்பு குறிப்பிடத்தக்கது. 1996 ல் டெல்லி லாஜ்பட் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய குண்டுவெடிப்புகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின்போது இந்தியன் |
ஏர்லைன்ஸ் விமானம் காண்டகாருக்கு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்து 178 பயணிகளும் ஒருவார காலம் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசாங்கம் பெருத்த நெருக்கடிக்கு ஆளாகியது. பிணைக் கைதிகளை மீட்பதற்கு சிறையிலிருந்து மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டியதாயிற்று. 2001 டிசம்பர் 13 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தின்மீதே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே , இந்தியா ஐ.நா. அமைப்புடன் சேர்ந்து உயிரைக் குடிக்கும் ஒன்றுமறியா அப்பாவிகளை பாதிக்கும் பயங்கரவாதத்தை கண்டித்து வருகிறது. |
சுற்றுச்சூழல் குறித்த பிரச்னைகள் உலகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுவரும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் உலக மக்களின் வாழ்க்கையையே அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளன. உலகளாவிய வெப்ப உயர்வு , ஓசோன் படலம் சேதமாதல் போன்ற இயற்கைச் சூழல் மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. படித்தவர்கள் மட்டுமல்லாது பொது மக்களிடம்கூட சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவேண்டும் , பூமியை மக்கள் வாழ்வதற்கேற்றவகையில் போற்றிப் பாதுகாக்க வேண்டும் , என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கற்றல் அடைவுகள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர்கள் பெற்ற தகவல்கள் 1. சோவியத் |
யூனியன் கலைக்கப்பட்ட பின் ஏற்பட்டுள்ள புதிய உலக அமைப்பு. 2. அணு ஆயுதப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள். உலகமயமாக்கமும் , இன்றைய உலகில் அதன் தாக்கமும். 3. 4. பயங்கரவாதத்தின் பெருக்கமும் இந்தியாவில் அதன் தாக்கமும். 5. பூமியில் வாழ்க்கையை பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் |
Chapter 1 Computer Technician Essentials ( கணினி தொழிநுட்ப வல்லுனருக்கான அத்தியாவசிய தகுதிகள் ) 1.1 PC Tools ( கணினி தொழிநுட்பாளருக்கு தேவையான கருவிகள் ) கணினியை பழுதுபார்ப்பதற்கு முக்கியமாக வைத்திருக்க வேண்டிய கருவிகள் பற்றியும் அவற்றை பயன்படுத்தும் வேண்டிய முறைகளை பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். 1. Star type screw driver - ஸ்டார் டைப் ஸ்க்ரு ட்ரைவர் 2. Tester – டெஸ்டர் 3. Software CDs -மென்பொருள் தகடுகள் 4. சிறு துண்டு வயர்கள் மற்றும் நீளமான குண்டூசிகள் 5. பிரஷ்கள் |
மற்றும் சுத்தம் செய்வதற்கான சிறு துணிகள் 6. தேவையான குறிப்புகள் எடுப்பதற்கான ஒரு டைரி அல்லது நோட் மேற்கண்ட கருவிகள் வைத்திருப்பது வேலையை சுலபமாக தீர்ப்பதற்கு மிகவும் பயனுள்தாக இருக்கும். Star type screw driver - ஸ்டார் டைப் ஸ்க்ரு ட்ரைவர் கணினியில் உள்ள அனைத்து பாகங்களை கழற்றி வேலைபார்க்க இந்த ஸ்டார் ட்ரைவர் மட்டுமே போதுமானது. கணினியின் பாகங்களை ஸ்க்ரு கதவை திறப்பதற்கும் அதற்குள் உள்ள தனித்தனியாக பிரிப்பதற்குமான அனைத்து ஸ்டார் வடிவிலான அமைக்கப்ட்டுள்ளன. திருகானிகளை கணினி வன்பொருள் பயிற்சி கையேடு இன்னும் சில |
கணினிகளில் இந்த திருகாணிகள் கூட ஆட்டோமேட்டிக் லாக் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டாலும் சுவிட்ச் எல்லாமே கொண்டே Tester– டெஸ்டர் கணினியில் நாம் பிரித்து வேலைபார்க்க ஆரம்பிக்கும் முன்னர் கணினிக்கு வரும் மின்சாரத்திற்கு முறையான எர்த் பெருத்தப்பட்டு இருக்கிறதா ? என்பதை சோதிக்க வேண்டும். பின்னர் கணினியின் பாகங்களில் டெஸ்டரை வைத்த பரிசோதித்து பார்த்து கொண்டுதான் பாகங்களை தொட்டு வேலை செய்ய வேண்டும். சில நேரங்களில் கணினிக்கான கணினிக்கான மின்சாரம் ஆப் செய்தாலும் கணினியில் எர்த் அடிப்பதற்கு வாயப்புகள் உள்ளன எனவே |
டெஸ்டரை கொண்டு முறையாக பரிசோதித்த பின்னர்தான் கணினியை பிரித்து வேலைபார்க்க வேண்டும். அதே நிறுவன இல்லாமல் மூலமாக ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் போன்று கணினி ஆன் ஆகவில்லை என்றால் சில நேரங்களில் சுவிட்ச் போர்டுகளில் குறைாபடுகள் இருக்க வாய்ப்பகள் உள்ளது எனவே சுவிட்சு போர்டில் மின்சாரம் வருகிறதா ? என்பதை பரிசோதிக்கவும் இந்த டெஸ்டர் வைத்திருப்பது மிகவும் அசியமானதாகும். Software CDs மென்பொருள் குறுந்தகடுகள் கணினி தொழிநுட்பாளர்கள் அவர்களுக்கு தேவையான குறுந்தகடுகளை ஒவ்வொன்றிலும் சேகரித்து இரண்ட காப்பிகள் செய்து |
வைத்திருப்பது அவசியமாகும். ஏன் இரண்டு காப்பிகள் என்றால் நாம் பயன்படுத்துவதற்கு ஒன்றும் , நமது பாதுகாப்பு சேகரிப்புக்காக ஒன்றும் இருக்க வேண்டும். நாம் அதிகமாக பயன்படுத்தும் போது குறுந்தகடுகளில் கீறல்கள் ஏற்படும் அதனால் ஒரு சில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ அந்த சிடிகள் பயனற்று போய்விடும் அந்த நேரங்களில் நாம் பாதுகாப்பு சேகரிப்பாக வைத்ததிருந்த சி.டிகளை எடுத்து மீண்டும் ஒரு காப்பி எடுத்து பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளலாம். 29GS சிறுதுண்டு வயர்கள் மற்றும் நீளமான குண்டுசிகள் சிறுதுண்டு வயர்கள் பெரும்பாலு கணினியில் |
SMPS செயல்படாமல் போனால் அப்போது அதிலிருந்து மின்சாரம் வருகிறதா என்பதை பரிசோதிக்க இந்த சிறுவயர்கள் மூலமாக எளிதாக கண்டறியலாம் அந்த வழிமுறைகளை பின்வரும் அந்த பாடங்களில் விரிவாக கற்போம். அடுத்ததாக நீளமாக குண்டூசிகள் நாம் கணினியில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் போது தீடீர் என மின்வெட்டு ஏற்பட்டாலோ அல்லது கணினியில் உள்ள சி.டி ட்ரைவ் வேலை செய்யவில்லை என்றாலோ நாம் சி.டி ட்ரைவில் வேலைக்ககா வைத்திருந்த சி.டியை எடுக்க முடியாத ஒரு நிலை ஏற்படும் அந்த நேரங்களில் மின்சார உதவி இன்றி சி.டி ட்ரைவ திறப்பதற்கு சி.டி ட்ரைவில் |
அவசர துளை ஒன்று உள்ளது அதில் நீளமான குண்டூசியால் அழுத்தனால் சி.டி ட்ரைவ் திறந்துவிடும். இவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். பிரஷ்கள் மற்றும் சுத்தம் செய்வதற்கான சிறு துணிகள் சில நேரங்களில் நாம் வெகுநாட்களாக திறக்காமல் பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாத கணினிகளை வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் நாம் பயன்படுத்துவற்கு இந்த பிரஷ்கள் மற்றும் வெகுநாட்களாக கணினி வன்பொருள் பயிற்சி கையேடு சுத்தம் செய்வதற்கான துணிகள் தேவைப்படும். பெரும்பாலும் மதர்போர்டில் ரேம் போர்ட்டில் தூசிகள் அதிகமாக இருந்தாலோ |
கேபிள்களில் பெருத்தும் இடங்களில் அதிக தூசிகள் இருந்தாலோ அவைகள் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே கணினியின் பாகங்களை சுத்தம் செய்ய பிரஷ்கள் பயன்படுத்துவது எளிதாகவும் விரைவாகவும் வேலையை முடிக்க உறுதுணையாக இருக்கும். தேவையான குறிப்புகள் எடுப்பதற்கான ஒரு டைரி அல்லது நோட் பொதுவாக எல்லா தொழில் செய்பவர்களும் ஒரு நோட் அல்லது ஒரு டைரியை வைத்திருப்பதை நாம் இயல்பாக பார்க்க முடியும். எதற்காக என்றால் எல்லா நேரங்களிலும் எல்லா விபரங்களையும் நினைவில் வைத்திருப்பது என்பது இயலாத ஒரு காரியம் எனவே ஒரு நோட் அல்லது டைரி |
வைத்திருப்பது எளிதாக நாம் கிடைக்கும் தகவல்களை குறித்து மேலும் நமக்கு வைப்பதற்கு தேவையின்போது எளிதாக புரட்டி தகவல்களை பயனுள்ளதாகவும் தெரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். ஒரு இடத்தில் கணினி வேலை பார்க்க செல்லும் போது அங்கு ஒரு பாகத்தை மாற்ற வேண்டியது இருந்தாலோ அல்லது கணினியில் உள்ள பாகங்களுக்கான குறிப்புகளை எடுப்பதாக இருந்தாலோ இந்த குறிப்பு நோட் வைத்திருப்பது அவசியம். அது மட்டுமில்லாமல் கணினியில் நாம் புதிதாக ஏதேனும் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டால் அதை குறித்து வைத்து துறை சார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை பெற |
வசதியாக இருக்கும். 1.2 நிலையான மின்சார வெளியேற்றம் ( Electro Static Discharge - ESD ) நிலையான மின்சார வெளியேற்றம் மிக முக்கியமான ஒன்றாகும். ஒருவரது கணினியில் வன்பொருள் பாகங்களை சேதமடைய செய்வதோடு மின்சாராத்தால் பாதிக்கப்பட்ட கால்பாதங்கள் மட்டும் அல்லாமல் அவ்வாறு கணினியை நீங்கள் உங்கள் தரையை தொட்டவண்ணம் இருந்தால் நீங்கள் மின்அதிர்ச்சிக்கு ( Shock ) ஆளாக நேரிடும். ஆகவே கணினியை பிரிந்து வேலை செய்யும் போது அனைத்து மின் இணைப்புகளையும் வேண்டும். தொடும்போது ATTENTION OBSERVE PRECAUTIONS FOR HANDLING ELECTROSTATIC |
SENSITIVE DEVICES துண்டித்துருக்க நிலையான மின்சார வெளியேற்றம் தடுக்க உதவும் சிலவழிமுறைகள். ESD தடுக்கும் சிறந்த முறை காலில் செருப்பு அணிந்து கொள்வது அல்லது மேஜையின் மீது வைத்து உடலின் எந்த பாகமும் கணினியில் படாமல் பார்த்துக் கொள்வது 3 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நல்லது. நாம் முடிந்தவரை ESD வாய்ப்புகளை குறைக்க உதவும் வழிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்புகளை குறைத்தல் முக்கியமாக , கணினியில் வேலையை தொடங்கும் போது கணினி மின்சாரம் கடத்தாத ஒரு மேஜையில் உள்ளதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் |
மின்சாரம் கடத்தும் உலோகங்களிலான பொருட்கள் எதும் கணினி தொடாத வண்ணம் இருக்கிறாதா ? என்பதையும் பார்த்துக் உறுதி செய்து கொள்ள வேண்டும். நின்று வேலை செய்ய வேண்டும் : - அது கணினியில் வேலை செய்யும் போது நீங்கள் எல்லா நேரங்களிலும் நிற்கிறீர்கள் என்பது கூட மிக முக்கியமானது. ஒரு நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கும்போது அது மேலும் மின்நிலை உருவாக்க வாய்ப்பு உள்ளது. மின் இணைப்பை துண்டித்தல் : கணினியின் எல்லா பவர் கார்டுகளும் நீக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளவும். www ஆடைகள் சில துணிவகைகள் மின்சாரத்தை அதிகமாக |
கடத்தும் எனவே கம்பளி ஸ்வெட்டர் , பட்டாடைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் மின்சாரத்தை கடத்தும் எந்த ஆடைகளோ , துணிவகைகளோ அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். வானிலை மழை மற்றும் புயல் காலங்களில் மின்சாரம் அதிகமான ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் அன்றி புயல் நேரங்களில் கணினியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆபரனங்கள் பார்க்கும்போது நகைளை அணியாமல் இருப்பது நல்ல பழக்கம். ஆபரணங்கள் மின்சார பாய்வதை அதிகப்படுத்தும் எனவே கணினி பழுது 1.3 நல்ல கம்ப்யூட்டர் |
டெக்னீசியனுக்கு இருக்க வேண்டிய ஆறு முக்கிய தகுதிகள் , 1. பிரச்சனைகளை கண்டறிதல் : சில நேரங்களில் கோளாறுகளை அடையாளம் காணும்போது , அந்த கோளாறு வர காரணமான செயல்களை நீங்கள் மீண்டும் பரிசோதிக்க வேண்டி இருக்கலாம். அவ்வாறு நீங்கள் செய்வது மேலும் கணினி சேதமாக்க வேண்டும் என்பதற்காக அல்ல , உண்மையில் சிக்கலின் தன்மையை நிர்ணயிக்க அல்லது கண்டறிய நீங்கள் கணிசமான நேரம் செலவு செய்ய கூடும் அதனை தவிற்பதற்காகவே. பிரச்சினை அடையாளம் காணும் வழிகள் கணினியை கடைசியாக பயன்படுத்தியவரிடம் கேள்விகள் கேட்டு கணினியில் கடைசியாக செய்யப்பட்ட |
பதிவுகள் பற்றிய விசாரணை , மற்றும் சிக்கல் ஏற்படும் வரை கணினியை கேட்டறிய வேண்டும். பயன்படுத்திய விதம் ஆகியவற்றை பற்றி கணினி வன்பொருள் பயிற்சி கையேடு 2. ஒரு கோட்பாடு நிறுவ வேண்டும். சிக்கலை சரிசெய்ய ஒவ்வொரு முறையும் சிறிய கல்வியியல் யூகங்களை கையாள வேண்டும். இந்த யூகங்கள் “ கருத்துக்கள் ” ( Hypotheses ) மற்றும் “ விலக்குகள் ” ( Deductinos ) போன்ற பல அலங்கார சொற்கள் பெயர்களாக பயன்படுத்தப்படும். ஆனால் இவற்றை யூகங்கள் என்று அழைப்பதே சரியாக இருக்கும். 3. பகுத்தாய்வு மற்றும் சரிசெய்தல் என்ற இந்த இருநிலைகளும் |
பல்நோக்காக இருக்கிறது. ஒரு பிரச்சனையை தனிமைப்படுத்தி தருக்க ( logical ) பகுதிகளாக பிரச்சனை பிரித்து பார்க்க வேண்டும். இவ்வாறு ஒரு பிரச்சனையை அணுகுவது ஒரு ஒழுங்குமுறை மற்றும் தர்க்கம் ( logical ) யோசித்தால் சரியான முடிவை எடுக்க முடியும். உதாரணமாக , உங்களிடம் நீங்களே ஒரு பிரச்சனை ஒரு மென்பொருள் பிரச்சினையா ?, அல்லது ஒரு வன்பொருள் பிரச்சினையா ? இந்த கேள்வியை கேட்ட உடனயே பிரச்சனையை தெளிவாக ஆராய்ந்து இரு பிரிவுகளில் எதில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை தீர்மானித்து அதில் நமது கவனத்தை செலுத்த வேண்டும். |
கேட்டுப்பாருங்கள் , பிரச்சனை வன்பொருள் பக்கமா ? அல்லது மென்பொருள் பக்கமா ? இந்த கேள்விக்கான பதிலை , முடிவு செய்ய சில வழிகள் உள்ளது. வன்பொருள் பிழைகள் எனில் பிழை குறியீடுகள் ( error code ) அல்லது ஒரு குறிப்பிட்ட சாதனத்தை அணுகும் போது ஏற்படும் பிழை குறியீடுகள் ( error code ) தெளிவாக உள்ளது. பயனாளர் ஒரு குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்தும் போதோ ? அல்லது போது கணினி துவங்கும் அனுமதிக்கும் போதோ ? மென்பொருள் பிழைகள் ( Error messages ) சுட்டிக்காட்டப்படும். நீங்கள் ஒரு பிரச்சனை வன்பொருள் பக்கமா ? அல்லது மென்பொருள் |
பக்கமா ? என்பது தெரியவில்லை எனில் , வன்பொருள் சோதனைக்கு விண்டோஸ் சாதன மேலாளர் ( windows divce manager ) உபயோகித்து மற்றும் அந்த hardware செயல்பாட்டை அறிந்து அதனை அகற்றுவதற்கான வழிகளை மேற்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மென்பொருள் பிழைகள் எவ்வாறு எற்பட வாய்ப்புகள் உள்ளது என்றால் , கணினியில் மென்பொருளை பயன்படுத்தும்போது பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன. மென்பொருள் சரியான மென்பொருள் தயாரிப்பாளர் வழங்கியதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்பு மென்பொருளை மறுபடியும் நிறுவ ( Install ) வேண்டும். மற்றும் மேம்படுத்தல் ( |
Update ) நிலையான முடிவுகளை தரும் என்பதை நினைவுக்கொள்க. 4. மற்றொரு கோட்பாட்டு சோதனைக்கு செல்லுதல் ஒருவேளை உங்களால் பிரச்சினையை சரிசெய்ய முடியாது என்று நினைத்தால் , நீங்கள் திரும்பவும் பகுத்தாய்வு மற்றும் சரிசெய்தல் என்ற படிபடியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினை மென்பொருள் பிரச்சினை என்று தீர்மானித்து தவறு செய்துவிட்டீர்கள் , ஆனால் அது உண்மையில் ஒரு வன்பொருள் சார்ந்த பிரச்சனை. அது ஒரு அவமானகரமான நேரமோ அல்லது ஒரு தோல்வியோ அல்ல. அப்படி நினைக்க வேண்டாம். 5 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழிமுறைகள் |
புரியவில்லை எனில் தோல்வி ஏற்படுகிறது ? அதை பற்றி கவலைப்பட வேண்டாம் ; பதட்டப்படாமல் நீங்கள் பழுதுபார்த்தல் போல் அடக்கமாக பொறுமையாக இருக்க வேண்டும் , 5. தீர்வை சரிபார்த்தல் : ஒரு பிரச்சனைக்கு நீங்கள் செய்த தீர்வு சரியானதுதானா என்பதை சோதிக்க வேண்டும். ஒரு சோதிக்கப்படாத தீர்வு உண்மையில் ஒரு தீர்வு அல்ல. பெரும்பாலும் கணினி பழுது நீக்கும் தொழில்நுட்பாளர்கள் உண்மையில் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று விரைவாக வெற்றியை அறிவிக்க விரும்புகிறார்கள். பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று நீங்கள் பிரகடனம் செய்யும் முன்பு நீங்கள் |
உங்கள் தீர்வை பரிசோதித்து விட்டீர்களா என்பதை உறுதி செய்ய கொள்ள வேண்டும். பின்பு கணிணி பயன்பாட்டாளரிடம் பிரச்சினை உண்மையில் போய்விட்டது என்று அறிவித்து அவரை பரிசோதித்துக் கொள்ள சொல்ல வேண்டும். தோல்வியாக இருந்தால் நம்பிக்கையோடு அதிக நீக்கும் வேலையை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்கள் தீர்வு சோதனை நேரம் ஒதுக்கி பொறுமையாளராக பழுது 6. பழுது நீக்கலின் கருத்து பகிர்வு கணினி பயன்பாட்டாளரிடம் ஏற்பட்ட பழுதுகளை பற்றியும் , சரிசெய்த முறையை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மேலும் மீண்டும் அதுபோன்ற பழுதுகள் |
ஏற்படாமல் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்தும் முறையை பற்றியும் விளக்க வேண்டும். பொரும்பாலும் எந்த கணினி தொழிநுட்பாளரும் இதை செய்வதில்லை அவர்கள் ஒரு அற்புத குணப்படுத்திகளாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் சரிசெய்த முறையை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது கணினி பயன்பாட்டாளர்கள் மிகுந்த சந்தோசமும் , ஆர்வமும் கொள்வார்கள். உங்களால் பழுது நீக்க முடியவில்லை எனில் அந்த பழுதிற்கான காரணத்தையும் , சரி செய்யும் முறையை பற்றியும் நீங்கள் இணையதளங்களில் எளிதாக பெற முடியும் அதற்கான நிறைய இணையதளங்கள் இன்று |
இருக்கின்றன. எனவே , இந்த ஆறு படி நிலைகள் ஒரு கணினி தொழிநுட்பாளருக்கு அவசியமானது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 1.4 சில முக்கியமான இணையதளங்கள் கணினி பழுது பார்ப்பதற்கும் கணினி வன்பொருள் பற்றி விரிவாக கற்றுக் கொள்வதற்கும் நிறைய இணையதளங்கள் உள்ளது. அவற்றை நாம் Google search engine மூலமாக தேடிக் கண்டறியலாம். அவ்வாறு கிடைத்த சில பயனள்ள இணைதளங்கள் இதோ. www.computerhope.com/basic.htm www.everythingcomputers.com www.computerfreetips.com www.sensible-computer-help.com 6 1. தாய்ப்பலகை ( Mother board ) |
தாய்பலகை என்பது 2.1 The Essential Parts of Any Computer ( கணினியின் அத்தியாவசிய பாகங்கள் ) பொதுவாக நம்மிடம் இந்த கேள்வியை கேட்டால் இவ்வாறுதான் பதில் கொடுப்போம். மையச் செயலகம் ( Centrel Processing Unit ) , திரை ( Monitor ). விசைப்பலகை ( Keyboard ) , சுட்டி ( Mouse ) ஆனால் இதில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது மையச் செயலகம் ( Centrel Processing Unit ) இதைதான் கணினி என்று சொல்ல வேண்டும் எல்லா வேலைகளும் இதினுள்ளேதான் நடைபெறுகிறது. கணினிக்கு தேவையான கட்டளையை கொடுப்பதற்கு விசைப்பலகை ( Keyboard ) , சுட்டி |
( Mouse ) தேவைப்படுகிறது. அதே போன்று கணினியின் முடிவுகளை தெரிந்துகொள்ள நமக்கு திரை ( Monitor ) பயன்படுகிறது. எனவே இந்த கேள்வி கேட்கப்படும் பட்சத்தில் ஒரு சிறந்த கணினி தொழிநுட்பாளர் மையச் செயலகம் ( Centrel Processing Unit ) பாகங்களை தெளிவாக விளக்க வேண்டும். அவற்றை பார்ப்போம். பெயருக்கு ஏற்றாற்போல் முக்கியமான பாகம் ஆகும். ஒரு குடும்பத்தில் எப்படி எல்லா உறுப்பினர்களும் சார்ந்து இருக்கிறார்களோ அதே போன்று கணினியின் பாகங்கள் அனைத்தும் இந்த தாயை சார்ந்துதான் பாகங்களும் தாய்பலகையை இருக்கின்றன. தாய்பலகையுடன் தான் |
இணைக்கப்பட்டிருக்கும். அனைத்து 2. செயலி ( Processor ) செயலி Chapter 2 Computer Anatomy கணினி உடற்கூற்றியல் என்பது கணினியினை கணினியின் கணினி வன்பொருள் பயிற்சி கையேடு செயல்பட உள்ளீடுகளாக வைப்பதாகும். கொடுக்கப்படும் அனைத்துக் கட்டளைகளையும் ஏற்று அவற்றை சம்பந்தப்பட்ட பாகங்களின் துணையோடு கட்டளைகள் நிறைவேற்றும் வேலையை செய்கிறது செயலி. இந்த செயலியின் செயல்படும் வேகத்தை பொருத்துதான் ஒரு கணினியின் பதிப்புகள் ( Version ) நிர்மானிக்க படுகிறது. TIL www ஸ்ப்பாடபுரத்மா ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 3. ரேம் ( RAM – |
Random Access Memory ) நினைவகம் ( ரேம் ) கணினியில் முக்கியமானதாக உள்ளது. பகுதியாக இருக்கிறது. கணினி வேலை செய்யும் போது ஒரு கணினி , பயனாளரின் பதிவுகளை தற்காற்காலிகமாக சேமித்து கணினியை நாம் அழிந்துவிடுகின்றன. 2015 2 ப்யம் வைக்க பயன்படுகிறது. அணைத்தவுடன் ரேம் நினைவகத்தில் பதிவு செய்தவைகள் ioabus சாயப்பண ஒரு தற்காலிக சேமிப்பு - 4. வன்தட்டு ( Hard Disk ) வன்தட்டு கணினியில் ஒரு மிக முக்கியமான பாகம் ஆகும். இதில் தான் நாம் கணினியில் பயன்படுத்தும் அனைத்துக் கோப்புகளும் , மென்பொருள்களும் , கணினியை இயக்க தேவையான |
Opetrating system ( windows Xp ) ஆகியவைகள் நிரந்தரமாக பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள இடம் ஆகும். இது நிரந்தர நினைவகம். புயனாளரின் தேவைக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். துவக்கத்தில் 2 ஜி.பி ல் ஆரம்பித்து இன்று 160 ஜிபி , 250 ஜிபி , 500 ஜிபி , 1.டிபி ( Tera byte ) வரைக்கும் இதன் நினைவக கொள்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5. மின்சார மாற்றி ( SMPS – Switch Mode Power Supply ) SMPS ( Switch Mode Power Supply ) என்பது CPU வில் மற்ற பாகங்களுக்கு power supply செய்ய பயன்படுகின்றது. நம் |
வீட்டிற்கு வரும் Alternate Current ( AC ) ஆகும். எனவே இந்த Ac யை Direct Current ( DC ) யாக மாற்றி Electronics சாதனங்கள் இயங்க உதவுவது SMPS என்ற சாதனமாகும். 8 00 Guizhu கணினி வன்பொருள் பயிற்சி கையேடு மேற்கண்ட பாகங்கள் மேற்கொள்ளும் வேலைகள் மற்றும் அதன் பயன்பாட்டை விரிவாக தனித்தனியாக பின்வரும் பாடங்களில் பார்ப்போம். 2.2 Points of Failure ( கணினி செயலிழப்பதற்கான காரணங்கள் ) கணினி தொழிநுட்பாளராக நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் கணினி செயலிழப்பதற்கான காரணங்களை தெளிவாக அறிந்திருப்பது மிகவும் அவசியம். 1. |
மின்சாரம் / காலநிலை மழை காலங்களில் மின்னல் தாக்கி அதிகபடியான மின்சாரம் கணினியை பாதித்தால் கணினியின் பாகங்கள் பழுதடைந்துவிடும். கணினி மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. கணினியை பழுதுபார்க்க துவங்குவதற்கு முன்னதாக அதுபோன்ற காலநிலையால் அல்லது மின்சாரத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா ? என்பதை கணினி பயன்பாட்டாளரிடம் கேட்டறிந்து பழுது நீக்கும் பணியை தொடங்குவது வேலையை சுலபமாக்கும். 2. முறையற்ற பயன்பாடு இதுபோன்ற கணினி கணினியை பயன்படுத்த தெரியாதவர்கள் கணினியை பயன்படுத்தும் போது செய்யும் |
குளறுபடிகள் அதிகமாக இருக்கும். முறையாக கணினியை பயன்படுத்த தெரியாமையால் அவர்கள் கணினியை முறையாக நிறுத்தம் செய்யாமல் நேரடியாக மின் இணைப்பை துண்டித்தல் முறை தவறிய பயன்பாட்டால் அதிகமாக பதிப்புக்குள்ளாகும். இவ்வாறான முறையற்ற பயன்பாட்டால் பெரும்பாலும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அல்லது வன்தட்டு , சி.டி ட்ரைவ் ஆகியவற்றில் பழுதுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே போன்று சில நேரங்களில் கணினியின் செயல்பாட்டிற்கு அவசியமான சில கோப்புகளை அழித்து விடுவதால் அந்த மென்பொருளோ அல்லது ஆப்ரேட்டிங் சிஸ்டமோ செயல்படாமல் போவதற்கு அதிகப்படியான |
வாய்ப்புகள் உள்ளது. ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 3. புதிதாக எதேனும் ஒரு மென்பொருள் / வன்பொருள் நிறுவதல் அல்லது நீக்குதல் கணினியை பயன்படுத்துபவர்கள் அவர்களாகவே சில மென்பொருள்களை கணினியில் நிறுவி பயன்படுத்துவார்கள் அவ்வாறு புதிய மென்பொருளை நிறுவும் ( Install ) போதும் , ஏற்கனவே நிறுவிய மென்பொருளை நீக்கும் ( Uninstall ) போதும் அந்த மென்பொருள் அதற்கான கோப்புகளை ( File ) கணினியில் இயக்கும் சில மென்பொருள்கள் கணினியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பின்புல கோப்புகளை ( Back end files ) பயன்படுத்தி செயல்படும் |
இவ்வாறாக ஒரு மென்பொருளை நீக்கும் போது அது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த கோப்புகளை சேர்த்து நீக்கிவிடும் எனவே கணினி செயல்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் கோப்புகள் காணவில்லை என்ன தகவல்கள்வரும். ( File missing error messages ). அதே போன்று கணினியில் புதியதாக சில வன்பொருள்களை ( Hardware ) நிறுவும் போதும் அதற்கான ட்ரைவர்ஸ் ( Drivers ) நிறுவ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவ்வாறு நிறுவும் போது நிறைய குளறுபடிகள் வந்து கணினி செயல்பாட்டை பாதிக்கும் இதானாலும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் இதர வன்பொருகள் இயக்கத்தில் கோளாறு |
ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பின்வரும் பாடங்களில் இந்த குறைபாடுகளை எவ்வாறு களைவது என்பதை பற்றி பார்ப்போம். 4. வைரஸ் கணினியில் மென்பொருள்களை செயலிழக்க செய்தல் முதலில் வைரஸ் என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். வைரஸ் என்பது கணினியை பொருத்தவரை கிருமி கிடையாது. அதுவும் கணினியில் செயல்படும் தவறான கட்டளைகளை தானாக செயல்படுத்தும் ஒரு கோப்புதான். ( File ) ஆனால் இதை ஏன் வைரஸ் என்று அழைத்தார்கள் எனில் எப்படி மனிதனின் உடலில் உட்புகுந்த ஒரு ரைவஸ் கிருமி மனித உடலின் செயல்பாட்டில் குறுக்கிட்டு அந்த வைரஸ்களை |
அதிகமாக உற்பத்தி மனிதனுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்துகிறதோ அதை போன்று. இந்த கணினி வைரஸ்களும் கணினியில் தானாக அதிகமாக உற்பத்தியாகி கணினியின் இயக்கத்தில் பின்புல கோப்புகளை ( Back end files ) அழித்து கணினியின் செயல்பாட்டில் அதிகமான குறைபாடுகளையும் , செயலிழப்பையும் ஏற்படுத்தகிறது. 5. வன்பொருள்கள் செயலிழந்து போதல் SMPS கணினியை சுவிட்ச்ஆன் செய்தபிறகு கணினி செயல்படவில்லை எனில் கணினிக்கான மின் இணைப்புகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா ? என்பத உறுதிசெய்து கொள்ள வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருந்தும் கணினி ஆன் |
ஆகவில்லை என்றால் கணினியின் SMPS ல் உள்ள விசிறி சுழல்கிறதா ? என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறு விசிறி சுழலவில்லை என்றால் SMPS பழுதாகி இருக்கலாம். 10 கணினி வன்பொருள் பயிற்சி கையேடு ரேம் ( RAM ) கணினியில் ரேம் செயலிழப்பை எளிதாக கண்டறியலாம். கணினியை ஆன் செய்து திரையில் எந்த அசைவுகளும் இல்லாமல் இருந்து கணினியில் இருந்து மூன்று பீப் சப்தம் வந்தாலே ரேம் தான் குறைபாடு என்பதை உறுதி செய்து கொள்ளலாம். தாய்பலகையில் இருந்து ரேமை நீக்கி சுத்தம் செய்து பின் பொருத்தி பார்க்க வேண்டும். அதே நிலை நீடித்தால் ரேமை மாற்ற வேண்டும். |
வன்தட்டு ( Hard Disk ) கணினியில் வன்தட்டு செயல்படாமல் இருந்தால் கணினியில் நிறுவப்பட்டுள்ள விண்டோஸ் செயல்படாமல் வன்தட்டு இணைப்பில் குறைபாடு இருப்பதாக கட்டும். அப்போது கணினியின் செயல்பாட்டை நிறுத்தி வன்தட்டு இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதை சரிசெய்ய வேண்டும். சில வேளைகளில் வன்தட்டுகளை இணைக்கும் கேபிள்களில் பழுதடைந்து இருந்தாலும் இதுபோன்ற வன்தட்டு செயல்படாமல் இருக்கும். மேலே இதுவரை நாம் கற்றவைகள் எல்லாம் ஒரு கணினி செயலிழக்க என்னென்ன காரணங்கள் இருக்கிறது என்பவைகள்தான். இவற்றை கொண்டு நீங்கள் ஒரு கணினியில் |
குறைபாடு எந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது என்பதை மிக எளிதாக கண்டறிந்து விடலாம். பின்வரும் பாடங்களில் அவற்றை சரிசெய்யும் முறைகளை பற்றி பார்க்கலாம். 2.3 Hardware , Software , and Data பொதுவாக கணினி துறைசார்ந்த படிப்புகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். அவைகள் பின்வருமாறு. 1. Hardware Section 2. Software Section 3. Data Section Hardware Section இப்பிரிவில் கணினி மற்றும் கணினி சார்ந்த துணைப் பொருள்களின் செயல்பாடு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் விதங்களை பற்றியும் விரிவாக படிப்பதாகும். Software |
Section : ( மென்பொருள் ) இப்பிரிவில் கணினி செயல்பட தேவையான சாப்ட்வேர்கள் ( மென்பொருள் ) பற்றியும் , நமக்குத் தேவையான டாக்குமென்ட்களை தயார் செய்ய உதவும் மென்பொருள்கள் பற்றியும் , மேலும் திறம்பட ஒரு நிறுவனத்தின் அனைத்து தகவல்களையும் கையாள மென்பொருள்களையும் பற்றிப் படிக்கலாம் உதவும் 11 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 1. System Software - Operating System ( 0S ) Example : Windows XP , Windows 7 , Linux , Ubunthu 2.Application Software 1. Pakage Microsoft Office , P hotoshop , Corel draw 2. Language - C , C |
++ , ) ava , Oracle Data Section ( தகவல் தளம் ) இப்பிரிவில் கம்ப்யூட்டரில் தகவல்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன என்பது பற்றியும் தகவல்களை கணிப்பொறி எவ்வாறு பரிமாறிக்கொள்கின்றது என்பன பற்றியும் படிக்கலாம். 2.4. Working Inside Your Computer ( கணினியின் செயல்பாடு ) கணினியின் செயல்பாட்டு வரைப்படம் Input Central Processosing Unit ( CPU ) Primary storage unit Arithmetic logic unit Control Unit Secondary storage Output மேலே கண்ட படத்தில் உள்ளவாறு கணினி உள்ளீடுகளை Input கருவிகளான கீபோர்டு , மவுஸ் ஆகியவற்றின் வாயிலாக |
பெற்று அதனை செயல்படுத்துகிறது. Control unit கட்டுபாட்டு அறை இதுதான் கணினியின் மூளையாக செயல்பட்டு கொடுக்கப்பட்ட உள்ளீடுகளுக்கு ஏற்றவாறு செயல்படுகிறது. கொடுக்கப்பட்ட ஏதேனும் கணக்கீடுகள் இருந்தால் அதனை கட்டுபாட்டு அறை Arithmatic logical unit பிரிவுக்கு அனுப்பி கணக்கீடுகளுக்கான விடைகளை பெற்றுக்கொள்ளும். கட்டுபாட்டு அறை செயல்பாடுகளை 12 கணினி வன்பொருள் பயிற்சி கையேடு தற்காலிகமாக தற்காலிக நினைவகத்தில் சேமிக்கும். நிரந்தர நினைவகததில் சேமிப்பதற்கான கட்டளைகள் உள்ளீடாக சென்றால் நிரந்த நினைவகத்தில் கோப்புகளை சேமிக்கும். |
கட்டுபாட்ட அறை மொத்தமாக உள்ளீடுகளின் எல்லா வேலைகளையும் முடித்தபிறகு வெளீடு கருவிகள் வாயிலாக கணினி பயன்பாட்டாளருக்கு அவற்றை வழங்குகிறது. Monitor , Printer ஆகியவை வெளியீட்டு கருவிகளலாக கணினியில் பயன்படுகிறது. கணினியின் நினைவகங்கள் டிஜிட்டல் நினைவகத்தை அளக்க பயன்படும் அலகு byte ஆகும். 1024 byte - 1 Kilo byte 1024 KB - 1 Mega byte 1024 MB -1Giga byte என்றவாறு கணக்கிடப்படுகிறது. Temproary Memory Unit ( தற்காலிக நினைவகம் ) இது தற்காலிக நினைவகம் கணினிக்கான மின்சாரம் துண்டிக்கபடும் போது இந்த நினைவகத்தில் உள்ள |
அனைத்து தகவல்களும் அழிந்து விடும். இதில் இரண்டு நினைவகங்கள் உண்டு. ROM - Read Only Memory RAM - Random Access Memory ROM - Read Only Memory இந்த நினைவகம் கணினி செயல்பட ஆரம்பிக்கும் போது துவங்கும் கணினியின் எல்லா பாகங்களும் சரியாக செயல்படுகிறதா என்பதை சரிசெய்து கணினியை பயனாளர் பயன்பாட்டிற்கு தயார் செய்து கொடுப்பது இதன் பணி. கணினி இயங்க ஆரம்பித்தவுடன் RAM நினைவகம் செயல்பட தொடங்கும். و در TATKTAR 13 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் RAM - Random Access Memory கணினி செயல்பட தொடங்கியவுடன் இந்த நினைவகம் |
செயல்படும். நாம் செய்கிற வேலைகள் எல்லாம் தற்காலிகமாக பதிவு செய்யப்படும் இடம் இதுதான். இந்த நினைவகத்தின் அளவை பொறுத்து கணினியின் வேகம் மாறும். Permanent Memory Unit ( நிரந்தர நினைவகம் ) இந்த நினைவகம் எதிர்கால தேவைக்காக நிரந்தரமாக பயன்படுகிறது- கணினியில் உள்ளே ஆகும். நிரந்தர நினைவகங்களும் Floppy Disk Compact Disk ( CD ) Digital Versatile Disk Hard Disk Pen drive பதிவு செய்து வைக்கப் இருக்ககூடிய ஒரு நிரந்தர நினைவகம் Hard Disk அதன் கொள்ளளவும் - 1.44 MB 700 MB - 4GB - 40 GB to 250 GB - 1 GB to 8 GB 2.5 Hardware |
Resources ( வன்பொருள் வளங்கள் ) தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய ஒரு துறையாகும். மேலும் கணினியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. எனவே கணினியின் ஹார்டுவேர் பிரிவிற்கான சில சிறப்பான வளங்கள் எதிர்காலத்தில் காத்திருக்கிறது. அவ்வாறாக வன்பொருள் பிரிவில் சாதிக்க ஒரு Hardware technician தனக்குள் ஒரு சில வன்பொருள் வளங்களை பாதுகாத்து சேமிக்க வேண்டியது அவசியமாகிறது அவற்றை பற்றி இங்கே பார்ப்போம். இன்றை சூழ்நிலையில் நாள் ஒன்றிற்கு ஒரு புதிய வன்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு புதிய வரவுகளாக |
வந்துகொண்டே இருக்கிறது. எனவே வன்பொருள் பற்றிய எல்லா விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு கணினி தொழிநுட்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் ஒரு வன்பொருள் தொழிநுட்பாளர் தனக்கான செய்திகளை தினந்தோறும் நாளேடுகளிலும் , இணைதளங்களிலும் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதே போன்று ஒரு வன்பொருளை பற்றிய குறைபாடுகளை ஆராயும் போது நாம் அதில் விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வன்பொருளை கணினியில் இணைப்பதற்கும் தனித்தனி இயக்க கோப்புகள் ( Drivers ) நிறுவ வேண்டும். |
குறைந்தபட்சமாக ஒரு கணினி தொழிநுட்பாளர் என்ற முறையில் நாம் அதிகமாக புழக்கத்தில் இருக்கு ஒரு வன்பொருள்களின் ட்ரைவர்களை சி.டியில் பதிந்து வைத்து கொள்வது சிறந்தது. அதே போன்று மென்பொருள்களையும் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணினி பயன்பாட்டாளருக்கும் தேவைகள் வேறு வேறாக இருக்கும் அவற்றை சரிசெய்யும் அளவில் 14 கணினி வன்பொருள் பயிற்சி கையேடு அதிகமாக பயன்படுத்தும் மென்பொருள்கள் சேகரித்து சி.டியில் பதிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது. இவ்வாறாக ஹார்டுவேர் டெக்னீசியனாக நீங்கள் LDIT 13 உங்களிடம் ஹார்டுவேர் |
வளங்களை பெருக்கி கொண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கதக்க வளத்தை உங்களுக்கு ஹார்டுவேர் கொடுக்கும். Chapter 3 : Motherboards , Processors and Adapter Cards ( தாய்பலகை , செயலிகள் மற்றும் புற இணைப்பான்கள் ) 3.1 Motherboards and Their Components. ( தாய்பலகையும் மற்றும் அதன் வடிவமைப்பும் ) Computer ல் Mother Board என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனை Main Board என்றும் அழைப்பார்கள். அனைத்து Peripheral device ம் Cpu வில் உள்ள இந்த பெரிய circuit Board ல் தான் இணைக்கப்ட்டு micro processor ஆல் |
கட்டுப்படுத்தப்படுகிறது. CPU வில் Computer என்று அழைக்கப்படும் microprocessor ஆனது mother Board ல் பொறுத்தப்பட்டு , Peripheral device ல் இருந்து வரும் input signal களை Process செய்து output signal களை peripheral device க்கு அனுப்பி வைக்க இந்த mainboard முக்கிய பங்கு வகிக்கிறது. Microprocessor ஐ பொறுத்து இந்த mainboard மாறிக்கொண்டே வருகின்றன. ஆனால் main board ல் உள்ள பொதுவான structure மற்றும் அதில் பயன்படுத்தப்பட்டு வரும் components அல்லது Parts ஐ பற்றி தெரிந்து கொண்டால் Main board பற்றி தெரிந்து கொள்வது |
சுலபமாகி விடும். Main Board ல் உள்ள முக்கியபாகங்கள் : 1. Power connection 2. Micro processor socket / slot 3. Main memory slot ( RAM slot ) Other circuit Board slots 5. Keyboard connector 6. Switch and LED Connection 7. BIOS Rom 8. CMOS Battory 9. Ports 10. IDE and FDC Connection 15 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் Other circuit board slots : Micro processor , RAM slot ஐ போன்று Other Cirucuit card களை Main Board உடன் இணைக்க இந்த slot கள் பயன்படுகின்றன. other circuit card என்ன என்பது பற்றியும் அதன் |
பயனையும் முதலில் தெரிந்து கொள்வோம். அனைத்து Peripheral device யும் CPU உடன் connect பண்ண Motherboard பயன்படுகிறது. உதாரணமாக Motherboard ல் Microprocessor , RAM , Keyboard , Mouse , Printer , Hard disk , CD , Floppy drive போன்றவைகளை connect பண்ண முடியும் ஆனால் Moniter , Speaker , Joystick மற்றும் Modem போன்ற மற்ற other peripheral 28 Mother Board டன் connect பண்ண extra Circuit Card தேவைப்படுகின்றது. இதற்கு தனியாக உருவாக்கப்பட்ட Circuit Card தான் Other Circuit Card என அழைக்கப்பட்டது. 1. VGA Card 2. Multimedia |
Card / Sound Card 3. Network Card 4. Modem Card 5. TV Tuner Card மேற்கண்ட 5 other Circuit Card கள் Computer ல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1. VGA ( Visual Graphic Accelator ) Card VGA Card என்பது Monitor ஐ Mother Board உடன் Connect பண்ண உதவுகின்றது. Micro processor ஆனது Input signal களை process செய்து Output signal ஐ Monitor க்கு VGA Card முலம் அனுப்பப்படுகின்றது. 000.00 ' 10000000 VGA1 Header Chi hOSS VGA Extension Bracket zols 20 " கணினி வன்பொருள் பயிற்சி கையேடு முந்தைய காலங்களில் Mother Board மற்றும் VGA |
Card நாம் தனியாக விலைகொடுத்து வாங்கவேண்டும் ஆனால் தறபோது Main Board லேயே VGA Card ஆன்து IC Chip ஆக வந்துவிட்டது. இதனால் தனியாக Circuit Card தேவையில்லை. இந்த வகை Main Board களை ON board VGA ( 810C , 860E ) என்று அழைப்பார்கள் Sound Card / Multi Media Card Sound Card என்பது Speaker , Mic மற்றும் joystick போன்ற Peripheral device களை Motherboard ல் இணைக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய Multimedia , Speaker , Mic இன்றியமையாத ஒன்றாக உள்ளதால் இந்த card முக்கியமானதாகும். VGA card ஐ போன்று அன்றைய காலக்கட்டங்களில் |
தனியான circuit board ஆக இருந்தது. பின்னர் mother board ல் ஒரு chip ஆக மாறியது. அதாவது On board sound என்றாகிவிட்டது. Line ig po Microphone computer harde cox gained.com Ling Out ( apeaker } Gaming Controller Port PCI Connectors NetWork Card / Ethernet card : NetWork Card என்பது LAN ( Local Area Network ) க்கு பயன்படுத்தப்படுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட computer களை cable கள் மூலம் இணைத்து file களை transfer செய்ய இந்த Network card கள் பயன்படுகின்றன. அதிகமான எண்ணிக்கையில் கணினிகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் , |
கணினி பயிற்சி நிறுவனங்கள் , Browsing center போன்ற இடங்களில் இந்த Network card முக்கியமான ஒன்றாக பயன்படுகிறது. தனியாக பயன்படுத்தப்படும் computer களில் இது தேவையற்றது. oovoid SOUND ----- Connects external devices ( such as cassette det or Minidrac player ) for playback or recording ( -a - l Connects an dem microphone oowerp SAAM Connects powered apeakars Connects a joystica or a MIDI device SURON FEB S 21 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் Modem card / Communication card : Modem card என்பது Internet |
connection க்காக பயன்படுத்தப்படும் ஒரு circuit card ஆகும். இன்றைய Internet உலகத்தில் கணிப்பொறிகள் இணைய வேண்டுமெனில் computer உடன் , Internet connection மற்றும் Telephone யும் computer யும் இணைக்க modem மும் அவசியமாகும். Phone Connect to your telephone The Modem Features : ITU - TV.90 / K56x Auto Detect Plug and Play efax mode up to 14.4 Kahs frammission Concurent Dots / Fax / Voice Discrimination fax on Bemend Pager notification Rameto message retrieval Line Connect to your phoneline பயன்படுத்தப்படுகின்றது. |
Subsets and Splits