text
stringlengths 101
471k
|
---|
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமந்தா
Advertising
Advertising
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே திருமண உறவை முறித்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்திருந்த சமந்தா, விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று பாலிவுட் படம். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும்.
மேலும் அவர் நடிக்க உள்ள மற்ற இரண்டு படங்களும் சமந்தாவை முன்னிலைப்படுத்தி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களாக தயாராகின்றன. அதில் ஒரு படத்தை ஷாந்தா ரூபன் இயக்குகிறார். மற்றொரு படத்தை ஹரி, ஹரிஷ் ஆகியோர் இணைந்து இயக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ளன. |
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியோன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார்.
நேற்று மாலை நாட்டிற்கு வருகை தந்த கனடா வெளிவிவகார அமைச்சரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.
13 வருடங்களுக்கு பின்னர் கனடா வெளிவிவகார அமைச்சர் ஒருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியோன் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்டெபன் டியோன் நாளைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு
வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை
தற்கால இளைஞர்களுக்கு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:
(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
நூலகம்:828 (← இணைப்புக்கள்)
(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
"https://www.noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/தற்கால_இளைஞர்களுக்கு" இருந்து மீள்விக்கப்பட்டது |
காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.
செப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.
2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.
டிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.
சென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக!
{TAGS} media watch headlines tamil dailies flyers ms sulthan chennai mannady whatsapp naalithazhkalil inru
இந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை!
பிற செய்திகள்
கோமான் தெரு சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கத் தாமதம்: விபத்துகள் நடந்தால் நகராட்சியே முழுப்பொறுப்பேற்க வேண்டும்! மாவட்ட ஆட்சியரிடம் “மெகா / நடப்பது என்ன?” முறையீடு!! (10/3/2020) [Views - 905; Comments - 0]
நகராட்சியில் முறைகேடாக நடத்தப்பட்ட ஏலம் குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளாட்சி தணிக்கைத் துறை உத்தரவு! “மெகா / நடப்பது என்ன?” முறையீடு எதிரொலி!! (10/3/2020) [Views - 646; Comments - 0]
நாளிதழ்களில் இன்று: 10-03-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/3/2020) [Views - 476; Comments - 0]
டிக்டாக் ஆட்டம் பாட்டம் விடுமுறை நாட்களிலேயே நடந்தது என நகராட்சி ஊழியர்கள் விளக்கம்! அலுவலக வளாகத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்த செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் ஆணை!! “மெகா / நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!!! (10/3/2020) [Views - 889; Comments - 0]
காயல்பட்டினத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: மாதமிருமுறை தொடர் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வட். போக். அலுவலர் உத்தரவு! “மெகா / நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!! (10/3/2020) [Views - 678; Comments - 0]
எல்.கே. மெட்ரிக் பள்ளியில் ஸ்மார்ட் க்ளாஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகை இவ்வாண்டு கல்விக் கட்டணத்தில் கழிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்வது எப்படி? “மெகா / நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!! (10/3/2020) [Views - 817; Comments - 0]
நாளிதழ்களில் இன்று: 09-03-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/3/2020) [Views - 466; Comments - 0]
அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர்-இன் கதை ஒலிபரப்பு!! காலம் & அலைவரிசை விபரங்கள்!! (2/3/2020) [Views - 1545; Comments - 1]
ரியாத் கா.ந.மன்ற செயலரின் தந்தை காலமானார்! பிப். 26 காலையில் நல்லடக்கம்!! (25/2/2020) [Views - 1433; Comments - 0]
நாளிதழ்களில் இன்று: 25-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/2/2020) [Views - 440; Comments - 0]
நகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார்! பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! (23/2/2020) [Views - 1235; Comments - 1]
நாளிதழ்களில் இன்று: 23-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/2/2020) [Views - 412; Comments - 0]
நாளிதழ்களில் இன்று: 21-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/2/2020) [Views - 376; Comments - 0]
நாளிதழ்களில் இன்று: 20-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/2/2020) [Views - 367; Comments - 0]
நாளிதழ்களில் இன்று: 19-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/2/2020) [Views - 486; Comments - 0]
காயல்பட்டினம் நகராட்சியின் ஸ்டிக்கர் மோசடி அரங்கேற்றப்பட்டது எப்படி? தடுக்கப்பட்டது எப்படி?? ஆதார ஆவணங்களுடன் “மெகா / நடப்பது என்ன?” தகவலறிக்கை! (18/2/2020) [Views - 1063; Comments - 0]
2019 – 2020 நிதியாண்டில் மத்திய – மாநில அரசுகளின் வரி வசூல்களிலிருந்து நகராட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பங்குத்தொகை எவ்வளவு? “மெகா / நடப்பது என்ன?” தகவலறிக்கை! (18/2/2020) [Views - 621; Comments - 0]
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் முன்பதிவு செய்வதில் அவதி! “மெகா / நடப்பது என்ன?” முறையீட்டையடுத்து நெட்வர்க் பிரச்சினையைச் சரி செய்திட தொடர்வண்டித்துறை உத்தரவு!! (18/2/2020) [Views - 882; Comments - 0]
அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு துவங்க காலதாமதம் ஏன்? சட்டமன்ற உறுப்பினர் நிதியொதுக்கீடு என்ன ஆனது?? “மெகா / நடப்பது என்ன?” கேள்வி! (18/2/2020) [Views - 1609; Comments - 0]
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
செய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று
#aljamiulazhar#azadtrophy#dcwredsea#kayalabudhabi#kayalardhinam#kayalbahrain#kayalbeach#kayalbglr#kayalchennai#kayalchina#kayaldammam#kayaldelhi#kayaldubai#kayalhk#kayalhyd#kayaljaipur#kayaljeddah#kayaljumma#kayalkerala#kayalkolkata#kayalkuwait#kayallanka#kayalmadinah#kayalmakkah#kayalmalay#kayalmumbai#kayaloman#kayalpatnam#kayalpattinam#kayalqatar#kayalrain#kayalriyadh#kayalsingai#kayalthailand#kayaltrain#kayaluk#kayalusa#kayalvoter#kayalyanbu#kotwbn#kscground#magdoompalli#periyapalli#redstarsangam#sirupalli#uscground#yufsangam
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Tweets by @kayalontheweb
kayalpatnam.com
>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்
ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை
EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website. |
வெப்ப பரிமாற்ற அச்சுப்பொறி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா வெப்ப பரிமாற்ற அச்சுப்பொறி தொழிற்சாலை |
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் உதவித் திட்டங்களை போல தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொள்வதற்கு ஏதுவாக நாட்டின் பொருளாதாரம் வலுபெறும் வரையிலும் மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாட்டின் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டே பல்வேறான மக்கள் நலத் திட்டங்கள் கட்டாயத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டது.
முன்பு நான் நிதியமைச்சராக பதவி வகித்தபோது நாட்டின் பொருளாதாரம் 9 விழுக்காட்டை எட்டியிருந்தது. ஆனால் இப்போது நாட்டின் பொருளாதார விகிதாச்சாரம் 45 விழுக்காட்டிலேயே உள்ளது.
பிரபலம் அடைய வேன்டும் என்பதற்காக தேசிய முன்னணி செய்தது போன்று நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம். அதனால் நாட்டின் கடன் மட்டுமே அதிகரிக்கும்.
நாட்டின் கடன் அதிகளவு இருப்பதையும் புதிய கடன் பெறுவதையும் நாம் விரும்பவில்லை என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
By myBhaaratham - December 12, 2018
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels General
No comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை
பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...
மரணத்திலும் பிரியாத தம்பதியர்
பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...
சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!!
சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும... |
விபீஷணன் பிரஹஸ்தனைக் கொன்றது; ஹனுமான் தூம்ராக்ஷனைக் கொன்றது; வீரத்துடன் போராடிய குரங்குகள் ராட்சசர்களை இலங்கை நகரத்திற்குள் விரட்டியது; ராவணன் கும்பகர்ணனை எழுப்பியது; ...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “திடீரென விபீஷணனை நோக்கி முன்னேறி உரத்துக் கூவிய பிரஹஸ்தன், அவனைத் {விபீஷணனைத்} தனது கதாயுதத்தால் அடித்தான். பயங்கர சக்தியுடன் கதாயுதத்தால் அடிக்கப்பட்டாலும், வலிய கரமும், பெரும் ஞானமும் கொண்ட விபீஷணன், சற்றும் தடுமாறாமல் இமயத்தின் மலைகளைப் போல் அசையாமல் நின்றான். பிறகு விபீஷணன், நூறு மணிகளைக் கொண்டிருந்ததும், பெரியதும், பலம் வாய்ந்ததுமான ஒரு ஈட்டியை எடுத்து, மந்திரங்களால் அதற்கு ஊக்கமளித்து, தன் எதிரியின் { தலையை நோக்கி வீசினான். வஜ்ராயுதத்தின் சக்தியுடன் விரைந்த அந்த ஆயுதத்தின் மூர்க்கத்தால் பிரஹஸ்தனின் தலை துண்டிக்கப்பட்டது. அவன் {பிரஹஸ்தன்} காற்றில் முறிந்த மரம் போலத் தெரிந்தான்.
இரவு உலாவியான பிரஹஸ்தன் போர்க்களத்தில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட தூம்ராக்ஷன், அந்தக் குரங்குக் கூட்டத்துக்கு எதிராக பெரும் வேகத்துடன் விரைந்தான். பயங்கரத் தோற்றம் கொண்ட மேகங்கள் போல முகத்தோற்றத்துடன் இருந்த தூம்ராக்ஷனின் படைவீரர்களை தங்களை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட குரங்குத் தலைவன் {சுக்ரீவனாக இருக்கும்} திடீரென {போரை} முறித்து {தவிர்த்து} ஓடினான். குரங்களில் முதன்மையானவன் திடீரென வழிவிடுவதைக் கண்ட குரங்குகளில் புலியான பவனனின் மகன் ஹனுமான் முன்னேறத் தொடங்கினான். பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் அனைவரும், பவனின் மகன் {ஹனுமான்} போர்க்களத்தில் அசையாதிருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விரைவாக {மீண்டும்} அணிவகுத்தனர். ராமனும், ராவணனும் ஒருவருக்கெதிராக ஒருவர் விரைவதைக் கண்டதன் விளைவாக இருதரப்பு வீரர்களுக்கு மத்தியில் பயத்துடன் கூடிய வலிய பெரிய கூச்சல் எழுந்தது. அந்தப் போரில் பயங்கர சேதத்தைக் கண்ட களம் விரைவில் ரத்தச்சேறானது.
தூம்ராக்ஷன், சிறகு படைத்த கணைகள் மூலம் அந்தக் குரங்குக் கூட்டத்தைத் துன்புறுத்தினான். பிறகு எதிரிகளை வெல்பவனான பவனனின் மகன் ஹனுமான், முன்னேறிக் கொண்டிருந்த அந்த ராட்சசத் தலைவனை {தூம்ராக்ஷனை} விரைந்து பிடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய அந்தக் குரங்குக்கும் {ஹனுமானுக்கும்}, அந்த ராட்சச வீரனுக்கும் {தூம்ராக்ஷனுக்கும்} நடைபெற்ற மோதல், (பழங்காலத்தில்) இந்திரனுக்கும் பிரஹலாதனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அந்த ராட்சசன், அந்தக் குரங்கை தனது கதாயுதங்களாலும், பரிகங்களாலும் {#} அடித்தான். அதே வேளையில் அக்குரங்கு {ஹனுமான்}, வெட்டப்படாத கிளைகளுடன் கூடிய மரத்தின் தண்டைக் கொண்டு அந்த ராட்சசனை {தூம்ராக்ஷனை} அடித்தான். பிறகு பவனனின் மகனான ஹனுமான் பெருங்கோபம் கொண்டு, அந்த ராட்சசனையும், அவனது தேரோட்டி மற்றும் அவனது குதிரைகளையும் கொன்று, அவனது தேரைத் துண்டுகளாக உடைத்தெறிந்தான்.
ராட்சசர்களில் முதன்மையான தூம்ராக்ஷன் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டக் குரங்குகள், தங்கள் அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்த ராட்சசப் படையை நோக்கி பெரும் வீரத்துடன் விரைந்தன. வெற்றிபெற்ற வலிமைநிறைந்த குரங்குகளால் பெரிய எண்ணிக்கையில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்டதால், அந்த ராட்சசர்கள் உற்சாகமிழந்து இலங்கைக்குள் ஓடினர். உயிருடன் மீந்த அந்தச் சேதமடைந்த ராட்சசப் படை, நகரத்தை அடைந்ததும், மன்னன் ராவணனிடம் நடந்தது அத்தனையும் தெரிவித்தனர். பிரஹஸ்தன், பலம்வாய்ந்த வில்லாளியான தூம்ராக்ஷன் ஆகிய இருவரும் தங்கள் படையினருடன் சேர்த்து அந்த வலிமைமிக்க குரங்குகளால் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன் நீண்டு பெருமூச்சு விட்டு, தனது அற்புதமான இருக்கையில் இருந்து எழுந்து "கும்பகர்ணன் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன் {ராவணன்}, பலதரப்பட்ட உரத்த ஒலியெழுப்பும் கருவிகளைக் கொண்டு, ஆழ்ந்த நீண்ட துயிலில் இருந்த தனது தம்பி கும்பகர்ணனை எழுப்பினான்.
பெரும் முயற்சி செய்து அவனை எழுப்பிய அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, துயரத்துடன் அந்த பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் பேசினான். அவன் {கும்பகர்ணன்} தனது படுக்கையில் வசதியாக அமர்ந்து தன் சுயநினைவையும், தன்நிலைமையையும் அடைந்த பிறகு, "ஓ! கும்பகர்ணா உண்மையில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். நமக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரிடரை உணராது, இடையூறற்ற ஆழமான இளைப்பாறுதலை நீ அடையக்கூடாது. தனது குரங்குப் படையுடன் பெருங்கடலைப் பாலமமைத்துக் கடந்து வந்திருக்கும் ராமன், நம் அனைவரையும் அவமதிக்கும்படி, (நமக்கெதிராக) பயங்கரப் போரைத் தொடுத்திருக்கிறான். ஜனகனின் மகளான அவனது {ராமனின்} மனைவி சீதையை கள்ளமாக {Stealthily} நான் கொண்டு வந்தேன். பெருங்கடலின் மீது பாலமமைத்து அவளை {சீதையை} மீட்பதற்காகவே அவன் {ராமன்} இங்கே வந்திருக்கிறான். பிரஹஸ்தன் மற்றும் பிறர் கூடிய நமது பெரும் இரத்த உறவுகள் அனைவரும் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர். ஓ! உனது எதிரிகளை துன்புறச் செய்பவனே {கும்பகர்ணா}, உன்னைத் தவிர ராமனைக் கொல்ல வேறு யாராலும் முடியாது! எனவே, ஓ! வீரா, உனது கவசத்தை அணிந்து கொண்டு, ராமனையும், அவனைத் தொடர்பவர்களையும் அழித்தொழிக்கும் நோக்குடன் இந்த நாளே செல்வாயாக! தூஷணனின் தம்பிகளான வஜ்ரவேகனும், பிரமாதினும் தங்கள் படையினருடன் உன்னைச் சேர்வார்கள்" என்ற வார்த்தைகளைச் சொன்னான் {கும்பகர்ணனிடம் ராவணன்}. பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் இதைச் சொன்ன அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, வஜ்ரவேகனிடமும், பிரமாதினிடம், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். அவனது அறிவரையை ஏற்ற அந்தப் போர்க்குணமிக்கவர்களான தூஷணனின் இரு தம்பிகள், நகரத்தில் இருந்து விரைந்து, கும்பகர்ணனை முன் கொண்டு அணிவகுத்து சென்றனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.
By S. Arul Selva Perarasan at 11:17 AM
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: கும்பகர்ணன், திரௌபதி ஹரண பர்வம், ராவணன், வன பர்வம், விபீஷணன்
Newer Post Older Post Home
Kindle E-Books
மஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க
மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்
அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
தேடுக
முழுமஹாபாரதம்
அச்சு நூல் தொகுப்பு
விலைக்கு வாங்க
படத்தைச் சொடுக்கவும்
Click the picture to book your copy
நள தமயந்தி
கிண்டில் மின்நூல்
விலைக்கு வாங்க
படத்தைச் சொடுக்கவும்
Total Pageviews
Blog Archive
Blog Archive March (2) February (1) February (2) January (43) December (51) November (30) October (19) September (10) August (3) July (47) June (43) May (27) April (15) March (21) February (4) January (14) December (34) November (26) October (30) September (23) August (27) July (20) June (20) May (43) April (28) March (36) February (20) January (14) December (28) November (23) October (63) September (26) August (23) July (12) June (13) May (23) April (12) March (27) February (19) January (21) December (19) November (19) October (23) September (17) August (23) July (23) June (32) May (36) April (18) March (26) February (20) January (20) December (16) November (15) October (20) September (21) August (25) July (50) June (40) May (47) April (24) March (21) February (21) January (32) December (43) November (28) October (41) September (33) August (59) July (47) June (19) May (24) April (20) March (30) February (39) January (54) December (40) November (22) October (53) September (60) August (57) July (28) June (31) May (26) April (17) March (35) February (31) January (14) March (42) February (1) March (11) January (10) December (12) November (15) October (19) September (20) August (18) January (3) December (3) December (1)
Followers
+/- வழிபாட்டுத் துதிகள்
♦ஆதி பர்வம்
♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி
♦ உதங்கர் - நாகத் துதி
♦ உதங்கர் - இந்திரத் துதி
♦ அக்னியைத் துதித்த பிரம்மன்
♦ கருடனைத் துதித்த தேவர்கள்
♦ இந்திரனைத் துதித்த கத்ரு
♦துரோண பர்வம்
♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்
♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்
♦ சிவனைத் துதித்த நாராயணன்
♦ சிவனைத் துதித்த பிரம்மன்
♦கர்ண பர்வம்
♦ சிவனைத் துதித்த தேவர்கள்
♦ சிவனைத் துதித்த பிரம்மன்
முன்னுரை (என்னுரை)
கங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்
பிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்
பிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்
சுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்
ஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை
சிவஸஹஸ்ரநாமம்
விஷ்ணுஸஹஸ்ரநாமம்
கிண்டில் மின்நூல்கள்
வரைபடங்கள்
குல மற்றும் நில வரைபடங்கள்
♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்
♦ மகாபாரத வரைபடங்கள் (Maps from Mahabharata)
♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி?
♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி?
♦ அருஞ்சொற்பொருள்
♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1
♦ மஹாபாரதச் சிறுகதைகள்
பெயர்க்காரணங்கள்
+/- பெயர்கள்
வியாசர்
அர்ஜுனன்
சகுந்தலை
பீஷ்மர்
பாண்டு
கடோத்கஜன்
பரதன்
திரௌபதி
திலோத்தமை
குந்தி
சியவணன்
உபபர்வங்கள்
முழுமஹாபாரத உபபர்வங்கள்
படங்களின் மூலம்
படங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.
All Images in this blog are obtained from Google images . If the authors of those images appose the presence of them in this blog, that image will removed immediately.
None of the images are / will be used for commercial purposes.
About Me
S. Arul Selva Perarasan
View my complete profile
காப்புரிமை
© 2012-2021, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும். |
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து – EBM News Tamil
Ultimate magazine theme for WordPress.
Tuesday, December 7, 2021
EBM News English
EBM News Hindi
EBM News Malayalam
EBM News Tamil
EBM News Telugu
EBM News Kannada
EBM News Tamil - Latest News, Tamil News, News Headlines, Breaking News
News
Tamil Nadu
National
World
Sports
Cricket
Football
Tennis
Hockey
Other Sports
Entertainment
Bollywood
Hollywood
Tollywood
Other Movies
Technology
Business
Lifestyle
Automotive
Crime
Home
Crime
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
CrimeTamil Nadu
On Jun 19, 2018
Share
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் 3 மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். 100-வது நாளாக கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்னோலின், தமிழரசன், சண்முகம், கந்தையா, கார்த்திக், காளியப்பன், செல்வசேகர், கிளாஸ்டன், மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவத்தில் ‘மப்டியில்’ இருந்த போலீஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது.
அரசாணை வெளியீடு
போலீஸாரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆலையை மூட அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. கலவரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தர விட்டது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எஸ்.ஜிம்ராஜ் மில்டன், டி.பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
இந்த துயர சம்பவத்துக்கு போலீஸார்தான் முழுக் காரணம். அமைதியான வழியில் போராட் டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுடாமல், குறிபார்த்து மார்பு, இடுப்பு மற்றும் தலைப்பகுதிகளில் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
எனவே, இந்த கொடூர சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரியிருந்தனர்.
போலீஸார் மீது கொலை வழக்கு
இதேபோல துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும். பணியில் உள்ள உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர்.
இந்த வழக்குகளை கடந்த மே இறுதியில் விசாரித்த விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.பாஸ்கரன், ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு, சிபிஐ விசாரணை கோருவது, இழப்பீடு அதிகரிப்பது தொடர்பாக தமிழக அரசு மற்று் சிபிஐ தரப்பில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தனர்.
சிறப்பு புலனாய்வுக் குழு
இதனிடையே, வழக்கறிஞர் ரஜினிகாந்த் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தூத்துக்குடி போராட் டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார், பலியானோர் எத்தனை பேர், பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என்ற விவரத்தை வெளியிட உத்தரவிட வேண்டும். ஏனெனில், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு பலரைக் காணவில்லை என பொதுமக்கள் அஞ்சியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர் கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும்’ என அந்த மனு வில் கோரி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோரைக் கொண்ட அமர் வில் நேற்று நடந்தது.
அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இதே கோரிக்கை தொடர் பாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது’’ என்றார்.
பதிலளிக்க உத்தரவு
அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு ‘‘இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர் கூறுகிறார். ஆனால், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக் கும்’’ என்று கூறினார்.
பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
ஏற்கெனவே ஒரு வழக்கு விசாரணையின்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலியாகி இருப்பது துரதிர்ஷ்டவசமானது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Prev Post
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?- பிருந்தா காரத் கேள்வி
Next Post
எஸ்.வி.சேகர் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவு
You might also like More from author
Tamil Nadu
திமுக கேரள மாநில அமைப்பாளர் அமிர்தம் ரெஜி கைது செய்யப்பட்டார்
Crime
மயிலாப்பூர் நொச்சிமாநகரைச் சேர்ந்தவர் சரவணன் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சரவணனை…
Featured
மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
Featured
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு…
Prev Next
Leave A Reply
Cancel Reply
Your email address will not be published.
Save my name, email, and website in this browser for the next time I comment.
trending now
திமுக கேரள மாநில அமைப்பாளர் அமிர்தம் ரெஜி கைது…
அசாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை
மயிலாப்பூர் நொச்சிமாநகரைச் சேர்ந்தவர் சரவணன் நேற்று…
மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று…
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில்,…
EBM News is one of the leading and dedicated multilingual news portal for live updates of news and information for Indians around the globe. The word “EBM” means Expertouch Broadcasting Media. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்றது.
இதில் சகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். மேலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சரத், சுனிதா, சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து அசத்தினர்.
மேலதிக சினிமா செய்திகளுக்கு
எங்களை Facebook இல் பின்தொடர.
Share
Facebook
Twitter
Pinterest
LinkedIn
About Post Author
admin
[email protected]
https://tamilsky.tamilnewsy.com
Post Views: 129
In சினிமா செய்திகள்In அஸ்வின் , குக் வித் கோமாளி-2 , சகிலா , சிவாங்கி , தர்ஷா குப்தா , பவித்ரா , புகழ் , விஜய் டிவி |
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official |
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் நான்கு ‘சுப்பர் 8’ போட்டிகள் இன்று (27) நிறைவடைந்தன. SSC எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம் கௌஷால் சில்வா முதல் இன்னிங்ஸில் பெற்ற அபார இரட்டைச் சதத்தின் உதவியோடு இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் SSC அணி 9 விக்கெட்டுகளால்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Login/Register
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் நான்கு ‘சுப்பர் 8’ போட்டிகள் இன்று (27) நிறைவடைந்தன. SSC எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம் கௌஷால் சில்வா முதல் இன்னிங்ஸில் பெற்ற அபார இரட்டைச் சதத்தின் உதவியோடு இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் SSC அணி 9 விக்கெட்டுகளால்…
TAGS
SRI LANKA CRICKET
tamil union
SLC Premier League
SSC
NCC
SLC Premier League Tier A
Oshada Fernando
Chilaw Marians CC
Super Eights
SHARE
Facebook
Twitter
tweet
Mohamed Shibly
Related Articles
டி20 தொடருக்கான பாகிஸ்தான் தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு
ஒரு நாள் தொடரில் முன்னிலை பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ள சர்ஜீல் கான்
அதிகமாக வாசிக்கப்பட்டது
அப் கண்ட்ரி லயன்ஸை வீழ்த்திய சீ ஹோக்ஸ்; ரினௌன் – புளூ ஸ்டார் மோதல்...
06/12/2021
WATCH – துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க எதிர்பார்க்கும் ரமேஷ் மெண்டிஸ்!
02/12/2021
LPL தொடரிலிருந்து வெளியேறும் பினுர பெர்னாண்டோ
07/12/2021
Avatars by Sterling Adventures
ThePapare.com is a comprehensive and interactive hub for news on Sri Lankan national, club and school sports.
Speak to the editor: [email protected]
Contact us: [email protected]
ThePapare.com Subscription Service
Terms of useFAQ
User Guide
Help Center
About
Contact
Services
Careers
Terms and Conditions
Help
© Copyright 2021 - ThePapare.com Powered by Dialog
' );( document.contains ) || document.write( '' );( window.DOMRect ) || document.write( '' );( window.URL && window.URL.prototype && window.URLSearchParams ) || document.write( '' );( window.FormData && window.FormData.prototype.keys ) || document.write( '' );( Element.prototype.matches && Element.prototype.closest ) || document.write( '' ); '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })(); |
`` பாஜக மீது கை வைத்தால்; வட்டியும் முதலுமாகத் தான் திருப்பிக் கொடுக்கப்படும்." - அண்ணாமலை| BJP leader Annamalai met press people at Coimbatore - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
Published: 24 Oct 2021 1 PM Updated: 24 Oct 2021 1 PM
`` பாஜக மீது கை வைத்தால்; வட்டியும் முதலுமாகத் தான் திருப்பிக் கொடுக்கப்படும்" - அண்ணாமலை
குருபிரசாத்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
அண்ணாமலை
``கை வைப்பதற்காகக் காத்திருக்கிறோம். வைத்துப் பார்த்தால்தானே பாஜக என்றால் என்னவென்று தெரியும்" - அண்ணாமலை
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
வங்கதேசத்தில் இந்து கோயில்கள், பக்தர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, கோவை இஸ்கான் கோயிலில் சங்கீர்த்தன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியாவில் சிறுபான்மையினருக்குக் கொடுக்கப்படும் உரிமைகள், பிற நாடுகளில் கொடுக்கப்படுவதில்லை.
ஆர்ப்பாட்டம்
Also Read
'ஒவ்வொரு நாளும் ஓர் ஆவணம்... அவர் வாயிலேயே உண்மை வரும்!' - செந்தில் பாலாஜிக்கு சவால்விடும் அண்ணாமலை
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் 100 கோடி ரூபாய்க்கு மேல், எந்த நிறுவனம் டர்ன் ஒவர் செய்கிறதோ அங்குதான் ஸ்வீட் வாங்குவோம் என்கிறார். கார்ப்பரேட் அரசியல் யார் நடத்துகின்றனரோ அவர்கள்தான் இப்படி சொல்வார்கள்.
சாமானியர்கள் யாரும் டர்ன் ஓவரை கேட்டு ஸ்வீட் வாங்க மாட்டார்கள். ஊழலுக்காக இப்படி நடக்கின்றனரா எனத் தெரியவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிமீது சொன்ன புகாருக்கும் நடவடிக்கை இல்லை. ஐந்து மாதங்களில் இவ்வளவு பிரச்னைகள்.
முதல்வர் ஸ்டாலின்
இந்த விவகாரங்களில் எல்லாம் முதல்வர் ஏன் மௌனம் காக்கிறார் என்று தெரியவில்லை. தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சார வாரியம் இயங்கவில்லை. அமைச்சருக்கு கமிஷன் கொடுப்பதற்காக மட்டுமே மின்சார வாரியம் இயங்கி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மின்சாரம் வருவதில்லை என அணில் மீது பழிபோட்டனர். தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் போடுவதற்காக மின்சார வாரியத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தடுப்பூசித் தட்டுப்பாடு என்று கூறிவந்தனர்.
செந்தில் பாலாஜி
இப்போது தமிழக அரசு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசியைக் கையிருப்பாக வைத்திருக்கின்றனர். அரசியலுக்காக மட்டுமே பஞ்சப்பாட்டு பாடுகின்றனர்.
லஞ்சம் இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது என்று யாரையாவது சொல்ல சொல்லுங்கள். ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக, நேர்மையாக வேலை செய்பவர்களை ஊழல்வாதியாக மாற்றுகின்றனர். மாற்று அரசியல் என்று சொன்னார்கள் என்றால், இந்த அரசு முதலில் ஊழலை நிறுத்த வேண்டும்.
ஊழல்
கோப்புப் படம்
ஊழல் செய்தவர்கள் எங்கே இருந்தாலும், தூக்கிக் கொண்டு வருவோம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இது தமிழகத்துக்கும் பொருந்தும். பா.ஜ.க 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். அவர்களுக்கு எல்லாம் மோடி யாரென்று தெரியவில்லை. பாஜக பற்றித் தெரியவில்லை.
இந்த அமைச்சர்கள் எல்லாம் ஒரு தொகுதிக்குள் இருந்து அரசியல் செய்பவர்கள். நாங்கள் தேசியவாதிகள். தமிழக மக்கள், தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று வந்தவர்கள். எந்தக் காரணத்துக்காகவும், எங்கள் வாயில் இருந்து தனிமனித தாக்குதல் வராது. `கை வைக்கிறோம்' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
சேகர்பாபு
Also Read
‘விஜய பாஸ்கர் ரெய்டில் சிக்காதவர்கள் முதல், பகையை மறக்காத அண்ணாமலை வரை!’ கழுகார் அப்டேட்ஸ்
கை வைப்பதற்காகக் காத்திருக்கிறோம். வைத்து பார்த்தால்தானே பாஜக என்னவென்று தெரியும். தைரியம் இருந்தால் வைப்பார் என்று நினைக்கிறேன். செந்தில் பாலாஜி தைரியம் இருந்தால் நீதிமன்றத்துக்கு போகட்டுமே.
சமூக வலைதளங்களில் பாஜக பெண் நிர்வாகியை ஆபாசமாகப் பேசுகின்றனர் என்று ஆதாரத்துடன் புகார் அளித்தோம். நேர்மையான காவல்துறையாக இருந்தால் அனைவர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக மீது கை வைத்தால் சாதாரணமாக எல்லாம் வரமாட்டோம். வட்டியும் முதலுமாக தான் திருப்பிக் கொடுக்கப்படும்.
அண்ணாமலை
முதல்வர் இப்போதாவது விழித்து கொள்ள வேண்டும். தமிழக பாஜக இப்படித்தான் இயங்க வேண்டும் என்று மோடிஜியின் முழு உத்தரவு இருக்கிறது. ஒரு தொகுதிக்குள் அரசியல் செய்பவர்கள் எல்லாம் எங்களை மிரட்டக் கூடாது.” என்றார். |
The ethos of Tamil’s culture i.e. hospitality, customs, manners, worship, traditional medicine, art, agriculture are lost their glorious identities due to the advent and impact of western culture. This is our push factor for creating Pandiyanadu Cultural Foundation to feed our cultural phenomenon to the young generations.Our prime duties are a comprehensive research on pristine culture and safeguard its amplitude for future generations. In addition, we understand that, we have to move in the society with utmost solidarity and harmony while unearthing the historicity of ancient relics. We believe our Pandiyanadu Cultural Foundation would be instrumental in framing novel ideas to safeguard our living cultural monuments and prepare a conceptual framework for creating awareness among the people to preserve our old age cultural identities.
ஏன் பாண்டிய நாடு பண்பாட்டு மையம்?
தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்திருந்த விருந்தோம்பல், பழக்க வழக்கம், கடவுள் வழிபாடு, பாரம்பரிய மருந்துவம், விவசாயம் உள்ளிட்ட மாண்புகள் மேற்கத்திய கலாச்சார தாக்கத்தின் காரணமாக இன்று மதிப்பிழந்து நிற்கிறது. மறந்து போன பாரம்பரிய வாழ்க்கை முறைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளச் செய்வதற்கான செயல்பாடுகள் நம்மிடையே போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை. "உலகின் முதல் நகர நாகரீக சமூகமாக தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள்" என வரலாற்றாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடும் இவ்வேளையில் அவர்களின் பாரம்பரிய வாழ்வியல் விழுமியங்கள் குறித்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவணப்படுத்தி அவற்றை இன்றைய வருங்கால தலைமுறைகள் பயனுற வழங்குவது என்ற உயரிய இலக்கு கொண்டு பாண்டிய பண்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் நிலத்தின் அறிவுப் புதையலாக விளங்கும் பழங்கால கோவில்,சிற்பங்கள்,சமண,பெளத்த எச்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் விழிப்புணா்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு தமிழகத்தின் வரலாற்று பாரம்பரிய பெருமையை மேலோங்கச் செய்ய சமூக நல்லிணக்கத்துடன் அனைவருடன் இணைந்து பணியாற்றிடவும் பாண்டிய நாடு பண்பாட்டு மையம் உறுதியேற்றுள்ளது.
Administration
The Managing Board, the members in the Advisory Board and coordinators are functioning with purely service motive. There is no any remunerative position in the organization.
News & Events
Instructions for Memberships
03-12-2020
PDCF Membership Form
03-12-2020
தொல்லியல் பயணம் - 2
03-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் கி. சின்னராஜ்-சுப்புலட்சுமி நினைவு நாட்டுபுறக் கலைஞர் விருது-2021
15-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் இளம் தொல்லியல் பண்பாட்டு ஆய்வாளர் விருது.
15-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் தமிழ்த்தேனீ பேராசிரியர்- இரா.மோகன் நினைவு விருது.
15-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் கா.பு.தர்மபாண்டியன் நினைவு பாரம்பரிய விவசாயி விருது.
15-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் P.S.மலைப்பாண்டி நினைவு சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது.
15-02-2021
விருதுகள் -2021 வழி முறைகள்
15-02-2021
சு. அழகர்சாமி நினைவு பாரம்பரிய மருத்துவர் விருது
20-02-2021
VIRUDHU SELECTED MEMBERS
18-03-2021
VIRUDHU 2021 SELECTED LISTS
20-06-2021
PANDIYANADU CULTURAL FOUNDATION is a non-profitable organization registered under Trust Act on 2015. READ MORE.., |
The ethos of Tamil’s culture i.e. hospitality, customs, manners, worship, traditional medicine, art, agriculture are lost their glorious identities due to the advent and impact of western culture. This is our push factor for creating Pandiyanadu Cultural Foundation to feed our cultural phenomenon to the young generations.Our prime duties are a comprehensive research on pristine culture and safeguard its amplitude for future generations. In addition, we understand that, we have to move in the society with utmost solidarity and harmony while unearthing the historicity of ancient relics. We believe our Pandiyanadu Cultural Foundation would be instrumental in framing novel ideas to safeguard our living cultural monuments and prepare a conceptual framework for creating awareness among the people to preserve our old age cultural identities.
ஏன் பாண்டிய நாடு பண்பாட்டு மையம்?
தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்திருந்த விருந்தோம்பல், பழக்க வழக்கம், கடவுள் வழிபாடு, பாரம்பரிய மருந்துவம், விவசாயம் உள்ளிட்ட மாண்புகள் மேற்கத்திய கலாச்சார தாக்கத்தின் காரணமாக இன்று மதிப்பிழந்து நிற்கிறது. மறந்து போன பாரம்பரிய வாழ்க்கை முறைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளச் செய்வதற்கான செயல்பாடுகள் நம்மிடையே போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை. "உலகின் முதல் நகர நாகரீக சமூகமாக தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள்" என வரலாற்றாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடும் இவ்வேளையில் அவர்களின் பாரம்பரிய வாழ்வியல் விழுமியங்கள் குறித்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவணப்படுத்தி அவற்றை இன்றைய வருங்கால தலைமுறைகள் பயனுற வழங்குவது என்ற உயரிய இலக்கு கொண்டு பாண்டிய பண்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் நிலத்தின் அறிவுப் புதையலாக விளங்கும் பழங்கால கோவில்,சிற்பங்கள்,சமண,பெளத்த எச்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் விழிப்புணா்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு தமிழகத்தின் வரலாற்று பாரம்பரிய பெருமையை மேலோங்கச் செய்ய சமூக நல்லிணக்கத்துடன் அனைவருடன் இணைந்து பணியாற்றிடவும் பாண்டிய நாடு பண்பாட்டு மையம் உறுதியேற்றுள்ளது.
Administration
The Managing Board, the members in the Advisory Board and coordinators are functioning with purely service motive. There is no any remunerative position in the organization.
News & Events
Instructions for Memberships
03-12-2020
PDCF Membership Form
03-12-2020
தொல்லியல் பயணம் - 2
03-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் கி. சின்னராஜ்-சுப்புலட்சுமி நினைவு நாட்டுபுறக் கலைஞர் விருது-2021
15-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் இளம் தொல்லியல் பண்பாட்டு ஆய்வாளர் விருது.
15-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் தமிழ்த்தேனீ பேராசிரியர்- இரா.மோகன் நினைவு விருது.
15-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் கா.பு.தர்மபாண்டியன் நினைவு பாரம்பரிய விவசாயி விருது.
15-02-2021
பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் P.S.மலைப்பாண்டி நினைவு சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது.
15-02-2021
விருதுகள் -2021 வழி முறைகள்
15-02-2021
சு. அழகர்சாமி நினைவு பாரம்பரிய மருத்துவர் விருது
20-02-2021
VIRUDHU SELECTED MEMBERS
18-03-2021
VIRUDHU 2021 SELECTED LISTS
20-06-2021
PANDIYANADU CULTURAL FOUNDATION is a non-profitable organization registered under Trust Act on 2015. READ MORE.., |
எப்போதும் ஒரு புத்தகம் படிக்கும் போது அப் புத்தகம் கொண்டிருக்கிற உள்ளடக்கத்தைக் காட்டிலும் தான் சொல்ல வந்த கருத்தை அவ் எழுத்தாளன் எந்த விதமாகத் தமிழைப் பயன்படுத்திச் சொன்னான் என்பதினை அறிவதில் ஆர்வம் எனக்கதிகம்.வசீகரத் தமிழ் நகைச்சுவைத் தமிழ், செந்தமிழ், இலகு தமிழ், மையக் கருத்தைச் சுற்றி சுற்றி வரும் தமிழ், நேரடியாக எந்த வித அலங்காரங்களுமற்று விடயத்துக்கு வரும் தமிழ்,அலங்கார வார்த்தைகள் மட்டுமே கொண்டிருக்கும் தமிழ் ... என அவை எழுத்தாளருக்கு எழுத்தாளர் கைகளுக்கு ஏற்ப வேறு படும்.
இது விடயத்தில் மெல்லிய நகைச்சுவை இழையோட நாசுக்காக எழுதும் அ. முத்துலிங்கம் எனக்கு மிகப் பிடித்தமான ஓர் எழுத்தாளர்.மிக இயல்பாக பேசுவது போல எழுத வல்லவர் அவர்.புதிய கலைச் சொற்களை ஆங்கிலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்த்து தமிழுக்கு வளம் சேர்ப்பதில் பேராசிரியர் கா. சிவத் தம்பி வல்லவர்.மொழி விளையாடிச் செல்லும், வசப் படும் அவருக்கு.கிடுகு வேலிப் பாரம்பரியம்,வரலாற்றுப் பின் புலம்,போன்றவை இப்போதும் மனதில் நிற்பவை.பண்டித மணி. கணபதிப் பிள்ளை அவர்களின் எழுத்துப் பாங்கு வசீகரமாய் விளங்கும்.அவரது தமிழ் தேனில் நனைத்தெடுத்த இனிப்புப் பண்டம் போல விளங்கும்.மிக சுவை மிக்கது.சாரமும் கொண்டது.தமிழின் தித்திப்பை கையால் குழைத்துத் தீத்தும் கரம் அவரது.அனுபவத்தாலும் அறிவாலும் வயது மிக முதிர்ந்த ஒருவர் ஆதரவோடு ஒரு சிறு குழந்தையை வாழ்க்கைப் பயணம் நெடுகிலும் அழைத்துச் செல்வது போலிருக்கும் அவரது தமிழ்.
அழகான சொற்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்தது எனக்கு.சிவத்தம்பி அவர்கள் பாடம் நடத்தும் போது பாடத்தை விட்டு விட்டு சொற்களால் என் கொப்பியின் கடசிப் பக்கங்கள் நிரம்பும். அவை எல்லாம் புலப் பெயர்வோடு கைநழுவிப் போய் விட்டன என்றாலும் வைரமுத்துவின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கிய பின் மீண்டும் எழுத்தாளர்களின் மொழியாளுமை பற்றிய தேடல் ஆட்கொள்ளத் தொடங்கி விட்டது.அதன் பின் எப்போதோ அவவப்போது ஆங்காங்கே எழுதி வைத்த சொல் துண்டங்கள் எங்கே எனத் தேடி காணாமல் அலுத்திருந்த ஒரு பொழுதில் தற்செயலாகக் கிட்டிய கொப்பித் துண்டொன்றின் கடசிப் பக்கத்தில் எழுதப் பட்டிருந்த சில 'சூரியத் துண்டுகளை' ஒரு பதிவாக இங்கிடலாம் என்ற எண்ணத்தின் விளவு இது.
(எங்கு பெற்றுக் கொண்டது என்று தெரியவில்லை)வண்னக் குஞ்சரம் கட்டிய தூரிகைக்கு தலைப் பாகை கட்டிய என் பேனாவின் வணக்கம்.
'தேவதைகள் செல்ல அஞ்சும் இடங்களுக்கெல்லாம்' உல்லாச யாத்திரை போக எஸ்போ அஞ்சுவதில்லை.(எஸ்போவின் எழுத்துப்பற்றி இ.பா)
இது ஒரு ரொமாண்டிக் கவிஞனின் சூரிய நமஸ்காரம்.(யாரோ ஒருவரது கவிதைக்கு எழுதப் பட்டிருந்த விமர்சனம்)
இலக்கிய ரசனை என்பது மொழியைத் தாண்டி உள் மனத்து அழகுணர்ச்சியின் அடையாளம்.கவிதை சொல் தீட்டும் ஓவியம்.உள் மனப் பயணம்.
சொற்களுக்கு ஆசிரியர் ஆடை கட்டியிருக்க வேண்டும்.பேனா முனையில் உறங்காது அவர் கண்கள் உட்கார்ந்திருக்கின்றன.
கட்டித்த தமிழ் / வித்துவ ஆரவாரம் / பாமர பவ்வியம் / தமிழ் நடை வல்லபம் / நியாயப் பிரழ்வு.
தோற்றோர் தம் தமிழ் அரிப்புகளுக்கு வடிகாலாக விமர்சனத்தைக் கொள்ளுதல்
விண்ணாணம்
இலக்கிய வித்துவ சேஷ்டைகள்
விண்ணாணம்/ வித்துவச் சாடல் / அவக்கேடு/ உண்மையின் தரிசனம்
ரொய்லட் பேப்பர் கலாசாரம்
இலக்கிய சல்லாபம்
அம்பையின் எழுத்தாளுமை ( எஸ்போவைப் பற்றியது)'அவர் எழுதிய எல்லாவற்றையும் அவற்றின் முன்னுரை,இடையுரை,பின்னுரை,புகழுரை,நுழைவாயில்,முன்னீடு, கோபுரவாசல்,திருக்கடைக் காப்பு,ஆச்சரியக் குறி,கேள்விக்குறி,இவற்றுடன் படிக்க முடிந்தது.'வளரிளமைப் பருவ அறிவற்ற அபிநயப் போக்கு, சாணக்கிய சாதனை,பிரச்சாரம் என்ற ஒன்றால் அது அவற்றை நலமெடுத்து விடும் மரபுடைப்பு
(இந்திரன் என்பவர் எழுதியது)ஏராளமான நீதி விசாரணைகளும் தீர்ப்புகளும் நிரம்பிய இந்த சமூகத்தை விட்டகன்று குளிர்ந்த கல்லறைகளும் வேப்பமர நிழலின் காற்றும் அமைதியில் மனித வாழ்வின் அநித்தியத்தைப் பாடும் குயில்களும் நிரம்பிய சுடுகாட்டில் அமரும் போது தான் நாம் வாழ்வதின் அர்த்தம் என்ன? நல்லதும் கெட்டதுக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? மனிதனுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் என்ன? நாம் சவாலை எப்படி எதிர் கொள்ள வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை காணலாம்.
உயிர் பெருக்குஅவனவன் ஆற்றலோடு அவனவன் நிமிர்வு.
அடுத்த பதிவில் சொல் பிரபஞ்சம் பற்றிய பதிவு தொடரும்....
Posted by மணிமேகலா at 11:20 AM
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: இலக்கியம்
4 comments:
தமிழ் February 20, 2010 at 12:21 AM
நேரம் கிடைக்கும்பொழுது
நீங்கள் சேரித்த சொற்களை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நானும் இதே சாதியைச் சேர்ந்தவன்
அன்புடன்
திகழ்
ReplyDelete
Replies
Reply
soorya February 20, 2010 at 11:00 AM
தங்கள் தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
எழுத்துப் பிழைகளையும், இடைவெளிகளையும் செப்பனிடுக.
தாங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எனக்கும் பிடித்தவர்கள்தான்.(வைரமுத்து தவிர)
என் பதின்ம காலங்களில்...அம்பை, இ.பா, எஸ்.பொ, அ.மு
என் இதயமூலைகளைத் துழாவியிருக்கிறார்கள்.
அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை.
இ.பா வின் மழை
அ.மு வின் அக்கா.(இவை போதுமே உதாரணத்திற்கு)
ஒன்றும் பெரிதாகப் படைக்காமல்..மற்றையோரை விமர்சிப்பது நியாயமில்லை ஆதலால்..நிறுத்துகிறேன்.
வாசகனாய் வாழ்வதிலும் மகத்துவம் உண்டென்பதை உணர்கிறேன்.
என்ன செய்வது தோழி ?
நாட்டின் நிலை ...என்னை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியிருக்கிறது.
எழுவேன்.
பின்னர்
எழுதுவேன்.
அதுவரை,,வாசிப்பே என்னுலகம்.
நன்றி.
ReplyDelete
Replies
Reply
மணிமேகலா February 20, 2010 at 11:16 AM
நன்றி திகழ்.மகிழ்ச்சியும் கூடவே.நலமாக இருக்கிறீர்களா? அடிக்கடி வந்து போகக் கூடாதா?
ReplyDelete
Replies
Reply
மணிமேகலா February 20, 2010 at 11:32 AM
நலமா சூர்யா? உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.எங்கு போயிருந்தீர்கள் இவ்வளவு நாளும்?
நீங்கள் சொன்ன விடயங்களைக் கவனத்தில் கொள்கிறேன்.வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசம் வாசித்துப் பாருங்கள் சூர்யா.உங்களுக்குப் பிடிக்கும்.
அம்பையின் 'என் வீட்டு மூலையில் ஒரு சமையலறை' மிக அருமையானதொரு சிறுகதை.'புது உலகம் எமை நோக்கி' என்ற ஒரு புத்தகத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் வாசித்த அனுபவம் அது.மிக அருமையானதொன்று.
அ. முத்து லிங்கத்தின் கொம்புளானா, அடைப்புகள் சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள்.இரண்டும் இரண்டு விதமான அனுபவங்களைப் பேசுகிறது.அருமையான சிறுகதைகள்.
ஓம். படைப்பாளன் 'உணவைப்' படைப்பவன். வாசகன் படைத்த உணவை உண்பவன்.அதனால் வாசகனாய் இருப்பதில் ஒரு சுகம். அனுபவிப்பவன் அவனே! இல்லையா? |
மலையாள நவீனக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. 1930 டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். இந்த வருடம் அவருக்கு தொண்ணூறாம் பிறந்தநாள் வந்திருக்கும். சென்ற சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார்.
இன்று காலை முதலே மனம் நிலையிழந்திருந்தது. எதுவும் எழுதவில்லை. நண்பர்களை அழைத்து என்ன என்று அறியாமலேயே கடுமையான உளச்சோர்வு என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது இச்செய்தி வந்திருக்கிறது
என் அறியாப்பருவத்தில் ஆட்கொண்டவர். அன்றைய அலைக்கழிப்புக்கள் அனைத்துக்கும் தாங்காக நின்றவர்.அனைத்துக்கும் மேலாக அந்த வயதில் சென்று படியநேரும் கருத்தியல் அகழிகளிலிருந்தெல்லாம் வழிதிருப்பி கலையையே ஆன்மிகம் என என் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்.
தமிலும் மலையாளத்திலும் என் முதல்நூல்களை முதல் ஆசிரியனுக்கும் அவர் துணைவிக்கும்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன். என்றும் அவர் அடிபணிந்து ஒரு கணமேனும் நினைக்காமல் இருந்ததில்லை.
நான் நுழைகையில் ”‘ஆ” என ஓர் ஒலியெழுப்புவார் ஆற்றூர். பின்னர் ஒரு சிரிப்பு. ஆற்றூரின் அச்சிரிப்பு என்னை எத்தனை ஆண்டுகள் மந்திரம் போல தொடர்ந்து வந்திருக்கிறது
ஆசிரியனுக்கு அஞ்சலி.
ஆற்றூர்
ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்
ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்
குறிச்சொற்கள்
ஆற்றூர் ரவிவர்மா
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
முந்தைய கட்டுரைகற்காலத்து மழை -1
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27
jeyamohan
தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும்
அஞ்சலி:காயல்பட்டிணம் கேஎஸ் முகம்மது சுஐபு
அஞ்சலி : நெடுமுடி வேணு
பிரான்ஸிஸ் கிருபா, சில எதிர்வினைகள்
பிரான்ஸிஸ் கிருபா, அஞ்சலி – லாஓசி
பிரான்ஸிஸ் கிருபா, கடிதங்கள்
ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
கௌதம நீலாம்பரன், கடிதங்கள்
பிரான்ஸிஸ் கிருபா நல்லடக்கம்
அஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா
எழுத்தாளனின் வாழ்க்கை
ஞானி நினைவுகள் – மீனாம்பிகை
அஞ்சலி: எஸ்.ரமேசன் நாயர்
வெண்முரசு இசை வெளியீடு
வெண்முரசு நூல்கள் வாங்க
விஷ்ணுபுரம் பதிப்பகம்
முந்தைய பதிவுகள் சில
ரா. செந்தில்குமார் விழா -உரை
ஆ.மாதவன் கடிதங்கள்
ஆடம்பரக் கைப்பை -கடிதம்
அருகர்களின் பாதை 19 - படான், மேஹ்சானா, மோதேரா
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27
துவைதம்
அனல் காற்று (குறுநாவல்) : 2
திரை, அறமென்ப - கடிதங்கள்
குமரித்துறைவி, விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல்நூல்
தும்பி
முந்தைய பதிவுகள்
முந்தைய பதிவுகள் Select Month December 2021 (26) November 2021 (163) October 2021 (166) September 2021 (169) August 2021 (170) July 2021 (165) June 2021 (175) May 2021 (171) April 2021 (162) March 2021 (203) February 2021 (149) January 2021 (142) December 2020 (145) November 2020 (123) October 2020 (141) September 2020 (142) August 2020 (155) July 2020 (161) June 2020 (151) May 2020 (166) April 2020 (175) March 2020 (141) February 2020 (123) January 2020 (157) December 2019 (151) November 2019 (118) October 2019 (135) September 2019 (129) August 2019 (143) July 2019 (136) June 2019 (134) May 2019 (145) April 2019 (141) March 2019 (125) February 2019 (132) January 2019 (155) December 2018 (144) November 2018 (148) October 2018 (137) September 2018 (118) August 2018 (121) July 2018 (146) June 2018 (144) May 2018 (139) April 2018 (135) March 2018 (75) February 2018 (123) January 2018 (148) December 2017 (128) November 2017 (120) October 2017 (110) September 2017 (108) August 2017 (129) July 2017 (132) June 2017 (144) May 2017 (121) April 2017 (128) March 2017 (134) February 2017 (114) January 2017 (123) December 2016 (139) November 2016 (122) October 2016 (104) September 2016 (92) August 2016 (106) July 2016 (104) June 2016 (89) May 2016 (88) April 2016 (145) March 2016 (128) February 2016 (112) January 2016 (131) December 2015 (127) November 2015 (114) October 2015 (122) September 2015 (107) August 2015 (102) July 2015 (115) June 2015 (110) May 2015 (87) April 2015 (142) March 2015 (120) February 2015 (93) January 2015 (137) December 2014 (119) November 2014 (121) October 2014 (122) September 2014 (122) August 2014 (94) July 2014 (104) June 2014 (93) May 2014 (88) April 2014 (83) March 2014 (78) February 2014 (69) January 2014 (80) December 2013 (77) November 2013 (92) October 2013 (106) September 2013 (69) August 2013 (105) July 2013 (91) June 2013 (73) May 2013 (62) April 2013 (63) March 2013 (84) February 2013 (54) January 2013 (78) December 2012 (74) November 2012 (77) October 2012 (73) September 2012 (67) August 2012 (60) July 2012 (65) June 2012 (72) May 2012 (62) April 2012 (54) March 2012 (59) February 2012 (58) January 2012 (66) December 2011 (76) November 2011 (52) October 2011 (79) September 2011 (72) August 2011 (104) July 2011 (81) June 2011 (71) May 2011 (64) April 2011 (81) March 2011 (100) February 2011 (109) January 2011 (75) December 2010 (76) November 2010 (79) October 2010 (73) September 2010 (70) August 2010 (43) July 2010 (36) June 2010 (24) May 2010 (19) April 2010 (45) March 2010 (74) February 2010 (61) January 2010 (77) December 2009 (88) November 2009 (68) October 2009 (80) September 2009 (72) August 2009 (69) July 2009 (54) June 2009 (74) May 2009 (60) April 2009 (52) March 2009 (74) February 2009 (63) January 2009 (64) December 2008 (55) November 2008 (41) October 2008 (51) September 2008 (42) August 2008 (43) July 2008 (41) June 2008 (37) May 2008 (30) April 2008 (34) March 2008 (32) February 2008 (50) January 2008 (18) December 2007 (8) October 2007 (3) August 2007 (4) July 2007 (3) May 2007 (11) April 2007 (2) March 2007 (1) February 2007 (6) January 2007 (4) November 2006 (1) July 2006 (1) May 2006 (5) April 2006 (1) February 2006 (3) January 2006 (1) November 2005 (1) May 2005 (2) January 2005 (2) December 2004 (5) June 2004 (1) May 2004 (5) April 2004 (2) March 2004 (49) February 2004 (1) November 2003 (1) May 2003 (5) April 2003 (1) March 2003 (1) January 2003 (1) December 2002 (2) October 2002 (1) August 2002 (2) May 2002 (1) April 2002 (8) April 2001 (3) March 2001 (1) February 2001 (1) December 2000 (1) July 2000 (1) December 1999 (2) May 1990 (1)
வெண்முரசு விவாதங்கள்
பதிவுகளின் டைரி
December 2021
M
T
W
T
F
S
S
« Nov
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
கட்டுரை வகைகள்
கட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை
விவாத இணையதளங்கள்
வெண்முரசு விவாதங்கள்
விஷ்ணுபுரம்
கொற்றவை
பின் தொடரும் நிழலின் குரல்
பனிமனிதன்
காடு
ஏழாம் உலகம்
அறம்
வெள்ளையானை
குருநித்யா
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சொல்புதிது குழுமம்
Subscribe in Email
Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email
RSS Feeds
Subscribe in a reader
தொடர்புக்கு
இணையதள நிர்வாகி : [email protected]
ஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]
பதிவுகளை உடனடியாக பெற
© 2005 - 2021 Writer Jayamohan Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author. © 2005 - 2021 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். |
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும். |
மோசமான விபத்தால் நொறுங்கிய இந்தியரின் முதுகெலும்பு - 6 லட்சம் திர்ஹம்ஸ் நிவாரணமாக அளிப்பதாக துபாய் நீதிமன்றம் அறிவிப்பு..! | UAE Tamil Web
21.7 C
Dubai
December 4, 2021
About Us
Contact us
FacebookTwitterInstagramLinkedinYoutubeTelegram
முகப்பு
செய்திகள்
அமீரக செய்திகள்
துபாய்
அபுதாபி
ஷார்ஜா
புஜைரா
அஜ்மான்
ராஸ் அல் கைமா
உம் அல் குவைன்
பொதுவானவை
சவூதி செய்திகள்
இந்திய செய்திகள்
கல்வி
வணிகம்
குற்றம்
லைஃப் ஸ்டைல்
ஆஃபர்ஸ்
டிப்ஸ்
சுற்றுலாத்தலங்கள்
மற்றவை
சட்ட திட்டங்கள்
சிறப்பு பதிவுகள்
நிகழ்ச்சிகள்
வேலை வாய்ப்புகள்
Search for:
Search
Primary Menu
Search for:
Search
மோசமான விபத்தால் நொறுங்கிய இந்தியரின் முதுகெலும்பு – 6 லட்சம் திர்ஹம்ஸ் நிவாரணமாக அளிப்பதாக துபாய் நீதிமன்றம் அறிவிப்பு..!
Posted by Madhavan August 7, 2021
செய்தியை பகிர:
2 Shares
More
கேரளாவின் ஆழப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ரிஜாஸ் முகமது குன்ஹி (41). அல் அய்னில் உள்ள ஏமிராட்டி குடும்பம் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்துவந்த ரிஜாஸ் கடந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி, தனது வாழ்வின் மிக மோசமான விபத்தைச் சந்தித்தார்.
தனது முதலாளியுடன் காரில் சென்றுகொண்டிருந்த ரிஜாஸ் சிறிய விபத்தில் சிக்கினார். உடனடியாக வேறு காரில் அவரது முதலாளி பயணத்தைத் தொடர்ந்தாலும் ரிஜாஸ் அதே காரில் இருந்திருக்கிறார். அப்போது வேகமாக வந்த ஜீப் ஒன்று ரிஜாசின் காரில் மோதியிருக்கிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரிஜாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது முதுகெலும்புகள் சேதமடையவே, அவருக்கு டைட்டானியம் பிளேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பு போல, நீண்டநேரம் பணிபுரிய முடியாத சூழ்நிலையில் இருந்த ரிஜாசை தொடர்ந்து பணிபுரிய அவரது முதலாளி அனுமதித்திருக்கிறார். ரிஜாசின் 2 குழந்தைகள் மற்றும் பெற்றோரின் நிலை கருதியும் அவரது எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் இதை செய்ததாக அவரது முதலாளி தெரிவித்துள்ளார்.
6 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடு
ரிஜாசின் இந்த இழப்பிற்கு காரணமான ஜீப்பிற்கு 5000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த துபாய் நீதிமன்றம், ரிஜாசிற்கு இழப்பீட்டுத்தொகையாக 6 லட்சம் திர்ஹம்ஸ் வழங்க உத்தரவிட்டது.
இந்த பணத்தைக்கொண்டு சொந்த ஊரில் சிறிய கடை ஒன்றை அமைக்க இருப்பதாகச் சொல்லும் ரியாஸ், “எனது சிறுநீரகத்திலும் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனது மருத்துவம் மற்றும் என்னுடைய குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கு இந்த தொகை பேருதவியாக இருக்கும். எனக்கு முழு ஆதரவு கொடுத்த எனது முதலாளிக்கு நன்றி” என்றார்.
இனி வாழ்க்கை அவ்வளவுதான் என நினைத்திருந்த நேரத்தில் ரிஜாசிற்கு வழங்கப்படும் இந்தத் தொகை நிச்சயம் அவரது சிரமங்களை சற்றே குறைக்கும் என நம்பலாம்.
செய்தியை பகிர:
2 Shares
More
அதிகம் படிக்கப்பட்டவை
01
இனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...
Madhavan November 9, 2020
02
அமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..!
Madhavan December 19, 2020
03
அமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை...
Madhavan July 19, 2021
04
இரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...
Madhavan March 7, 2021
05
சுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்? நீங்கள் தெரிந்துகொள்ள...
Madhavan January 26, 2021 March 29, 2021
Follow us on Social Media
Follow us on Facebook 73.3K Followers
Follow us on Twitter 3.1K Followers
Follow us on Telegram 1K Followers
Follow us on YouTube 700 Followers
Follow us on Instagram 260 Followers
Follow us on LinkedIn 500 Followers
தகவல்கள் உடனுக்குடன்
அமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.
இணைந்திருங்கள்.!
FacebookTwitterInstagramLinkedinYoutubeTelegram
Our Partner Sites: Saudi Tamil Web | Tamil Reader | UAE Central | Emirates Infohub | UAE Reader | Gulf Bytes |
azərbaycanAfrikaansBahasa IndonesiaMelayucatalàčeštinadanskDeutscheestiEnglishespañolfrançaisGaeilgehrvatskiitalianoKiswahililatviešulietuviųmagyarNederlandsnorsk bokmålo‘zbekFilipinopolskiPortuguês (Brasil)Português (Portugal)românăshqipslovenčinaslovenščinasuomisvenskaTiếng ViệtTürkçeΕλληνικάбългарскиқазақ тілімакедонскирусскийсрпскиукраїнськаעבריתالعربيةفارسیاردوবাংলাहिन्दीગુજરાતીಕನ್ನಡमराठीਪੰਜਾਬੀதமிழ்తెలుగుമലയാളംไทย简体中文繁體中文(台灣)繁體中文(香港)日本語한국어
எளிமையானது. பாதுகாப்பானது.
நம்பகமாக மெசேஜ் அனுப்பலாம்.
WhatsApp மூலம் உலகெங்குமுள்ள மொபைல்களில் அதிவேகமான, எளிய, பாதுகாப்பான செய்தி பரிமாற்றத்தையும் அழைப்புகளையும் இலவசமாக*, நீங்கள் பெறமுடியும்.
* தரவுக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு சேவை வழங்குநரை தொடர்பு கொள்ளவும்.
இப்போது தரவிறக்கு
Android
iPhone
Mac அல்லது Windows கணினி
WhatsApp Business செயலி
WhatsApp Business என்பது இலவசமாகப் பதிவிறக்கத்தக்க செயலி. இது சிறு வணிகர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. உங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வெளிக்காட்டுவதற்கு ஒரு கேட்டலாகை உருவாக்கலாம். செய்திகளைத் தானாகவும் விரைவாகவும் அனுப்புவதற்கும், வரிசைப்படுத்துவதற்குமான கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சுலபமாகத் தொடர்புகொள்ளலாம்.
நடுத்தர மற்றும் பெரியளவிலான பிசினஸ்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆதரவை வழங்குவதிலும், அவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அனுப்புவதிலும் WhatsApp-ஆல் உதவ முடியும். WhatsApp Business API பற்றி மேலும் அறிக.
முழு மறையாக்கம்
இயல்புநிலைப் பாதுகாப்பு
தங்களின் தனிப்பட்ட தருணங்களை WhatsApp-இல் பகிர்கிறீர்கள். எனவேதான் எங்களது சமீபத்திய பதிப்புகளில் முழு மறையாக்கத்தை அமைத்துள்ளோம். தங்கள் செய்திகளும் அழைப்புகளும் முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. இதன்மூலம் தாங்களும், தாங்கள் தொடர்புகொள்ளும் நபரும் மட்டுமே இத்தகவல்களை கேட்கவோ படிக்கவோ முடியும். WhatsApp உட்பட வேறு எவராலும் அவற்றைக் கேட்கவோ படிக்கவோ முடியாது. |
அவர்கள் உலகப்புகழ் பெற்ற நாட்டுப்புறவியலாளரின் வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் அவர்களனைவரையும் ஒவ்வொருவராக அவர்கள் முதல் பல் விழுந்தபோது என்ன செய்தார்களென்று சொல்லச் சொல்லியிருந்தார். சாணியுருண்டையில் பொதிந்து கூரையின் மேல் தூக்கிப்போட்டதை சொல்ல வெட்கப்பட்டு அவன் தனக்கு நினைவில்லை என்று பொய் சொன்னான். அவனுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த அவள் தங்கள் நாட்டில் முதல் பல் விழுந்தவுடன் குழந்தைகள் எலி வளையின் வாயிலில் விழுந்த பல்லை வைத்து ஒரு பழம் பாடலை பாடுவார்களென்றும் தானும் அதையே செய்ததாகவும் சொல்லி அவள் அந்த பாடலை பாடியும் காண்பித்தாள். பல வருடங்களுக்குப் பிறகு, அவள் அன்றைக்கு “எலியே, எலியே” என்று புரியாத அன்னிய மொழியில் பாடிய தருணத்திலேயே தான் அவளிடத்தில் காதல் வசப்பட்டான் என்று அவன் நினைவுகூர்ந்தான். முடிக்கற்றைகள் முகத்தில் விழ குழந்தைமையும் குதூகலமும் அவளிடத்தில் நிறைந்திருந்த கணம் அது.
அவர்கள் மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்; அவள் கழுத்தில் பாய் ஸ்கவுட்ஸ் அணிவது போல சிகப்பு கைக்குட்டையை அவள் கட்டியிருந்தது அவனை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது. வெள்ளை பேண்ட்டுக்கும் வெள்ளை கோட்டுக்கும் அது அழகூட்டியது மட்டுமில்லாமல் அவள் கழுத்தைத் திருப்பும்போதெல்லாம் அந்த கைக்குட்டை அவளை மேலும் மேலும் ஒயிலாக்கிக்கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். அவள் எதிர்பார்க்காத கணத்தில் மெலிதாக முத்தமிட்டான். முகம் சிவந்து நின்றவளிடத்தில் பூரிப்பு இருந்தது. அதன் பிறகு இருவரும் கைகோர்த்தபடி தங்கள் தாய் மொழிகளில் சிறு சிறு பாடல் வரிகளை முணுமுணுத்தபடியே சென்றனர்.
மலையிலிருந்து இறங்கிய வேனில் அவர்கள் இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தனர். அவள் இயல்பாக அவனை தன்னருகே இழுத்து காதில் ரகசியம் சொன்னாள். வேனே பரபரத்தது; அவர்களிடையே உடலுறவு ஏற்பட்டுவிட்டதாக கிசுகிசுத்தது; அதுவே பின்னர் ஊர்க்கதையாயிற்று.
அவர்களிடையே வேறுபாடுகள் கனத்துக்கொண்டிருந்தன; பல நூறு கடிதங்களை அவர்கள் பரிமாறிக்கொண்டிருந்தபோதும், பல முறை சந்தித்துகொண்ட பிறகும், ஊரே அவர்களை காதலர்கள் என்று புறம்பேசியபோதும், அவர்கள் தங்களுக்குள் எதையும் அறிவித்துக்கொள்ளவில்லை. அவளை அவன் பெரு நகரத்திற்கான பஸ்ஸில் ஏற்றி வழி அனுப்பி வைக்க வந்தபோது, அவள் பஸ்ஸில் ஏறியபின், தூரத்து மறைவிலிருந்து அவள் தன்னை கண்களால் தேடுகிறாளா என்று வேவு பார்த்தான்.
பிரிவுக்கு பின், கடிதங்கள் குறைந்து படிப்படியாய் நின்றே போய்விட்டது. அவளுடைய தோழி திடீரென அவனை பார்க்க வந்தபோது அவர்கள் உறவு கற்பனை அல்ல என்று நம்பத் தொடங்கினான். ஆனால் அவர்கள் மீண்டும் சந்தித்தபோது அவர்கள் வேறு வேறு நபர்களாகியிருந்தனர்.
தோழியிடமிருந்து அந்த மின்னஞ்சல் வந்தது: அவனுக்கு அந்த செய்தியை தெரிவிக்க தாமதமாகிவிட்டதாம், பல மாதங்கள் கடந்துவிட்டதாம். ஒரு வெள்ளி இரவொன்று தன் அபார்ட்மெண்டுக்கு திரும்பிய அவள் மீண்டும் எழுந்திருக்கவே இல்லையாம். அவன் அவளுடைய புகைப்படங்கள் கிடைக்குமா என்று கேட்டு எழுதினான். மற்றபடி நிச்சலனமாயிருந்தான். தினசரி அரை லிட்டர் வோட்கா குடித்தால் இப்படிதான் ஆகும் தினசரி ஐம்பது சிகரெட் குடித்தால் வேறெப்படி ஆகும் என்று அவ்வபோது அவளை மனதிற்குள் திட்டுவான். அவளுடைய விரல்கள் அவளுடைய உடலுக்கு பொருத்தமில்லாமல் சின்னதாக இருக்கும் என்று ஒரு நாள் நினைவு வந்தபோது ஊரையே நிறைக்கும் கேவலுடன் மனமுடைந்து அழுதான்.
Posted by mdmuthukumaraswamy at 10:09 AM
Labels: கவிதை
No comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Labels
animation (2)
Audiobook (1)
Diary (7)
Disc jockey service (6)
documentary (12)
folktale (1)
Fragments are the only forms I trust (5)
metapoem (2)
Op-ed (1)
opera (1)
the Hindu (2)
Times Of India (34)
அஞ்சலி (4)
அதிரடிக் கவிதை (1)
அரசியல் (1)
அறிவிப்பு (34)
அனாதையின் காலம் (7)
அனுபவம் (5)
ஆவணப்படம் (14)
இசை (29)
இலக்கிய விமர்சனம் (4)
எழுதாத முன்னுரை (3)
ஒவியம் (7)
ஓவியம் (7)
கட்டுரை (106)
கவிதை (126)
கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)
கிறிஸ்தவா (3)
குட்டிக்கதை (19)
சிறுகதை (15)
சுற்றுச்சூழல் (2)
தத்துவம் (21)
தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)
தல யாத்திரை (4)
திரை விமர்சனம் (8)
திரைப்படம் (62)
தொலைக்காட்சித் தொடர் (1)
நகைச்சுவை (1)
நாடகம் (1)
நாட்டுநடப்பு (1)
நாவல் (6)
படத்தொடர் (3)
பிம்ப ஆய்வு (3)
பிரம்மஞானம் (2)
புனைவுக்கட்டுரை (3)
பொது (58)
பொது விவாதம் (26)
மச்சக்கன்னி (5)
முக்கிய உரைகள் (16)
முன்னுரை (3)
மொழிபெயர்ப்பு (1)
மொழிபெயர்ப்பு கவிதை (3)
வாசகர் கடிதத்திற்கு பதில் (9)
வேதங்கள் (1)
Translate
Pages
Home
காப்புரிமை பதிவுசெய்யப்பட்டது
இந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy |
சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலுள்ள திபெத்தியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2000 ஆம் ஆண்டு போயிருந்தபோதுதான் ஜிக்மெ லிங்பாவின் பெயரை முதன் முதலாக அறிந்தேன். பௌத்த தத்துவ அறிஞர்களான நாகார்ஜுனனுக்கும் தர்மகீர்த்திக்கும் இடையில் நடந்த கடிதப்போக்குவரத்தை அப்போது நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். காங்டாக் திபெத்தியல் நிறுவனத்திலிருந்த பழம் ஓலைச்சுவடிகளை இது சம்பந்தமாய் பார்க்கவேண்டியிருந்தது. என் பயணத்தோழிக்கு நான் இப்படி பௌத்த மடாலயம் பௌத்த மடாலயமாய் நேபாளம், பூட்டான் என்று சுற்றி காங்டாக் வந்தபோது பௌத்தம் பற்றியே பெரும் அலுப்பு தட்டியிருந்தது. காங்டாக்கிலிருந்து திபெத்திற்கு ஜீப்பில் பயணம் செய்யலாம் என்றும், ‘திபெத்திய இறந்தவர்களின் புத்தகத்தின்’ செவ்வியல் பதிப்பில் நம் கற்பனைக்கேற்றவாறு தோற்றம் கொள்ளும் சமவெளி ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், அதை நாம் எப்படியும் போய் பார்த்துவிடலாமென்றும் சொல்லி அவளைக்கூட்டி வந்திருந்தேன். சிலுக்குரியிலிருந்து காங்டாக்கிற்கு இரவு பஸ்ஸில் பயணம் செய்தபோது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கி தூங்கி என் தோளிலும் மடியிலும் விழுந்தவாறே நான் சொன்ன கதைகளை அரைகுறையாய் கேட்டுக்கொண்டுவந்தாள். என் பயணத்தோழி சீன நடிகை யாவோ சென் போலவே அசப்பில் இருப்பாள். எனவே எல்லா பௌத்த மடாலயங்களிலும் இளம் துறவிகள் நான் கேட்ட தகவல்களையெல்லாம் என் தோழியின் பொருட்டு வாரி வழங்கிக்கொண்டிருந்தனர். நான் இரவுப்பேருந்தில் சொன்ன கதைகளில் என் தோழிக்கு திபெத்திய சமவெளியில் வைரமும் வைடூரியமும் கொட்டிக் கிடக்குமாம் என்பது மட்டுமே காதில் ஏறியிருந்தது. திபெத்தியல் நிறுவன ஓலைச்சுவடிகளிலே வைரச் சமவெளிக்கான வரைபடம் கிடைக்குமோ என்று என் தோழி தேடிக்கொண்டிருந்தாள். அவள்தான் அகிலோகேஷ்வர் ஐம்பொன் சிலைக்கு நேர் எதிரில் கண்ணாடிப் பெட்டகத்தில் வைக்கப்பட்ட ஓலைச்சுவடியை எனக்குச் சுட்டிக் காண்பித்தாள்.
ஜிக்மெ லிங்பாவின் ரகசிய சுயசரிதையின் ஒலைச்சுவடியின் பிரதி அது. அந்த ஓலைச்சுவடியில் இருந்த ஒரு சிறு ஓவியம் என் கவனத்தை கவர்ந்தது. பௌத்த பெண் தெய்வங்கள் பலரும் நிர்வாணமாக ஒரு பௌத்த துறவியை இச்சைத் துன்புறுத்துதல்களுக்கு ஆளாக்கிக்கொண்டிருந்தனர். ஓலைச்சுவடிகளின் காப்பாளர் திபெத்திய லாமாக்களின் ஒரு பிரிவினரான மஞ்சள் தொப்பியருக்கு அது தியானத்திற்கான முக்கிய கையேடு என்றார். மஞ்சள் தொப்பியரையும் சிவப்புத்தொப்பியரையும் வகைபிரிக்க நான் அறிந்தே இருந்தேன். ஒரு பதினேழு வயது ரிம்போச்சே சீன அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பி திபெத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடி வந்த கதையை நீங்கள் சில பல வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். அவர் மஞ்சள் தொப்பி பிரிவினரே. ஜிக்மே லிங்பாவின் ரகசிய சுய சரிதையை சிவப்புத் தொப்பி பிரிவினர் வாசிப்பதில்லை.
பெண் தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை வைத்து தியானம் செய்வது எனக்கு மிகவும் உவப்பான காரியமாகப் பட்டது. அந்த ஓவியங்களை வைத்துக்கொண்டு மதுரை சோமு போல உருகி உருகி ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்று திபெத்திய மொழியில் பாடுவார்களோ என்று நினைத்தேன். என் வடகிழக்குப் பயணத்தோழிக்கு மதுரை சோமுவின் முருகன் பாடலின் மகத்துவத்தை விளக்குவதற்குள் டங்குவார் அறுந்துவிட்டது. வைரச்சமவெளியின் வரைபடம் அந்த ஓவியங்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதுதான் ரகசியம் என்று ஒப்புக்கு சொல்லி வைத்தேன். ஆண் கடவுளர்களின் நிர்வாண ஓவியங்கள் தியானத்திற்கு இல்லையா என்றாள். குறி விரைத்த கால பைரவனின் ஓவியம் ஒன்றை கண்டுபிடித்து அவளுக்குப் பார்க்கக்கொடுத்தேன். நெடுநேரம் கால பைரவனை தொழுதுகொண்டிருந்தாள் சுவாரசியமாக.
வைரச்சமவெளி பற்றிய ஆசையில் அவளும், புது வகை பௌத்த தியான முறை பற்றிய ஆர்வத்தில் நானும் மறு நாள் காங்டாக்கிலிருக்கும் மஞ்சள் தொப்பியரின் மடாலயத்திற்கு சென்றோம். தூரத்தில் கஞ்சன்ஜங்கா சிகரம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. சிகரத்தை நோக்கி சிவ சிவா இந்த புது தியான முறையாவது எனக்கு சித்தியாகவேண்டும், தினசரி ஐம்பது பக்கங்களாவது கவித்துவமாக எழுதும் பாக்கியம் வேண்டும் என்று வேண்டி சங்கல்பம் செய்துகொண்டேன். குழந்தைத் துறவிகள் மடாலயத்தருகிலிருந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் பயணத்தோழி குழந்தைத் துறவிகளை புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தாள். திபெத்திய மடாலயங்கள் பெற்றோரை மதரீதியாக வசப்படுத்தி தங்களின் குழந்தைகளை மடத்திற்கு அர்ப்பணிக்கும்படி நிர்ப்பந்திக்கின்றன என்ற சீன அரசின் பிரச்சாரம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. என் பயணத்தோழி இங்கே கால்பந்து ஆடுபவனில் எவன் மைத்திரேய புத்தனோ என்றாள். எனக்குத் தூக்கிவாரிபோட்டது. இவள் லேசுப்பட்டவள் இல்லை போலும்! அவள் கேமராவில் புகைப்படங்களை பரிசோதித்தோம். இவன் தான் அவன் தான் மைத்திரேய புத்தன் என்று பந்தயம் கட்டிக்கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவள் எல்லோருமே மைத்திரேய புத்தன்கள்தான் அசடே என்றாள். என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்தவள் மஞ்சுஶ்ரீயின் அம்சமோ?
மடாலயத்திற்கு வருவதற்கு முன்பே ஜிக்மெ லிங்பா பற்றி மேலும் தெரிந்துகொண்டிருந்தேன். நவீன திபெத்திய புத்தமதத்தின் சிற்பியான லிங்பா ரகசியமாக தன் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தார். தன்னிலையும் சூன்யம், புறநிலையும் சூன்யம், வாழ்வு என்பது கணம்தோறும் தொடர்பற்று நீள்வது என்ற கருத்துக்களை போதிக்கும் பௌத்த சமயம் சார்ந்த ஒருவர் அகம் நோக்கிய விசாரணையாக சுயசரிதை எழுதியிருப்பது ஒரு முரண்பாடாகவே எனக்குப்பட்டது. அதுவும் சுயசரிதை முழுக்க பாலியல் ஆசைகளின் பெருக்கத்தையும் நுட்பத்தையும் கொண்டுள்ள நூல் எப்படி தியானத்தின் மையபிரதியாக இருக்க முடியும்?
இரவு உணவுக்கு நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம். மாமிச வகைகளும் ரொட்டிகளும் வேகவைத்த காய்கறிகளும் என்று மடாலயத்தில் இரவு உணவு அமர்க்களப்பட்டது. என் பயணத்தோழி வெளுத்துக்கட்டிக்கொண்டிருந்தாள். நான் நீராவியில் வேகவைத்த மரக்கறி மோமோவையும் கோதுமை ரொட்டிகளையும் சாப்பிட்டுவிட்டு சுத்த பத்தமாக இருந்தேன். சாப்பிட்டபின் மடாலயத்தின் தலைமை பிக்குவை சந்தித்தோம். பழுத்த பழமாய் இருந்தார். நான் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளையெல்லாம் என் தோழி மொழிபெயர்க்க அவர் நிதானமாக கேட்டுக்கொண்டேயிருந்தார். ஆசையை வெல்வது அவ்வளவு எளிதா என்றார் ஒரு முறை. ஹிந்து தாந்த்ரீகம் தெரியாதா உனக்கு என்றார் இன்னொரு முறை. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த எங்கள் உரையாடலில் எனக்கு அவர் மேல் மரியாதை ஏறிக்கொண்டே போனது. அவருடைய இடுங்கிய கண்களில் கேலியும் குதூகலமும் மாறி மாறி ஒளிர்ந்ததாக எனக்கு பட்டது. எல்லா வெறுப்புகளையும் வென்றவனே தூய அன்பினை அறிகிறான் என்றார். தலாய்லாமா பற்றிய பேச்சு வந்தபோது அவருடைய அலமாரியில் எத்தனை ரே பென் கறுப்புக் கண்ணாடிகள் இருக்கின்றன என்று தெரியுமா உனக்கு என்றார். அவரிடம் கண்ணாடிகளைக் காட்டினால் அவற்றை வேண்டாம் போ என்று அவரால் சொல்லமுடியுமா என்று கேட்டார். பாலியல் ஆசைகளைப் பற்றி பேச்சு திரும்பியது. தன் குறியை தன் குதத்தில் செருகிக்கொண்ட பிக்குவின் கதை பாலியில் எழுதப்பட்ட வினயா பிரதியில் இருக்கிறதே படித்திருக்கிறாயா என்றார். சொல்லுங்களேன் என்றதற்கு அவர் சொன்ன கதையைக் கேட்டு என் தோழிக்கு முகம் சிவந்து போயிற்று. மொழிபெயர்க்க மறுத்துவிட்டாள்.
இரவு சுமார் பத்து மணிக்கு அந்த சடங்கு தொடங்கியது. வெண்கலத் தாம்பாளம் போலிருந்த அந்த திபெத்திய ‘காங்’கில் மர உருளையால் இடிக்க, சிறு சிறு மத்தளங்களை குச்சிகளால் பிக்குகள் தட்டி தாள லயமேற்ற, எகத்தாளம் போன்ற கருவிகள் முழங்க ஜிக்மே லிங்பாவின் சுய சரிதையிலிருந்து மிகவும் ஆபாசமெனக் கருதப்படகூடிய ஒரு பகுதி ஓதப்பட்டது. பிக்குகள் எல்லோரும் அதைத் திரும்பி ஓதினர். எல்லோருக்கும் கொஞ்ச நேரத்திலேயே அருள் வந்துவிட்டது. எல்லா பிக்குகளின் உடல்களும் முன்னும் பின்னும் ஆட வாத்தியக் கருவிகளின் வேகமும் சீராக அதிகரித்தது. தமிழ் நாட்டு ஆவேசங்கள் போல இல்லை அவை. உச்சத்தை சீராகச் சென்று தொட்டபின் அந்நிலையிலேயே தொடர்ந்து பல மணி நேரம் இருந்தார்கள். வெள்ளி முளைப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே எங்கள் அறைகளுக்கு நாங்கள் திரும்பிவிட்டோம்.
எதையோ தேடி வந்து எதையோ பார்த்தது போன்ற குழப்பமான மனோநிலையிலேயே சிலுக்குரிக்கு இரவு பஸ்ஸைப் பிடித்தோம். வைரச் சமவெளிக்கு நாம் கண்டிப்பாகப் போகத்தான் போகிறோம் என்றேன். பிரம்மபுத்திரா நதிமுகத்தைத் தேடி இமயமலையைச் சுற்றிக்கொண்டு போனால் வைரச்சமவெளி வந்துவிடும் தெரியுமா என்றேன். என் தோழிக்கு எந்த உரையாடலிலும் நாட்டமில்லாதது போலத் தோன்றியது. மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தோம். பொத்தாம்பொதுவில் யாருக்கோ சொல்வது போல அந்த தலைமை பிக்கு பெரிய ஞானி தெரியுமா என்றேன். என் தோழி உடனடியாக விழிப்படைந்து ஹலோ அந்த பிக்கு என் பின் பாகத்தில் கிள்ளினான் தெரியுமா உனக்கு என்றாள்.
நீண்ட நேரம் ஜன்னல் வழியே மலைப்பாதையையும் தூரத்தில் மினுங்கும் விளக்குகளையும் பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு சிறு கேவலோடு என் தோழியை அருகே இழுத்து இறுகக்கட்டிக் கொண்டு தூங்கிப் போனேன்.
கதைகள் போல கட்டுரைகளும் கட்டுரைகள் போல கதைகளும் நான் எழுதுவதால் நான் சொல்லும் தகவல்களில் எது உண்மை எது கற்பனை என வாசகர்கள் குழம்புவதாக எனக்கு தெரியவந்துள்ளது. எனவே சொல்லிவிடுகிறேன்: ஜிக்மெ லிங்பா உள்ளபடியே வாழ்ந்த திபெத்திய பௌத்த துறவி. அவருடைய ரகசிய சுயசரிதையைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வு நூலை ஜேனட் கியட்ஸோ என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியை எழுதியுள்ளார். அந்த நூலை கீழ்க்காணும் சுட்டியில் காணலாம். http://tinyurl.com/42m9vfw
Posted by mdmuthukumaraswamy at 11:38 PM
Labels: குட்டிக்கதை
No comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Labels
animation (2)
Audiobook (1)
Diary (7)
Disc jockey service (6)
documentary (12)
folktale (1)
Fragments are the only forms I trust (5)
metapoem (2)
Op-ed (1)
opera (1)
the Hindu (2)
Times Of India (34)
அஞ்சலி (4)
அதிரடிக் கவிதை (1)
அரசியல் (1)
அறிவிப்பு (34)
அனாதையின் காலம் (7)
அனுபவம் (5)
ஆவணப்படம் (14)
இசை (29)
இலக்கிய விமர்சனம் (4)
எழுதாத முன்னுரை (3)
ஒவியம் (7)
ஓவியம் (7)
கட்டுரை (106)
கவிதை (126)
கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)
கிறிஸ்தவா (3)
குட்டிக்கதை (19)
சிறுகதை (15)
சுற்றுச்சூழல் (2)
தத்துவம் (21)
தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)
தல யாத்திரை (4)
திரை விமர்சனம் (8)
திரைப்படம் (62)
தொலைக்காட்சித் தொடர் (1)
நகைச்சுவை (1)
நாடகம் (1)
நாட்டுநடப்பு (1)
நாவல் (6)
படத்தொடர் (3)
பிம்ப ஆய்வு (3)
பிரம்மஞானம் (2)
புனைவுக்கட்டுரை (3)
பொது (58)
பொது விவாதம் (26)
மச்சக்கன்னி (5)
முக்கிய உரைகள் (16)
முன்னுரை (3)
மொழிபெயர்ப்பு (1)
மொழிபெயர்ப்பு கவிதை (3)
வாசகர் கடிதத்திற்கு பதில் (9)
வேதங்கள் (1)
Translate
Pages
Home
காப்புரிமை பதிவுசெய்யப்பட்டது
இந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy |
ரஜினி நடிக்கும் “கோச்சடையான்” படமும் சூர்யா நடிக்கும் புதுப்படமொன்றும் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகின்றன. “கோச்சடையான்” மெகா பட்ஜெட்டில் உருவாகும் அனிமேஷன் படமாகும். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.இதில் கதாநாயகிகளாக நடிக்க அனுஷ்கா, அசின், தீபிகா படுகோனே போன்றோர் பரிசீலிக்கப்படுகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஜனவரி 2-ந்தேதி துவங்குகிறது. 3டி தொழில் நுட்பத் தில் உருவாகும் முதல் ரஜினி படம் இதுவாகும். இதுபோல் சூர்யா நடிக்கும் 3டி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.இதில் தெலுங்கு முன்னணி நடிகர் ரவிதேஜாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். முழுக்க 3டி கேமராவை பயன்படுத்தி இப்படத்தை எடுக்கின்றனர். இதில் நடிக்கும் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்தை பிரபுதேவா இயக்குவார் என தெரிகிறது. யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
Copyright 2010-2014 © veeramunai.com All rights reserved.
This site best viewed at a screen resolution of 1024 x 768 pixels or higher with most recent versions of browsers.
You will need the most recent versions of Adobe Flash Player & etc in order to view some multimedia content. |
தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! - உருக வைத்த முத்துக்குமார் - www.veeramunai.com
Search this site
[
முகப்பு
எமது கிராமம்
நிகழ்வுகள்
எம்மைப்பற்றி
வாழ்த்துக்கள்
நினைவலைகள்
வீடியோக்கள்
தொடர்புகளுக்கு
]
Menu
முகப்பு
எம்மைப்பற்றி
எமது கிராமம்
கதம்பம்
படத்தொகுப்பு
வீடியோக்கள்
இணைவதற்கு
கருத்துக்களுக்கு
தொடர்புகளுக்கு
Sitemap
Activites
Recent site activity
Sign in
Call me
Our Id: Veeramunai
Join us on
Our Sites
சிந்தாயாத்திரை பிள்ளையார்
Other Sites
Karaitivu.org
Murasam.ch
Karaitivu.com
Vaddakkachchi
thambiluvil.info
Sammanthurai.tk
Sammanthurai.net
சினிமா >
தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! - உருக வைத்த முத்துக்குமார்
posted Jan 30, 2012, 9:14 AM by Sathiyaraj Thambiaiyah [ updated Jan 30, 2012, 9:14 AM ]
தாயை இழந்த எனக்கு துணையாக வந்தது இசைஞானியின் இசைக்கரங்களே. அன்று பிடித்த அவரது கரங்களை இன்றுவரை நான் விடவில்லை என்றார் பிரபல பாடலாசிரியர் கவிஞர் நா முத்துக்குமார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பிரகாஷ் ராஜின் தோணி பட இசைவெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மாலை நடந்தது.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் அது. படத்தின் இசைவெளியீட்டை, இளையராஜாவுக்கு சிறப்பு செய்யும் விதத்தில் அமைத்திருந்தார் பிரகாஷ் ராஜ்.
இதுவரை தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக தான் இசையமைத்த பட இசை விழாவில் அந்தப் படப் பாடல்களை லைவாக இசைக்க வைத்து, வந்திருந்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தந்தார் இளையராஜா.
நான்கு பாடல்கள் இசைக்கப்பட்டன. நான்கும் முத்தான பாடல்கள் என்று சொல்லும் அளவுக்கு மிக இனிமையாக, அர்த்தமுள்ளதாக அமைந்திருந்தது சிறப்பு.
இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள், சாதனையாளர்கள், இளையராஜாவின் அபிமானிகள் அத்தனை பேரும் குவிந்திருந்தனர். மாலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, இரவு 9.30ஐ தாண்டிய பிறகும் நீடித்தது. ஆனால் ஒருவரும் வெளியில் எழுந்து செல்லவில்லை. அப்படியொரு ஈர்ப்புடன் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.
இளையராஜாவுடனான தங்கள் அனுபவங்கள், அவரது இசையின் சிறப்பு, இளையராஜா எனும் அற்புதமான கலைஞனின் தொழில்முறை நேர்த்தி என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர் பிரபலங்கள்.
இயக்குநர்களின் ஆதர்ச நாயகனாகக் கருதப்படும் மகேந்திரன், இயக்குநர் சிகரம் எனப் புகழப்படும் பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், இயக்குநர்கள் பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், ஆர் வி உதயகுமார், ஜெயம் ராஜா, ராதா மோகன் என ஒவ்வொருவர் பேசியதையும் தனித்தனி கட்டுரைகளாகவே வெளியிடலாம். அத்தனை சிறப்பாக அமைந்தது பேச்சு.
குறிப்பாக நாசரின் பேச்சு, சுவாரஸ்யமிக்கதாக அமைந்தது.
இந்த விழாவின் ஹைலைட் என்றால் அது கவிஞர் நா முத்துக்குமாரி்ன் பேச்சு. அந்தப் பேச்சை கண்கலங்காமல் கேட்டவர்கள் அநேகமாக வெகு சிலராகத்தான் இருந்திருப்பார்கள்.
அவரது பேச்சு முழுவதுமாக:
இசைஞானி அவர்களுக்காக முதல்முறையாக நான் தோணி திரைப்படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஜூலி கணபதி படத்துக்காகத்தான் அவரை நான் முதல் முறையாக என் குருநாதர் பாலுமகேந்திராவுடன் சந்தித்தேன். அந்த சந்திப்பு மறக்க முடியாதது. ஒரு பரீட்சை எழுதப்போகும் மாணவனின் பதைப்புடன் அவர் அறைக்குச் சென்றேன்.
எனக்குத் தந்த மெட்டுக்கு...
‘எனக்குப் பிடித்தப் பாட்டு அது உனக்குப் பிடிக்குமே
என் மனது போகும் வழியை உன் மனது அறியுமே
எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’
என்ற பல்லவியை அவருக்குக் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு ‘நன்றாயிருக்கிறது பல்லவி..! ஒரு சின்ன திருத்தம் செய்யலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாக ஐயா’ என்று சொன்னேன்.
‘எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’ என்ற வரியை ‘என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே’ என்று மாற்றினால் அர்த்தம் இன்னும் சிறப்பாக இருக்குமென்றார். நான் எழுதிய வரிகளை விட பத்துமடங்கு சிறப்பாக இருக்கிறது என்று பரவசப்பட்டுப் போனேன்.
அன்று எனக்கு ஒன்று புரிந்தது. பாடலில் திருத்தம் என்பது சிதைப்பது அல்ல; செதுக்குவது என்று. அதன் பின்னர் நிறைய பாடல்கள் எழுதினேன். ஒவ்வொரு முறை அவர் அறைக்குள் நுழையும்போதும் என் கைகால்கள் நடுங்கத் துவங்கும்.
அவர் எப்போதும் என்னை அமரவைத்து, நகைச்சுவையாகப் பேசி என்னை இயல்புக்குக் கொண்டுவருவார். ஒவ்வொரு முறை பாடல் எழுதும்போதும் அவரிடம் ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக்கொள்வேன். எப்படி எளிமையாக எழுத வேண்டும்… எப்படி மக்களுக்குப் புரியும் வகையில் எழுத வேண்டும்… போன்ற பல விஷயங்களை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.
‘தோணி’ திரைப்படத்தின் கம்போஸிங்கிற்கு "முத்துக்குமாரையும் கூட்டி வாருங்களேன்," என்று சொல்லியனுப்பியிருந்தார். போயிருந்தேன். அது ஒரு பரவச அனுபவம். முதல் முறை அவருடன் கம்போசிங்கில். ஒரு முக்கால் மணி நேரத்தில் வரிசையாக 5 டியூன்களைப் போடுகிறார். நான் கண்களை மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடவுளிடம் நேரடியாகப் பேசுபவர்கள் குழந்தைகளும் இசைக் கலைஞர்களும் என்று சொல்வார்கள். அந்த தருணத்தில் அதை நான் கண்டுகொண்டேன்.
என் மகனுக்கு தினமும் கண்ணே கலைமானே...
இன்றைக்கும் நான் இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை. என் மகனுக்கு நான் தினமும் பாடும் தாலாட்டு ‘கண்ணே கலைமானே’ பாடல்தான். ஒரு பாடலாசிரியராக என்னுடைய குருவாக அவரை நினைக்கிறேன். ஒரு சில பாடல்களே அவர் திரைப்படத்திற்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதிய பாடல்களுக்கு இன்றைக்கும் நான் ரசிகன். அழகி திரைப்படத்தில் எழுதியிருப்பார்…
"கோயில் மணிய யாரு ஏத்துறா?
தூண்டா வெளக்க யாரு ஏத்துறா ?
ஒரு போதும் அணையாம நின்று எரியணும்..”
அதே படத்தின் வேறொரு பாடலில்...
“இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு”
இதை எந்தக் கவிஞனும் எழுதி விடலாம். ஆனால் அதன்பின்னர் வரும் 'ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை' என்ற வரிகள் அத்தனை சிறப்பானவை. அதே போல நாடோடித் தென்றல் படத்தில்,
'யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் பூமி இந்த மண்ணு நம்ம சாமி
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு'
என்ற வரிகள். இந்த பூமியை, மண்ணை அவர் நேசிக்கும் அழகை அத்தனை அற்புதமாக்ச சொல்லியிருப்பார்.
நான் சிறுவயதில் தாயை இழந்தவன். அந்தத் தனிமை எப்போதும் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும். அப்போது ‘ஆவாரம்பூ’ படத்தில் ஒரு பாடல் கேட்டேன்.
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே..!
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே..!
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு
இந்த வரிகளைக் கேட்டவுடன் அவரின் இசைக் கரங்களை நான் பிடித்துக்கொண்டேன். அதன் பின்னர் வரும்,
தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
என்ற வரிகள் எனக்கு தன்னம்பிக்கை அளித்தன. அன்று பிடித்த அவரின் இசைக் கரங்களை இன்றுவரை நான் விடவில்லை," என்றார்.
அதுவரை நிசப்தத்தில் இருந்த அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அதிர்ந்தது!
Copyright 2010-2014 © veeramunai.com All rights reserved.
This site best viewed at a screen resolution of 1024 x 768 pixels or higher with most recent versions of browsers.
You will need the most recent versions of Adobe Flash Player & etc in order to view some multimedia content. |
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சென்னை சேத்துபட்டில், புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெய்பீம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் ஜெய்பீம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் 'ஜெய்பீம்' திரைப்படம் உருவாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக வலுவாக காலுன்றிவிட்டதாகவும் திமுகவுக்கு மாற்றுசக்தியாக உருவெடுத்துவிட்டதாகவும் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் சமூக வலைதளப் போரில் ஈடுபடுவதாகவும் அதனை சந்திக்க தாங்களும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். |
அபியும் நானும் திரைப்படம் இந்தியாவில் வெளியாகி ஓரிரு தினங்களின் பின்னரே கனடாவில் வெளியானது. அண்மை க்காலங்களில் நான் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் இது. வைரமுத்து – வித்யாசாகர் – ராதாமோகன் கூட்டணி ஏற்கனவே மொழியில் ஒரு இனிய இசை அனுபவத்தை தந்த பின்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி என்னை மிகவும் கவர்ந்திருந்தன. அதிலும் பாலா உயிரை தந்து பாடி இருந்த அழகிய அழகிய… பாடலும் சின்னம்மா கல்யாணம்… பாடலும் எப்படியாக படமாக்கப்பட்டிருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். பிரகாஷ்ராஜ் மீது ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல ஒரு ரசனையாளர் என்றளவிலும் ஒரு மரியாதை உண்டு. இந்த நேரத்தில் படத்தை இங்கே திரையிடவில்லை என்றதும் நல்ல படங்களை திரையிடுவதில்லை என்ற தம் வழக்கத்தை மீண்டும் ஒரு முறை செய்துவிட்டார்களோ என்று நினைத்தேன். தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக ஓரளாவு சொல்லத்தக்க சென்னை 600 028, அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் இங்கு திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் பிரகாஷ் ராஜ் பூங்கா ஒன்றில் பிருத்விராஜை சந்தித்து தனது மகளுடனான தன் அனுபவங்களை சொல்வதாக செல்கின்றது. திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நதி போல செல்கின்ற கதையும் அதில் இயல்பாகவே கலந்த்விடப்பட்ட நகைச்சுவை நிகழ்வுகளும் ஒரு இனிய அனுபவத்தை படம் பார்ப்பவருக்கு கொடுக்கின்றன. இயல்பான, தெளிவான காதலர்களாக திரிஷாவும், கணேஷும் காட்டப்படுகிறார்கள். திரைப்படத்தில் போகிற போக்கில் ஒரு சர்தார்ஜி, அவர்களை கேலி செய்து கொண்டிருந்த தமிழர்களிடம் ஒரு ரூபாயை கொடுத்து அதை காண்கின்ற பிச்சை எடுக்கும் சர்தார்ஜியிடம் கொடுக்க சொல்வதாகவும், இன்றுவரை அந்த ஒரு ரூபாய் தமிழனிடமே உள்ளதாயும் சொல்லும் காட்சி “தெருவெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி” என்று எம்மவர்களை பற்றி எங்கோ படித்ததை நினைவூட்டியது. தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்லிக்கொண்டேயிருக்காமல் இப்படியான படங்களை அரங்கிலே சென்று பார்ப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
2
ஆனந்த விகடனின் தற்போதைய தரம் பற்றிய ஒரு பதிவை கடந்த வாரம் வாசித்திருந்தேன். இதே கருத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். புதிய அளவில் ஆனந்த விகடன் வெளியானபோது மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் உள்ளடக்கம் பெருமளவான வண்ணப்படங்களாலேயே நிறைக்கப்பட்டிருக்கின்றது. அகமும் புறமும் என்று வண்ணதாசன் எழுதிய பிறகு தீதும் நன்றும் என்று நாஞ்சில் நாடன் எழுதிவருகிறார். பத்தி எழுத்துவகையை சேர்ந்த கட்டுரைகள் இவை. இதற்கு முன்னர் இதே விதமாக ஆனந்த விகடனில் எழுதிய சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் உடன் ஒப்பிடும்போது இவர்களின் எழுத்து இறுக்கம் குறைந்ததாகவே தெரிகின்றது. நாஞ்சில்நாடனின் நஞ்சென்றும் அமுதென்றும் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை தொகுதி. எந்த விதமான ஆவேசமும் இல்லாமல் ஒரு மெல்லிய த்வனியில் தனது கருத்துக்களை மிக நெருக்கமான ஒருவருடன் கதைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக சொல்லியிருப்பார். அதேபோல வண்ணதாசனின் சிறுகதைகளும் என்னை கவர்ந்திருக்கின்றன. வண்ணதாசனின் படைப்புகள் அவற்றில் வருகின்ற ரசனை பூர்வமான சொல்லாடல்களுக்கு பேர்பெற்றவை. அதிலும், அவரது கட்டுரைகள். அகமும் புறமும் எழுத தொடங்கு முன்பாக விகடனில் இவரது பேட்டி ஒன்று வெளியாகி அடுத்த இதழிலேயே அவர் எழுதிய கடிதம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால் அவர் எழுதிய அகமும் புறமும் அவரது முன்னைய படைப்புகளுடன் ஒப்பிடும்போது என்னை பாதித்த விதம் சற்று குறைவாகவே இருந்தது. வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற அழுத்தம் சிலவேளை இவர்களது படைபாற்றலை பாதித்திருக்கலாம்.
அதுபோல கடந்த சில மாதங்களாக மாறி மாறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க பற்றி மாறி மாறி எக்ஸ்ரே ரிப்போர்ட் என்கிற பெயரில் ரிப்போர்ட்கள் வந்தன. அதுவும் அழகிரி ராஜ்யம் பற்றியும், இரண்டு கட்சிகளினதும் முக்கியஸ்தவர்களதும் விபரங்களுடனும் வந்த கட்டுரைகள் முக்கியமானவை. ஆனால் இதேநேரம் விகடன் கிராமம், கிராமமாக விஜயகாந்துடன் டூர் அடிக்க தொடங்கினான். இது கிட்ட தட்ட இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுத் தீர்வாக மக்கள் விஜயகாந்தை பார்ப்பது போன்ற ஒரு விம்பம் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றது. ஒரு தனிக்கட்சியாக விஜயகாந்த் பிரமிக்க தக்க அளவு வளர்ந்திருந்தாலும் அவரிடம் இருக்கும் மாற்று தீர்வு என்ன? என்ற அடிப்படை கேள்விக்கு இன்றுவரை எவருமே பதிலளிக்கவில்லை. கறுப்பு எம். ஜி. ஆர் என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், திராவிடக் கட்சிகள் வளர்த்துவிட்ட இலவச பொருட்களை தருவதாக கூறி வாக்குகளை அள்ளும் கலாசாரத்தை இன்னும் வளார்த்துவிடுவாரோ என்றே எண்ண தோன்றுகின்றது. விகடன் மட்டுமில்லாமல் குமுதம் உட்பட பல பத்திரிகைகள் விஜயகாந்தை பெரும் சக்தியாக காட்டிக்கொண்டிருக்கின்றன. இயக்குனர் மகேந்திரன் வன்னி சென்று திரும்பியபின்னர் குமுதத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜயகாந்தை வன்னியில் சின்ன பிரபாகரன் / சின்ன தலைவர் என்று அழைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் தான் அப்படி ச்ரு செய்தியை கூறவேயில்லை என்று மகேந்திரன் மறுப்பு தெரிவிக்க, குமுதமும் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. சன் குழுமம் என்ற பெயரில் பெரும்பான்மை மீடியாக்களை எல்லாம் தி. மு. க வளைத்து போட்டபின்னர், அரசியல் ரீதியான ஒரு பின்புலம் வேண்டும் என்பதாலேயே ஆனந்தவிகடன் இப்படி விஜயகாந்த் புகழ் பாடலாம் என்று அண்மையில் எனக்கு அறிமுகமான நண்பர் ரமணன் சொன்னது சரிபோலதான் தோன்றுகின்றது. விஜய்காந்த் பற்றிய விமர்சனங்களையும் ஆனந்த விகடன் சரியான முறையில் முன்வைக்காத இந்நாட்களில் அதே ஆனந்த விகடனில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாக விஜயகாந்த் வந்துள்ளாரே என்று கேட்டபோது “கழுதை என்று ஒன்று இருக்கிறது, குதிரை என்று ஒன்று இருக்கிறது இப்போது கோவேறு கழுதை என்று ஒன்று வந்துள்ளது” என்று சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது.
3
நவீன இலக்கியம் மீதான எனது ஈடுபாட்டில் “காலம்” இதழாசிரியர் செல்வம் அவர்களின் பங்கு முக்கியமானது. யானையுடன் மோதாதே எலியே என்ற பொருள்பட கருணாநிதி எழுதிய ஒரு கவிதைக்கு (கருணாநிதி ஒரு பிரசார எழுத்தாளரே தவிர அவர் இலக்கியவாதி அல்ல என்று இளையபாரதியின் புத்தக வெளியீட்டை முன்வைத்து ஜெயமோகன் சொன்னதற்காக இக்கவிதை எழுதப்பட்டதாய் நினைவு) எதிர்வினையாக ஜெயமோகனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு விரைவிலேயே பதிலும் வந்தது. அவர் மூலமாகவே செல்வத்தின் அறிமுகமும் கிடைத்தது. அதற்கு முன்பொருமுறை ஒரு கண்காட்சியில் செல்வத்திடம் இருந்து கணையாழியின் தொகுப்பு ஒன்றை பெற்றிருக்கிறேன். சென்ற வாரம் அவரை எதேச்சையாக சந்தித்தபோது காலம் சஞ்சிகையின் 31வது இதழையும் கனவாகிப்போன கச்சதீவு என்ற நூலையும் பெற்றுக்கொண்டேன். கனடாவின் குறுகிய வணிக சாத்தியங்களுக்கு மத்தியில் காலம் சிறப்பாகவே வந்துகொண்டுள்ளது. இம்முறை காலம் இதழில் சினேகிதனை தொலைத்தவன் என்ற பொ. கருணாமூர்த்தியின் கதையும் குட்டான் என்ற டானியல் ஜீவாவின் கதையும் எனக்கு பிடித்துள்ளன. இதழை முற்றாக வாசித்து முடிக்காத நிலையில் மற்ற ஆக்கங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஜீவாவின் கதையில் கனடாவில் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் அனு பவித்திருக்க கூடிய ஒரே வீட்டில் பலர் சேர்ந்து குடியிருப்பதும் அதனால் வரும் சிக்கல்களும் காட்டப்படுகின்றன. கதையில் சாந்தா என்ற பாத்திரம் தன் வீட்டில் குடியிருக்கும் குட்டானை பற்றி தன் மாமியார் எல்லை மீறி பேசி வீட்டைவிட்டு வெளியேற சொல்லும்போது அதற்கு தன் எதிர்ப்பை காட்டுகின்றது. இதனை எதிர்கொள்ளாத மாமியார் குட்டானை நீ வச்சிருக்கிறாயா என்று கேட்பதுடன் கதை நிறைவேறுகிறது, எம் மனம் அரட்டப்படுகின்றது. பெண்களின் முதல் எதிரிகள் பெண்கள்தான் என்று அனேகமாய் எல்லா ஆண்களும் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.
இதே போல கருணாமூர்த்தியின் கதையில் தன் பால்ய சினேகிதங்களை தேடி அலையும் ஒருவனின் அனுபவம் சொல்லப்படுகின்றது. இலங்கை செல்லும் கதை நாயகன் இறுதியில் பாலசந்திரன் என்ற தன் பால்யசினேகிதனை காண்கிறான். தான் எழுதிய புத்தகத்தை பரிசளித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கின்றான். அந்தரங்கமான பழைய நினைவுகள் எல்லாம் கிளறப்படுகின்றன. தான் திரும்பி செல்ல முன்னர் மறுமுறை வருவதாக வாக்களித்துவிட்டு விடைபெறும்போது நண்பன் (பாலசந்திரன்) இவர் கொடுத்த புத்தகத்தின் பின்புறத்தை பார்த்தவாறு (அதில் அ. முத்துலிங்கம் எழுதிய முன்னுரை இருக்கின்றது) “அ. முத்துலிங்கம் என்று எங்களோட யாரும் படிக்கேல்லையே…..நீ யார் மச்சான்…. உனக்கு என்ன பெயர்?” என்று கேட்கிறான். அத்துடன் கதை முடிகின்றது. ஒரு கதையை சரியான இடத்துடன் நிறுத்திவிடுவதில்தான் அதன் வெற்றி உள்ளது என்பார்கள். அதனை திறம்பட செய்துள்ளார் கருணாமூர்த்தி அவர்கள்.
4.
கடந்த சில நாட்களாக இணையத்தில் பெண்புலிகளின் இறந்த உடல்களை சிங்கள ராணுவத்தினர் புணர்ந்து அதை வீடியோவில் எடுத்ததாக வந்த வீடியா துண்டுகள் பெரும்பாலானவர்களின் மனதை பாதித்தன. ஈழப்போராட்டத்தில் எத்தனையோ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவற்றை பற்றி சரியான முறையில் வந்த பதிவுகள் குறைவென்பது எனது கருத்து. அண்மையில் டிசே தமிழன் எழுதிய ஒரு சிறுகதை சரியான முறையில் வாசகன் மனதிலும் இந்த பாதிப்பை கொண்டுசென்றிருக்கின்றது என்று நினைக்கிறேன். ஒரு கவிஞராக பரவலாக அறியப்பட்ட இவர் என்னை ஒரு கட்டுரையாளராக, ஒரு புனைவு எழுத்தாளராகதான் பெருமளவு கவர்ந்திருக்கிறார். இனி நீண்ட காலத்துக்கு, உங்களை பாத்தித்த சிறுகதை எது என்று கேட்டால் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த கதையை கூறலாம்
Share this:
Facebook
WhatsApp
Twitter
Print
Email
Pinterest
Tumblr
LinkedIn
Pocket
Reddit
Like this:
Like Loading...
Related
பத்தி
அருண்மொழிவர்மன்
December 29, 2008 September 9, 2015
அபியும் நானும்
ஆனந்தவிகடன்
டிசே தமிழன்
விஜயகாந்த்
Post navigation
கிரிக்கெட்: மாறிவரும் கோலங்கள்
சென்று வாருங்கள் ஹைடன்
22 thoughts on “அபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள்”
அதிரை ஜமால் says:
December 29, 2008 at 11:04 pm
ஆ.வி வாரமாஎங்க போனாலும் ஆ.வி.யா வருது …
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
December 29, 2008 at 11:09 pm
என்ன செய்யிறது…. ஆனந்த விகடனின் நிலை அப்படி போகுது.
LikeLike
Reply
கதியால் says:
December 30, 2008 at 1:44 am
நல்லதொரு பதிவு. மிலேச்சத்தனம் எது என்பதை மீண்டும் ஒரு தடவை இலங்கை அரசபடை காட்டி இருக்கிறது. எல்லாம் விடியும். காலம் விரையும். இன்னும் உலகம் கண்மூடி மௌனமாக இருப்பது கவலையே. வார்த்தைகள் வலிமை இழக்கின்றன.
LikeLike
Reply
நானாக நான் says:
December 30, 2008 at 1:52 am
மிக அருமையான பதிவு. அபியும் நானும் திரைப்படம் உண்மையிலேயே ஒரு நல்ல திரைப்படம், அப்பா மகளுக்கான உறவை சொல்லும் மிக குறைந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
LikeLike
Reply
முரளிகண்ணன் says:
December 30, 2008 at 3:08 am
udan uraiyaaduvathupoola irukkiRathu ungkaL nadai.
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
December 30, 2008 at 5:31 am
//மிலேச்சத்தனம் எது என்பதை மீண்டும் ஒரு தடவை இலங்கை அரசபடை காட்டி இருக்கிறது//இதை தான் அவர்கள் இன்னும் பலமுறை செய்துள்ளார்களே. இதை பற்றி இன்னும் “புதிய ஜனநாயகவாதிகள் எதுவும் சொல்லவில்லை எனபதும் குறிப்பிடத்தக்கது
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
December 30, 2008 at 5:34 am
வணக்கம் நானாக நான்//அப்பா மகளுக்கான உறவை சொல்லும் மிக குறைந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.//உண்மைதான். தமிழ் சினிமாவில் உறவுகள் சரியாக சித்திகரிக்கப்படூவதிலை. ஒன்று கேலிக்கூத்தாக்கியிருப்பார்கள் அல்லது மிகை உணர்ச்சீயாக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் காணப்படும் யதார்த்தம் எமக்கு புதிது
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
December 30, 2008 at 5:34 am
முரளி//udan uraiyaaduvathupoola irukkiRathu ungkaL nadai.//நன்றி முரளி
LikeLike
Reply
கானா பிரபா says:
December 30, 2008 at 6:52 am
வணக்கம் அருண்மொழிவர்மன்அபியும் நானும் பார்க்க துடிக்கும் படம், பூ படத்தை இன்று எடுத்து வந்தேன்.ஆனந்த விகடனின் 15 வருஷத்துக்கு முந்திய இதழ்களை இப்போதும் வைத்திருக்கிறேன், நீண்ட நாள் வாசகன் என்ற வகையில் விகடனின் தரம் குங்குமம், கல்கண்டு வகையறாவுக்கு கீழ் இறங்கியது என்றே சொல்வேன். வண்ணதாசனின் தொடர் என்னையும் பெரிதாக ஈர்க்கவில்லை, ராமகிருஷ்ணன் தான் முறையாக பயன்படுத்தினார். நாஞ்சில் நாடனின் தொடர் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் கெட்டு விட்டது.
LikeLike
Reply
தமிழன்-கறுப்பி... says:
December 30, 2008 at 8:46 am
அண்ணன் ‘அபியும் நானும்’ நானும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் இன்னும் பார்க்கவில்லை, விகடன் பற்றிய அபிப்பிராயங்கள் கூறுகிற அளவுக்க விகடன் தொடர்ச்சியாய் எனக்கு கிடைப்பதில்லை ஆனால் பழைய விகடன் போல் இல்லை என்பது எனக்கும் தெரிகிறது தோற்றமும் சரி தரமும் சரி…டிசேயின் எந்தப்பதிவானாலும் படிக்காமல் விடுவதில்லை ஆனால் பின்னூட்டங்கள் எல்லா பதிவுகளுக்கும் போடுவதில்லை, ஹேமாக்காவை நானும் படித்தேன் இப்படியாக எழுதுகிற திறமை சிலருக்கே வாய்க்கிறது… நாடற்றவனின் குறிப்புகள் கூட இன்னமும் படிக்கவில்லை சொல்லி அனுப்பியிருக்கிறேன்…
LikeLike
Reply
jega says:
December 30, 2008 at 10:04 am
a very good article to finish the year in style. i think this style of writing is ideal to u than other style of writings. good work and keep it up
LikeLike
Reply
Anonymous says:
December 30, 2008 at 3:01 pm
vijayakaanth arasiyalukku vanthathu kaasu ulaikka. waangkal kaasu koduththu athai vaasikka veendiyirukku
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
December 30, 2008 at 5:38 pm
வணக்கம் பிரபா//ஆனந்த விகடனின் 15 வருஷத்துக்கு முந்திய இதழ்களை இப்போதும் வைத்திருக்கிறேன், நீண்ட நாள் வாசகன் என்ற வகையில் விகடனின் தரம் குங்குமம், கல்கண்டு வகையறாவுக்கு கீழ் இறங்கியது என்றே சொல்வேன்//சரியாக சொன்னீர்கள். ஒரு காலத்தில் ஏன், 90 களின் ஆரம்பப் பகுதி வரை இருந்த தரத்தை கல்கண்டு முற்றாக இழந்தேவிட்டது. எனது வீட்டில் என் தந்தை வாசித்த 70 களில் வெளிவந்த கல்கண்டு தீபாவளி மலர்கள் சிலவற்றை வைத்திருந்தார். எல்லா வயதினரும் பார்ர்கும் விதத்தில் வந்த இதழ் அது.பின்னர் அதில் வெளியான தொடர்கள் (இரத்த பந்து, இருள் வரும் நேரம், கொல்ல துடிக்குத் மனசு, தமிழ்வாணன், சங்கர்லால் கதைகள்) போன்றவையும் ஆரம்ப காலத்தில் லேனா எழுதிய ஒரு பக்க கட்டுரைகளும் அற்புதமானவை.இப்போது விகடனும் அதே நிலையில் போகின்றது. தொடர்ச்சியான உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
December 30, 2008 at 5:48 pm
தமிழன் கறுப்பி//டிசேயின் எந்தப்பதிவானாலும் படிக்காமல் விடுவதில்லை ஆனால் பின்னூட்டங்கள் எல்லா பதிவுகளுக்கும் போடுவதில்லை, //என்னை பொறுத்தவரை, முக்கியமான ஈழத்து எழுத்தாளார்களுல் ஒருவர் டிசே. அவரது நாடற்றவனின் குறிப்புகளை பற்றி தேவகாந்தன் செய்த விமர்சன கட்டுரை வாசித்து பாருங்கள்.
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
December 30, 2008 at 10:34 pm
//a very good article to finish the year in style. i think this style of writing is ideal to u than other style of writings. good work and keep it up//நன்றிகள் ஜெகா, தொடர்ச்சியான உங்கள் பாராட்டுகளுக்கு
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
December 30, 2008 at 10:35 pm
//vijayakaanth arasiyalukku vanthathu kaasu ulaikka. waangkal kaasu koduththu athai vaasikka veendiyirukku//ம்ம்ம்ம்என்ன செய்வது
LikeLike
Reply
வண்ணத்துபூச்சியார் says:
January 2, 2009 at 2:21 am
மூளை சலவையே மூலாதாரம். ஆ.வி வர வர சகிக்கலை.
LikeLike
Reply
rahini says:
January 5, 2009 at 10:45 am
nalla pathivukal
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
January 5, 2009 at 5:08 pm
மூளை சலவையே மூலாதாரம்//இன்றைய பல அரசியல்வாதிகளின் உண்மை நிலை இதுதான்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
January 5, 2009 at 5:09 pm
நன்றி ராகிணி, வருகைக்கும் முதல் பின்னூட்டத்துக்கும்
LikeLike
Reply
LOSHAN says:
January 5, 2009 at 10:22 pm
நான் இன்னும் அபியும் நானும் பார்க்கவில்லை.. ஆனால் நான் நினைத்து போலவே இருக்கிறது உங்கள் பதிவும்.. இனி பார்த்துவிட்டு ஒப்பிடுகிறேன்.. :)ஆ.வி பற்றிய உங்கள் பார்வையே,எனதும், நண்பர்கள் பலபேரின் பார்வையாகவும் இருக்கிறது.. ஒரு சில விஷயங்களையும், அந்தப் பழைய புத்தகத்தையும் விட மிச்சம் எல்லாமே வேஸ்ட்.இப்போதெலாம் செலவு செய்து வாங்குவதில்லை.. ஓசியில் கிடைத்தால் வாசிக்கிறேன்..இலங்கை பற்றிய கட்டுரைகள் வந்தால் கிழித்து விட்டுத் தான் இங்கே விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.. உலகில் எங்கு போர் நடந்தாலும் முதல் இலக்குகளில் ஒன்று பெண்களும்,கற்பும் தான்..:(எங்கள் பெண்களின் பாதிப்புக்கள் பல தசாப்தங்களாகத் தொடர்கின்றன..நல்ல பதிவு.. தங்கு தடையற்ற உங்கள் நடை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது..
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
January 5, 2009 at 11:28 pm
நன்றிகள் லோஷன்அபியும் நானும் கட்டாயமாக பாருங்கள். நல்ல ஒரு அனுபவமாக அமையும். //ஒரு சில விஷயங்களையும், அந்தப் பழைய புத்தகத்தையும் விட மிச்சம் எல்லாமே வேஸ்ட்//அந்த பழைய புத்தகங்களை கூட அனேகமாக கிட்டடியில் நிற்பாட்டிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் இப்போதே இரண்டையும் இணைத்து ஒரே புத்தகமாக வெளியிட தொடங்கிவிட்டார்கள். மெல்ல மெல்ல அதையும் அப்படியே நிறுத்திவிடுவார்கள்.மிக விரைவில் பழைய கல்கண்டு, முத்தாரம், கல்கி ரேஞ்சிற்கு விகடனும் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது
LikeLike
Reply
Leave a Reply Cancel reply
Enter your comment here...
Fill in your details below or click an icon to log in:
Email (Address never made public)
Name
Website
You are commenting using your WordPress.com account. ( Log Out / Change )
You are commenting using your Google account. ( Log Out / Change )
You are commenting using your Twitter account. ( Log Out / Change )
You are commenting using your Facebook account. ( Log Out / Change )
Cancel
Connecting to %s
Notify me of new comments via email.
Notify me of new posts via email.
Δ
இந்தத் தளத்தில் தேட
Search for:
Follow Us
Facebook
Recent Posts
எங்கள் குமாரதேவன் ஐயா December 1, 2021
மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் November 4, 2021
ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் October 26, 2021
ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு October 19, 2021
நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… September 12, 2021
எச்சமும் சொச்சமும் June 22, 2021
நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021
செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021
எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021
கல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020
எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை
UN LOCK குறும்படம் திரையிடல்
அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும்
உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து
அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்
Subscribe to Blog via Email
Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.
Join 427 other followers
Email Address:
Subscribe
எழுதியவை
எழுதியவை Select Month December 2021 (1) November 2021 (1) October 2021 (2) September 2021 (1) June 2021 (1) May 2021 (2) February 2021 (1) July 2020 (1) June 2020 (1) May 2020 (2) January 2020 (1) November 2019 (1) September 2019 (1) August 2019 (1) June 2019 (2) May 2019 (1) April 2019 (1) March 2019 (3) February 2019 (2) January 2019 (1) December 2018 (1) November 2018 (1) August 2018 (3) July 2018 (2) June 2018 (2) May 2018 (1) April 2018 (2) March 2018 (1) February 2018 (1) January 2018 (2) December 2017 (3) November 2017 (1) October 2017 (3) September 2017 (1) August 2017 (3) July 2017 (4) June 2017 (2) May 2017 (3) March 2017 (3) February 2017 (2) January 2017 (1) December 2016 (1) November 2016 (2) October 2016 (1) August 2016 (3) July 2016 (3) June 2016 (1) May 2016 (1) April 2016 (2) March 2016 (2) February 2016 (2) January 2016 (2) December 2015 (4) November 2015 (2) October 2015 (3) September 2015 (3) August 2015 (5) July 2015 (5) June 2015 (4) May 2015 (3) April 2015 (3) January 2015 (2) December 2014 (3) November 2014 (3) October 2014 (2) August 2014 (1) June 2014 (1) May 2014 (2) April 2014 (1) March 2014 (2) February 2014 (2) June 2012 (1) May 2012 (1) March 2012 (1) February 2012 (2) November 2011 (3) October 2011 (1) September 2011 (1) July 2011 (1) June 2011 (2) May 2011 (4) April 2011 (2) February 2011 (1) January 2011 (2) December 2010 (4) November 2010 (4) October 2010 (1) September 2010 (1) August 2010 (1) July 2010 (5) June 2010 (3) May 2010 (1) April 2010 (6) March 2010 (4) December 2009 (6) October 2009 (2) September 2009 (1) August 2009 (3) July 2009 (4) June 2009 (5) May 2009 (1) April 2009 (3) March 2009 (5) February 2009 (4) January 2009 (2) December 2008 (3) November 2008 (4) October 2008 (2) September 2008 (2) August 2008 (1) May 2008 (1) February 2007 (1) December 2006 (2) October 2006 (1) August 2006 (2)
Twitter Updates
எங்கள் குமாரதேவன் ஐயா arunmozhivarman.com/2021/12/01/%e0… 5 days ago
மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் arunmozhivarman.com/2021/11/04/202… 1 month ago
ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் arunmozhivarman.com/2021/10/26/%e0… 1 month ago
ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு arunmozhivarman.com/2021/10/19/202… 1 month ago
RT @tovithaikulumam: அறிதலும் பகிர்தலும் 08 அரசும் அதிகாரமும் இணைப்பு - us02web.zoom.us/j/82785207411 Meeting ID: 827 8520 7411 https://t.co/D2… 1 month ago
பெரியாரியலின் தேவை
https://www.youtube.com/watch?v=XCEIuB47znY&t=2929s
The Castless Collection
https://www.youtube.com/watch?v=8A7Z67lU9pY&t=2294s
பகுப்பு
அனுபவம்
அரசியல்
அறிக்கை
அறிவிப்பு
ஆளுமை
ஆவணப்படம்
ஆவணப்படுத்தல்
ஆவணம்
இலக்கியம்
ஈழத்து இலக்கிய வரலாறு
ஈழத்து இலக்கியம்
ஈழத்து எழுத்தாளர்கள்
ஈழத்து திரைப்படம்
ஈழப்போராட்டம்
ஈழம்
உரையாடல்
உறவுகள்
ஊடகங்கள்
எண்ணங்கள்
எதிர்வினை
எழுத்தாளர்கள்
கனேடிய அரசியல்
கலை
காலம்
காலம் செல்வம்
கிரிக்கெட்
குறும்படம்
சமூகநீதி
சமூகம்
சாதீயம்
திரை விமர்சனம்
திரைப்படம்
தேசியம்
நாவல்
நிகழ்வுகள்
நினைவுப் பதிவு
நினைவுப்பதிவு
நேர்காணல்
பண்பாட்டு அரசியல்
பதிகை
பத்தி
புலம்பெயர் அரசியல்
புலம்பெயர் வாழ்வு
புலம்பெயர்வாழ்வு
பெண்ணியம்
மரபுரிமை
யாழ்ப்பாண வாழ்வியல் 90கள்
வரலாறு
வாசிப்பு
வாசிப்புக் குறிப்புகள்
விசாகன்
விமர்சனம்
விளையாட்டு
Documentary
Home
Sexuality
Uncategorized
Goodreads
Tags
.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பண்பாட்டுப் படையெடுப்பு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதச்சார்பின்மை மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்
Website Powered by WordPress.com.
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. |
சில ஆண்டுகளுக்கு முன்னர் சூரியா நடித்த ஸ்ரீ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம் அப்படத்தின் இயக்குனர் புஷ்பவாசகன் பத்திரிகை பேட்டி ஒன்றில் ”சே குவேரா, ஹோசிமின், பிரபாகரன் போன்ற புரட்சியாளர்களை பார்த்து நாம் வியந்திருக்கிறோம், ஆனால் அவர்கள் எப்படி, எதன் தூண்டலால் புரட்சியாளர் ஆனார்கள் என்று நாம் யோசிப்பதில்லை. உலக புரட்சியாளார்கள் எப்படி உருவானார்கள் என்று இப்படம் சொல்லும்” என்று சொல்லியிருந்தார். புது இயக்குணர் வேறு. சூர்யா கூட அப்போதுதான் நந்தாவில் நடித்து முடித்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார். எனவே முதல் நாளே அத்திரைப்படத்தை பார்க்க பெரும் எதிர்பார்ப்புடன் சென்றேன். அத்தனை எதிர்பார்ப்பும் புஸ் என்றாகி படம் இயலுமானவரை சொதப்பலாக எடுக்கப்பட்டிருந்தது. அனேகமாக சூரயாவின் மற்றும் அவர் ரசிகர்களின் ஞாபக இடுக்குகளில் இருந்து இப்படமே மறைந்து போயிருக்கும். அதற்கு பிறகு புஷ்பவாசகனும் வேறுபடம் ஒன்றும் எடுக்கவில்லை. தயவுசெய்து அவர் எங்கிருந்தாலும் உடனடியாக “the motor cycle diaries” திரைப்படத்தை பார்ப்பது நல்லது. அவ்வளவு அருமையாக சே என்கிற மகா புரட்சியாளன் எப்படி ஒரு புரட்சியாளனாக உருவானான் என்று படிப்படியாக ஆற்றியுள்ளார் இயக்குணர் Walter Salles.
2
சே பற்றி சிறு வயதில் இருந்தே துண்டு துண்டாக பல விடயங்களை அறிந்தும் படித்தும் வந்துள்ளதால் “சே” என்கிற விம்பம் மீது தீவிரமான ஒரு ஈர்ப்பு இருந்தேவந்தது. தொடர்ந்து சே பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறும் அவரது கனவிலிருந்து போராட்டத்துக்கு புத்தகமும் வாசித்தபின்னர் உலகப் புரட்சிகளுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி போல சொல்லப்படுகின்றன அவர் பற்றியும், அவரது புரட்சிகள் பற்றியும் நிறைய அறிய முடிந்தது. ஒரு மென்மையான, கூச்ச சுபாவம் கொண்ட, சதா ஆஸ்த்துமாவால் வாடுகின்ற Ernesto Guevara (1928 – 1967) எப்படி உலகமே வியக்கும் சே என்கிற தலைவனாக மாறினான் / மாற்றப்பட்டான் என்று தெளிவாக காட்டப்பட்டுள்ளது. படம் ஸ்பானிஷ் மொழியில் இருந்தாலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் பெருமளவு தடங்கள் இன்றி ஒன்றித்து படம் பார்க்க முடிகின்றது.
தமது மோட்டர் சைக்கிள் பழுதடைந்து பின்னர் பெரு நோக்கி செல்லும்போது வேலை தேடி செல்லும் கணவன் – மனைவியை காண்கின்றனர். அப்போது அவர்கள் தாம் எப்படி அடிமையாக்கப்பட்டோம் என்று சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட்களாய் இருந்ததற்காக தாம் நசுக்கப்பட்டோம் என்றும் பல சக கம்யூனிஸ்ட்கள் காணாமல் போய்விட்டனர் என்றூ தெரிவிக்கின்றனர். வேலை கிடைக்குமா என்பதே தெரியாமல் பயணிக்கும் அவர்களின் நிலை “சே”யை உலுக்குகின்றது. இந் நேரம், அவர் முகம் இறுக்கமடைவதையும், தன் ஆஸ்துமாவையும் பொருட்படுத்தாமல் தன் குளிருக்கான ஆடைகளை அந்த தம்பதியரிடம் சே வழங்குவதையும் அவர் மனநிலையில் உருவாகும் மாற்றத்தை வெளிக்காட்டுகின்றது. தொடர்ந்து வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும்போது தாகம் தீர்க்க தண்ணீர் கூட கொடுக்காமல் அழைத்து செல்லும்போது அது பற்றி கேள்வி எழுப்புகின்றார், தொடர்ந்து அந்த வாகனத்துக்கு கல்லால் எறிந்து தன் எதிர்ப்பையும் காட்டுகின்றார். மக்கள் உரிமைகளுக்காக சே வன்முறையை கையெடுக்கும் முதல் கட்டம் அது.
பின்னர் பெருவில் மக்களின் நிலை அவரை பெரிதும் பாதிக்கின்றது. இன்கா நாகரிகம் சார்ந்த அந்த மக்களுக்கு வானசாஸ்திரம், மருத்துவம், கணிதவியல் போன்ற துறைகளில் ஆழமான அறிவிருந்தும் துப்பாக்கி என்கிற ஒரே வல்லமை கொண்டு அனைத்து மக்களும் அதிகாரத்தின் கீழ் ஒடுக்கப்பட்டமை கண்டு வேதனை அடைகின்றார். இதில் இவர் எழுப்பும் What would America look like today if things had been different? என்ற கேள்வி இன்று வரை எல்லார் மனதுள்ளும் உள்ளது. (ஓபாமா எழுப்பிய மாற்றம் தேவை என்கிற கோஷம் கூட இந்த மனநிலையின் வெளிப்பாடுதான்).
படத்தின் மிக முக்கியமான தருணங்கள் சில படத்தில் இறுதிப்பகுதியில் தொழு நோய் ஆஸ்பத்திரியில் இடம்பெருகின்றன. இதில் நடைபெறும் ஒவ்வொரு காட்சியும் நுணுக்கமாக கவனிக்கப்படவேண்டியவை. “சே” என்கிற பேராண்மை கச்சிதமாக கட்டியெழுப்பப்படுகின்ற சம்பவங்கள் அவை. தொழு நோயளிகளுடன் விளையாடியும், கைகுலுக்கி அரவணைத்தும் பழகும்போது அவரது மனிதாபிமானமும், ஆற்றின் மறுகரையில் இவரது பிறந்த நாளை கொண்டாடும்போது இவர் ஆற்றின் குறுக்காக நீந்தி (கவனிக்கவும் இவர் ஒரு ஆஸ்துமா நோயாளி) தொழு நோயளிகளுடன் சேர்வது ஒரு அருமையான இடம். இது இவர் மன உறுதியை காட்டுவதுடன் இவர் கரை ஏறும்வரை இவரை அந்த முயற்சியை கைவிடும்படி சொல்லும் இவர் நண்பர், கரையேறியவுடன் “I always knew he’d made it” என்று சொல்வது சாதாரண மக்களின் குணவியல்பை பிரதிபலிக்கின்றது.
வரலாற்றின் பக்கங்களில் அழிக்கவேமுடியாத தடங்களை ஏற்படுத்திச்சென்ற சே என்கிற தனிமனிதனின் கதையை சே எப்படி உருவானார் என்பதுவரை அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்குணர். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நேர்மை, ஆளுமை, மனித நேயம் என்று ஒரு தலைவனுக்கு தேவையான அத்தனை குணமும் கொண்டு போராடிய சே பற்றி சுருக்கமான ஒரு அறிமுகம். ஒப்பீடற்ற ஒரு ஆளுமை பற்றி அறிந்த திருப்தியை இந்த திரைப்படம் அறிந்தாலும் எமது சமுதாயத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற ஆளுமைகள் பற்றிய நேர்மையான படைப்புகள் எபோது வெளிவரும் என்கிற கவலை எழுவது உண்மைதான்
3
Slum Dog Millionaire திரைப்படம் பெரு வெற்றியையும் பலத்த கவனத்தையும் பெற்று வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. கோல்டன் க்ளோப், பாஃப்டா விருதுகளை தொடர்ந்து ஏ. ஆர். ரஹ்மானின் பெயர் ஆஸ்காரிற்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் இந்தியர்களும் தமிழர்களும் ஆஸ்காரை எதிர்பார்த்தபடி இருக்கின்றனர்.
இந்நிலையில் வழமைபோல இந்தப்படம் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை பார்க்கவேண்டாம், இந்தியாவின் மரியாதையை இழிவு செய்கின்றார்கள், இந்தியாவில் உள்ள வறுமையை உலகமெல்லாம் கூவி கூவி அம்பலப்படுத்தி காசு உழைக்கின்றனர் என்கிற ரீதியில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. படத்தின் தலைப்பு ஏழை / சேரி மக்களை அவமானப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி இத்திரைப்படம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக வெளிநாட்டு முதலீடுகளுடன் மூன்றாம் உல்க நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்துவருகையில் இதன் பின்னாலிருக்கும் நியாயத்தையும் அரசியலையும் நாம் கவனிக்கவேண்டும். இப்படியான படங்கள் அவற்றை பார்ப்பவர்களிடையே இந்தியா ஒரு வறுமை பீடித்த நாடு, ஏழைகள் மீது பணக்காரர்களின் ஆதிக்கமும் அடக்குமுறையும் தொடர்ந்து நிலவும் ஒரு நாடு, சேரிகளிலும், தெருவோரங்களிலும் சுகாதாரம் மிக மோசமாக உள்ள நாடு போன்ற கருத்துகளை உருவாக்கலாம். இதனை முன்வைத்து பார்க்கின்றபோது இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி நிலை பற்றிய கற்பிதங்களிலும், பிரமிப்புகளிலும் இருப்போருக்கு இந்தியா பற்றிய விம்பம் மாற்றி அமைக்கப்படலாம். பொதுவாக மேலைநாடுகளில் வாழ்பவர்களுக்கு பட்டினியும், பிச்சை எடுப்போர் நிறைந்தவை, அசுத்தமான தெருக்களும் நோய்வாய்பட்ட மக்களும் நிறைந்த நாடுகள் என்று மூன்றாம் உலக நாடுகள் பற்றிய பொதுப் புத்தி இருக்கின்றபோது இப்படியான படங்கள் அவர்களின் எண்ணத்தை உறுதி செய்யும். இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது இவர்களின் போராட்டங்களின் பின் இருக்க கூடிய நியாயங்களை அறியமுடிகின்றது (இந்த சமுதாய அக்கறையே அவர்களின் ஒரே நோக்கமாக இருப்பின்).
கனடாவில் வார நாட்களில் இரவு 9:30 க்கு ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இந்தியர்களின் வாழ்கை முறையை மையமாக காண்பிக்கப்படுகின்றது. இதனை பிறநாட்டை சேர்ந்த எனது சக ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த தொடரில் வேற்று மதத்தவரை பார்த்தாலே உடனே முகத்தை திருப்பிக் கொண்டுபோய்விடுவார்கள், அவர்களின் சாதிவெறி, காதலித்து பிற சமூகத்தை சேர்ந்தோரை திருமணம் செய்ய விரும்பும் மகனிடம் “நீ எனது மகனுமில்லை, உனக்கு எனது சொத்தில் பங்குமில்லை” என்று கூறும் தந்தை என்று காட்சிகள் போகின்றன. இதனை பார்த்த என் சக நண்பர், நீங்கள் எல்லாரும் இப்படியா?” என்று மிகப்பெரும் ஆச்சரியங்களுடன் என்னை கேட்டார். ஒரு காலத்தில் அப்படி இருந்தது, இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது என்று ஒருவாறு சமாளித்தேன்.
ஆனால் உண்மையில் எத்தனை சதவீதம் மாறிவிட்டது என்ற கேள்விக்கு மரியாதை தரும் பதில் வராது என்பதுதான் உண்மை. வறியவன் மேலும் வறியவனாகிக்கொண்டு போகின்றான், பணக்காரன் மேலும் பணக்காரனாகி வருகின்றான். இதனால் இந்தியா ஒளிர்கின்றது போன்ற கோஷங்கள் ஒலிக்கின்ற அதேநேரம் அடிப்படை உரிமைகளுக்காக கூட குரலெழுப்ப தெரியாமல் நைந்துபோகும் ஒரு சமுதாய அமைப்பு பெருகிவருகின்றது. அவர்கள் அப்படி இருக்கின்றார்கள் என்று ஆளும் வர்க்கம் ஒருபோதும் கவலைப்பட போவதில்லை, தாம் அடிமையாக இருக்கின்றோம் என்று அவர்களும் ஒருபோதும் உணரப்போவதில்லை. இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதை விட மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, அவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவது போன்றவை அதிக பலன் அளிக்கும். அதைவிட்டு இப்படி வழக்கு போடுவது என்று காலத்தை செலவழித்தால் காலமெல்லாம் வழக்குப்போட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
Share this:
Facebook
WhatsApp
Twitter
Print
Email
Pinterest
Tumblr
LinkedIn
Pocket
Reddit
Like this:
Like Loading...
Related
அரசியல்
விமர்சனம்
அருண்மொழிவர்மன்
February 10, 2009 January 10, 2015
சேகுவேரா
Motor cycle Diaries
Slum Dog Millionaire
Post navigation
ஈழப்பிரச்சனை – பாகம் 2
சுஜாதா இல்லாமல் ஓராண்டு
55 thoughts on “மாற்றம் தேவை : சே குவேரா மற்றும் Slum Dog Millionaire”
தமிழ் விரும்பி says:
February 10, 2009 at 9:42 pm
சேகுவேரா– இது வரலாற்றின் மகத்தான பெயர். அருமையான எழுத்து நடை நன்றாக உள்ளது. நிறைய விடயங்கள். காற்பந்து கில்லாடி டியகோ மரடோனா, தன்னுடைய கையிலே சேகுவேராவை பச்சை குத்தி வைத்திருக்கிறார். படம் பார்க்கவில்லை. பார்க்க முயற்சிக்கிறேன். நல்ல பதிவு. இனங்கள் அடக்கப்படும் போது சேகுவேராக்கள் உருவாக்கப்படுவது வழமை. அவர்கள் வரலாற்றில் இடம்பெறுவது வழமை. அடுத்த சேகுவேரா? காத்திருப்போம்!
LikeLike
Reply
தமிழ் விரும்பி says:
February 10, 2009 at 9:42 pm
சேகுவேரா– இது வரலாற்றின் மகத்தான பெயர். அருமையான எழுத்து நடை நன்றாக உள்ளது. நிறைய விடயங்கள். காற்பந்து கில்லாடி டியகோ மரடோனா, தன்னுடைய கையிலே சேகுவேராவை பச்சை குத்தி வைத்திருக்கிறார். படம் பார்க்கவில்லை. பார்க்க முயற்சிக்கிறேன். நல்ல பதிவு. இனங்கள் அடக்கப்படும் போது சேகுவேராக்கள் உருவாக்கப்படுவது வழமை. அவர்கள் வரலாற்றில் இடம்பெறுவது வழமை. அடுத்த சேகுவேரா? காத்திருப்போம்!
LikeLike
Reply
Cable Sankar says:
February 10, 2009 at 10:00 pm
மோட்டார் சைக்கிள் டைரி படத்தை பற்றியெல்லாம் புஷ்ப வாசனுக்கு சொல்கிறீர்களே.. பாவம் அம்மாதிரியான் படங்களை அவர் பார்த்திருந்தால் அப்ப்டி எல்லாம் பேட்டி கொடுத்திருக்க மாட்டார்..
LikeLike
Reply
Cable Sankar says:
February 10, 2009 at 10:00 pm
மோட்டார் சைக்கிள் டைரி படத்தை பற்றியெல்லாம் புஷ்ப வாசனுக்கு சொல்கிறீர்களே.. பாவம் அம்மாதிரியான் படங்களை அவர் பார்த்திருந்தால் அப்ப்டி எல்லாம் பேட்டி கொடுத்திருக்க மாட்டார்..
LikeLike
Reply
Anonymous says:
February 10, 2009 at 10:35 pm
i thought movie about Che is Che 1 & 11
LikeLike
Reply
Anonymous says:
February 10, 2009 at 10:35 pm
i thought movie about Che is Che 1 & 11
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 10, 2009 at 11:19 pm
புரட்சி உருவாகவேண்டிய தேவைகளை காலம் உருவாக்குகின்றது. அந்த தேவையின் நிமித்தம் புரட்சியாளன் தானாகவே உருவாகின்றான். தமிழ் சமுதாயத்தில் பெரியார் என்ற அற்புதமான புரட்சியாளன் அரசியல்வாதிகளால் சரியானவகையில் முன்னெடுக்கப்படாததால் எமது சமூகம் இன்னும் மோசமாக பிற்படுத்தப்பட்டது
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 10, 2009 at 11:19 pm
புரட்சி உருவாகவேண்டிய தேவைகளை காலம் உருவாக்குகின்றது. அந்த தேவையின் நிமித்தம் புரட்சியாளன் தானாகவே உருவாகின்றான். தமிழ் சமுதாயத்தில் பெரியார் என்ற அற்புதமான புரட்சியாளன் அரசியல்வாதிகளால் சரியானவகையில் முன்னெடுக்கப்படாததால் எமது சமூகம் இன்னும் மோசமாக பிற்படுத்தப்பட்டது
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 10, 2009 at 11:21 pm
வணக்கம் கேபிள் சங்கர்உலக திரைப்பட அறிவு எனக்கும் மிக குறைவுதான். ஆனால் தெரியவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் உள்ளது.இந்த ஆர்வம் கூட பலருக்கு இல்லை என்பதுதான் கவலையானது
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 10, 2009 at 11:22 pm
che1, che 2 என்பன அவர் ஒரு புரட்யாளன் ஆன பின்னர் நடைபெறுவதை சொல்பவை. இது அதன் முன்னர் நடப்பதை சொல்கின்றது
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 10, 2009 at 11:22 pm
che1, che 2 என்பன அவர் ஒரு புரட்யாளன் ஆன பின்னர் நடைபெறுவதை சொல்பவை. இது அதன் முன்னர் நடப்பதை சொல்கின்றது
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 10, 2009 at 11:22 pm
வணக்கம் கேபிள் சங்கர்உலக திரைப்பட அறிவு எனக்கும் மிக குறைவுதான். ஆனால் தெரியவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் உள்ளது.இந்த ஆர்வம் கூட பலருக்கு இல்லை என்பதுதான் கவலையானது
LikeLike
Reply
சரவணகுமரன் says:
February 10, 2009 at 11:36 pm
//இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதை விட மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, அவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவது போன்றவை அதிக பலன் அளிக்கும். //நல்லா சொன்னீங்க…
LikeLike
Reply
சரவணகுமரன் says:
February 10, 2009 at 11:36 pm
//இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதை விட மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, அவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவது போன்றவை அதிக பலன் அளிக்கும். //நல்லா சொன்னீங்க…
LikeLike
Reply
ராதாகிருஷ்ணன் says:
February 10, 2009 at 11:41 pm
//அவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவது போன்றவை அதிக பலன் அளிக்கும்.//அவங்க பொழப்புல மண்போட சொல்றீங்களா
LikeLike
Reply
ராதாகிருஷ்ணன் says:
February 10, 2009 at 11:41 pm
//அவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவது போன்றவை அதிக பலன் அளிக்கும்.//அவங்க பொழப்புல மண்போட சொல்றீங்களா
LikeLike
Reply
Arnold Edwin says:
February 11, 2009 at 12:22 am
சரவணகுமரன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்… நம்மவர்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து பழக்கமில்லையே. ஆப்பு அடிச்சி தான பழக்கம்.
LikeLike
Reply
எட்வின் says:
February 11, 2009 at 12:22 am
சரவணகுமரன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்… நம்மவர்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து பழக்கமில்லையே. ஆப்பு அடிச்சி தான பழக்கம்.
LikeLike
Reply
முரளிகண்ணன் says:
February 11, 2009 at 2:04 am
நல்ல பதிவு
LikeLike
Reply
முரளிகண்ணன் says:
February 11, 2009 at 2:04 am
நல்ல பதிவு
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:49 am
ந்ன்றி சரவணகுமார்…இன்று மூன்றாம் உல்க நாடுகளின் வோட்டுகள் எல்லாம் வறிய நிலையில் உள்ள மக்களை நம்பியே உள்ளது. அவர்களுக்கு ஆதாரமாக இருக்கின்றா கல்வியை மறுப்பது மூலமாகவே தமது சுரண்டல்களை ஆளும் வர்க்கம் செய்யமுடியும்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:50 am
வணக்கம்அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்று நினைக்கின்றேன்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:50 am
வணக்கம்அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்று நினைக்கின்றேன்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:50 am
ந்ன்றி சரவணகுமார்…இன்று மூன்றாம் உல்க நாடுகளின் வோட்டுகள் எல்லாம் வறிய நிலையில் உள்ள மக்களை நம்பியே உள்ளது. அவர்களுக்கு ஆதாரமாக இருக்கின்றா கல்வியை மறுப்பது மூலமாகவே தமது சுரண்டல்களை ஆளும் வர்க்கம் செய்யமுடியும்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:51 am
வணக்கம் ஆர்ணல்ட்மக்களாஇ பேசி பேசியே ஏமாற்றிய ஒரு கூட்டம் தான் இப்படி மக்களை வைத்திருக்கின்றது
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:51 am
நன்றி முரளி
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:51 am
நன்றி முரளி
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:51 am
வணக்கம் ஆர்ணல்ட்மக்களாஇ பேசி பேசியே ஏமாற்றிய ஒரு கூட்டம் தான் இப்படி மக்களை வைத்திருக்கின்றது
LikeLike
Reply
ராஜ நடராஜன் says:
February 11, 2009 at 6:40 am
எழுத்து நடை வசீகரிக்கிறது.பதிவிற்கு நன்றி.
LikeLike
Reply
ராஜ நடராஜன் says:
February 11, 2009 at 6:40 am
எழுத்து நடை வசீகரிக்கிறது.பதிவிற்கு நன்றி.
LikeLike
Reply
se says:
February 11, 2009 at 11:32 am
nalla pativu padankalum pottal vasikka wallayirukum
LikeLike
Reply
se says:
February 11, 2009 at 11:32 am
nalla pativu padankalum pottal vasikka wallayirukum
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:10 pm
ராஜராஜன்..உங்களின் தளாத்தில் விடுதலைபுலிகள் பற்றிய, ஐநா பற்றிய ப்திவுகளில் பின்னூட்டமிட தேடினேன். ஆனால் நீங்கள் பின்னூட்டங்களை தொகுக்கவில்லை என்றறிந்தேன்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:11 pm
seஎனது அடைப்பு பலகையில் உள்ள சிக்கலால் படங்களை இணைக்க முடியவில்லைமீண்டும் முயல்கின்றேன்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:11 pm
seஎனது அடைப்பு பலகையில் உள்ள சிக்கலால் படங்களை இணைக்க முடியவில்லைமீண்டும் முயல்கின்றேன்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:11 pm
ராஜராஜன்..உங்களின் தளாத்தில் விடுதலைபுலிகள் பற்றிய, ஐநா பற்றிய ப்திவுகளில் பின்னூட்டமிட தேடினேன். ஆனால் நீங்கள் பின்னூட்டங்களை தொகுக்கவில்லை என்றறிந்தேன்
LikeLike
Reply
தமிழன்-கறுப்பி... says:
February 11, 2009 at 5:36 pm
நல்ல பதிவு அருண்..பகிர்வுக்கு நன்றி…
LikeLike
Reply
தமிழன்-கறுப்பி... says:
February 11, 2009 at 5:36 pm
நல்ல பதிவு அருண்..பகிர்வுக்கு நன்றி…
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:43 pm
வருகைக்கு நன்றி தமிழன் கறுப்பி
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 11, 2009 at 5:43 pm
வருகைக்கு நன்றி தமிழன் கறுப்பி
LikeLike
Reply
தமிழன்-கறுப்பி... says:
February 11, 2009 at 6:48 pm
என்ன இந்த குளிர்லயும் நெட்டில இருக்கிறியள்..:)
LikeLike
Reply
தமிழன்-கறுப்பி... says:
February 11, 2009 at 6:48 pm
என்ன இந்த குளிர்லயும் நெட்டில இருக்கிறியள்..:)
LikeLike
Reply
thurka says:
February 12, 2009 at 8:10 pm
அறுபதுகளில் இருவர் சந்தித்து கொண்டு அவர் எங்கே இருக்கிறார் என்ற கேள்வியை ஆரம்பித்தார்கள் என்றால் அவர்கள் கம்யுனிஸ்டுகள் ஆகவும் எல்லோராலும் அவர் என்று அறியப்பட்டவர் சே என்றும் வாசித்த ஞாபகம். “ஆயுதம் ஏந்திய அமைச்சன்” என்று வாவ் 2000 இல் “அமைச்சன் ஒருவன் ஆயுதம் ஏந்தியது வரலாற்றில் சே மட்டும் தான்” என்ற வரிகளும் அதன் நடைமுறைச் சாத்தியப்பாடுகளும் என்னை நிறைய சிந்திக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி. (ஹிப்பிகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்ற ஆய்வின் முடிவில் ஒரு conclusion அவர்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்கள் என்பதும் அது போலவே…இனிவரும் காலங்களும் இவ்வாறான புரட்சி,மலர்ச்சி, மானுட விடுதலைக்கான முயற்சிகள் எல்லாம் மனதளவிலே தான். தீவிரவாதம் எனும் ஒரு சொல்லில் எல்லா நியாயங்களையும் அடக்கி விடுகின்ற உலகில் நாம் இன்று எம்மைப்பற்றி எல்லைகள் அற்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்…)
LikeLike
Reply
துர்க்கா-தீபன் says:
February 12, 2009 at 8:10 pm
அறுபதுகளில் இருவர் சந்தித்து கொண்டு அவர் எங்கே இருக்கிறார் என்ற கேள்வியை ஆரம்பித்தார்கள் என்றால் அவர்கள் கம்யுனிஸ்டுகள் ஆகவும் எல்லோராலும் அவர் என்று அறியப்பட்டவர் சே என்றும் வாசித்த ஞாபகம். "ஆயுதம் ஏந்திய அமைச்சன்" என்று வாவ் 2000 இல் "அமைச்சன் ஒருவன் ஆயுதம் ஏந்தியது வரலாற்றில் சே மட்டும் தான்" என்ற வரிகளும் அதன் நடைமுறைச் சாத்தியப்பாடுகளும் என்னை நிறைய சிந்திக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி. (ஹிப்பிகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்ற ஆய்வின் முடிவில் ஒரு conclusion அவர்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்கள் என்பதும் அது போலவே…இனிவரும் காலங்களும் இவ்வாறான புரட்சி,மலர்ச்சி, மானுட விடுதலைக்கான முயற்சிகள் எல்லாம் மனதளவிலே தான். தீவிரவாதம் எனும் ஒரு சொல்லில் எல்லா நியாயங்களையும் அடக்கி விடுகின்ற உலகில் நாம் இன்று எம்மைப்பற்றி எல்லைகள் அற்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்…)
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 12, 2009 at 8:47 pm
துர்க்காஉங்களின் பரந்துபட்ட வாசிப்பும், தெளிவும் முக்கியமாக அந்த கவிதை நடையும் நான் என்றும் ஆச்சரியமுறும் அம்சங்கள்.நீங்கள் சொல்வது போல வாவ் 2000 ஒரு அருமையான பதிவு. தனக்கு கிடைத்த வசதியான வாழ்வை உதறிவிட்டு இருமுறை மக்களுக்காக போராட்டத்தில் குதித்தவர் சே. எமக்கு கற்பிக்கப்பட்ட மகாத்மாக்களை விட மாமனிதர்
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 12, 2009 at 8:47 pm
துர்க்காஉங்களின் பரந்துபட்ட வாசிப்பும், தெளிவும் முக்கியமாக அந்த கவிதை நடையும் நான் என்றும் ஆச்சரியமுறும் அம்சங்கள்.நீங்கள் சொல்வது போல வாவ் 2000 ஒரு அருமையான பதிவு. தனக்கு கிடைத்த வசதியான வாழ்வை உதறிவிட்டு இருமுறை மக்களுக்காக போராட்டத்தில் குதித்தவர் சே. எமக்கு கற்பிக்கப்பட்ட மகாத்மாக்களை விட மாமனிதர்
LikeLike
Reply
லிவிங் ஸ்மைல் says:
February 22, 2009 at 2:13 am
slum dog இந்தியாவின் இருண்ட பக்கத்தை மட்டுமே காட்டுகிறது என்று சொல்லமுடியாது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் முகம் என்று படம் சார்ந்த யாரும் சொல்லவும் இல்லை. அப்படி பார்த்தால் இங்கே பாலிவுட்டில் வரும் அத்தனை படங்களும் பரம ஏழையின் வீடும், உடையும் பார்த்தால் எவ்வளவோ அபத்தமாக இருக்குமே. அப்ப ஏழைகளை நையாண்டி பண்ணும் ஆயிரக்கணக்கான பாலிவுட் படங்களை யார் என்ன கேள்வி கேட்டாங்க? இப்பத்தான் நாட்டுப்பற்று பொங்கும் அந்த நாட்டுப்பற்ற இந்தியாவின் இழி நிலைமையை, எளியவர்களின் மீதான உரிமை மீறல்களை நிறுத்தி அவங்க வாழ்க்கை தரத்தையும் உயர்த்த செய்து. கட்டாம இருக்குற வரியல்லாம் ஒழுங்கா கட்ட சொல்லுங்க. கறுப்பு பணத்தை நிறுத்த சொல்லுங்க. ஏழைகளின் மீதான உழைப்புச் சுரண்டலை நிறுத்த சொல்லுங்க.. எப்படியும் இதெல்லாம் நடக்காது. அப்பறம் படம் எடுக்ககக்கூடாதுன்னா, என்னா ஒரு கேப்மாறித்தன்ம். தூ…
LikeLike
Reply
லிவிங் ஸ்மைல் says:
February 22, 2009 at 2:13 am
slum dog இந்தியாவின் இருண்ட பக்கத்தை மட்டுமே காட்டுகிறது என்று சொல்லமுடியாது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் முகம் என்று படம் சார்ந்த யாரும் சொல்லவும் இல்லை. அப்படி பார்த்தால் இங்கே பாலிவுட்டில் வரும் அத்தனை படங்களும் பரம ஏழையின் வீடும், உடையும் பார்த்தால் எவ்வளவோ அபத்தமாக இருக்குமே. அப்ப ஏழைகளை நையாண்டி பண்ணும் ஆயிரக்கணக்கான பாலிவுட் படங்களை யார் என்ன கேள்வி கேட்டாங்க? இப்பத்தான் நாட்டுப்பற்று பொங்கும் அந்த நாட்டுப்பற்ற இந்தியாவின் இழி நிலைமையை, எளியவர்களின் மீதான உரிமை மீறல்களை நிறுத்தி அவங்க வாழ்க்கை தரத்தையும் உயர்த்த செய்து. கட்டாம இருக்குற வரியல்லாம் ஒழுங்கா கட்ட சொல்லுங்க. கறுப்பு பணத்தை நிறுத்த சொல்லுங்க. ஏழைகளின் மீதான உழைப்புச் சுரண்டலை நிறுத்த சொல்லுங்க.. எப்படியும் இதெல்லாம் நடக்காது. அப்பறம் படம் எடுக்ககக்கூடாதுன்னா, என்னா ஒரு கேப்மாறித்தன்ம். தூ…
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 22, 2009 at 1:49 pm
e//எளியவர்களின் மீதான உரிமை மீறல்களை நிறுத்தி அவங்க வாழ்க்கை தரத்தையும் உயர்த்த செய்து. கட்டாம இருக்குற வரியல்லாம் ஒழுங்கா கட்ட சொல்லுங்க. கறுப்பு பணத்தை நிறுத்த சொல்லுங்க. ஏழைகளின் மீதான உழைப்புச் சுரண்டலை நிறுத்த சொல்லுங்க.. //உண்மைதான் வித்யா. இதெல்லாம் கலாசார காவலர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி நாட்டை குட்டிச்சுவராக்கும் சிலர் செய்யும் ஈனத்தனமான வேலைகள். இவர்களாஇ கேள்வி கேட்பார் யாருமில்லை.
LikeLike
Reply
அருண்மொழிவர்மன் says:
February 22, 2009 at 1:49 pm
e//எளியவர்களின் மீதான உரிமை மீறல்களை நிறுத்தி அவங்க வாழ்க்கை தரத்தையும் உயர்த்த செய்து. கட்டாம இருக்குற வரியல்லாம் ஒழுங்கா கட்ட சொல்லுங்க. கறுப்பு பணத்தை நிறுத்த சொல்லுங்க. ஏழைகளின் மீதான உழைப்புச் சுரண்டலை நிறுத்த சொல்லுங்க.. //உண்மைதான் வித்யா. இதெல்லாம் கலாசார காவலர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி நாட்டை குட்டிச்சுவராக்கும் சிலர் செய்யும் ஈனத்தனமான வேலைகள். இவர்களாஇ கேள்வி கேட்பார் யாருமில்லை.
LikeLike
Reply
HS says:
February 22, 2009 at 1:58 pm
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்கேள்வி. நெட்
LikeLike
Reply
HS says:
February 22, 2009 at 1:58 pm
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்கேள்வி. நெட்
LikeLike
Reply
கே.ஆர்.பி.செந்தில் says:
June 24, 2010 at 10:43 am
அண்ணே எழுத்து ரொம்ப சின்னதா இருக்கு …
LikeLike
Reply
அனாமிகா துவாரகன் says:
July 14, 2010 at 2:46 am
சே ஐத். தெரியாதவர் என்பதால் எங்களுக்கு ஒரு வித மயக்கம் இருக்கிறது. தெரிந்தவர்களில் சேயினைப் போல இருப்பவர்களை நாங்கள் கண்டுகொள்வதுமில்லை. அப்படியே கண்டுகொள்பவர்கள் அவர்களைப் பற்றி வெளியே சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். வேதனையான விடயமே. சேயின் பரம விசிறி நான். சேகுவராவைப் பற்றி எத்தனை புத்தகங்கள் வந்தாலும் வாங்கிக்கொண்டே இருப்பேன். அவ்வளவு வெறித்தனமான மதிப்பு உள்ளது. ஆனாலும், தெரியாதவர் என்பதால் தான் மயக்கம் அதிகமாக இருக்கிறது என்று அப்பப்போது தோன்றும் மனசாட்சி சொல்லும்.
LikeLike
Reply
அனாமிகா துவாரகன் says:
July 14, 2010 at 2:51 am
ஸ்லம்டோக் மில்லியனர் படம் என்னைப் பொருத்தவரையில் ஹைலி ஓவ(ர்)ரேட்டட் படம். அதற்கு IMDB இல் கொடுத்த ரேட்டிங்கைப் பார்த்த பின்னர் அவர்களது ரேட்டிங்கில் நம்பிக்கை தொலைந்துவிட்டது. சிலவற்றைச் சொன்னால் சில அறிவுஜீவிகள் என்று தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் சொல்வது உனக்கு உலகத் தர படங்கள் பற்றிய அறிவில்லை. கொடுமை.
LikeLike
Reply
Leave a Reply Cancel reply
Enter your comment here...
Fill in your details below or click an icon to log in:
Email (Address never made public)
Name
Website
You are commenting using your WordPress.com account. ( Log Out / Change )
You are commenting using your Google account. ( Log Out / Change )
You are commenting using your Twitter account. ( Log Out / Change )
You are commenting using your Facebook account. ( Log Out / Change )
Cancel
Connecting to %s
Notify me of new comments via email.
Notify me of new posts via email.
Δ
இந்தத் தளத்தில் தேட
Search for:
Follow Us
Facebook
Recent Posts
எங்கள் குமாரதேவன் ஐயா December 1, 2021
மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் November 4, 2021
ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் October 26, 2021
ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு October 19, 2021
நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… September 12, 2021
எச்சமும் சொச்சமும் June 22, 2021
நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021
செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021
எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021
கல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020
எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை
UN LOCK குறும்படம் திரையிடல்
அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும்
உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து
அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்
Subscribe to Blog via Email
Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.
Join 427 other followers
Email Address:
Subscribe
எழுதியவை
எழுதியவை Select Month December 2021 (1) November 2021 (1) October 2021 (2) September 2021 (1) June 2021 (1) May 2021 (2) February 2021 (1) July 2020 (1) June 2020 (1) May 2020 (2) January 2020 (1) November 2019 (1) September 2019 (1) August 2019 (1) June 2019 (2) May 2019 (1) April 2019 (1) March 2019 (3) February 2019 (2) January 2019 (1) December 2018 (1) November 2018 (1) August 2018 (3) July 2018 (2) June 2018 (2) May 2018 (1) April 2018 (2) March 2018 (1) February 2018 (1) January 2018 (2) December 2017 (3) November 2017 (1) October 2017 (3) September 2017 (1) August 2017 (3) July 2017 (4) June 2017 (2) May 2017 (3) March 2017 (3) February 2017 (2) January 2017 (1) December 2016 (1) November 2016 (2) October 2016 (1) August 2016 (3) July 2016 (3) June 2016 (1) May 2016 (1) April 2016 (2) March 2016 (2) February 2016 (2) January 2016 (2) December 2015 (4) November 2015 (2) October 2015 (3) September 2015 (3) August 2015 (5) July 2015 (5) June 2015 (4) May 2015 (3) April 2015 (3) January 2015 (2) December 2014 (3) November 2014 (3) October 2014 (2) August 2014 (1) June 2014 (1) May 2014 (2) April 2014 (1) March 2014 (2) February 2014 (2) June 2012 (1) May 2012 (1) March 2012 (1) February 2012 (2) November 2011 (3) October 2011 (1) September 2011 (1) July 2011 (1) June 2011 (2) May 2011 (4) April 2011 (2) February 2011 (1) January 2011 (2) December 2010 (4) November 2010 (4) October 2010 (1) September 2010 (1) August 2010 (1) July 2010 (5) June 2010 (3) May 2010 (1) April 2010 (6) March 2010 (4) December 2009 (6) October 2009 (2) September 2009 (1) August 2009 (3) July 2009 (4) June 2009 (5) May 2009 (1) April 2009 (3) March 2009 (5) February 2009 (4) January 2009 (2) December 2008 (3) November 2008 (4) October 2008 (2) September 2008 (2) August 2008 (1) May 2008 (1) February 2007 (1) December 2006 (2) October 2006 (1) August 2006 (2)
Twitter Updates
எங்கள் குமாரதேவன் ஐயா arunmozhivarman.com/2021/12/01/%e0… 5 days ago
மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் arunmozhivarman.com/2021/11/04/202… 1 month ago
ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் arunmozhivarman.com/2021/10/26/%e0… 1 month ago
ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு arunmozhivarman.com/2021/10/19/202… 1 month ago
RT @tovithaikulumam: அறிதலும் பகிர்தலும் 08 அரசும் அதிகாரமும் இணைப்பு - us02web.zoom.us/j/82785207411 Meeting ID: 827 8520 7411 https://t.co/D2… 1 month ago
பெரியாரியலின் தேவை
https://www.youtube.com/watch?v=XCEIuB47znY&t=2929s
The Castless Collection
https://www.youtube.com/watch?v=8A7Z67lU9pY&t=2294s
பகுப்பு
அனுபவம்
அரசியல்
அறிக்கை
அறிவிப்பு
ஆளுமை
ஆவணப்படம்
ஆவணப்படுத்தல்
ஆவணம்
இலக்கியம்
ஈழத்து இலக்கிய வரலாறு
ஈழத்து இலக்கியம்
ஈழத்து எழுத்தாளர்கள்
ஈழத்து திரைப்படம்
ஈழப்போராட்டம்
ஈழம்
உரையாடல்
உறவுகள்
ஊடகங்கள்
எண்ணங்கள்
எதிர்வினை
எழுத்தாளர்கள்
கனேடிய அரசியல்
கலை
காலம்
காலம் செல்வம்
கிரிக்கெட்
குறும்படம்
சமூகநீதி
சமூகம்
சாதீயம்
திரை விமர்சனம்
திரைப்படம்
தேசியம்
நாவல்
நிகழ்வுகள்
நினைவுப் பதிவு
நினைவுப்பதிவு
நேர்காணல்
பண்பாட்டு அரசியல்
பதிகை
பத்தி
புலம்பெயர் அரசியல்
புலம்பெயர் வாழ்வு
புலம்பெயர்வாழ்வு
பெண்ணியம்
மரபுரிமை
யாழ்ப்பாண வாழ்வியல் 90கள்
வரலாறு
வாசிப்பு
வாசிப்புக் குறிப்புகள்
விசாகன்
விமர்சனம்
விளையாட்டு
Documentary
Home
Sexuality
Uncategorized
Goodreads
Tags
.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பண்பாட்டுப் படையெடுப்பு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதச்சார்பின்மை மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்
Website Powered by WordPress.com.
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. |
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்
ரிஷபன்
இவரின் வலைப்பூ
ரிஷபன்
Loading...
முந்தைய ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் பட்டியல் 4வேடந்தாங்கல்-கருண்- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் "அருண்பிரசாத்" "ஒற்றை அன்றில்" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ? காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி? எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை! அது விரிக்கும் தன் சிறகை! நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் ! மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்
சீனா ... (Cheena) - அசைபோடுவது
Loading...
சிந்தாநதி
Loading...
நன்றி!
திரட்டிகளின் தொகுப்பு
பிரதேசங்கள்
கங்காரு
சென்னப்பட்டினம்
கடல்கன்னி
வலைப்பதிவர் உதவிப்பக்கம்
வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!
தமிழில் எழுத மென்பொருள்
NHM Writer
Blogservice
பிளாக்கர்
வேர்ட்பிரஸ்
fb like
Powered by Morgan&Men SEO Consulting - Widget
ஞானாலயா = புதுக்கோட்டை
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
முகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |
Friday, November 5, 2010
5.சுற்றுலா தரும் சுகங்கள்
➦➠ by: கிளியனூர் இஸ்மத்
(இன்றைய தினம் தீபாவளி கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)
நேற்று பொருளாதாரத்தைப் பற்றி பார்த்தோம்
சம்பாதித்துக் கொண்டே இருந்தால் எப்படி கொஞ்சம் மூளைக்கும் மனசுக்கும் ஓய்வு கொடுக்கனும்தானே அதற்கு சுற்றுலாதான் சரியான வழி.
சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் ப்ரெஸ் ஆகிவிடும் புதிதாய் பிறந்த உணர்வுக் கூட சிலருக்கு ஏற்படும் என்று சுற்றுலா பிறந்தக் கதையைச் சொல்கிறார் நெல்லைச்சாரல்.
சுற்றுலா என்பது மனசுக்கு சுகமான ஒன்று பலரும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று மனசுக்குள் பெரிதும் விரும்புவார்கள் ஆனால் விருப்பத்திற்கு மாற்றமாக வேலை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் சம்பவங்கள் நடந்து சுற்றுலா செல்லமுடியாமல் சில காலங்கள் அதை மறந்தே கூட போயிருப்போம். சுpல தருணங்களில் நமது நண்பர்கள் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி சுவாரஸ்யமாக பேசும்போது நாமும் செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். வருகின்ற ஆசைகள் அனைத்தையுமே நாம் நிறைவேற்றி விடுகின்றோமா?
சிறுவயதிலிருந்தே சுற்றுவதற்கு எனக்கு மிக விருப்பம் ஆசை. நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புறப்பட்டேன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்னையும் சென்னையும் சுற்றிப்பார்க்க சென்றேன்.இதுதான் எனது முதல் சுற்றுலா.
என்னுடன் பணிப்புரியும் மும்பையைச் சார்ந்த நண்பன் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வருவான் அவன் சுற்றிய இடங்களை புகைப்டத்தில் பார்க்கும்போது எனக்கு ஆசையாக இருக்கும் ஆனால் ஆண்டு விடுமுறையில் சுற்றுலா செல்ல திட்டம் இல்லாமல் அது தட்டிபோகும்.
அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்க்கையை துவங்கிய பிறகு சுற்றுவதற்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கிறது. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கூட்டு குடும்பம் போல அண்டை நாடுகளுக்கும் தூரமான ஊர்களுக்கும் காரில் சென்று வருவது அலாதியான நிகழ்வு.
அதுபோல் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி தொடர்கதை எழுதுகிறார் அன்புடன் ஆனந்தி அதில் ஆனந்த அனுபவம் இருக்கிறது.
எப்பவுமே வேலை வேலை என்று பார்த்துக் கொண்டிருந்தால் நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது சம்பாதித்ததை நமக்காக கொஞ்சமாவது சிலவு பண்ணக்கூடிய இடம் சுற்றுலாவில்தான். கணவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு வாரம் சுற்றுலா சென்றால் அந்த ஒருவாரக் காலத்திற்கு ஒருவரையொருவர் பிரியாமல் ஒவ்வொரு மணித்துளியிலும் இணைந்தே இருப்பதற்கு சுற்றுலா மிகப்பெரிய வாய்ப்பை கொடுக்கிறது.
பள்ளியில் கல்லூரியில் என சக நண்பர்களுடன் அரட்டை அடித்து சுற்றிருப்போம் அந்த நிகழ்வை அசைபோட்டால் இன்றும் கூட அது சுகமாகவே இருக்கும். அப்படி அசைப்போடுகிறார் பூமகளின் பூக்களம்.
கல்லூரியில் சுற்றுலா செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தில்லை ஆனால் அமீரகப்பதிவர்களுடன் சென்ற சுற்றுலா மறக்க முடியாதது.
இன்று நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமது சுற்றுலா தளங்களை தேர்வு செய்யலாம் அங்கு தங்குவதற்கு விடுதி மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் நாம் தேர்வு செய்திருக்கும் சுற்றுலா தளத்திற்கான சிலவினங்கள் எவ்வளவு? ஆகும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துவிடக் கூடிய அளவிற்கு இணையதளத்தில் வழிகாட்டிகள் நிறைந்து இருக்கிறார்கள்.
சென்ற ஆண்டு எனது குடும்பத்தார்களுடன் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்றேன். மூன்று மாதத்திற்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக எனது பயணத்தினை பதிவு செய்தேன் அந்த சுற்றுலாவின் அனுபவம் தான் மனம்கவர்ந்த மலேசியா கட்டுரை.
இந்த ஆண்டு ஜூலையில் நமது இந்தியாவின் வடமாநில சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டு இரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து திட்டமிட்டபடி சுற்றுலாவை நிறைவு செய்தேன்.
இவைகளைப் பற்றி இங்கு குறிப்பிடக் காரணம் சுற்றுலா செல்வது கடினமல்ல அதற்காக நேரத்தை நாம் ஒதுக்கினால் எந்த நாட்டுக்கும் செல்லலாம் அதுமட்டுமல்ல அந்த நாட்டைப் பற்றிய விபரங்களையும் முன்னரே நாம் தயார் செய்துக் கொள்ளலாம் அவ்வளவும் எளிமையே.
இந்த உலகம் நமது உள்ளங்கையில் இருக்கிறது அமெரிக்கா முதல் ஆப்ரிக்காவரை எங்கு செல்லவேண்டுமோ அங்கு சென்று வரலாம் பணமும் மனமும் இருந்தால் மட்டும்.
அந்தமான் சுற்றுவதற்கு ஆசை நேபாளும் சுற்றுவதற்கு ஆசை ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆண்டு தோறும் சுற்றிக் கொண்டிருப்பது மனசுக்கும் உடலுக்கும் வயசு குறையும் என்று சொல்வது உண்மை.
தமிழர்களின் சிந்தனை களத்திற்குள் சென்றால் தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களை முழுமையாக காணமுடிகிறது.
இந்த சுட்டிகளை முழுவதும் படித்தீர்கள் என்றால் சுற்றுலா இதுவரையில் செல்லாதவர்கள் இனி செல்வார்கள் என்று உறுதியுடன் என்னால் கூறமுடியும்.
Posted by கிளியனூர் இஸ்மத் at 5:00 AM
7 comments:
cheena (சீனா) Fri Nov 05, 11:59:00 AM
அன்பின் கிஸ்மத் - சுற்றுலாவினைப் பற்றி இவ்வளவு சுட்டிகள் உள்ளனவா - பலே பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா |
பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இதில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அப்போது பேசியவர், “என்னைச் சந்தித்த பலரும் பாஜகவிற்காகவும், நாட்டிற்காகவும் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்ய விரும்புவதாக தெரி வித்த னர். அவர்களில் ஒருவரை நோக்கி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களது குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர்? எனக் கேட்டேன். அதற்கு அவர், சொந்தமாக கடை வைத்திருந்தேன் அது நன்றாக செயல்படாததால் மூடி விட்டதாக குறிப்பிட்டார். தனக்கு மனைவியும், குழந்தையும் இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார். இதைக் கேட்ட நான், முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என்றேன்.
ஏன் என்றால், தனது குடும்பத்தை யாரால் சரியாக நிர்வகிக்க முடியவில்லையோ, அவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது. அதனால், குடும்பத்தை பரா மரிப்பதற்கும், குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு, கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் பணி யாற்றலாம்”என்றார்.
பின்செல்
இந்தியச் செய்திகள்
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் |
கோடம்பாக்கத்தில் திரும்புகிற இடத்திலெல்லாம் ஒரே ஆச்சர்யம்! ‘நேற்று ஐ பட ட்ரெய்லர் பார்த்தேன். பிரமாதம்ப்பா...’ இந்த வார்த்தைகளை யாராவது நிருபர்களோ, அல்லது மீடியேட்டர்களோ, அல்லது விநியோகஸ்தர்களோ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்கெல்லாம்…
Cinema News
‘அனிருத் வாங்க…’ அழைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!
admin Jul 1, 2014
வருங்கால ஸ்டாராவதா? அல்லது வருங்கால மேஸ்ட்ரோ ஆவதா? இரண்டும் கெட்டானாக தவித்துக் கொண்டிருக்கிறார் அனிருத். அவரது இசையை ரசித்ததை போல அவரது நடிப்பையும் நடனத்தையும் ரசிப்பார்களா என்பதெல்லாம் தவுசன்ட் வாலா கொஸ்டீன்ஸ்! இப்பவும் முடிவெடுக்க… |
தத்த ஜெயந்தி (Datta Jayanti) தத்தாத்ரேய ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இது ஒரு இந்துப் பண்டிகையாகும். இது இந்துக் கடவுளான தத்தாத்ரேயரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நினைவுகூர்கிறது. தத்தாத்ரேயர் இந்து ஆண் தெய்வீக மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் ஒருங்கிணைந்த வடிவமாகும்.
தத்த ஜெயந்தி
தத்தாத்ரேயர், திரிமூர்த்திகளின் அவதாரம் (பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்)
பிற பெயர்(கள்)
தத்தாத்ரேய ஜெயந்தி
கடைபிடிப்போர்
தத்தாத்ரேயருக்கு பூசை உட்பட பிரார்த்தனைகள் மற்றும் மதச் சடங்குகள்
வகை
இந்து சமயம்
முக்கியத்துவம்
நோன்பு, தியானம் மற்றும் பிரார்த்தனை நாள்
இது நாடு முழுவதும், குறிப்பாக மகாராட்டிராவில் இந்து நாட்காட்டியின்படி (திசம்பர் / சனவரி) மார்கழி மாதத்தின் முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. [2] [3]
புராணக் கதைதொகு
தத்தாத்ரேயா முனிவர் அத்திரி மற்றும் அவரது மனைவி அனுசூயாவின் மகனாவார். ஒரு பழமையான தூய்மையான மற்றும் நல்லொழுக்கமுள்ள மனைவியான அனுசூயா, இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்ற தகுதிகளில் சமமான ஒரு மகனைப் பெறுவதற்கு கடுமையான தவம் செய்தார். மும்மூர்த்திகளின் துணைவியரும் முப்பெரும் தேவியர்களுமான சரசுவதி, லட்சுமி மற்றும் பார்வதி, ஆகியோர் பொறாமைப்பட்டனர். அனுசுயாவின் நல்லொழுக்கத்தை சோதிக்க அவர்கள் தங்கள் கணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
மூன்று கடவுள்களும் சந்நியாசிகளைப் போல மாறுவேடத்தில் அனுசுயா முன் தோன்றி, தங்களுக்கு நிர்வாணமாக பிச்சை கொடுக்கும்படி கேட்டனர். அனுசுயா ஒரு மந்திரத்தை உச்சரித்து, மூன்று சந்நியாசிகளின் மீதும் தண்ணீரைத் தூவி, குழந்தைகளாக மாற்றினாள். அவர்கள் விரும்பியபடி அவளது மார்பகத்திலிருந்து நிர்வாணமாக பால் கொடுத்தாள். அத்திரி தனது ஆசிரமத்திற்கு திரும்பியவுடன், அனசுயா இந்த நிகழ்வை விவரித்தாள். ஆனாலும், அவர் ஏற்கனவே தனது மன சக்திகள் மூலம் இந்நிகழ்வை அறிந்திருந்தார். அவர் மூன்று குழந்தைகளையும் தனது மார்புடன் சேர்த்தணைத்து, மூன்று தலைகள் மற்றும் ஆறு கைகளைக் கொண்ட ஒரே குழந்தையாக மாற்றினார்.
மும்மூர்த்திகள் திரும்பாததால், அவர்களின் மனைவிகள் கவலைப்பட்டு அனுசுடாவிடம் விரைந்தனர். முப்பெருந்தேவியரும் அவளிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் கணவர்களைத் திருப்பித் தரும்படி கேட்டுக்கொண்டன. அவர்களின் கோரிக்கையை அனுசுயா ஏற்றுக்கொண்டார். மும்மூர்த்திகளும் பின்னர் அத்திரி மற்றும் அனுசுயா ஆகியோருக்கு முன்பாக தங்களின் உண்மையான வடிவத்தில் தோன்றி, தத்தாத்ரேயர் என்ற மகனை ஆசீர்வதித்தார்.
தத்தாத்ரேய மூன்று தெய்வங்களின் ஒரு வடிவமாகக் கருதப்பட்டாலும், அவர் குறிப்பாக விஷ்ணுவின் அவதாரமாகவேக் கருதப்படுகிறார். அதே நேரத்தில் அவரது உடன்பிறப்புகள் சந்திரக்கடவுள் சந்திர தேவன் மற்றும் துர்வாச முனிவர் முறையே பிரம்மா மற்றும் சிவன் வடிவங்களாகக் கருதப்படுகிறார்கள். [3] [4]
வழிபாடுதொகு
தத்த ஜெயந்தியில், மக்கள் அதிகாலையில் புனித ஆறுகள் அல்லது நீரோடைகளில் குளிக்கிறார்கள். நோன்பு நோற்கிறார்கள். தத்தாத்ரேயரின் பூசை பூக்கள், தூபங்கள், விளக்குகள் மற்றும் கற்பூரங்களுடன் செய்யப்படுகிறது. பக்தர்கள் அவரது உருவத்தை தியானித்து, தத்தாத்ரேயரிடம் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கான சபதத்துடன் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் தத்தாத்ரேயரின் படைப்புகளை நினைவில் வைத்து, கடவுளின் சொற்பொழிவை உள்ளடக்கிய அவதூத கீதை மற்றும் ஜீவன்முக்த கீதை என்ற புனித புத்தகங்களைப் படிக்கிறார்கள். [3] காவடி பாபாவின் தத்த பிரபோத் (1860) மற்றும் பரம் பூஜ்ய வாசுதேவனந்த சரசுவதி (தெம்பே சுவாமி மகாராஜ்) எழுதிய தத்த மகாத்மியம் போன்ற பிற புனித நூல்கள், (இவை இரண்டும் தத்தாத்ரேயாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை) அத்துடன் தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் நரசிம்ம சரசுவதியின் (1378−1458) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட குரு-சரிதங்களும் பக்தர்களால் படிக்கப்படுகின்றன. [5] பஜனைகளும் (பக்தி பாடல்கள்) இந்த நாளில் பாடப்படுகின்றன.
தத்த ஜெயந்தி கோவில்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடப்படுகிறது. தத்தாத்ரேயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் இந்தியா முழுவதும் அமைந்துள்ளது. அவரது வழிபாட்டின் மிக முக்கியமான இடங்களாக கர்நாடகாவில் குல்பர்கா அருகே கனகாப்பூர், ஆந்திராவின் காக்கிநாடா அருகே பிதாபுரம், மகாராஷ்டிராவில் சாங்குலி மாவட்டத்தில் ஆடும்பர், உஸ்மானாபாத் மாவட்டத்தில் ருய்பார், கோல்ஹாபூர் மாவட்டத்தில் நரசிம்ம வாடி, குசராத்தில் சௌராட்டிராவில் கிர்நார் ஆகிய இடங்கள். [6]
இந்தியாவின் மகாராட்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஆலம்னர் நகரில் சத்குரு சிறீ அனிருத்த உபாசனா அறக்கட்டளை (மும்பை) தத்தா ஜெயந்தியை 2017 நவம்பர் 30 முதல் திசம்பர் 3 வரை கொண்டாடியது. இதில் மகாராட்டிராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தத்தாத்ரேயரின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர். [7]
தத்த ஜெயந்தி கொண்டாட்டங்கள், ஆலம்னர்
குறிப்புகள்தொகு
↑ "2012 Dattatreya Jayanti". Dripanchang. பார்த்த நாள் 11 December 2012.
↑ Dr. Bhojraj Dwivedi (2006). Religious Basis Of Hindu Beliefs. Diamond Pocket Books (P) Ltd.. பக். 125–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-288-1239-2. https://books.google.com/books?id=7wmqKuHFWWgC&pg=PA125. பார்த்த நாள்: 10 December 2012.
↑ 3.0 3.1 3.2 Sunil Sehgal (1999). Encyclopaedia of Hinduism: C-G. Sarup & Sons. பக். 501–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-064-1. https://books.google.com/books?id=zWG64bgtf3sC&pg=PA501. பார்த்த நாள்: 10 December 2012.
↑ Datta Jayanti
↑ Eleanor Zelliot (1988). The Experience of Hinduism: Essays on Religion in Maharashtra. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-88706-664-1. https://books.google.com/books?id=Pyon3IOpX-AC&pg=PA374. பார்த்த நாள்: 15 December 2012.
↑ Sir Swami Samarth.. Sterling Publishers Pvt. Ltd. 21 February 2008. பக். 203–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-3445-6. https://books.google.com/books?id=Ukr_Jk9TDCYC&pg=PA203. பார்த்த நாள்: 10 December 2012. |
இக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.
The lists in this article may contain items that are not notable, encyclopedic, or helpful. Please help out by removing such elements and incorporating appropriate items into the main body of the article. (July 2009)
Endometriosis
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு
மகளிர் நலவியல்
ஐ.சி.டி.-10
N80.
ஐ.சி.டி.-9
617.0
OMIM
131200
நோய்களின் தரவுத்தளம்
4269
MedlinePlus
000915
ஈமெடிசின்
med/3419 ped/677 emerg/165
Patient UK
இடமகல் கருப்பை அகப்படலம்
MeSH
D004715
[edit on Wikidata]
இடமகல் கருப்பை அகப்படலம் (எண்ட்ரோ, "உள்பக்கம்" மற்றும் மெட்ரா, "கருப்பை") என்பது பெண்களில் காணப்படும் ஒரு மருத்துவ நிலையாகும். இதில் கருப்பையகச் செல்கள் போன்ற செல்கள் கருப்பைக் குழிக்கு வெளிப்புறத்தில் காணப்படும் மற்றும் விரிவடையும் தன்மை காணப்படும். கருப்பைக் குழியின் ஓரத்தில் கருப்பையகச் செல்கள் அமைந்துள்ளன. அவை பெண் ஹார்மோன்களின் பாதிப்பிற்குரியவை. கருப்பைக்கு வெளியே காணப்படும் இந்த கருப்பையகச் செல் போன்ற செல்கள் (இடமகல் கருப்பை அகப்படலம்) ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. மேலும் கருப்பையில் உள்ள மற்ற செல்களைப் போலவே இவையும் பதில்வினை புரிகின்றன. இதன் அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சியின் போது மிகவும் தீவிரமாக இருக்கும்.
இடமகல் கருப்பை அகப்படலம் வழக்கமாக இனப்பெருக்க காலங்களிலேயே காணப்படுகிறது. பெண்களில் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு இது ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இதன் அறிகுறிகள் செயலிலுள்ள இடமகல் கருப்பை அகப்படலத்தின் இடத்தைப் பொறுத்து அமைகின்றன. அதன் பிரதான ஆனால் ஒட்டுமொத்தமல்லாத அறிகுறி பல்வேறு விதமான இடுப்பு வலியாகும். இடமகல் கருப்பை அகப்படலம் கருவுறாமை கொண்ட பெண்களில் பொதுவானதாகக் பரணிடப்பட்டது 2010-01-07 at the வந்தவழி இயந்திரம் காணப்படுகிறது.
பொருளடக்கம்
1 அறிகுறிகள்
1.1 இடுப்பு வலி
1.2 கருவுறாமை
1.3 மற்றவை
2 நோய் பரவல்
2.1 இணை நிகழ்தல் தன்மை
3 நோய்க்குறியியல் மற்றும் இடங்கள்
3.1 சிக்கல்கள்
4 நோய் அறுதியிடல்
4.1 நோய் நிலை
4.2 குறிப்பான்கள்
5 சாத்தியக்கூறுள்ள காரணங்கள்
5.1 வலிக்கான காரணம்
6 சிகிச்சைகள்
6.1 ஹார்மோன் மருத்துவம்
6.2 பிற மருந்துகள்
6.3 அறுவை சிகிச்சை
6.4 மருந்து மற்றும் அறுவை சிகிச்சை ஒப்பீடு
6.4.1 மருந்து சிகிச்சைகளின் நன்மைகள்
6.4.2 மருந்து சிகிச்சைகளின் குறைகள்
6.4.3 அறுவை சிகிச்சையின் நன்மைகள்
6.4.4 அறுவை சிகிச்சையின் குறைகள்
6.5 கருவுறாமைக்கான சிகிச்சை
6.6 பிற சிகிச்சைகள்
7 நோய் வளர்ச்சி
7.1 மீண்டும் நிகழ்தல்
8 ஆண்களில் இடமகல் கருப்பை அகப்படலம்
9 குறிப்புதவிகள்
10 புற இணைப்புகள்
அறிகுறிகள்[தொகு]
This section does not cite any sources. Please help improve this section by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. (July 2009)
இடுப்பு வலி[தொகு]
தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏற்படும் இடுப்பு வலி இடமகல் கருப்பை அகப்படலத்தின் ஒரு பிரதான அறிகுறியாகும். வலியானது மிதமானது முதல் இடுப்பின் இரு புறங்கள் முதல் அடி முதுகு மற்றும் உடல் கீழ்ப்பகுதி வரையிலும் சில நேரம் கால்கள் வரையிலும் ஏற்படும் தீவிரமான வலி வரை இருக்கலாம். ஒரு பெண் உணரும் வலியின் அளவு எவ்வளவு உள்ளது என்பது இடமகல் கருப்பை அகப்படலத்தின் அளவு அல்லது நிலை (1 முதல் 4 வரை) ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில பெண்களுக்கு, பரவலான இடமகல் கருப்பை அகப்படலம் அல்லது தழும்புகளை ஏற்படுத்தக்கூடிய இடமகல் கருப்பை அகப்படலம் ஆகியவை இருப்பினும் அவர்கள் சிறிதளவு வலியையே உணரவும் செய்யலாம். மற்றொரு புறம், இடமகல் கருப்பை அகப்படலம் சிறிய அளவிலான பகுதிகளில் மட்டுமே இருந்தாலும் கூட அவர்களுக்குக் கடுமையான வலி இருக்கலாம். இருப்பினும், நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து வலி தீவிரமடைவதில்லை. இடமகல் கருப்பை அகப்படலம் தொடர்பான வலியின் அறிகுறிகளில் பின்வருவனவும் அடங்கும் [2]:
டிஸ்மெனோரியா – வலிமிக்க, சில நேரங்களில் செயலிழக்கச் செய்யும் தசைப்பிடிப்பு காணப்படலாம். நேரம் அதிகரிக்கையில் வலி மிகவும் மோசமாகலாம் (அதிகரிக்கும் வலி), இடுப்புடன் தொடர்புடைய அடி முதுகும் வலிக்கலாம்
நாள்பட்ட இடுப்பு வலி – வழக்கமாக அடிமுதுகு வலி அல்லது வயிற்று வலியுடன் சேர்ந்து காணப்படும்
டிஸ்பரேனியா – பாலுறவின் போது வலி
டைசீஸியா – மலங்கழிக்கும் போது வலி
டைசூரியா – அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும் உணர்வு மற்றும் சில நேரங்களில் மலம் கழிக்கும் போது வலி ஏற்படுதல்
கருவுறாமை[தொகு]
கருவுறாமை குறைபாடுள்ள பல பெண்களுக்கு இடமகல் கருப்பை அகப்படலம் காணப்படுகிறது. இடமகல் கருப்பை அகப்படலம் உடற்கூறியல் திரிபுகளுக்கும் கூடுதலுக்கும் (பாதிப்பிலிருந்து குணமடைந்த பின்னர் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கிடையே இழைத் தன்மை கொண்ட பட்டைகள் தோன்றுதல்) வழிவகுக்கலாம் என்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பைப் புரிந்துகொள்ள முடியும். இருப்பினும், இடமகல் கருப்பை அகப்படலத்தின் அளவு வரம்புக்குட்பட்டிருக்கும் நிலையில் கருவுறாமைக்கும் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கும் இடையே உள்ள தொடர்பு இன்னும் புதிராகவே உள்ளது.[3] இடமகல் கருப்பை அகப்படலம் தொடர்பான காயங்கள் சில காரணிகளை வெளியிடுகின்றன, இவை இனச் செல்கள் அல்லது கருக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கலாம் அல்லது மாறாக, பிற காரணங்களால் கருவுறாமல் இருக்கும் பெண்களில் பின்னாளில் இடமகல் கருப்பை அகப்படலம் உருவாகலாம், மேலும் இது இரண்டாம்பட்ச நிகழ்வாகவே உள்ளது எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தினாலேயே இது போன்ற நிகழ்வுகளில் இடமகல் கருப்பை அகப்படலம்-தொடர்புள்ள கருவுறாமையைப் [4] பேச வேண்டியது அவசியமாகிறது.
மற்றவை[தொகு]
பிற அறிகுறிகளில் பின்வருவனவும் உள்ளடங்கும்:
குமட்டல், மயக்கம், தலை சுற்றுதல், கிறுகிறுத்தல்[சான்று தேவை] அல்லது வயிற்றுப்போக்கு—குறிப்பாக மாதவிடாய்க் காலத்திற்கு முன்பு அல்லது மாதவிடாய் ஏற்படும் போது அல்லது
தசைப்பிடிப்புடன் கூடிய சோர்வு[சான்று தேவை]
சிறிய அல்லது பெரிய இரத்தக் கட்டிகளுடன் கூடிய கடினமான அல்லது நீண்ட கட்டுப்படுத்த முடியாத மாதவிடாய்
சில பெண்களுக்கு மனநிலை மாற்றத் தொடர்ச்சியும் ஏற்படலாம்[சான்று தேவை]
கால்கள் மற்றும் தொடைகளில் அதிக வலி
முதுகு வலி
பாலுறவின் போது மிதமானது முதல் அதிக வலி ஏற்படுதல்
அடிக்கடி ஏற்படும் அண்டக நீர்க்கட்டிகளால் அதிக வலி[சான்று தேவை]
ஒரு அண்டகத்தை இடுப்புச் சுவர்ப் பகுதியின் பக்கவாட்டில் ஒட்டிப் பிணைக்கும் ஒட்டுதல்களால் ஏற்படும் வலி அல்லது அண்டகங்கள் குடல், கருப்பை சிறுநீர்ப்பை ஆகிய பகுதிகளிடையே விரிவடைவதால் வலி ஏற்படுதல்
மாதவிடாயுடன் அல்லது மாதவிடாயின்றி அதிக வலி ஏற்படுதல்
மிதமானது முதல் அதிகமானது வரையிலான மலச்சிக்கல் [5]
மாதவிடாய்க்கு முன்பு கரையேற்படுதல்
மிதமானது முதல் தீவிரமானது வரையிலான காய்ச்சல்
மேலும், இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதாக அறுதியிடப்பட்ட பெண்களுக்கு தூண்டும் தன்மைகொண்ட குடல் நோய்க்குறித்தொகுப்பைப் போன்றிருக்கும் வயிற்றுகுடல் நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்படலாம்
இடமகல் கருப்பை அகப்படல நீர்க்கட்டிகள் தோன்றிய நோயாளிகளுக்கு மருத்துவ அவசரமாக கடும் வயிற்றழற்சி காணப்படலாம்.
இந்தப் பகுதிகளில் அவ்வப்போது வலியும் ஏற்படலாம். இந்த நீர்க்கட்டிகள் சிறுநீர்ப்பையிலும் தோன்றலாம் (இருப்பினும் இது அரிதான நிகழ்வாகும்), மேலும் இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலியும் சில நேரங்களில் இரத்தம் வெளியேறுதலும் கூட ஏற்படலாம். இடமகல் கருப்பை அகப்படலம் குடலுக்கும் பரவலாம்[சான்று தேவை] இதனால் மலங்கழித்தலின் போது வலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
மாதவிடாயின் போது வலி ஏற்படுதலுடன், மாதவிடாய்க்கான தேதிகளில் மட்டுமின்றி இடமகல் கருப்பை அகப்படலத்தினால் ஏற்படும் வலிகள் பிற நாள்களிலும் ஏற்படலாம். அண்டவிடுப்பின் போது வலி ஏற்படலாம், பிணைப்புகளுடன் தொடர்புடைய வலிகள், இடுப்புக் குழிப் பகுதியில் உண்டான அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி, மலங்கழித்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் மற்றும் உடற்பயிற்சி போன்ற பொதுவான உடலியக்கத்தின் போது ஏற்படும் வலி, நிற்பது அல்லது நடத்தல் ஆகிய செயல்களின் போது வலி, உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுதல் ஆகியனவும் இருக்கலாம். பெரும்பாலான கொடுமையான வலி மாதவிடாயின் போதே இருக்கும், இதனால் பல பெண்கள் மாதவிடாய் என்றாலே பயப்படுகின்றனர். வலியானது மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்போ மாதவிடாயின் போதும் அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகோ தொடங்கலாம் அல்லது அது தொடர்ந்து மாறாமலும் இருக்கலாம். இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு அறியப்பட்ட நிவர்த்தி முறைகள் உள்ளன.[சான்று தேவை]
நோய் பரவல்[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலம் பூப்பெய்தலுக்கு முந்தைய பருவமுள்ளவர்கள் முதல் பூப்பெய்தியதற்குப் பிந்தைய பருவமுடையவர்கள் வரையிலான வயதுள்ள எந்த பெண்களையும் தாக்கலாம். இதற்கு அவர்களின் இனம், பரம்பரை அல்லது குழந்தை உள்ளதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல. இது பிரதானமாக இனப்பெருக்க காலத்தில் வரும் வியாதியாகவே உள்ளது. அது பெருவாரியாகக் காணப்படுவதைப் பற்றிய மதிப்பீடுகள் மாறுபடுகின்றன, ஆனால் 5–10% கிட்டத்தட்ட சரியான மதிப்பாகக் கருதப்படலாம், கருவுறாமைக் குறைபாடுள்ள பெண்களில் அதிகமாகக் காணப்படுகிறது (20–50%), மேலும் நாள்பட்ட இடுப்பு வலி உள்ளவர்களுக்கும் அதிகமாகக் காணப்படுகிறது (சுமார் 80%).[6] ஈஸ்ட்ரோஜன் சார்ந்த செயலாக்கமாக உள்ள இது, மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகும் தொடர்ந்து இருக்கலாம். மேலும் கருப்பையகற்றம் செய்தவர்களுக்கு 40 சதவீதம் வரையிலானவர்களுக்கு இது இருக்கிறது.[7]
பெண்களில் மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின்னர் இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படுகிறது, மேலும் அது மிகவும் முரட்டுத்தனமுடைய வியாதியாக விவரிக்கப்படுகிறது. இது இருக்கும் போது முழு புரோஜெஸ்ட்ரோன் எதிர்ப்பும் அரோமெட்டாஸ் வெளிப்பாட்டின் அளவுகள் மிக அதிகமாகவும் காணப்படும்.[8] மிகவும் குறைந்த நிகழ்வுகளில், இளம்பெண்களில் பூப்பெய்துதலுக்கு முன்பு இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படுகிறது.[9][10]
இணை நிகழ்தல் தன்மை[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு கருப்பை அகப்படலப் புற்றுநோயுடன் எந்தத் தொடர்பும் இல்லை. தற்போதைய ஆராய்ச்சி இடமகல் கருப்பை அகப்படலத்திற்கும் சில வகை புற்று நோய்களுக்கும் ஒரு தொடர்பிருப்பதை விளக்கிக் காட்டியுள்ளது. குறிப்பாக அண்டகப் புற்று நோய், நாந்ஹாட்கின்'ஸ் லிம்போமா மற்றும் மூளைப் புற்று நோய் ஆகியவை.[11][12][13] இடமகல் கருப்பை அகப்படலம் பெரும்பாலும் தசைத்திசுக்கட்டியுடன் அல்லது கருப்பைச் சுரப்புத் திசுக்கட்டியுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதே போல் தன்னுடல் தாங்கு திறன் குறைபாடுகளுடனும் சேர்ந்து காணப்படுகிறது. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டின் ஒரு கணக்கெடுப்பின் படி, இடமகல் கருப்பை அகப்படலம் இல்லாத பெண்களுடன் ஒப்பிடுகையில் அது உள்ள பெண்களுக்கு அதிகமாக ஹைப்போதைராய்டியம், ஃபிப்ரோமேல்ஜியா, நாள்பட்ட சோர்வு நோய்க்குறிப்புத் தொகுப்பு, தன்னுடல் தாங்கு திறன் குறைபாடுகள், ஒவ்வாமைகள் மற்றும் ஆஸ்துமா ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டது.[14]
நோய்க்குறியியல் மற்றும் இடங்கள்[தொகு]
இடுப்புச் சுவர்ப் பகுதியிலுள்ள வயிற்றறை உறையில் உள்ள கருப்பை அகப்படல காயங்களின் எண்டோஸ்கோபி படம்.
உட்கருப்பையிய புற்றின் சுவரின் மைக்ரோபிராஃப். இடமகல் கருப்பை அகப்படலத்தின் அனைத்து அம்சங்களும் உள்ளன (கருப்பையக சுரப்பிகள், கருப்பையக ஸ்ட்ரோமா மற்றும் ஹீமோசெடாரின்-லேடென் மேக்ரோபேஜஸ். H&E ஸ்டெயின்.
செயல்மிகு இடமகல் கருப்பை அகப்படலம் இடைசெயல் புரியும் அழற்சிகளை உருவாக்குகின்றது. அவை வலியையும் அழற்சியையும் உண்டுபண்ணுகின்றன, மேலும் சுற்றியுள்ள திசுக்களில் வடுக்களையும் இழையாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இந்த செயலாக்கத்தைத் தொடங்க, மாதவிடாய், நச்சுக்கள் மற்றும் எதிர்ப்புசக்திக் காரணிகள் உள்ளிட்ட பல வகை தூண்டு அம்சங்கள் தேவைப்படலாம். வழக்கமான இடமகல் கருப்பை அகப்படல காயங்களில் திசுவியல் அம்சங்கள் உள்ளன. அது எண்டோமெட்ரியத்தைப் போன்றதாகவே உள்ளது, அவை ஸ்ட்ரோமா, எண்டோமெட்ரியல் எபிதீலியம் மற்றும் ஹார்மோன் தூண்டல்களுக்கு பதில்வினை புரியும் சுரப்பிகள் ஆகியவையாகும். பழைய காயங்கள் சுரப்பிகளின்றிக் காணப்படலாம், ஆனால் ஹீமோசிடெரின் கசடாகப் படிகிறது. வெறும் கண்களால் பார்க்கும் போது, இந்தக் காயங்கள் அடர் நீல நிறத்தில் அல்லது துகள் எரிந்த கருப்பு நிறத்தில், பல்வேறு அளவுகளில் காணப்படலாம். அவை சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறமிகளுடன் அல்லது நிறமிகள் ஏதுமின்றிக் காணப்படலாம். இடுப்புச் சுவர்ப் பகுதியில் உள்ள சில காயங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம், அவை கருவுறாமைக் குறைபாடுள்ள பெண்களில் 6-13 சதவீத நிகழ்வுகளில் இயல்பாகத் தோன்றும் வயிற்றறை உறை போலவே காட்சியளிக்கின்றன. அவை திசு ஆய்வில் மட்டுமே இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதைக் காண்பிக்கின்றன.[15] கூடுதலாக, பிற காயங்களும் காணப்படலா, குறிப்பாக அண்டகத்தில் காணப்படும் எண்டோமெட்ரிமாஸ், வடு உருவாதல் மற்றும் வயிற்றறை உறை குறைபாடுகள் அல்லது பொட்டலங்கள் ஆகியவை காணப்படும். குறிப்பிடத்தக்க அளவு கொண்ட (தோராயமாக 2 செ.மீ. +) அண்டகத்திலுள்ள எண்டோமெட்ரியாமா அறுவை சிகிச்சை முறையில் கட்டாயமாக அகற்றப்பட வேண்டும், ஏனெனில் எண்டோமெட்ரியாமா கட்டியை ஹார்மோன் சிகிச்சை மட்டுமே பூரணமாக அகற்ற முடியாது, அது வளர்ந்துவிட்டால், நீர்க்கட்டி உடைதல் மற்றும் அக இரத்தப்போக்கினால் திடீர் வலியை உண்டாக்கலாம். எண்டோமெட்ரியாமா சில நேரங்களில் அண்டக கட்டிகள் என தவறாக அறுதியிடல் செய்யப்படுகின்றது.
ஆரம்ப இடமகல் கருப்பை அகப்படலம் வழக்கமாக இடுப்பு மற்றும் வயிற்று உட்பகுதிகள் ஆகிய இடங்களில் மேற்பரப்பில் ஏற்படுகின்றது. உடல் நல வழங்குநர்கள் இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள இடங்களை, பதியங்கள், காயங்கள் அல்லது முண்டுகள் என்பன போன்ற வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். பெரிய காயங்கள் அண்டகங்களிலேயே எண்டோமெட்ரியோமாக்கள் அல்லது "சாக்லேட் கட்டிகள்" என்ற வகையாக காணப்படலாம், "சாக்லேட்" என்பதற்குக் காரணம் அவை பழுப்பு நிற கெட்டியான திரவத்தைக் கொண்டுள்ளன, அது பெரும்பாலும் பழைய இரத்தமே ஆகும். இடமகல் கருப்பை அகப்படலம் அழற்சி பதில்வினைகளைத் தூண்டலாம், இதனால் வடு உருவாக்கம் அல்லது ஒட்டுதல்கள் ஏற்படலாம்.
மலக்குடல் மற்றும் வலது சாக்ரோட்டெரின் இணைப்பிழையிலுள்ள எண்டோமெட்ரிக் காயங்களின் எண்டோஸ்கோபி படம்.
பெரும்பாலான இடமகல் கருப்பை அகப்படலம், இடுப்புக் குழியின் இவ்வகை கட்டமைப்புகளிலேயே காணப்படுகிறது, அங்கேதான் அது மிதமான, சுமாரான மற்றும்/அல்லது கடுமையான வலியை உருவாக்க முடியும், அந்த வலியை இடுப்பு மற்றும்/அல்லது அடி முதுகுப் பகுதிகளில் உணர முடியும். வலியானது பெரும்பாலும் மாதவிடாய்க்கு முன்பு, நிகழும்போது மற்றும்/அல்லது பிறகு மிகவும் அதிகமாக இருக்கும்:
அண்டகங்கள் (பொதுவான இடம்)
பெல்லோப்பியன் குழாய்கள்
கருப்பையின் பின்புறம் மற்றும் பின்பக்க ஒருவழிக்குழி
கருப்பையின் முன்பகுதி மற்றும் முன்பக்க ஒருவழிக்குழி
கருப்பையின் அகல அல்லது வட்ட வடிவ இணைப்பிழை போன்ற கருப்பை இணைப்பிழைகள்
இடுப்புப் பின்பகுதி அல்லது சுவர்ப்பகுதி
குடல்கள், மிகவும் பொதுவாக குதநெளி
சிறுநீர்ப் பை மற்றும் சிறுநீர்க்குழாய்கள்
குடல் இடமகல் கருப்பை அகப்படலம் தோராயமாக இடமகல் கருப்பை அகப்படலம் கொண்டுள்ளவர்களில் 10% பெண்களைத் தாக்குகிறது, மேலும் மலங்கழித்தலின் போது கடுமையான வலியை உண்டாக்கலாம்.
இடமகல் கருப்பை அகப்படலம், கருப்பை வாய் மற்றும் யோனி அல்லது அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட வயிற்றுப் பகுதி ஆகிய பகுதிகளுக்கும் பரவலாம்.
அரிதாக, பிரிப்புத் தசையில் காயங்கள் காணப்படலாம். பிரிப்புத் தசையிலான இடமகல் கருப்பை அகப்படலம் என்பது அரிதான நிகழ்வாகும், பெரும்பாலும், பிரிப்புத் தசையின் வலது புறப் பாதியிலேயே காணப்படும், மேலும் மாதவிடாய்க்கு சற்று முன்பு அல்லது மாதவிடாயின் போது வலது தோளில் அடிக்கடி வலியைக் கொடுக்கக்கூடும். அரிதாக, இடமகல் கருப்பை அகப்படலம் வயிற்றறை உறையைத் தாண்டிப் பரவும், அது நுறையீரல்கள் மற்றும் CNS இல் காணப்படலாம்.[16]
மாதவிடாயின் போது அடிக்கடி தொடர்ந்து ஏற்படும் வலது நிமோத்ரேசெஸ் சிக்கலுடன் நெஞ்சுக்கூட்டு பதிய சிகிச்சைகள் தொடர்புடையதாக உள்ளன, அதற்கு மாதவிடாய் வளிமார்பக நோய் என்று பெயர்.
இடமகல் கருப்பை அகப்படலம் தோல் சார்ந்த இடமகல் கருப்பை அகப்படலத்தின் போது தோலிலும் காயங்கள் காணப்படலாம்.
சிக்கல்கள்[தொகு]
இடது அண்டகத்தின் உடைந்த சாக்லேட் நீர்க்கட்டியின் எண்டோஸ்கோப்பிக் படம்.
இடமகல் கருப்பை அகப்படலத்தின் சிக்கல்களில் பின்வருவனவும் அடங்கும்:
உள் காயத்தழும்பு
ஒட்டுதல்கள்
இடுப்புப் பகுதி நீர்க்கட்டிகள்
அண்டகங்களில் ஏற்படும் சாக்லேட் நீர்க்கட்டி
உடைந்த நீர்க்கட்டி
மல அடைப்பு/மலத் தடை
இடமகல் கருப்பை அகப்படலத்தினால் ஏற்படும் காயத் தழும்பு உருவாதல் மற்றும் உடற்கூறியல் திரிபுகளுடன் கருவுறாமையைத் தொடர்புபடுத்தலாம். இருப்பினும், இடமகல் கருப்பை அகப்படலம் மேலும் நுண்ணிய வழிகளில் பிற நிலைகளுடன் குறுக்கிடலாம்: இனப்பெருக்கத்துடன் குறுக்கிடும் சைட்டோகீன்ஸ் மற்றும் பிற பொருள்கள் வெளியிடப்படலாம்.
இடமகல் கருப்பை அகப்படலத்தின் சிக்கல்களில் இடுப்புப்பகுதி ஒட்டுதல்களினால் ஏற்படும் மலம் மற்றும் சிறுநீர் தடுப்புகளும் அடங்கும். மேலும், வயிற்றறை அழற்சி மலக்குடல் துளையும் ஏற்படலாம்.
நோய் அறுதியிடல்[தொகு]
உடல்நல வரலாறு மற்றும் உடல் ரீதியான ஆய்வு ஆகியவற்றினால் பல நோயாளிகளுக்கு இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதாக அறுதியிடல் செய்யக்கூடிய வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சையே அறுதியிடலில் தங்கத் தரநிலையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான காப்பீட்டுத் திட்டங்கள், நோயாளி முன்னரே முயற்சித்து கருவுறுவதில் தோல்வியடைந்தாலொழிய அறுவை சிகிச்சை அறுதியிடலுக்கு காப்பீடு வழங்குவதில்லை.
உட்கருப்பையியபுற்றின் மைக்ரோபிராஃப். H&E தடம்.
படமெடுத்தல் சோதனைகளின் பயன்பாடு இடமகல் கருப்பை அகப்படலக் கட்டிகள் அல்லது பெரிய இடமகல் கருப்பை அகப்படலப் பகுதிகள் இருப்பதைக் கண்டறிய உதவலாம். ஒருவழிக்குழியில் உள்ள திரவத்தையும் இதன் மூலம் கண்டறியக்கூடும். அல்ட்ராசவுண்ட் மற்றும் காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (MRI) ஆகியவை மிகவும் பொதுவான இரண்டு படமெடுத்தல் சோதனைகளாகும். இந்த சோதனைகளின் இயல்பான முடிவுகள் இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை அகற்றுவதில்லை. இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள இடங்களானவை இந்த சோதனைகளின் மூலமும் கண்டறிய முடியாத அளவுக்கு சிறிய பகுதிகளாக உள்ளன.
லேப்ராஸ்கோப்பி அல்லது காயத் திசுவியல் ஆய்வுடன் கூடிய பிற வகை அறுவை சிகிச்சை ஆகியவையே இடமகல் கருப்பை அகப்படலத்தைக் கண்டறிவதற்கான ஒரே வழியாகும். அறுதியிடலானது நோயின் சிறப்பியல்புத் தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது, மேலும் இதனுடன் திசுவியல் ஆய்வையும் பயன்படுத்துவது அவசியம். அறுதியிடலுக்கான அறுவை சிகிச்சையின் மூலம் அதே நேரத்தில் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான சிகிச்சையையும் வழங்க முடியும்.
மருத்துவர்கள் பெரும்பாலும் இடுப்புப் பகுதி ஆவின் மூலமே இடமகல் கருப்பை அகப்படல வளர்ச்சி இருப்பதை உணர முடியும் எனினும், அறிகுறிகள் தவறான முடிவுகளைக் காண்பிக்கலாம், ஆகவே ஒரு லேப்ராஸ்கோப்பி செயலாக்கத்தைச் செய்யாமல் அறுதியிடலை உறுதிசெய்ய முடியாது. பெரும்பாலும், அண்டகப் புற்றுநோயின் அறிகுறிகளும் இடமகல் கருப்பை அகப்படலத்தின் அறிகுறிகளைப் போலவே இருப்பதுண்டு. லேப்ராஸ்கோப்பியினால் உறுதி செய்யப்படாததால் ஒரு அறுதியிடல் தவறான முடிவுகளைத் தெரிவிக்குமானால், வெற்றிகரமான சிகிச்சைக்கும் முக்கியத் தேவையான முந்தைய அண்டகப் புற்றுநோயின் அறுதியிடல் தவறவிடப்படலாம்.[17]
நோய் நிலை[தொகு]
அறுவை சிகிச்சையின் மூலம், இடமகல் கருப்பை அகப்படலம் ஒன்று முதல் நான்கு வரையிலான (I–IV) (அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ரிப்ரொடக்டிவ் மெடிசினின் மறுஆய்வு செய்யப்பட்ட வகைப்பாடு) நிலைகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.[18] இந்த செயலாக்கம் சிக்கலான புள்ளி முறையாகும், இது இடுப்புப் பகுதி உறுப்புகளில் உள்ள காயங்களையும் ஒட்டுதல்களையும் மதிப்பீடு செய்கிறது, ஆனால் இந்த நிலையிடுதல் என்பது இயற்பியல் ரீதியான நோயை மட்டுமே மதிப்பீடு செய்கிறதேயன்றி வலியின் அல்லது கருவுறாமையின் அளவை மதிப்பீடு செய்வதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இடமகல் கருப்பை அகப்படலத்தின் நிலை I உள்ள நோயாளிக்கு நோயும் அதிக வலியும் இருக்கலாம், அதே நேரம் இடமகல் கருப்பை அகப்படலத்தின் நிலை IV உள்ள நோயாளிக்கு நோய் கடுமையாகவும் ஆனால் வலியின்றியும் அல்லது அதற்கு மாறாகவும் இருக்கலாம். தத்துவத்தின் படி, வெவ்வேறு நிலைகள் பின்வரும் கண்டறிதல்களை வழங்கியுள்ளன:
நிலை I (குறைந்தபட்ச நிலை)
இதன் கண்டறிதல்கள் நம்பிக்கையில் மட்டுமேயான காயங்கள் மற்றும் சில ஏடு போன்ற ஒட்டுதல்கள் இருக்கலாம் என்பது வரை மட்டுமே என வரையறைக்குட்பட்டுள்ளன
நிலை II (மிதமானது)
மேலும், ஒருவழிக்குழியில் சில ஆழமான காயங்கள் காணப்படலாம்
நிலை III (சுமாரானது)
மேலே உள்ளது போல, மேலும் அண்டகத்தின் மீது எண்டோமெட்ரியோமாஸ் இருக்கும் மேலும் கூடுதல் ஒட்டுதல்கள் இருக்கும்
நிலை IV (தீவிரமானது)
மேலே கூறியதோடு, பெரிய எண்டோமெட்ரியோமாஸ் மற்றும் பரவலான ஒட்டுதல்கள் இருக்கும்.
குறிப்பான்கள்[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலத்தின் குறிப்பான்கள் என்பது ஆராய்ச்சிக்குரிய ஒரு பகுதியாக உள்ளது. இந்தக் குறிப்பான்கள் என்பவை இடமகல் கருப்பை அகப்படலத்தினால் உருவாக்கப்பட்ட அல்லது அதன் விளைவாக இரத்தம் அல்லது சிறுநீரில், கவனிப்பாளர்கள் அளவிடக்கூடிய வகையில் உள்ள பொருள்களாகும். இந்தக் குறிப்பான்கள் கண்டறியப்பட்டால், உடல் நல கவனிப்பாளர்கள், பெண்களின் இரத்தம் அல்லது சிறுநீரை சோதிப்பதன் மூலம் இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதை அறுதியிடமுடியும், அவர்களின் சிறுநீர் அல்லது இரத்தத்தில் எஸ்ட்ரோஜன் அதிகமாகவோ அல்லது புரோஜெஸ்டிரோனின் அளவு குறைவாகவோ இருக்கும், இதனால் அறுவை சிகிச்சையின் அவசியம் குறைகிறது. ஆண்டிஜென் CA-125 என்பது இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள பல நோயாளிகளில் அதிக அளவில் இருப்பதில் மிகவும் பிரபலமானதாகும்[19] ஆனால் இது இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதற்கான பிரத்யேகமான குறிப்பானல்ல.
இடமகல் கருப்பை அகப்படலத்துடன் தொடர்புடைய சாத்தியக்கூறுள்ள மரபியல் குறிப்பான்கள் பற்றிய ஆராய்ச்சியும் செய்யப்பட்டுவருகிறது, இதனால் உமிழ்நீர் அடிப்படையிலான அறுதியிடலை அறுவை சிகிச்சை அறுதியிடலுக்கு பதிலாகப் பயன்படுத்த முடியும்.[20] இருப்பினும், இந்த ஆராய்ச்சி மிகவும் தொடக்க நிலையிலேயே உள்ளது பெரும்பாலும் அறுதியிடலில் அறுவை சிகிச்சையின் கட்டமும் நிகழ்ந்தபடியே உள்ளது.
சாத்தியக்கூறுள்ள காரணங்கள்[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலத்தின் துல்லியமான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படாதவையாகவே உள்ள நிலையில், பல கோட்பாட்டாளர்கள், அதன் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் வகையிலான விளக்கங்களுக்கான தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தக் கருத்துகள் ஒன்றிலிருப்பது மற்றொன்றில் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
எஸ்ட்ரோஜன்கள்: இடமகல் கருப்பை அகப்படலம் என்பது எஸ்ட்ரோஜன்-சார்ந்துள்ள ஒரு நிலையாகும், மேலும் இதனால் இது இனப்பெருக்கக் காலத்தின் போதே பிரதானமாக உள்ளது. சோதனை மாதிரிகளில், இடமகல் கருப்பை அகப்படலத்தை உருவாக்க அல்லது கட்டுக்குள் வைத்துப் பராமரிக்க எஸ்ட்ரோஜன் அவசியமாகும். மருத்துவ சிகிச்சையானது நோயைக் கட்டுப்படுத்துவதற்காக எஸ்ட்ரோஜன் அளவைக் குறைப்பதை குறிக்கோளாகக் கொண்டிருப்பதில்லை. கூடுதலாக, எஸ்ட்ரோஜன் தொகுப்பாக்க உற்பத்தி செய்யும் ஒரு நொதியான அரோமட்டேஸ் பற்றிய தற்போதைய ஆராய்ச்சி, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எவ்வாறு மற்றும் ஏன் இந்நோய் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது.
பிற்போக்கு மாதவிடாய் : இந்த பிற்போக்கு மாதவிடாய் கோட்பாடானது, முதலில் ஜான் ஏ. சாம்சன் என்பவரால் முன்மொழியப்பட்டது, அதன் படி, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது, கருப்பையக மாசுக்கள் சில பெல்லோப்பியன் குழாய்களின் வழியாக கருப்பையை விட்டு வெளியேறி வயிற்றறை உறை பரப்பில் (வயிற்றுக் குழியின் ஓரம்) ஒட்டிக்கொள்கின்றன, அங்கேதான் இது இடமகல் கருப்பை அகப்படலமாக மற்ற திசுக்களுக்குப் பரவுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு பிற்போக்கு மாதவிடாய் சுழற்சி காணப்படுகிறது, வழக்கமாக அவர்களது நோய் எதிர்ப்புசக்தி மண்டலமானது மாசுக்களை அகற்றி இந்த நிகழ்விலிருந்து செல்களின் பதிய உருவாக்கம் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இருப்பினும், சில நோயாளிகளில் பிற்போக்கு மாதவிடாய் சுழற்சியினால் இடமாற்றப்பட்ட கருப்பையகத் திசுவானது அதுவே இடமகல் கருப்பை அகப்படலமாக உருவாகி வளரக்கூடும். சில பெண்களில் இந்தத் திசு வளர்வதற்குக் காரணமாக இருக்ககூடிய ஆனால் மற்றவர்களுக்கு அவாறில்லாத இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்வது அவசியம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில காரணங்கள் இதற்கான விளக்கத்தைக் கொடுக்கலாம், எ.கா., மரபியல் காரணிகள், நச்சுகள் அல்லது ஒடுங்கிய எதிர்ப்புசக்தி மண்டலம் எனவும் விவாதிக்கப்படலாம். ஒவ்வொரு மாதமும் ஒழுங்காக நிகழும் மாதவிடாய் சுழற்சியின் குறுக்கீடு செய்யப்படாத நிகழ்வு என்பது ஒரு நவீன நிகழ்வாகும், பழங்காலப் பெண்களுக்கு, கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல் போன்றவற்றின் காரணமாக மாதவிடாய் இடைநிறுத்தக் காலம் அதிகமாக இருந்தது. இடமகல் கருப்பை அகப்படலத்தின் அனைத்து நிகழ்வுகளையும் சாம்சனின் கோட்பாட்டால் திட்டமாக விளக்க முடியவில்லை, மேலும் அதற்கு, பிற்போக்கு மாதவிடாய் சுழற்சி கொண்டுள்ள பல பெண்களுக்கு இடமகல் கருப்பை அகப்படலம் இல்லை என்பதை நிரூபிக்க, மரபியல் அல்லது எதிர்ப்புத் திறன் வேறுபாடுகள் ஆகியவை போன்ற கூடுதல் காரணிகள் தேவைப்பட்டன. மேலும், இடமகல் கருப்பை அகப்படல காயங்கள், உயிர்வேதியியல் ரீதியாகப் பார்க்கையில் திசு ஒட்டறுவை இடமாறிய திசுக்களிலிருந்து வேறுபட்டவை என்பதை ஒரே ஒரு ஆய்வு மட்டுமே கண்டறிந்தது, இதனால் சாம்சனின் கோட்பாடு சந்தேகத்திற்குள்ளானது.[21]
முல்லேரியனோசிஸ்: இது ஒரு போட்டிக் கோட்பாடாகும், இடமகல் கருப்பை அகப்படல செல்களாக மாறக்கூடிய சாத்தியக்கூறுள்ள செல்கள், கரு வளர்ச்சி மற்றும் உறுப்பு மூலம் மற்றும் வளர்ச்சியின் போது பட்டை அமைப்புகளாக அமைகின்றன என இது கூறுகிறது. கருவளர்காலத்தின் 8-10 வாரங்களில் பெண் இனப்பெருக்கப் (முல்லேரியன்) பட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ் நோக்கி நகர்வதால், இந்தப் பட்டைகள் அவற்றைப் பின் தொடர்கின்றன. தொடக்க நிலை கருப்பையக செல்கள் நகரும் கருப்பையிலிருந்து இடம் மாறி விதைகள் அல்லது முதல் நிலை செல்களாக செயல்படுகின்றன. இந்தக் கோட்பாட்டை கருப் பிரேதப் பரிசோதனை ஆதரிக்கிறது.[22]
உடற்குழி மாற்றுப்பெருக்கம்: இந்தக் கோட்பாடானது, உடற்குழி எபிதீலியமானது கருப்பையக மற்றும் வயிற்றறை உறை செல்களுக்கு பொதுவான முன்னோடி செல்களாகும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. மேலும் இது பின்னர் ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லாக மாறும் மாற்றுருப்பெருக்கம் (உருமாற்றம்) சாத்தியம் என்று கருத்துரைக்கிறது, இதை அழற்சி தூண்டுவிக்கலாம்.[1] இந்தக் கோட்பாடானது இந்த உருமாற்றத்தின் ஆய்வக அவதானிப்பினால் மேலும் ஆதரிக்கப்படுகிறது.[23]
மரபியல்: மரபியல் காரணிகளும் ஒரு பங்கை வகிக்கின்றன. இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள நோயாளிகளின் மகள்கள் அல்லது சகோதரிகளுக்கும் இடமகல் கருப்பை அகப்படலம் உருவாவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்ற உண்மை நன்கு கண்டுணரப்பட்டுள்ளது; எடுத்துக்காட்டுக்கு, புரோஜெஸ்ட்ரோன் குறைவாக உள்ளவர்களுக்கு மரபியல் காரணமாக இருக்கலாம், மேலும் அதனால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். முதல் நிலை உறவினர்களுக்கு இது உண்டாவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகமாக உள்ளது.[6] 2005 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் ஜெனிட்டிக்ஸில் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி இடமகல் கருப்பை அகப்படலத்திற்கும் குரோமோசோம் 10q26 க்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.[24] இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள நோயாளிகளின் பெண் உடன் பிறப்புகளுக்கான இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான ஒப்பு ஆபத்து, கட்டுப்படுத்தப்பட்ட நபர் தொகுதியுடன் கணக்கிடுகையில் 5.7:1 என்ற விகிதத்தில் உள்ளது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.[25]
உறுப்பு மாற்றம்: குறிப்பிட்ட சில நோயாளிகளில் இடமகல் கருப்பை அகப்படலம் நேரடியாகப் பரவக்கூடும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வயிற்றுப்பகுதி கிழித்தல் தழும்புகளில் இடமகல் கருப்பை அகப்படலம் கண்டறியப்பட்டுள்ளது. அது பல வேறு திச்சுக்களினூடும் வளரக்கூடும் அதாவது, ஒரு வழிக்குழியிலிருந்து புணர்புழை வரையில். அரிதாக இடமகல் கருப்பை அகப்படலமானது இரத்தம் அல்லது நிணநீர் மண்டலத்தினால் நுறையீரல் மற்றும் மூளை போன்ற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படலாம்.
எதிர்ப்புசக்தி மண்டலம்: ஆராய்ச்சிகள், எதிர்ப்புசக்தி மண்டலம் பிற்போக்கு மாதவிடாய்த் திரவத்தின் தொடர்ச்சியான தாக்குதலுடன் சமாளித்துச்செல்ல முடியாமல் போவதற்குள்ள சாத்தியக்கூறில் கவனம் செலுத்துகின்றன. இந்தச் சூழலில் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கும் தன் தடுப்பாற்றுநோய், ஒவ்வாமை பதில்வினைகள் மற்றும் நச்சுகளின் தாக்கங்கள் ஆகியவற்றுக்குள்ள தொடர்பு பற்றிய ஆர்வம் இப்போது ஆய்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.[26] நச்சுகள், தன் தடுப்பாற்று நோய் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் ஆகியவற்றுக்கிடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது இப்போதும் தெளிவற்றதாக உள்ளது.
சுற்றுச்சூழல்: சுற்றுச்சூழல் காரணிகளால் இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் வளர்ந்துவருகிறது, குறிப்பாக சில பிளாஸ்டிக் மற்றும் மைக்ரோவேவ் ஒவன்களைக் கொண்டு சில பிளாஸ்டிக் வகைகளைப் பயன்படுத்தி சமைத்தல் ஆகியவை.[27] நமது உணவில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ஹார்மோன்களால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதாக பிற ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.
பிறவிக் குறைபாடு: முதல் மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு தானாகவே சரியாகாமல், தொடர்ந்து கண்டறியப்படாமல் வளரும் துளையில் ஐமன் போன்ற அரிதான நிகழ்வுகளில் இரத்தம் மற்றும் கருப்பையகமானது அறுவை சிகிச்சை போன்ற முறைகளின் மூலம் இதைத் தீர்க்காத வரையில் கருப்பைக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறது. பல உடல் நல மருத்துவர்கள் இந்தக் குறைபாட்டைச் சந்தித்ததில்லை, மேலும் ஃப்ளூ போன்ற அறிகுறிகள் இருப்பதால் அது பெரும்பாலும் தவறாகவே அறுதியிடல் செய்யப்படுகிறது அல்லது பல மாதவிடாய் சுழற்சிகள் முடியும் வரை கவனிக்காமல் விடப்படுகிறது. சரியான அறுதியிடல் செய்யப்படும் நேரத்தில், கருப்பையகமும் பிற திரவங்களும் கருப்பை மற்றும் பெல்லோப்பியன் குழாய்களில் நிரம்பியிருக்கின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள், முடிவில் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு வழிவகுக்கும் பிற்போக்கு மாதவிடாயின் விளைவுகளைப் போன்றதாகவே உள்ளது. இடமகல் கருப்பை அகப்படலத்தின் தொடக்க நிலையானது அறுவை சிகிச்சை செயல்கள் ஏதேனும் தொடங்கப்பட்டு கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு வேறுபடலாம்.
வலிக்கான காரணம்[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலம் வலியை ஏற்படுத்தும் விதமானது ஆராய்ச்சிக்குட்பட்ட விஷயமாக உள்ளது. ஏனேனில் இடமகல் கருப்பை அகப்படலம் கொண்டுள்ள பல பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது அல்லது அந்த நேரத்திற்கு அருகிலேயே வலியை உணர்கிறார்கள், மேலும் இதனால் கூடுதல் மாதவிடாயானது ஒவ்வொரு மாதவிடாயின் போதும் இடுப்புப்பகுதியில் தவறிச்செல்லலாம், சில ஆராய்ச்சியாளர்கள் இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள நோயாளிகளில் மாதவிடாய் நிகழ்வுகள் ஏற்படுவதைக் குறைப்பதற்கு முயற்சித்துவருகின்றனர்.
இடமகல் கருப்பை அகப்படல காயங்கள் ஹார்மோன் தொடர்பான தூண்டல்களுக்கு பதில்வினை புரிகின்றன, மேலும் அவை மாதவிடாயின் போது "இரத்தப்போக்கும்" ஏற்படுத்தலாம். இரத்தமானது உள்ளேயே சேகரமாகி, வீக்கத்தை உண்டாக்குகிறது, மேலும் இது சைட்டோகின்ஸின் செயலாக்கத்துடன் கூடிய அழற்சி பதில்வினைகளையும் தூண்டுகிறது. இந்த செயலாக்கமே வலியை உண்டாக்கலாம் எனக் கருதப்பட்டுவந்தது.
உள்ளே உள்ள உறுப்புகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து ஒட்டி உறுப்பு இடமாற்றத்தை உண்டாக்கும் நிகழ்வான ஒட்டுதல்களினாலும் (அக தழும்புத் திசு) வலி ஏற்படலாம். பெல்லோப்பியன் குழாய்கள், அண்டகங்கள், கருப்பை, குடல்கள் மற்றும் சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில், மாதவிடாய்க் காலத்தில் மட்டுமின்றி தினசரி வலி இருக்கும் வகையில் அவை ஒன்றுடன் ஒன்று கட்டுண்டிருக்கும்படி ஆகியிருக்கலாம்.
சிகிச்சைகள்[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு குணமளிக்கும் சிகிச்சை எதுவுல் இல்லை என்ற நிலையில்,[சான்று தேவை] பல நோயாளிகளில் மாதவிடாய் நிறுத்தமானது (இயற்கையான அல்லது அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுவது) இந்தச் செயலாக்கத்தைத் தணிக்கக்கூடும். இனப்பெருக்கக் காலகட்ட வயதுள்ள நோயாளிகளில் இடமகல் கருப்பை அகப்படலம் வெறுமென கட்டுப்பாட்டில் கையாளப்படுகிறது. வலி நிவாரணமளிப்பது, மேலும் நோய் முன்னேறுவதைத் தடுப்பது மற்றும் கருவுறாமை என்பது இதில் ஒரு சிக்கலாக இருந்தால் அதை சரி செய்வது ஆகியவையே இதன் குறிக்கோள்களாகும். பூர்த்தியடையாத இனப்பெருக்க சக்தி உள்ள இளம் பெண்களில், அறுவை சிகிச்சையானது பழமையானதாகும், கருப்பையகத் திசுவை அகற்றி சாதாரண திசுக்களைச் சேதப்படுத்தாமல் அண்டகங்களைக் காப்பதே அதன் குறிக்கோளாகும். தங்கள் இனப்பெருக்கத் திறனைப் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லாத பெண்களில் கருப்பையகற்றம் மற்றும்/அல்லது அண்டக அகற்றம் என்பதும் ஒரு மாற்று வழியாகும். இருப்பினும், இடமகல் கருப்பை அகப்படலம் மற்றும்/அல்லது இடமகல் கருப்பை அகப்படலத்தின் அறிகுறிகள் மீண்டும் வராது என இதனால் உத்தரவாதமளிக்க முடியாது. மேலும் இந்த அறுவை சிகிச்சையினால் பல சிக்கல்களை உண்டாக்கும் ஒட்டுதல்கள் தூண்டப்படலாம்.
பொதுவாக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதாக அறுதியிடல் செய்யப்படுகிறது, அப்போது அதை அகற்றும் நடவடிக்கைகளை எடுக்க முடியும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் சூழ்நிலையைச் சார்ந்தவை. கருவுறாமை குறைபாடில்லாத நோயாளிகள் ஹார்மோன் மருத்துவத்தின் மூலமே இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும், அது இயற்கையான சுழற்சி மற்றும் வலி நிவாரண மருந்துகள் ஆகியவற்றை ஒடுக்கக்கூடும், அதே நேரம் கருவுறாமைக் குறைபாடுள்ள நோயாளிகளுக்கு விலக்காக கருவுறுதலுக்கான மருந்துகள் அல்லது IVF கொண்டு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சிகிச்சையளிக்கப்படலாம்.
சோனோக்ராஃபி என்பது சிகிச்சையின் போது எண்டோமெட்ரியோமாஸ் மீண்டும் ஏற்படுவதைப் பற்றிக் கண்காணிக்கும் ஒரு முறையாகும்.
கருவுற விரும்பாத பெண்களில் இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான சிகிச்சைகளில் பின்வருவன அடங்கும்:
ஹார்மோன் மருத்துவம்[தொகு]
புரோஜெஸ்ட்ரோன் அல்லது புரோஜெஸ்டின்கள்: புரோஜெஸ்ட்ரோன் எஸ்ட்ரோஜெனுக்கு பதிலாக வினைபுரிந்து கருப்பையகச் சவ்வின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இது போன்ற சிகிச்சையால் மாதவிடாய் நிகழ்வை கட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் அல்லது எதிர்நிகழ்வு முறையில் குறைக்கவோ அல்லது அகற்றவோ முடியும். புரோஜெஸ்டின்கள் என்பவை இயற்கையான புரோஜெஸ்டிரோன்களின் வகை வடிவ வேதிப்பொருள்களாகும்.
இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் எஸ்ட்ரோஜனை ஒத்த விளைவுப் பண்புகளைக் கொண்டுள்ளதும் கருப்பையகச் சவ்வின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதுமான க்ஸெனோஸ்ட்ரோஜன்கள் உள்ளடங்கிய தயாரிப்புகளைத் தவிர்த்தல்.
ஹார்மோன் கருத்தடைக் கோட்பாடு: வாய்வழி கருத்தடை மருந்துகள் இடமகல் கருப்பை அகப்படலத்துடன் தொடர்புடைய மாதவிடாய் வலியைக் குறைக்கலாம்.[28] மாதவிடாய் பாய்வை குறைப்பது அல்லது அகற்றுவதன் மூலமும் எஸ்ட்ரோஜன் ஆதரவை அளிப்பதன் மூலமும் அவை செயல்படலாம். வழக்கமாக, இது நீண்டகால அணுகுமுறையாகும். சமீபத்தில் சீசனால் ஓர் ஆண்டுக்கு 4 என்ற அளவிற்கு மாதவிடாயைக் குறைக்கிறது என FDA ஒப்புதலளித்துள்ளது. இருப்பினும் லேபிளின்றியும் பிற OCPகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தொடர்ச்சியான ஹார்மோன் கருத்தடை வாய்வழி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைப் பயன்படுத்தி அல்லது மருந்துப்போலி மாத்திரைகள் அல்லது நுவாரிங் அல்லது வார இடைவெளியின்றி கருத்தடை அட்டைகளைப் பயன்படுத்துதல் போன்ற முறைகளில் செய்யப்படுகின்றன. இதனால் மாத மாதம் ஏற்படும் இரத்தப்போக்கு நிகழ்வு அகற்றப்படுகிறது.
டெனோஸால் (டெனோக்ரின்) மற்றும் கெஸ்ட்ரினோன் ஆகியவை ஒடுக்குத் திறன் கொண்ட ஸ்டிராய்டுகளாகும், அவை சில ஆண்ட்ரோஜெனிக் செயல்பாடுகளையும் செய்கின்றன. இரண்டு மருந்துகளுமே இடமகல் கருப்பை அகப்படலத்தின் வளர்ச்சியைத் தடுக்கின்றன, ஆனால் அவை மயிர் மிகைப்பு அல்லது குரல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றை கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.
கொனொடோட்ரோபின் வெளியிடும் ஹார்மோன் (GnRH) முதன்மை இயக்கி: இந்தப் பொருள்கள் GnRH இன் அளவை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகின்றன. தொடர்ந்து GnRH ஏற்பிகளைத் தூண்டுவதால், FSH மற்றும் LH அளவுகளை குறைப்பதன் மூலம் அதிகமாகக் காணப்படும் ஹைப்போஎஸ்ட்ரோஜெனியம் உள்ளிட்ட கீழொடுக்கம் உண்டாகலாம். இது சில நோயாளிகளுக்கு செயல்திறன் மிக்கதாக இருக்கும் அதே வேளையில், சங்கடமளிக்கும் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளையும் கொடுக்கின்றன, மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு இது எலும்புப்புரைக்கு வழிவகுக்கலாம். இது போன்ற பக்க விளைவுகளை எதிர்கொள்ள சில எஸ்ட்ரோஜன் மீண்டும் வழங்கப்படவேண்டும் (மீண்டும் சேர்க்கும் மருத்துவம்). இந்த மருந்துகளை ஒரே நேரத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
லுப்ரோன் டிப்போ ஷாட் என்பது ஒரு GnRH முதன்மை இயக்கியாகும், அது இடமகல் கருப்பை அகப்படலம் ஏற்படாமல் தடுக்க அல்லது அதன் அளவைக் குறைக்க பெண்களில் ஹார்மோன் அளவுகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படுக்கிறது. இந்த ஊசி 2 வெவ்வேறு அளவுகளில் 3 மாதங்களுக்கு ஒரு முறை (11.25 மி.கி.) அளவு அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை (3.75 மி.கி.) அளவு செலுத்தப்படுகிறது.[29]
அரோமெட்டேஸ் தடுப்பான்கள் என்பவை எஸ்ட்ரோஜன் உருவாக்கத்தைத் தடுக்கும் மருந்துகளாகும், மேலும் அவை இப்போது இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு சிகிச்சையளிக்கும் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வமிக்க விஷயமாக ஆகியுள்ளது.[30]
பிற மருந்துகள்[தொகு]
NSAIDகள் என்பவை அழற்சி எதிர்ப்பு மருந்துகளாகும். அவை பொதுவாக பிற சிகிச்சையுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் தீவிர நிலைகளுக்கு நார்கோட்டிக் பரிந்துரைப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம். கடுமையான வலி இருந்தால் அல்லது வாய்வழி எடுத்துக்கொள்ளும் வயிற்றுவலியால் NSAID பயன்பாடு சிரமமாக இருந்தால் NSAID உச்கள் உதவியாக இருக்கலாம்.
MST மார்பின் சல்பேட் மாத்திரைகள் மற்றும் எண்ட்ரோபின்கள் எனப்படும் இயற்கையாக உருவாகும் வலி நிவாரணிகளைப் போலவே செயல்படும் பிற ஓப்பியாய்டு வலிநிவாரணிகள். வெவ்வேறு நீண்ட கால மற்றும் குறுகிய கால செயல்பாடுள்ள மருந்துகளும் உள்ளன, அவற்றை தனியாக அல்லது தேவையான சரியான வலிக் கட்டுப்பாட்டை வழங்க பிற மருந்துகளுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
டிக்லோஃபெனாக் செருகு மருந்து அல்லது மாத்திரை வடிவில். இது அழற்சியைக் குறைக்கவும் வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சை[தொகு]
அறுவை சிகிச்சை செயலாக்கங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன
இனப்பெருக்க உறுப்புகளைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் செய்கையில் பழமையானது,
அண்டக செயல்பாடு தொடர்ந்து நடைபெறும் வகையில் செய்யப்படுவது பகுதி பழமையானது மற்றும்
அண்டகங்கள் அகற்றப்படும் போது முழுமையானது.
பழமையான சிகிச்சையில் இடமகல் கருப்பை அகப்படலம் அல்லது ஒட்டுதல்களை அகற்றுதல், வெட்டியகற்றுதல், அப்புறப்படுத்தல், எண்டோமெட்ரியோமாஸின் பிரிவுகளகற்றல் மற்றும் கூடுமானவரை இயல்பான இடுப்புப் பகுதியமைப்பை மீட்டமைத்தல் ஆகியவை செய்யப்படும்.[3]
இடமகல் கருப்பை அகப்படலத்திற்கான முழுமையான சிகிச்சையில் கருப்பை மற்றும் குழாய்கள் மற்றும் அண்டகங்கள் (பைலேட்ரியல் சல்பினோ-ஓபரெக்டமி) அகற்றப்படுகின்றன (கருப்பையகற்றம்), மேலும் இதனால் இனப்பெருக்கத்திற்கான வாய்ப்பும் இல்லாமல் போகிறது. பொதுவாக செயலிழக்கவைக்கும் அளவிலான நாள்பட்ட வலி இருந்து அது சிகிச்சைக்கு பணியாத விதத்தில் இருந்தால் மட்டுமே முழுமையான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முழுமையான அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அனைத்து நோயாளிகளுமே வலியிலிருந்து நிவாரணம் அடைவர் என்றில்லை.
பகுதி பழமையான சிகிச்சை முறையில் ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றும் அண்டகம் தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது, மேலும் இதில் நோய் மீண்டும் தோன்றும் வாய்ப்பு உள்ளது.[31]
அதிக வலியுள்ள நோயாளிகளுக்கு, பிரீசாக்ரெல் நியூரெக்டாமி செய்யப்படலாம், இதில் கருப்பைக்கு செல்லும் நரம்புகள் வெட்டப்படுகின்றன. இருப்பினும், உறுதியான மருத்துவ ஆதாரங்கள் இடுப்புப் பகுதி வலியானது நடுக்கோட்டு மையம் கொண்ட தன்மை கொண்டதாக இருக்கும்பட்சத்தில், பிரிசாக்ரெல் நியூரெக்டமி சிகிச்சையானது வலி நிவாரணத்திற்கு மிகவும் பயனுள்ளது எனக் காண்பித்தன, ஆனால் வலி வயிற்றுப்பகுதியின் வலது மற்றும் இடது பக்க பகுதிகளுக்கும் பரவினால் இது செயல்திறன் மிக்கதல்ல என்றும் அவ்வாய்வு காண்பித்தது.[3] இந்த செயலாக்கத்தில் வெட்டப்பட வேண்டிய நரம்புகள் பெண்களின் இடுப்புப் பகுதியில் நடுக்கோட்டின் மையப் பகுதியைக் கடந்தே செல்கின்றன என்பதே இதற்குக் காரணமாகும். இதற்கும் மேல், பிரீசாக்ரெல் நியூரெக்டமி செய்துகொண்ட பெண்களுக்கு நாள்பட்ட மலச்சிக்கல் இருக்கும், அது மருந்தெடுத்துக்கொண்டாலும் சரியாகாமல் இருக்கும், ஏனெனில் இந்த செயலாக்கத்தின் போது அப்பகுதியில் இருக்கும் பாராசிம்பத்திட்டிக் நரம்பில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கலாம்.
மருந்து மற்றும் அறுவை சிகிச்சை ஒப்பீடு[தொகு]
மருந்து மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட சம அளவிலான வலி நிவாரண விளைவுகளையே கொடுக்கின்றன என செயல்திறன் ஆய்வுகள் காண்பிக்கின்றன. வலி மீண்டும் மீண்டும் ஏற்படுதல் என்பது மருந்து சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும் முறையே 44 மற்றும் 53 சதவீதமாக இருந்ததாகக் காணப்பட்டது.[6] இருப்பினும், ஒவ்வொரு அணுகுமுறைக்கும் அதற்கே உரித்தான நன்மைகளும் குறைபாடுகளும் உள்ளன.[1]
மருந்து சிகிச்சைகளின் நன்மைகள்[தொகு]
தொடக்க செலவு குறைதல்
சோதனை சிகிச்சை (அதாவது தேவைப்படும் போது எளிதாக மாற்றியமைத்துக்கொள்ள முடியும்)
வலி கட்டுப்பாட்டுக்கு மிகவும் சிறந்தது
மருந்து சிகிச்சைகளின் குறைகள்[தொகு]
பொதுவாக மோசமான விளைவுகள் உண்டு
கருவுறுதல் திறனை மேம்படுத்த வாய்ப்பில்லை
குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே சிலவற்றைப் பயன்படுத்த முடியும்[சான்று தேவை]
அறுவை சிகிச்சையின் நன்மைகள்[தொகு]
வலிக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க அளவு செயல்திறனுடையது.[32]
கருவுறாமைக்கான சிகிச்சையைப் பொறுத்தமட்டில் மருந்து சிகிச்சையை விட அதிகமான செயல்திறன் உள்ளது
திசுவியல் ஆய்வுடன் சேர்த்து வழங்கப்படும் போது, துல்லியமான அறுதியிடலுக்கு இதுவே வழியாகும்
அறுவை சிகிச்சையின் குறைகள்[தொகு]
செலவு
இதில் உள்ள ஆபத்துகள் "சரியாக வரையறுக்கப்படவில்லை... மேலும் அநேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன." ஓர் ஆய்வில், அறுவை சிகிச்சையினால் 3-10 சதவீதம் பேர் சிக்கல்களை அடைந்தனர்.[33]
விளைவுத்திறனானது கேள்விக்குரியதாக உள்ளது. அதே ஆய்வில், தோராயமாக 70-80 சதவீதம் பேருக்கு சிகிச்சையைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்கு வலி நிவாரணம் கிடைத்தது. இருப்பினும், ஓராண்டு பின் தொடர் அவதானிப்பில், தோராயமாக 50 சதவீதம் பேருக்கு வலி நிவாரணிகள் அல்லது ஹார்மோன் சிகிச்சைகள் தேவைப்பட்டது.[33]
கருவுறாமைக்கான சிகிச்சை[தொகு]
இது வலியை குணப்படுத்தும் செயலைப் பொறுத்தமட்டில் ஓரளவு மருந்து சிகிச்சையை ஒத்ததாக இருக்கிறது, ஆனால் கருவுறாமைக்கான சிகிச்சையில் அறுவை சிகிச்சையின் விளைவுத்திறனானது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இடமகல் கருப்பை அகப்படலத்தின் அறுவை சிகிச்சையினால் கருவுறுத்திறனை (கருவுறுதல் வீதம்) இரட்டிப்பாகியதாக ஓர் ஆய்வு காண்பித்தது.[34] குறைந்தபட்ச/மிதமான இடமகல் கருப்பை அகப்படலத்திற்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்து ஒடுக்கத்தைப் பயன்படுத்துவதால் கருவுறாமைக் குறைபாடுள்ள நோயாளிகளுக்கு நன்மைகள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.[4] அண்ட விடுப்பைத் தூண்டும் (க்ளோமிஃபைன் சிட்ரேட், கோணடோட்ரோபின்கள்) கருவுறாமைக்கான மருந்துகளை கருப்பையக விந்து செலுத்தல் (IUI) சிகிச்சையுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் இந்த நோயாளிகளில் கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.[4]
இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள பல பெண்களுக்கு கருவுறுத் திறனை மேம்படுத்துவதில் செயற்கைக் கருத்தரிப்பு (IVF) செயலாக்கங்கள் செயல்திறன் மிக்கவையாக உள்ளன. ஆய்வகத்தில் விந்தணுவையும் முட்டைகளையும் சேர்த்து அதன் மூலம் உருவாகும் கருவை பெண்ணின் கருப்பையில் செலுத்துவது IVF சிகிச்சையினால் சாத்தியமாகிறது. இடமகல் கருப்பை அகப்படலத்துடன் தொடர்புடைய கருவுறாமைக் குறைபாட்டின் போது IVF சிகிச்சையை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும்போது, நோயாளியின் வயது, இடமகல் கருப்பை அகப்படலத்தின் தீவிரத் தன்மை, பிற கருவுறாமைக் காரணிகள் இருப்பது மற்றும் கடந்த சிகிச்சைகளின் முடிவுகள் மற்றும் எடுத்துக்கொண்ட கால அளவுகள் ஆகியவற்றறக் கருத்தில்கொள்வது அவசியமாகும்.
பிற சிகிச்சைகள்[தொகு]
ஹார்மோன் சமநிலையைப் பராமரிப்பதற்கும் வலியைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் கடுகுக் குடும்பக் காய்கறிகள் போன்ற இண்டோல்-3-கார்பனோல் அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்வது உதவியாக இருப்பதாகத் தெரிகிறது,[35] இதே விளைவுகளையே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொடுக்கின்றன, குறிப்பாக EPA கொடுக்கிறது.[36] சோயாவின் பயன்பாட்டால் வலி குறையும் அதே சமயம் அறிகுறிகள் மோசமாவதால் அதன் பயன்பாடு கேள்விக்குள்ளாகியுள்ளது.[37]
இடமகல் கருப்பை அகப்படலத்தின் வலிக் கட்டுப்பாட்டுக்கான உடல்நலப் பயிற்சி சிகிச்சை சாத்தியமுள்ள நன்மைகளைக் கொடுப்பதாக ஒரு வெள்ளோட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.[38] தூக்குதல், நீண்ட நேரம் நிற்பது அல்லது ஓடுதல் ஆகியவை போன்ற உடல் இயக்கங்கள் இடுப்பு வலியை மோசமாக்கலாம். அடிமுதுகுப் பகுதிகளில் வெப்பமூட்டும் அட்டைகளைப் பயன்படுத்துவதால் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாம்.
நோய் வளர்ச்சி[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள நோயாளிகளுக்கான முறையான ஆலோசனையில் இந்த குறைபாட்டின் பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சிகிச்சை பற்றிய எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கான அடிப்படையாக அமையத் தேவையான போதிய தகவல்களைப் பெறுவதற்கான நோயின் தொடக்க செயல்பாட்டு நிலையே பிரதான முக்கியத்துவமான அம்சமாகும். நோயாளியின் அறிகுறிகள் மற்றும் குழந்தை பெறுவதற்கான அவரது விருப்பம் ஆகியவை பொறுத்தே எது சரியான சிகிச்சை என்பது முடிவாகும். எல்லா நோயாளிகளுக்கும் எல்லா சிகிச்சையும் பலனளிக்கும் என்று கூற முடியாது. சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது போலி மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் நோய் தோன்றும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த சிகிச்சைகள் நோயாளிகளுக்கு இடுப்பு வலியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு நிவாரணத்தை வழங்குகின்றன, மேலும் கருவுறுதலுக்கும் உதவியாக உள்ளன.[39] நோயாளிகள் தங்கள் மருத்துவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், சிகிச்சை முழுவதும் திறந்த மனப்பான்மையுடனான கலந்துரையாடலில் ஈடுபடுவதும் முக்கியமாகும். இது பூரணமாக குணமடைவதற்கான சிகிச்சையில்லாத நோயாகும். ஆனால் சரியான தகவல்தொடர்பு இருக்கும்பட்சத்தில் இடமகல் கருப்பை அகப்படலம் உள்ள ஒருவர் இயல்பான செயல்பாடுடன் கூடிய வாழ்க்கையை நடத்தலாம்.
மீண்டும் நிகழ்தல்[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலத்தின் பின்புலமாக உள்ள செயலாக்கமானது அறுவை சிகிச்சை அல்லது மருந்து சிகிச்சைக்கும் பிறகு நின்றுவிடும் என்று கூறமுடியாது. இந்நோயின் மறுநிகழ்வுக்கான வீதம் ஆண்டுக்கு 5–20 % என்ற மதிப்பில் உள்ளது, மேலும் அடுத்ததாக கருப்பையகற்றம் செய்யப்படாவிட்டால் அல்லது மாதவிடாய் நிற்காவிட்டால் அதன் வீத மதிப்பு 40 சதவீதத்திற்கு அதிகரிக்கிறது.[3] நோயாளிகளின் கண்காணிப்பு என்பதில் குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை மருத்துவ சோதனை மற்றும் சோனாகிராபி ஆகிய இரண்டும் உள்ளடங்கும். இடமகல் கருப்பை அகப்படல நோயாளிகளைக் கண்காணிக்க CA 125 சீரம் ஆண்டிஜன் அளவுகளும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
ஆண்களில் இடமகல் கருப்பை அகப்படலம்[தொகு]
ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக அதிக எஸ்ட்ரோஜன் மருந்துகள் (TACE) எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு இடமகல் கருப்பை அகப்படலம் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.[40]
குறிப்புதவிகள்[தொகு]
↑ 1.0 1.1 1.2 "டயக்னசிஸ் அண்ட் ட்ரீட்மெண்ட் ஆஃப் எண்டோமெண்ட்ரியாசிஸ் - அக்டோபர் 15, 1999 - அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபேமிலி ஃபிசிஷியன்ஸ்". மூல முகவரியிலிருந்து 2011-06-06 அன்று பரணிடப்பட்டது.
↑ எண்டோமெட்ரியாசிஸ்;NIH வெளியீடு. எண். 02-2413; செப்டம்பர் 2002
↑ 3.0 3.1 3.2 3.3 Speroff L, Glass RH, Kase NG (1999). Clinical Gynecologic Endocrinology and Infertility (6th ). Lippincott Willimas Wilkins. பக். 1057. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-683-30379-1.
↑ 4.0 4.1 4.2 Buyalos RP, Agarwal SK (October 2000). "Endometriosis-associated infertility". Current Opinion in Obstetrics & Gynecology 12 (5): 377–81. doi:10.1097/00001703-200010000-00006. பன்னாட்டுத் தர தொடர் எண்:1040-872X. பப்மெட்:11111879. http://meta.wkhealth.com/pt/pt-core/template-journal/lwwgateway/media/landingpage.htm?issn=1040-872X&volume=12&issue=5&spage=377.
↑ பாசோவர் & ஹென்லே; "அவுட்லெட் கான்ஸ்டிபேஷன் சிண்ட்ரோம் காஸ்ட் பை எலாங்கேஷன் ஆஃப் த ரெக்டோசிக்மாய்டு அஸ் அ ஃப்ரிக்வெண்ட் எட்டியாலஜி ஃபார் பெல்வோ-அப்டாமினல் பெயின் அண்ட் இன்டெஸ்டினல் ட்ரபில்ஸ் இன் வுமென் வித் எண்டோமெட்ரியாசிஸ்";கைனகாலஜிக் சர்ஜரி, தொகுதி 6, எண் 3 / செப்டம்பர், 2009; DOI:10.1007/s10397-009-0474-6
↑ 6.0 6.1 6.2 தர்மெஷ் கபூர் அன்ட் வில்லி டவிலா, 'எண்டோமெட்ரியாசிஸ்', இமெடிசின் (2005).
↑ "Endometriosis - Hysterectomy". Umm.edu. மூல முகவரியிலிருந்து 2009-08-23 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-19.
↑ Bulun SE, Zeitoun K, Sasano H, Simpson ER (1999). "Aromatase in aging women". Seminars in Reproductive Endocrinology 17 (4): 349–58. பன்னாட்டுத் தர தொடர் எண்:0734-8630. பப்மெட்:10851574.
↑ Batt RE, Mitwally MF (December 2003). "Endometriosis from thelarche to midteens: pathogenesis and prognosis, prevention and pedagogy". Journal of Pediatric and Adolescent Gynecology 16 (6): 337–47. doi:10.1016/j.jpag.2003.09.008. பன்னாட்டுத் தர தொடர் எண்:1083-3188. பப்மெட்:14642954.
↑ Marsh EE, Laufer MR (March 2005). "Endometriosis in premenarcheal girls who do not have an associated obstructive anomaly". Fertility and Sterility 83 (3): 758–60. doi:10.1016/j.fertnstert.2004.08.025. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:15749511.
↑ "Endometriosis cancer risk". medicalnewstoday.com (5 July 2003). மூல முகவரியிலிருந்து 2006-05-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-07-03.
↑ Roberts, Michelle (3 July 2007). "Endometriosis 'ups cancer risk'". BBC News. BBC / news.bbc.co.uk. பார்த்த நாள் 2007-07-03.
↑ Audebert A (April 2005). "La femme endométriosique est-elle différente ? [Women with endometriosis: are they different from others?]" (in French). Gynécologie, Obstétrique & Fertilité 33 (4): 239–46. doi:10.1016/j.gyobfe.2005.03.010. பன்னாட்டுத் தர தொடர் எண்:1297-9589. பப்மெட்:15894210.
↑ Sinaii N, Cleary SD, Ballweg ML, Nieman LK, Stratton P (October 2002). "High rates of autoimmune and endocrine disorders, fibromyalgia, chronic fatigue syndrome and atopic diseases among women with endometriosis: a survey analysis" (Free full text). Human Reproduction 17 (10): 2715–24. doi:10.1093/humrep/17.10.2715. பன்னாட்டுத் தர தொடர் எண்:0268-1161. பப்மெட்:12351553. http://humrep.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=12351553.
↑ Nisolle M, Paindaveine B, Bourdon A, Berlière M, Casanas-Roux F, Donnez J (June 1990). "Histologic study of peritoneal endometriosis in infertile women". Fertility and Sterility 53 (6): 984–8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:2351237.
↑ Shawn Daly, MD, Consulting Staff, Catalina Radiology, Tucson, Arizona (October 18 2004). "Endometrioma/Endometriosis". WebMD. பார்த்த நாள் 2006-12-19.
↑ வர்ரென் வொல்கெர், OB/GYN MD எண்டோமெட்ரியாசிஸ் டயக்னொஸிஸ் அன்ட் க்யூர் பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம்
↑ American Society For Reproductive M, (May 1997). "Revised American Society for Reproductive Medicine classification of endometriosis: 1996". Fertility and Sterility 67 (5): 817–21. doi:10.1016/S0015-0282(97)81391-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:9130884.
↑ Amaral VF, Ferriani RA, Sá MF, et al. (July 2006). "Positive correlation between serum and peritoneal fluid CA-125 levels in women with pelvic endometriosis". São Paulo Medical Journal 124 (4): 223–7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1516-3180. பப்மெட்:17086305. http://www.scielo.br/scielo.php?script=sci_arttext&pid=S1516-31802006000400010&lng=en&nrm=iso&tlng=en.
↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
↑ Redwine DB (October 2002). "Was Sampson wrong?". Fertility and Sterility 78 (4): 686–93. doi:10.1016/S0015-0282(02)03329-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:12372441.
↑ Signorile PG, Baldi F, Bussani R, D'Armiento M, De Falco M, Baldi A (April 2009). "Ectopic endometrium in human foetuses is a common event and sustains the theory of müllerianosis in the pathogenesis of endometriosis, a disease that predisposes to cancer" (Free full text). Journal of Experimental & Clinical Cancer Research 28: 49. doi:10.1186/1756-9966-28-49. பன்னாட்டுத் தர தொடர் எண்:0392-9078. பப்மெட்:19358700. பப்மெட் சென்ட்ரல்:2671494. http://www.jeccr.com/content/28//49.
↑ Matsuura K, Ohtake H, Katabuchi H, Okamura H (1999). "Coelomic metaplasia theory of endometriosis: evidence from in vivo studies and an in vitro experimental model". Gynecologic and Obstetric Investigation 47 Suppl 1: 18–20; discussion 20–2. doi:10.1159/000052855. பன்னாட்டுத் தர தொடர் எண்:0378-7346. பப்மெட்:10087424.
↑ Treloar SA, Wicks J, Nyholt DR, et al. (September 2005). "Genomewide linkage study in 1,176 affected sister pair families identifies a significant susceptibility locus for endometriosis on chromosome 10q26". American Journal of Human Genetics 77 (3): 365–76. doi:10.1086/432960. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9297. பப்மெட்:16080113.
↑ Kashima K, Ishimaru T, Okamura H, et al. (January 2004). "Familial risk among Japanese patients with endometriosis". International Journal of Gynaecology and Obstetrics 84 (1): 61–4. doi:10.1016/S0020-7292(03)00340-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-7292. பப்மெட்:14698831.
↑ Capellino S, Montagna P, Villaggio B, et al. (June 2006). "Role of estrogens in inflammatory response: expression of estrogen receptors in peritoneal fluid macrophages from endometriosis". Annals of the New York Academy of Sciences 1069: 263–7. doi:10.1196/annals.1351.024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0077-8923. பப்மெட்:16855153.
↑ "Evidence Indicates Endometriosis Could be Linked to Environment". ksl.com (2007-11-26). பார்த்த நாள் 2009-08-19.
↑ Harada T, Momoeda M, Taketani Y, Hoshiai H, Terakawa N (November 2008). "Low-dose oral contraceptive pill for dysmenorrhea associated with endometriosis: a placebo-controlled, double-blind, randomized trial". Fertility and Sterility 90 (5): 1583–8. doi:10.1016/j.fertnstert.2007.08.051. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:18164001.
↑ ஹவ் லுப்ரொன் டெபொட் தெரப்பி இஸ் யூஸ்டு இன் ட்ரீட்டிங் என்டொமெட்ரியாசிஸ்
↑ Attar E, Bulun SE (May 2006). "Aromatase inhibitors: the next generation of therapeutics for endometriosis?". Fertility and Sterility 85 (5): 1307–18. doi:10.1016/j.fertnstert.2005.09.064. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:16647373.
↑ Namnoum AB, Hickman TN, Goodman SB, Gehlbach DL, Rock JA (November 1995). "Incidence of symptom recurrence after hysterectomy for endometriosis". Fertility and Sterility 64 (5): 898–902. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:7589631.
↑ Kaiser A, Kopf A, Gericke C, Bartley J, Mechsner S. (16 January 2009). "The influence of peritoneal endometriotic lesions on the generation of endometriosis-related pain and pain reduction after surgical excision.". Arch Gynecol Obstet. 280 (3): 369–73. doi:10.1007/s00404-008-0921-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0932-0067. பப்மெட்:19148660.
↑ 33.0 33.1 Vercellini P, Crosignani PG, Abbiati A, Somigliana E, Viganò P, Fedele L (March 2009). "The effect of surgery for symptomatic endometriosis: the other side of the story". Human Reproduction Update 15 (2): 177–88. doi:10.1093/humupd/dmn062. பன்னாட்டுத் தர தொடர் எண்:1355-4786. பப்மெட்:19136455.
↑ Marcoux S, Maheux R, Bérubé S (July 1997). "Laparoscopic surgery in infertile women with minimal or mild endometriosis. Canadian Collaborative Group on Endometriosis". The New England Journal of Medicine 337 (4): 217–22. doi:10.1056/NEJM199707243370401. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. பப்மெட்:9227926.
↑ "Pain, Infertility, Hormone Problems? :: Health and Disease :: Women's Health Issues :: endometriosis". Alive.com. மூல முகவரியிலிருந்து 2010-10-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-19.
↑ Netsu S, Konno R, Odagiri K, Soma M, Fujiwara H, Suzuki M (October 2008). "Oral eicosapentaenoic acid supplementation as possible therapy for endometriosis". Fertility and Sterility 90 (4 Suppl): 1496–502. doi:10.1016/j.fertnstert.2007.08.014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0282. பப்மெட்:18054352.
↑ Chandrareddy A, Muneyyirci-Delale O, McFarlane SI, Murad OM (May 2008). "Adverse effects of phytoestrogens on reproductive health: a report of three cases". Complementary Therapies in Clinical Practice 14 (2): 132–5. doi:10.1016/j.ctcp.2008.01.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-3881. பப்மெட்:18396257.
↑ Wurn, L; Wurn, B; Kingiii, C; Roscow, A; Scharf, E; Shuster, J (2006). "P-343Treating endometriosis pain with a manual pelvic physical therapy". Fertility and Sterility 86: S262. doi:10.1016/j.fertnstert.2006.07.699.
↑ Sanaz Memarzadeh, MD, Kenneth N. Muse, Jr., MD, & Michael D. Fox, MD (September 21 2006). "Endometriosis". Differential Diagnosis and Treatment of endometriosis.. Armenian Health Network, Health.am. பார்த்த நாள் 2006-12-19.
↑ Martin JD, Hauck AE (July 1985). "Endometriosis in the male". The American Surgeon 51 (7): 426–30. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-1348. பப்மெட்:4014886.
புற இணைப்புகள்[தொகு]
இடமகல் கருப்பை அகப்படலம் திறந்த ஆவணத் திட்டத்தில்
வார்ப்புரு:Diseases of the pelvis, genitals and breasts
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடமகல்_கருப்பை_அகப்படலம்&oldid=3320972" இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
தரமுயர்த்தப்பட வேண்டிய கட்டுரைகள்
Articles needing cleanup
All pages needing cleanup
Wikipedia laundry list cleanup
கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்
கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்
மறைக்கப்பட்ட பகுப்புகள்:
Webarchive template wayback links
தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்
Articles with invalid date parameter in template
Articles with contributors link
வழிசெலுத்தல் பட்டி
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
புகுபதிகை செய்யப்படவில்லை
இந்த ஐபி க்கான பேச்சு
பங்களிப்புக்கள்
புதிய கணக்கை உருவாக்கு
புகுபதிகை
பெயர்வெளிகள்
கட்டுரை
உரையாடல்
மாறிகள் expanded collapsed
பார்வைகள்
படிக்கவும்
தொகு
வரலாற்றைக் காட்டவும்
மேலும் expanded collapsed
தேடுக
வழிசெலுத்தல்
முதற் பக்கம்
அண்மைய மாற்றங்கள்
உதவி கோருக
புதிய கட்டுரை எழுதுக
தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
ஏதாவது ஒரு கட்டுரை
தமிழில் எழுத
ஆலமரத்தடி
Embassy
சென்ற மாதப் புள்ளிவிவரம்
Traffic stats
உதவி
உதவி ஆவணங்கள்
Font help
புதுப்பயனர் உதவி
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள்
விக்சனரி
விக்கிசெய்திகள்
விக்கிமூலம்
விக்கிநூல்கள்
விக்கிமேற்கோள்
பொதுவகம்
விக்கித்தரவு
பிற
விக்கிப்பீடியர் வலைவாசல்
நன்கொடைகள்
நடப்பு நிகழ்வுகள்
கருவிப் பெட்டி
இப்பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
கோப்பைப் பதிவேற்று
சிறப்புப் பக்கங்கள்
நிலையான இணைப்பு
இப்பக்கத்தின் தகவல்
குறுந்தொடுப்பு
இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
விக்கித்தரவுஉருப்படி
அச்சு/ஏற்றுமதி
ஒரு புத்தகம் உருவாக்கு
PDF என தகவலிறக்கு
ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு
பிற திட்டங்களில்
விக்கிமீடியா பொதுவகம்
மற்ற மொழிகளில்
العربية
Asturianu
Български
Bosanski
Català
Čeština
Dansk
Deutsch
Ελληνικά
English
Esperanto
Español
Eesti
Euskara
فارسی
Suomi
Français
Gaeilge
Galego
עברית
Hrvatski
Kreyòl ayisyen
Magyar
Հայերեն
Bahasa Indonesia
Italiano
日本語
Jawa
ქართული
한국어
Lietuvių
Македонски
Bahasa Melayu
Nederlands
Norsk nynorsk
Norsk bokmål
ଓଡ଼ିଆ
Polski
Português
Română
Русский
Srpskohrvatski / српскохрватски
Simple English
Slovenščina
Српски / srpski
Svenska
Kiswahili
ไทย
Türkçe
Українська
Tiếng Việt
中文
இணைப்புக்களைத் தொகு
இப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2021, 13:40 மணிக்குத் திருத்தினோம்.
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை 2002 இல் துவக்கியது,
இன்னும் நடைமுறையில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் சட்டவிரோத நடைமுறை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். இந்த நாளின் நோக்கம் உலகம்
நம் கண்களை கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது இயற்கை இண்டிகோ சாய சாறு
முழுவதும் அதை முற்றிலுமாக ஒழிக்க விழிப்புணர்வை பரப்புவதும் ஆகும்
குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த ஆண்டு உலக தினத்தின் கருப்பொருள் “இப்போதே செயல்படுங்கள்: குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்!” |
***- தம் நெஞ்சில் இருளையறுத்துக்கொண்டு அங்கே நிரந்தரவாஸம் பண்ணுகிற ஆபத்ரக்ஷகனான எம்பெருமான் பக்கலிலே தமக்கு அன்பு விளைந்தமையை அருளிச்செய்கிறார். இப்பாட்டில் “என்னெஞ்சமேயான்“ என்பது இரண்டிடத்தில் வந்துள்ளது. பொருள் ஒன்றேயாயினும் கருத்தில் வாசியுண்டு, முதலடியில் என்னெஞ்சமேயான் என்றது பொதுவான வ்யாப்தியைச் சொன்னபடி. இரண்டாமடியில் “மண்ணளந்தானென்னெஞ்ச மேயான்“ என்றது உலகளந்த திருக்கோலம் தம் நெஞ்சிலே பொலியும்படி காட்சி தந்தருள்கின்றமையைச் சொன்னவாறு. “இருள் நீக்கி“ என்றது வினையெச்சமன்று, பெயர்ச்சொல், இருளை நீக்குகின்றவன் என்கை. விளையெச்சமாக்கொண்டால், இருனை நீங்கச் செய்து அதனால் எம்பிரான் – எனக்கு உபகாரகனானவ் என்க.
இப்படிப்பட்ட எம்பெருமான் நெஞ்சிற்கொள்ளமாட்டாத (துர்மாநியான) ரிஷபவாஹநனாகிய ருத்ரனுடைய வெவ்வினையுண்டு ப்ரஹ்மஹத்யாரூபமான பாபம், அதனைத்தீர்த்து, தன் காரியம் ஆனதுபோல் உவந்தவனான எம்பெருமானுக்கு என்னுடைய அன்பைச் செலுத்தினேன் என்றாராயிற்று.
English Translation
Then in the yore the lord of all hearts came and measured the Earth, frightening everyone. The lord in my heart dispelled darkness, and saved me from the throes of death, I gave my love to him. |
Case filed against Tribes: பாம்புடன் வந்து முதலமைச்சருக்கு நன்றி சொன்ன பழங்குடிகள் மீது வழக்குப்பதிவு
tamil
HOME/ STATE/ MADURAI/CASE AGAINST NOMADIC TRIBES IN MADURAI
.
Case filed against Tribes: பாம்புடன் வந்து முதலமைச்சருக்கு நன்றி சொன்ன பழங்குடிகள் மீது வழக்குப்பதிவு
Published on: Nov 23, 2021, 6:10 PM IST |
Updated on: Nov 23, 2021, 7:09 PM IST
Case filed against Tribes: பாம்புடன் வந்து முதலமைச்சருக்கு நன்றி சொன்ன பழங்குடிகள் மீது வழக்குப்பதிவு
Published on: Nov 23, 2021, 6:10 PM IST |
Updated on: Nov 23, 2021, 7:09 PM IST
முதலமைச்சருக்கும் சூர்யாவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பாம்பு, எலி மற்றும் பூம்பூம் மாடு உள்ளிட்ட உயிரினங்களோடு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முழக்கம் எழுப்பிய நாடோடி பழங்குடியினர் மீது காவல் துறையினர்(Case filed against Tribes) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை: நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக அலுவலர்கள் தங்களுக்குத் தேவையான சலுகைகளை நேரடியாக வழங்கி வருவதாக, நாடோடி பழங்குடியினர் தெரிவித்தனர்.
இதற்காக முதலமைச்சருக்கும் சூர்யாவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பாம்பு, எலி மற்றும் பூம்பூம் மாடு உள்ளிட்ட உயிரினங்களோடு நாடோடி பழங்குடியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வந்து முழக்கம் எழுப்பி, நன்றி தெரிவித்தனர்.
நாடோடி பழங்குடிகள் மீது வழக்குப்பதிவு
இதன் காரணமாக இதில் பங்கேற்ற 21 பெண்கள் உள்பட 51 பேர் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு(Case filed against Tribes) செய்துள்ளனர்.
நன்றி தெரிவிக்கும்நிகழ்வில் தமிழக நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பின் நிறுவனர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. |
``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது!'' - எழுத்தாளர் ஜெயமோகன் | Tamil Writer Jeyamohan Slams Modi's demonetization act - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
Published: 07 Sep 2018 3 PM Updated: 07 Sep 2018 3 PM
``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது!'' - எழுத்தாளர் ஜெயமோகன்
அழகுசுப்பையா ச
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது!'' - எழுத்தாளர் ஜெயமோகன்
``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது!'' - எழுத்தாளர் ஜெயமோகன்
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
பணமதிப்பிழப்பை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டுவந்தபோது அதை மிகத் தீவிரமாக ஆதரித்து எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் ஜெயமோகன். பணமதிப்பிழப்பு தோல்வியாக அமைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது. இதுகுறித்து ஜெயமோகனிடம் அவரது வாசகர் எஸ்.ராசேந்திரன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜெயமோகன் தன் இணையப் பக்கத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். பணமதிப்பு நீக்கத்தினை ஆதரித்தற்கான காரணத்தைக் சொல்லிவிட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் இன்னும் சில விஷயங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளில் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
``பணமதிப்புநீக்கம் தோல்வியடைவதைக் கண்கூடாகவே பார்த்துக்கொண்டிருந்தேன். சில தனியார் வங்கிகள் அதை உடைத்துப் பெரும்லாபம் ஈட்டின. கணக்காளர்களும் வங்கியாளர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைகோத்துக்கொண்டு அதை அழித்தார்கள். நான் அறிந்தது உண்மை என்றால் கெடு முடிந்து எட்டுமாதங்கள் கடந்தும்கூடப் பழையநோட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தார்கள். முதலில் தயாரிப்பின்மை, அரசு நிர்வாகத்தின்மேல் ஆள்வோருக்குக் கட்டுப்பாடு இல்லாமை ஆகியவையே அதற்குக்காரணம் என நம்பினேன். ஆனால், அத்தனை நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன என்றால் அதன்பொருள் ஒன்றே, இதில் பாரதிய ஜனதா கட்சியும், இந்த அரசும் ரகசிய லாபம் ஈட்டாமல் இவ்வாறு நிகழாது. அவர்கள் உடனிருக்காமல் இத்தனை முழுமையான மோசடி நிகழவே முடியாது. அவர்கள் அதற்குப்பொறுப்பேற்க வேண்டும். அதன் விளைவான அனைத்து அழிவுகளுக்கும்...
கடுமையான அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள், மதக்காழ்ப்புகளை அரசியலாக வெளிக்காட்டுபவர்கள் தவிர இந்தியாவின் எளிய குடிமக்கள் பெரும்பாலானவர்கள் அந்நடவடிக்கை வந்தபோது நான்கொண்டிருந்த நம்பிக்கையையே கொண்டிருந்தார்கள். அதை அந்த மக்களுடன் எளிய முறையில் உரையாடிய எவரும் உணர்ந்திருக்கலாம். இன்று அவர்களில் பலரும் நான் உணரும் ஏமாற்றத்தையும் கசப்பையும் அடைந்திருப்பார்கள். ஒரு குடிமகனாகத் தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டவனாக, சுரண்டப்பட்டவனாக உணர்கிறேன். நரேந்திர மோடியின் `மனதோடு பேசும்’ நிகழ்ச்சியில் உள்ள அசட்டு நாடகத்தனம், செயற்கையான பாவனைகள், புனிதர்களுக்குரிய நல்லுபதேச மொழிகளைக் கூச்சமே இல்லாமல் சொல்லும் தோல்தடிமன் உச்சகட்ட வெறுப்பையே உருவாக்குகிறது.
ஆயினும் நடுநிலையில் நின்றபடித்தான் பார்க்க வேண்டும் என எனக்கே சொல்லிக்கொண்டேன். இந்த ஆட்சியின் செயல்பாடுகளை என் தனிச்சூழலிலும் நான் செய்யும் பயணங்களிலும் கூடுமானவரை உளப்பாகுபாடின்றியே நோக்குகிறேன். கருத்துக்கேட்கும்போது அரசியல்திரிபுகள் அற்றவர்கள், சொல்லப்போனால் ஆதரவுநிலையுடன் இவ்வரசை நோக்கியவர்களிடமிருந்தே கேட்டறிகிறேன். விளைவாக உருவான என் எண்ணம் சுதந்திரத்துக்குப்பின்னர் இந்தியாவில் உருவான அரசுகளில் முழுத் தோல்வியடைந்த இரண்டு அரசுகளில் ஒன்று இது என்பதே. இன்னொன்று 1971- 77 ல் இந்திராகாந்தி அமைத்த அரசு.” என்று கூறிவிட்டு அந்த இரண்டு அரசுகளையும் ‘ஒற்றை மனிதரை முன்னிறுத்தும் நபர் வழிபாட்டு அரசியல்’, இப்படித் தனிமனிதரை மையமிட்டு உருவாகும் போது அமையும் `சமையற் கட்டுச்சபையின் நிர்வாகம்’, இவை இரண்டும் செயல்படக் காரணமாக அமைந்திருக்கும் `அதிகாரியாதிக்க அரசு (bureaucratic government)’ என்ற மூன்று அம்சங்களின் வழி ஒப்பீடு செய்கிறார்.
இம்மூன்று அம்சங்களால்தான் `முற்றிலும் செயல்படாத, ஆனால் இடைவிடாது வெற்றுச்சொற்களை வீசிக்கொண்டே இருக்கும் அரசு உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே இன்றைய அரசும் மிகப்பெரிய பொருளியல் குளறுபடிகளை, தேக்கத்தை உருவாக்கிவிட்டு கவர்ச்சியான சொற்களை உமிழ்ந்துகொண்டிருக்கிறது’ என்றும் எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.
"நரேந்திர மோடிக்கும் இந்திராகாந்திக்கும் இடையேயான ஒற்றுமைகள் வியக்கவைப்பவை. இருவரும் ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வுகொண்டவர்கள். ஆகவே செயற்கையாக ஓர் இரும்புத்தோற்றத்தை நடிக்கிறார்கள். சர்வாதிகாரம்மூலம் ஆற்றல்கொண்டவர்களாக ஆக முயல்கிறார்கள். அதற்காக நம்பிக்கைக்குரியவர்களின் சிறுகுழுவை உருவாக்கி அதைச் சார்ந்திருக்கிறார்கள். தனிமனிதபிம்பம், மிகையுணர்ச்சிப் பிரசாரம் வழியாக அரசியலைக் கையாளமுடியும் என நினைக்கிறார்கள். தேசப்பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே உருவாக்கித் தங்களை ரட்சகர் எனக்காட்டி அதிகாரத்தைக் கையாள்கிறார்கள் `என்னைக்கொல்லச் சதி’ என இந்திரா காந்தி கூச்சலிடாத நாளே இல்லை. இவர்கள் இந்தியாவை ஆள்வதற்கான அறிவாற்றலோ நிர்வாக அமைப்போ இல்லாத நிலையில் முற்றிலும் செயல்படாத ஒரு கருங்கல்லை அரசு என மக்கள்மேல் சுமத்துகிறார்கள்.
இந்திரா காந்தியாவது சில நலத்திட்டங்களைச் செய்ய முயன்றார். ஆனால், மோடி அரசு பசப்புச் சொற்கள், பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது. எளிய அளவில்கூட ஒரு நலம்நாடும் திட்டம் கிடையாது. வளர்ச்சித்திட்டங்கள் எவையுமில்லை, எளிய கவர்ச்சித் திட்டங்கள் கூட இல்லை. சொல்லப்போனால் இங்கே மக்கள் என ஒரு திரள் இருப்பதையே இவர்கள் அறியவில்லை எனத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கை மிக ஆபத்தானது. மேலும் மேலும் கொள்ளையிடுவதற்கான அனுமதியை இந்தியச் சமூகம் அளிப்பதாகவே இவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன்பொருட்டேனும் இவர்கள் அகன்றாகவேண்டும். வேறு வழியே இல்லை. இதுவே என் அரசியல்!” |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதி ஷஹ்ரான் ஹாசிம் உள்ளிட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
நியூசிலாந்தில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பயங்கரவாதி ஷஹ்ரான் ஹாசிம் அந்த காணொளியில் தெரிவித்துள்ளான்.
இதன்போது பயங்கரவாதி ஷஹ்ரான் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, “ஜிகாத்தின் மூலமே நாங்கள் கண்ணியம் பெற்றோம். ஆயுதங்களை ஏந்திய பின்னரே நாங்கள் உயர்வை அடைந்தோம்.
இன்று இறைவன் அல்ஹாவிற்காக நாங்கள் உயிரை கொடுப்பதற்கு ஒன்று கூடியுள்ளோம். வீர மரண தாக்குதல் ஒன்றுக்காக கூடியுள்ளோம். கொலை செய்யப்படுவதற்கு தான் நாங்கள் இந்த பாதைக்கு வந்துள்ளோம் என கூறியுள்ளார்.
Share
at 11/18/2021 07:51:00 AM
Tags: உள்ளூர்
No comments:
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
தமிழ்-தரம் 05
தமிழ்-பாகம்-01
தமிழ்-பாகம்-02
தமிழ்-பாகம்-03
தமிழ்-பாகம்-04
தமிழ்-பாகம்-05
தமிழ்-பாகம்-06
சுற்றாடல்-தரம் 05
சுற்றாடல்-பாகம்-01
சுற்றாடல்-பாகம்-02
சுற்றாடல்-பாகம்-03
சுற்றாடல்-பாகம்-04
கணிதம்-தரம் 05
கணிதம்-பாகம்-01
கணிதம்-பாகம்-02
கணிதம்-பாகம்-03
கணிதம்-பாகம்-04
கணிதம்-பாகம்-05
கணிதம்-பாகம்-06
நுண்ணறிவு-தரம் 05
நுண்ணறிவு-பாகம்-01
நுண்ணறிவு-பாகம்-02
நுண்ணறிவு-பாகம்-03
செய்திகளைத் தேட
செய்திகளைப் பெற
Like
Follow
Subscribe
அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
சமூகவலைத்தள பயனர்களிடம் பிரியந்தவின் சகோதரர் முன்வைத்துள்ள உருக்கமான கோரிக்கை!
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த படுகொலை செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்நிலை...
அனைத்துப் பாடசாலைகளும் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பம்!
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்ற...
இலங்கைக்கு உரித்தான 'மெனிகே' எனும் பறவை 19,360 கி.மீ. பயணத்தின் பின்னர் நாடு திரும்பியது!
புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு உரித்தான பறவையொன்று 19,360 கிலோமீற்றர் தூரம் பறந்து சென்று மீண்டும் நாட்டை வந்தடைந்து...
நாட்டில் இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!
நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் சுகாதார தரப்பினராலும் இராணுவத்தினராலும் முன்னெ...
சம்மாந்துறையில் முதலாவது கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவானது!
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி 1 கிராம சேவையாளர் பகுதியில் இன்று (2)காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. இன்று காலை...
கொரோனாவின் புதிய பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம்!
கொரோனாவின் புதிய பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேம...
மது போதையில் இளைஞர் குழு அட்டகாசம்; ஒருவர் உயிரிழப்பு பிக்கு ஒருவருக்கு படுகாயம்!
யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் வெடில் இளைஞன் ஒருவனின் வயிற்றில் பட்டதில் சம்பவ இடத்திலே இளைஞன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெர...
கிளிநொச்சியில் பெண் ஒருவரை கடத்தி சென்ற வாகனதிற்கு நேர்ந்த அசம்பாவிதம்!
கிளிநொச்சி பகுதியில் இளம்பெண்ணை டிப்பர் வாகனத்தில் கடத்தி சென்ற போது , குறித்த டிப்பர் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , கட...
ஒமிக்ரோன் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி வெளியிட்டுள்ள தகவல்!
உலகளாவிய ரீதியில் தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் வகை குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி ச...
இன்று முதல் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!
கொவிட்-19 வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இன்று முதலாம் திகதி முதல் எதி...
Total Page Views
Facebook
அண்மைய செய்திகள்
செய்திக் காப்பகம்
செய்திக் காப்பகம் Dec 2021 (62) Nov 2021 (454) Oct 2021 (156) Sep 2021 (37) Aug 2021 (359) Jul 2021 (494) Jun 2021 (641) May 2021 (766) Apr 2021 (617) Mar 2021 (726) Feb 2021 (624) Jan 2021 (798) Dec 2020 (808) Nov 2020 (738) Oct 2020 (632) Sep 2020 (553) Aug 2020 (352) Jul 2020 (520) Jun 2020 (508) May 2020 (567) Apr 2020 (799) Mar 2020 (737) Feb 2020 (644) Jan 2020 (557) Dec 2019 (629) Nov 2019 (602) Oct 2019 (324) Sep 2019 (11) |
அப்ப ஒரு கடிதம் எழுதுமன்... ஆனந்தசங்கரியை போல.. அப்புறம் என்னவாம் ஐயா.. வடமாகாணசபை முதல்வர் பதவியேதாவது கிடைக்குமாமோ..?
நான் கேள்விப்பட்டன்.. புலிபோனதால மிச்சமிருக்கிற டக்ளஸ் ஆனந்தசங்கரியாட்கள் தேவையில்லாத காரணத்தால கோத்தபாய மண்டையில போடப்போறானாம்.
அதனால ஆனந்தசங்கரியை சுவிசில அசைலம் அடிக்க சொல்லுங்கோ
May 18, 2009 7:17 PM
மலைநாடான் said...
:(
May 19, 2009 8:24 PM
Nagendra Bharathi said...
Beautiful poem.
Whenever you find time, please have a look at my poems in http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. |
Home » Computer Tricks » MS Office » Ms Word » Softwares » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » மின்நூல் » MS Office Word-சில கேள்வி பதில்கள்
MS Office Word-சில கேள்வி பதில்கள்
in Computer Tricks, MS Office, Ms Word, Softwares, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், மின்நூல் - on 1:09 PM - 10 comments
கணினியை பயன்படுத்துபவர்கள் MS Office Word ஐ பயன்படுத்தாமல் இருப்பதில்லை. அடிக்கடி பயன்படுத்தும் போதும் இதில் சில சமயம் நமக்கு சில சந்தேகம் வருவது உண்டு. அப்படி எனக்கு தோன்றிய சந்தேகங்களையும், கிடைத்த பதில்களும் உங்களுக்கு இங்கே. உங்களுக்கு வேறு சந்தேகம் இருப்பின் கீழே கமெண்ட் பகுதியில் கேட்கலாம்.
1. ஒரு Word File- இல் உள்ள அனைத்து லிங்க்களையும்(Hyperlink) ஒரே கிளிக் மூலம் remove செய்வது எப்படி?
இது மிகவும் எளிது. முதலில் CTRL+A கொடுத்து முழு Document-ஐயும் தெரிவு செய்து கொள்ளவும். பின்னர் CTRl+SHIFT+F9 இவற்றை ஒரு சேர அழுத்தவும். அவ்ளோதான் எல்லா லிங்க்களும் நீக்கப்பட்டு விடும்.
2. MS Office 2007 File களை 2003 இல் ஓபன் செய்வது எப்படி?
2007 இன் file கள் அனைத்தும் Docx என்று முடியும். இதற்கு உங்கள் Word file Extension மாற்ற வேண்டும். இதற்கு My Computer ஓபன் செய்து Tools-->Folder Options... என்பதை கிளிக் செய்யவும்.
இதில் "Hide Extensions For Known File Types" என்பதை Unclick செய்து விடவும்.
இப்போது ஓபன் செய்ய வேண்டிய File பெயரில் .DOCX என்று உள்ளதை .DOC என்று மாற்றி விட்டு ஓபன் செய்யவும்.
நீங்கள் Office 2007 பயன்படுத்தினால் Save As என்பதை கிளிக் செய்து Word 97-2003 Document என்பதை தெரிவு செய்தால் 2003 -இல் எளிதாக ஓபன் செய்ய முடியும். இதனால் File Missing போன்ற பிரச்சினைகள் வராது.
3. Resume/Bio-Data போன்றவற்றில் சரியானபடி படத்தை சேர்ப்பது எப்படி?
இது சிலருக்கு மிக கடினமாகத் தோன்றும். சாதாரணமாக படத்தை மாற்றாமல், சிறிய வேலை செய்ய வேண்டும். என்ன என்று பார்க்கலாம்.
முதலில் படத்தை சேர்க்க Insert--> Picture என்று கொடுக்கவும். இப்போது வரும் படத்தை சரியான அளவுக்கு மாற்றிக் கொள்ளவும்.
இப்போது Format என்பதை கிளிக் செய்து Text Wrapping என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் "Behind Text" என்பதை தெரிவு செய்து விட்டால். உங்கள் படத்தை சரியான படி எங்கே வேண்டுமானாலும் அமைக்க முடியும்.
4. Copy Paste செய்யும் போது Link,Bold,Italic என எல்லாவற்றையும் நீக்கி விட்டு Paste செய்வது எப்படி?
இதற்கு நிறைய பேர் சொல்லும் பதில் Notepad-இல் paste செய்து விட்டு பின்னர் Word இல் Paste செய்யவும். ஆனால் அப்படி செய்யத் தேவை இல்லை.
எதை பேஸ்ட் செய்ய வேண்டுமோ அதை பேஸ்ட் செய்து விடுங்கள். இப்போது பேஸ்ட் செய்த பகுதியின் வலது கீழ் மூலையில் ஒரு Paste Options என்று பகுதி இருக்கும். பரீட்சை அட்டை போன்ற வடிவில். அதை தெரிவு செய்து Keep Text only என்பதை கொடுத்து விடவும். இப்போது சாதாரண Text File மட்டுமே இருக்கும். எந்த வித Format ம் உங்கள் Text-இல் இருக்காது. (படத்தில் உள்ளதை தெரிவு செய்ய வேண்டும்.)
5. அடிக்கடி பயன்படுத்தும் Option/Command களை Tool Bar இல் சேர்ப்பது எப்படி?
இதற்கு உங்கள் Word File இன் இடது மேல் மூலையில் உள்ள Save Icon க்கு அருகில் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியை கிளிக் செய்து வரும் option களை தெரிவு செய்யலாம்.
அதில் இல்லாததை சேர்க்க விரும்பினால், அந்த மெனுவில் "More Commands" என்று வருவதை கிளிக் செய்யவும். இப்போது ஒரு சிறிய விண்டோ வரும், அதில் இடது பக்கத்தில் உள்ளதில் இருந்து தேவையான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து ADD என்பதை கொடுக்க வேண்டும். பின்னர் Ok கொடுத்து விடவும். (படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணலாம்).
6. MS-Word 2007 - இல் என்னென்ன Shortcut வசதிகள் உள்ளன. ?
அனைத்து Shortcut வசதிகளையும் பற்றி தெரிந்து கொள்ள இந்த PDF File-ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
Word 2007 Keyboard Shortcuts
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். உங்களுக்கு வேறு சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.
- பிரபு கிருஷ்ணா
Labels: Computer Tricks, MS Office, Ms Word, Softwares, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், மின்நூல்
10 comments
Rathnavel Natarajan mod
February 24, 2012 at 4:40 PM
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
Reply
உணவு உலகம் mod
February 24, 2012 at 9:03 PM
எனக்குள்ளும் இத்தகைய சந்தேகங்கள் வந்ததுண்டு. நல்ல தீர்வுகள். நன்றி.
Reply
Anbu mod
February 25, 2012 at 7:45 AM
MS Office பயன் படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
Reply
aalunga mod
February 25, 2012 at 10:20 AM
நல்ல பதிவு நண்பரே..
ஆனால், ஒரே ஒரு சந்தேகம்
//சமீபத்தில் Office 2003 இல் இருந்து 2007 க்கு மாறி உள்ளேன். என்னுடைய பழைய 2003 File களை 2007 இல் ஓபன் செய்வது எப்படி? //
இதற்கு DOC ஐ DOCX என மாற்றத் தேவையில்லை என்றே கருதுகிறேன். (நான் என்றும் அப்படி மாற்றித் திறந்ததில்லை)
2003 இல் உருவாக்கப்பட்டவை தானாகவே 2007 இல் திறக்கும். (ஒரு வேளை எனக்கு மட்டும் திறக்குதோ?)
Reply
Peraveen mod
February 25, 2012 at 12:07 PM
Useful Info...
Reply
Prabu Krishna mod
February 25, 2012 at 1:50 PM
@ ஆளுங்க (AALUNGA)
அநேகமாக நான் மாற்றி பதிவில் கூறி உள்ளேன் என்று நினைக்கிறேன். 2007 ஐ 2003 இல் ஓபன் செய்ய வேண்டும் என்று கேள்வி இருக்க வேண்டும்.
தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி சகோ.
Reply
Anonymous mod
February 25, 2012 at 5:20 PM
கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.
மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதிலும் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.
மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html
Reply
Admin mod
February 25, 2012 at 5:33 PM
MS Word-ல் தெரியாத சில விசயங்களையும் தெரிந்துக் கொண்டேன். நன்றி சகோ.!
Reply
Unknown mod
July 17, 2012 at 8:57 PM
விண்டோஸ் XP OS இலவசமாகக் கிடைக்கும் தளங்கள் என்ன அதை எப்படி இன்ஸ்டால் செய்வது.
Reply
Prabu Krishna mod
July 17, 2012 at 10:10 PM
அதை நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கேட்டு பெறலாம். Pirated என்பதால் தளம் எதையும் நான் சிபாரிசு செய்ய இயலாது மன்னிக்கவும்.
Reply
Post a Comment
, If user input wrong , your layout will be gone. Then becare ful when enable this trap Replace_Image_Ext = ['JPG', 'GIF', 'PNG', 'BMP'];//(support: jpg, gif, png, bmp),only effect when Replace_Image_Link=true //Config emoticons declare Emo_List = [ ':)' ,'http://1.bp.blogspot.com/-2Z7Cwe04x-Q/UH9THzWWJII/AAAAAAAACtA/ChwawyzYsDI/s1600/smile1.gif', ':(' ,'http://4.bp.blogspot.com/-yXc7xHs5mXc/UKhVJLBfdaI/AAAAAAAADPY/LJKRsefyeao/s1600/sad.gif', '=(' ,'http://1.bp.blogspot.com/-7I8DdEs58z0/UKhVKHT1yUI/AAAAAAAADPg/Lyzv-E74EdM/s1600/sadanimated.gif', '^_^' ,'http://1.bp.blogspot.com/-IoZJlpB0-dE/UKhVKnR0BDI/AAAAAAAADPo/Kz87N1Aj4X8/s1600/smile.gif', ':D' ,'http://3.bp.blogspot.com/-WeTjMT8JDhg/UKhVHlZ88II/AAAAAAAADPI/b1gpiAvIkCc/s1600/icon_smile.gif', '=D' ,'http://1.bp.blogspot.com/-ljeobbA3sn0/UKhVGtJsGRI/AAAAAAAADPA/8lyzE4JwrwQ/s1600/hihi.gif', '|o|' ,'http://4.bp.blogspot.com/-ip66eq3uRI8/UKhVF-QK8lI/AAAAAAAADO4/P0G-1PcWpQs/s1600/applause.gif', '@@,' ,'http://4.bp.blogspot.com/-w1VfvgO2-e8/UKhVIT7XLhI/AAAAAAAADPQ/cJ0KDjEsoj4/s1600/rolleyes.gif', ';)' ,'http://3.bp.blogspot.com/-5zPfqshivtY/UKhVONWZnkI/AAAAAAAADQI/iCDxagcaj5s/s1600/wink.gif', ':-bd' ,'http://4.bp.blogspot.com/-hPd-oj2Bzo4/UKhVLkmQjOI/AAAAAAAADPw/3O1iuAukZXg/s1600/thumb.gif', ':-d' ,'http://2.bp.blogspot.com/-yElQmFAIiII/UKhVMcObcQI/AAAAAAAADP4/-qdEpW8zCmY/s1600/thumbsup.gif', ':p' ,'http://2.bp.blogspot.com/-bs2e9gRj748/UKhVNKLs2YI/AAAAAAAADQA/mF7lDNOChac/s1600/wee.gif', ]; //Config Force tag list, define all in lower case Force_Tag = [ '[pre]','
',
'[/pre]','
', '
','<code>',
'
','' ]; eval(function(p,a,c,k,e,r){e=function(c){return(c35?String.fromCharCode(c+29):c.toString(36))};if(!''.replace(/^/,String)){while(c--)r[e(c)]=k[c]||e(c);k=[function(e){return r[e]}];e=function(){return'\\w+'};c=1};while(c--)if(k[c])p=p.replace(new RegExp('\\b'+e(c)+'\\b','g'),k[c]);return p}('3 o=\'.1c\';3 1b=$(\'#O-19\').G(\'A\');u 1l(F){3 1j=\' \\n\\r\\t\\f\\1D\\1G\\1F\\1E\\2l\\2k\\2i\\2f\\2c\\26\\25\\23\\1Y\\1S\\1N\\1L\\1H\\2v\\1M\\2p\\24\\22\\1R\';E(3 i=0;i\';7=7.b(0,8)+1r+7.b(8+J.5);8=7.d(l);9(8==-1){l=\'1Z://13.V.W/1y?v=\';8=7.d(l)}}}9(21){3 Z=\'\';3 s=7;E(3 i=0;i<1w.5;i++){3 l=\'.\'+1w[i];3 m=s.C();3 8=m.d(l);D(8!=-1){k=s.b(0,8+l.5);m=k.C();3 q=\'2h://\';3 w=m.d(q);3 I=\'\';D(w!=-1){I=q.M();k=k.b(w+q.5);m=k.C();w=m.d(q)}q=\'2n://\';m=k.C();w=m.d(q);D(w!=-1){I=q.M();k=k.b(w+q.5);m=k.C();w=m.d(q)}9(I==\'\'||k.5<6){11}k=I+k;Z+=s.b(0,8+l.5-k.5)+\'<10 A="\'+k+\'" B="2r"/>\';s=s.b(8+l.5);m=s.C();8=m.d(l)}}7=Z+s}9(1A){3 5=x.5;9(5%2==1){5--}E(3 i=0;i<5;i+=2){3 S=\'<10 A="\'+x[i+1]+\'" B="1B"/>\';8=7.d(x[i]);D(8!=-1){7=7.b(0,8)+S+7.b(8+x[i].5);8=7.d(x[i])}}}9(1I){3 5=R.5;9(5%2==1){5--}E(3 i=0;i<5;i+=2){D(1){3 s=7.M();8=s.d(R[i]);9(8!=-1){7=7.b(0,8)+R[i+1]+7.b(8+R[i].5)}Y{11}}}}z 7});$(\'.1K\').j(u(y,7){9(1A){3 5=x.5;9(5%2==1){5--}3 12=\'\';E(3 i=0;i<5;i+=2){3 1e=\'<1f>\'+x[i]+\'\';3 S=\'<10 A="\'+x[i+1]+\'" B="1B"/>\';12+=\' \'+S+1e+\' \'}z 12}});$(\'.1g .1i p\').j(u(i,h){T=h.M();y=T.d(\'@\'+28.29+\'\';$(o).j(1s)}Y{$(o).j(\'\')}o=\'#2b\'+g;$(o).j(j);$(\'#O-19\').G(\'A\',1m(g))}16=2d.2e.U;17=\'#O-2g\';18=16.d(17);9(18!=-1){1x=16.b(18+17.5);1q(\'#2j\'+1x)}E(3 i=0;i=2s.2t){$(\'#c\'+H+\':L .2u\').1h()}3 K=$(\'#c\'+H+\':L\').j();K=\' \'+K+\' \';$(\'#c\'+H).1h();z(7+K)})}}',62,157,'|||var||length||oldhtml|check_index|if||substring||indexOf|||par_id|||html|img_src|search_key|upper_html||Cur_Cform_Hdr||http_search||temp_html||function||find_http|Emo_List|index|return|src|class|toUpperCase|while|for|str|attr|child_id|save_http|yt_link|child_html|first|toLowerCase|yt_code|comment|Items|div|Force_Tag|img_html|temp|href|youtube|com|yt_code_index|else|save_html|img|break|newhtml|www|index_tail|id|cur_url|search_formid|search_index|editor|par_level|Cur_Cform_Url|comment_form|ht|img_code|span|comment_wrap|remove|comment_body|whitespace|Valid_Par_Id|trim|Cform_Ins_ParID|7B|n_cform_url|Reset_Comment_Form|Display_Reply_Form|yt_video|reset_html|origin_cform|iframe|http|Replace_Image_Ext|ret_id|watch|parentId|Display_Emo|comment_emo|level|x5b|x7d|x7c|x5d|u2008|Replace_Force_Tag|Replace_Youtube_Link|comment_emo_list|u2007|u200a|u2006|item|comment_block|charAt|u3000|u2005|comment_youtube|embed|autohide|frameborder|parentID|u2004|https|replace|Replace_Image_Link|u2029|u2003|u2028|u2002|u2001|onclick|Msgs|addComment|name|r_f_c|u2000|window|location|xa0|form_|HTTP|x0b|rc|x3e|x3c|in|HTTPS|parseInt|u200b|comment_child|comment_img|Config|maxThreadDepth|comment_reply|u2009|allowfullscreen'.split('|'),0,{})) //]]> |
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதால் தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1ந்தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் |
“Horrible” தமிழ் மொழிபெயர்ப்பு, பொருள், வரையறை, விளக்கம் மற்றும் தொடர்புடைய சொற்கள் மற்றும் புகைப்பட எடுத்துக்காட்டுகள் – நீங்கள் இங்கே படிக்கலாம். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு:1220_இறப்புகள்&oldid=1177088" இருந்து மீள்விக்கப்பட்டது |
“எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (அல்குர்ஆன் 2:174)
ஆலிம்கள் உங்களுக்கு எதை மார்க்கமாய் போதிக்கிறார்கள்? சற்று சிந்தியுங்கள். அவர்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்காக மார்க்கத்திற்கு எதிரானவையெல்லாம் மார்க்கமாய் போதிக்கின்றார்கள். அவைகளை இன்னமும் நீங்கள் உணராமல் இருக்கின்றீர்கள். நாங்கள் தன்னிச்சையாக ஆலிம்கள் விமர்சிப்பதாய் முகம் சுளிக்காதீர்கள். அல்லாஹ்(ஜல்) வின் கூற்றை கூர்ந்து கவனியுங்கள்.*
“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள்”. (அல்குர்ஆன் 9:34)
o மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அறிவில்லாமல் வீணானவற்றை விலைக்கு வாங்கி, அவற்றால் மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், பரிகாசமாக்கிக் கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தைகையோருக்கு மகத்தான வேதனையுண்டு”. (அல்குர்ஆன் 31:6)
ஆலிம்கள் தங்கள் வயிறுப் பிழைப்புக்காக மார்க்கத்தின் பெயரால் செய்துவரும் மோசடிகளை ஆலிம்களுக்கு வருமானம் தேடித்தரும் சில சடங்கு சம்பிரதாயங்கள், கீழேப் பட்டியலிடப்படுகிறது
o மவ்லிதுகள் – இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் பல்வேறு வலிமார்கள் பெயரால் ஓதப்படும் மவ்லிதுகள்.இறந்தவர்கள் பெயரால் 3ம் ஃபாத்திஹா, 7ம் ஃபாத்திஹா, 40 ம் நாள் பாத்திஹா, 6-ம் வருடப் பாத்திஹா என்று வருடம் தோறும் தொடரும் ஃபாத்திஹாக்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரால் நிகழ்த்தப்படும் அத்தனைச் சடங்கு சம்பிரதாயங்களும் ஃபீஸ்!*
மீலாத் மாநாடுகளில் உரையாற்றுவதற்கும், மார்க்கச் சிறப்பு சொற்பொழிவுகளும் ஃபீஸ்! (இதில் ஆலிம்களின் வழியை அப்படியே் பின்பற்றி ஆலிம்களல்லாதோரும் ஃபீஸ்
வாங்குதல்).* திருமண விழாவிற்காகப் போடப்படும் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சிக்கு ஃபாத்திஹா ஓதிவிட்டு ஃபீஸ் வாங்குதல், மணமகனுக்கு மாலைச்சூட்டியவுடன் ஓதப்படும் பாத்திஹாவுக்கு ஃபீஸ்! நகர்வலம் பள்ளிவாசல் வந்தடைந்ததும் பள்ளியை முன்னோக்கி ஃபாத்திஹா ஓத ஃபீஸ்! இன்னும் ஊர்தோறும் மாறிக் கொண்டிருக்கும் புதுப்புது திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் ஃபீஸ்!
o சந்தனக்கூடு கூடாதென்று காரசாரமாய் பேசிவிட்டு – தாரைத்தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், வான வேடிக்கை, கரக ஆட்டம், மயில் டான்ஸ், பொய்க்கால் குதிரை, இத்தியாதிஸ இத்தியாதிகளோடு வலம் வரும் சந்தணக் கூடு பள்ளிவாசல் முன் நிற்கையில் அதற்கு துஆ ஓதி ஃபீஸ் பெறுதல்!
o புதுவீடு புகுதல், சுன்னத்(சுத்னா) வைபவம்! காதணி அணிவிக்கும் வைபவம்! இதுப் போன்ற நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஃபீஸ் பெறுதல்!
o பில்லி -சூன்யம் -தாயத்து -தட்டு -நூல் முடிதல் -தகடு தயாரித்தல் -பால் கிதாபு பார்த்தல் -பேய் ஓட்டுதல், அப்பப்பாஸ! இன்னும் எத்தனை எத்தனையோஸ.! அத்தனைக்கும் பீஸ்!
மனை முகூர்த்தம் -மாற்றுமத சடங்குகளைப் போல் ஃபாத்திஹா முலாம் பூசி அதற்கும் ஃபீஸ்!
இப்படியே பட்டியல் நீண்டு செல்லும். சேம்பிலுக்கு சிலவைகள் மட்டும் மேலேச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் முஸ்லிம் பொதுமக்களின் அறியாமையே! முஸ்லிம் பொதுமக்களின் அறியாமைத்தான் -ஆலிம்களின் மிகப் பெரிய மூலதனம்! அது மட்டுமல்ல, மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூதாதையர்கள் வழக்கங்களிலும் முஸ்லிம் பொதுமக்களுக்கிருக்கும் குருட்டு பக்தியுங்கூட.
ஓ! என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! இப்போது சிந்தியுங்கள். ஒருசில ரூபாய்களுக்கு வாங்கும் மட்பாண்டம் விஷயத்தில் கூட ஏமாறக் கூடாது என்று அவைகளைக் கொட்டிப் பார்த்துத் தட்டிப் பார்த்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாங்கும் நீங்கள் -மார்க்க விஷயத்தில் மட்டும் நீங்கள் கோட்டை விட்டு விடுகிறீர்கள். எளிதில் ஏமாந்து விடுகிறீர்கள். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மார்க்க ரீதியில் நடைமுறைப் படுத்தப்படுபவைகள் அனைத்தும் (என்று கூறாவிட்டாலும் மிகப்பெரும் பான்மையானவைகள்) சடங்கு சம்பிரதாயங்களே! சடங்கு சம்பிரதாயங்கள், மூட வழக்கங்கள் அனைத்தும் ஆலிம்களின் அங்கீகாரத்துடன் ஆலிம்களாலேயே அரங்கேற்றப்படுகிறது.
மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான – இறைவனுக்கு இணையா(ஷிர்க்கா)கும். குற்றத்திற்க்கிட்டுச் செல்லக் கூடிய இறை நிராகரி(குப்ர்)ப்பிற்க்கிட்டுச் செல்லக்கூடிய இறைமார்க்கம் இஸ்லாத்தின் அடித்தளங்களையே (குர்ஆன் – ஹதீது) தகர்த்தெறியக் கூடிய அனாச்சாரங்கள், மற்றும் மாற்று மதத்தவரின் சடங்கு சம்பிரதாயங்கள் சிற்சில மாறுதல்களுடன் மாற்றப்பட்ட நிலையில் மார்க்கமாய் மதிக்கப்படுகிறது.
சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் ஆலிம்களாயிருந்தாலும் சரி, ஆலிம்களல்லாதவர்களாயிருந்தாலும் சரி, எல்லோரையும் குறிப்பாக புரோகிதத்தைத் தொழிலாய்க் கொண்டவர்களை மேற்காணும் இறைவாக்கு எச்சரிக்கிறது. இந்தப் புரோகிதத்துக்கு உறுதுணையாக இருக்கும் முஸ்லிம் பொதுமக்களே! சிந்தியுங்கள். முஸ்லிம் பொதுமக்களின் அனுசரனையே புரோகிதம் நின்று நிலைக்கக் காரணமாகிவிட்டது.
“மார்க்க முரணானவைகள் நடக்கக் காண்போர் இயன்றால் கரத்தால் தடுக்கட்டும். இல்லையென்றால் வாய்மொழியால் கண்டித்துத் திருத்தட்டும். அதுவும் முடியாதோர் மனத்தால் வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடை நிலை”. (முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ)
சடங்கு சம்பிரதாயங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், அனாச்சாரங்களுக்கும் இஸ்லாத்தில் இம்மியும் இடமில்லை; இஸ்லாமிய அங்கீகாரமுமில்லை. இருப்பினும் இன்றளவும் இவைகள் சமூக நியதியாகிவிட்டன. இதன் மூலம் இறைமார்க்கம் அனுமதித்தவைகள் விலக்கப்பட்டும், விலக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு உறுதுணையாயிருப்பவர்கள் ஆலிம்கள்!
o “அவர்கள் தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் மஸீஹிப்னு மர்யத்தையும் அல்லாஹ்வை விட்டு (விட்டு) தங்கள் ரப்புகளாக ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அவனின்றி வேறு இறைவனில்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்”. (9:31)
இந்த இறைவாக்கு இறங்கியபோது கிருஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய அதி இப்னு ஹாத்தம் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (ரப்புகளாக்கி விட்டதாக இறைவன் கூறுகின்றானேஸ!) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியதை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியதை ஹராம் என்றும் (ஆதாரம் இன்னதென்று ஆய்ந்தறியாமல் – கண்மூடித்தனமாய்) நீங்களும் நம்பினீர்கள். இல்லையா! (ஆம்) அது தான் அவர்களை ரப்புகளாக ஆக்கியது” என்று விளக்கம் தந்தார்கள். (அஹ்மத், திர்மிதீ)
முன்னுள்ள சமுதாயத்தவர்கள் செய்த தவறுகள் இந்தச் சமுதாயத்தவராலும் தொடரக் கூடாதென்கிற எச்சரிக்கையே மேற்காணும் இறைவாக்க. அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த விளக்கம்: மார்க்கம் இவ்வளவு தெளிவாக எச்சரித்தப் பின்னரும் ஆலிம்களின் புரோகிதத்துக்கும், முஸ்லிம் பொதுமக்கள் இயன்றளவும் உறுதுணையாயிருப்பது வேதனைக்குறியதல்லவா?
என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! நன்றாக, அழகாக, ஒருமுறைக்குப் பன்முறை சிந்தியுங்கள் சிந்தியுங்கள்! புரோகிதம், புரோகிதர்கள் இவ்விரண்டில் கெடுதிகளை விட்டும் மீட்சிப்பெற முன்வாருங்கள். அப்போதுத் தான் இஸ்லாம் நிலைநாட்டிய பிரிவுகளற்ற ஆலிம் அவாம் என்ற பேதமில்லாத, சமதர்ம, சமத்துவ, சகோரத்துவ, வாஞ்சை மிக்க சமுதாயத்தை நிறுவ முடியும்.
மார்க்கம் காட்டித் தந்துள்ள செயல்கள் அனைத்தும் சாதாரணச் சாமான்யரும் செய்வதற்கேதுவாய் மிகவும் எளிதாகவே இருக்கிறது. அவைகளை செய்ய வேண்டிய முறைகளை அறியாமலிருப்பதால் முஸ்லிம் பொதுமக்களுக்கு அவை பளூவாகத் தெரிகின்றன. முஸ்லிம் பொதுமக்கள் அனைவரும் அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் பெயரால் இம்மை மறுமையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றையே குறிக்கோளாக்கி, மார்க்க ரீதியில் செய்ய வேண்டிய வகைகளை அறிந்துக் கொண்டால் புரோகிதர்களும், புரோகிதமும் முற்றாய் ஒழித்துவிடும். அப்போது முஸ்லிம் பொது மக்கள் மார்க்கம் கட்டளையிடும் செயல்கள் எளிமையாக இருப்பதை எளிதில் உணர்வர்.
கூலிக்கு ஆள் பிடித்துத்தான் புரோகிதர்களைக் கொண்டு மட்டுமே செய்ய வேண்டிய அனைத்தும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களும், அனாச்சாரங்களுமேயாகும். அவைகள் மார்க்கத்திற்கு முரணானவைகள், அவைகளால் வயிறு வளர்ப்போர் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுமாறு முஸ்லிம் பொதுமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
-முஹிப்புல் இஸ்லாம்
source: http://www.readislam.net/portal/archives/1012
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Math Captcha
2 + = 10
Categories
Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (10) இஸ்லாம் (3,747) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (149) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,081) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,522) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (484) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)
Archives
Archives Select Month November 2021 (13) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
Recent Posts
வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது?
ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும்
இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்!
விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்!
கோவை மாவட்டம் R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை |
Developing the abilites an individual to face Socio-Economic Problems be might have to overcome in future through the School Curriculum.
பாடசாலையை கலைத்திட்டத்தினுடாக எதிர்கால சவால்களுக்கும், சமூகப் பிரச்சினகை்கும் முகம் கொடுக்கக்௬டிய தனியாள் விருத்தியை ஏற்படுத்தல். |
எப்படிப் போவது : இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் நாகூர்.
சிவஸ்தலம் பெயர் : திருதெளிச்சேரி (கோயில்பத்து )
ஆலயம் பற்றி :
...திருசிற்றம்பலம்...
திருதெளிச்சேரி (கோயில்பத்து ) அருகில் உள்ள சிவாலயங்கள்
திருதர்மபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.96 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
திருநள்ளாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.28 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
திருவேட்டக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.65 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
திருச்சாத்தமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.65 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
திருகோட்டாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.63 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
திருமருகல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.53 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
அம்பர் மாகாளம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.86 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
அம்பர் பெருந்திருக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.91 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
திருசெங்கட்டாங்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.08 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.96 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது. |
இனப்படுகொலை என்பது எமக்குப் புதிதல்ல. இருந்தும் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இனப்படுகொலையால் பாதித்த எம்மையே பேச்சு மூச்சு இல்லாமல் ஆக்கி விடும் என்பதை Hotel Rwanda படம் பார்த்த போது நான் உணர்ந்து கொண்டேன். ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் போது இப்படத்தைத் தவற விட்டுப் பின்னர் திரையரங்கிற்கு வந்த போது பார்க்க முடிந்தது. திரைப்படவிழாவில் மக்கள் தேர்விற்கான பரிசை இப்படம் பெற்றுள்ளது.
முற்று முழுதாக உண்மைக் கதையை வைத்து இப்படம் எடுக்கப்பட்டாலும். உண்மை முழுமையாக திரைப்படத்தில் வெளிவரவில்லை என்பது விமர்சகர்களின் கருத்து.
1994 ம் ஆண்டு Rwanda நாட்டின் இரண்டு இனங்களாக Tutsi (சிறுபான்மை)இ Hutu(பெரும்பான்மை) மக்களுக்கிடையிலான உள்நாட்டுப் போராட்டத்தில் Tutsi மக்கள் 100 நாட்களுக்குள் 800,000 மேலாக கொல்லப்பட்டுள்ளார்கள்.
பெல்ஜியம் முதலாளி ஒருவரின் கொட்டேல் ஒன்றில் மனேஜராக வேலை செய்த Paul Rusesabagina எப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட Tutsi மக்களைக் காப்பாற்றினார் என்பதே இப்படத்தில் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பல மக்களால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. Hutu இனத்தைச் சேர்ந்த அவர் தனது Tutsi மனைவியையும் குழந்தைகளையும் உறவினர்களையும் அயலவர்களையும் காப்பாற்ற என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட Tutsi மக்களைத் தான் வேலை செய்த கொட்டேலுக்கு அழைத்து வந்து தனது பேச்சுத் திறமையாலும் தன்னிடமிருந்த பணம்,நகைகள்,குடிவகைகள் போன்றவற்றை லஞ்சமாகக் கொடுத்தும் அவர்கள் எல்லோரது உயிர்களையும் மயிர் இழையில் காப்பாற்றினார் என்பதையே திரைப்படம் காட்டுகின்றது.
இந்த மாபெரும் அழிவு கண்ணுக்கு முன்னால் நடந்தும் எந்த ஒரு நாடும் உதவிக்கு முன்வரவில்லை. மாறாக அங்கு உதவி செய்து கொண்டிருந்த UN ஊழியர்களையும் வேறு பலரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு வழங்கப்பட்டது.
சுனாமியின் போது முண்டியடித்துக் கொண்டு உதவி செய்த நாடுகள் ஏன் Rwanda மக்களுக்கு உதவி செய்யவில்லை என்பது கனேடியத் தொலைக்காட்சிகளில் கேள்வியாக எழுப்பப்பட்டது. ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை.
நாம் கறுப்பர்கள் எம்மை உலகு மக்களாகக் கணிக்கவில்லை என்று கொட்டேல் மனேஜர் அடிக்கடி மக்களுக்குச் சொல்லி நாமாக எம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தனக்குத் தெரிந்த வகையில் தனித்து ஒருவராக நின்று போராடி பல மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.
உணவிற்காக வெளியே காரில் போன கொட்டேல் முதலாளி புகார் படிந்த பாதையில் கார் ஓட முடியாமல் அசைவதைக் கண்டு கார் எங்கோ தவறான பாதையில் போவதாக நினைத்து நிறுத்தும் படி கூறிவிட்டு இறங்கிப் பார்த்தபோத வீதியில் கால் வைப்பதற்குக் சுட இடமின்றி இறந்த உடல்கள் பரவிக் கிடந்தன.
ஒரே நாட்டின் இரண்டு வேறுபட்ட இனங்கள் ஒரே மொழியைப் பேசுகின்றார்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கின்றார்கள். உலகநாடுகள் அவர்களை மக்களாகக் கணித்து அவர்கள் பக்கம் பார்க்க மறுக்கின்றது. இந்நிலையில் எப்படித் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றார்கள்.
இத்திரைப்படத்தில் கொட்டேல் மனேஜராக நடித்த Don Cheadle சிறந்த நடிகர் இறுதித் தேர்விற்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் |
வணக்கம். வாரத்தின் நீளம் போதவில்லை இப்போதெல்லாம்...! "பூம்-பூம் படலம்" + "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" & "விரியனின் விரோதி" வண்ண அச்சுப் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பூர்த்தியாக - இந்த வாரத்தில் LMS-ன் (இத்தாலிய) வண்ணப் பக்கங்களின் அச்சு வேலைகளைத் துவங்கியுள்ளோம் ! தடிமனான இந்த இதழின் பணிகளில் இவை துவக்க நாட்களே என்ற போதிலும் - touch wood , இது வரையிலான results அற்புதமாய் வந்துள்ளன ! "வர்ணங்கள் ஜாஸ்தி" ; "அடர்த்தியாய் உள்ளன " என்று சமீப நாட்களில் அச்சுத் தரம் பற்றி எழுந்த விமர்சனங்கள் இம்முறை எழ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..! இதன் பின்னணிக் காரணங்கள் 2 ! காரணம் # 1 - இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் ! விலை கொஞ்சம் கூடுதல் என்ற போதிலும், டாலடிக்கும் வர்ணங்கள் அச்சாகும் போது கூட நெருடலாய்த் தெரியாது இந்தக் காகிதத்தில் ! Reason # 2 : நமது "மஞ்சள் சட்டை மாவீரர் "!! Yes - மஞ்சள் சட்டையாரின் "சட்டம் அறிந்திரா சமவெளி" கதைக்கு படைப்பாளிகள் பூசியுள்ள வர்ணக் கலவை அபாரமாய் உள்ளது ! ஒரிஜினலாய் கருப்பு & வெள்ளையில் தயார் செய்யப்படும் கதைகள் பின்னர் கலருக்குக் கொண்டு செல்லப்படும் போது கலரிங்கில் ஒரு விதமான செயற்கைத்தனம் தெரிய வாய்ப்புண்டு ; ஆனால் டெக்சின் இந்த சாகசத்திற்கு அவ்விதக் குறைகள் தோன்றாதிருக்க அட்டகாசமாய் உழைத்துள்ளனர் ! அதன் பலன்களை அச்சின் போது பிரவாகமாய் உணர முடிகின்றது !! ஒவ்வொரு பக்கத்திலும் அப்பாவும், பிள்ளையும் மஞ்சள் சட்டைகளோடு உலா வர - கண்ணைப் பறிக்கிறது ; மஞ்சள் மையும் வண்டி வண்டியாய் செலவாகிறது !! (புண்ணியத்துக்கு கார்சனின் நிஜாரும், சொக்காயும் mild ஆன கலர்களில் உள்ளன !! ) இதோ இன்னொரு பக்கம் சாம்பிளுக்கு !
டெக்சின் கதையின் வர்ணங்களுக்கு சவால் விடும் விதமாய் டைலன் டாகின் கதையிலும் ஒரு வானவில் கூட்டணி !! இதன் பக்கங்கள் தொடரும் நாட்களில் அச்சாகக் காத்துள்ளன என்ற போதிலும் முடிக்கப்பட்ட பக்கங்களை monitor -ல் பார்க்கும் போது 'ஜிவ்' வென்று உற்சாகம் எழுவதை உணர முடிந்தது ! பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் ஆழமாய் - அழகாய் - ஸ்டைலான ஓவியங்கள் + வர்ணங்களோடு இருந்தாலும், இத்தாலியின் படைப்புகளில் உள்ளதொரு எளிமை ; கதைகளில் உள்ளதொரு சுலப flow + இப்போது வர்ணங்களில் தெரியும் ஒரு வீரியம் என்னை லயிக்கச் செய்தன என்றே சொல்ல வேண்டும் !! டைலனும் அச்சில் இதே போல் ஸ்கோர் செய்து விட்டால் இன்னும் கொஞ்சம் இலகுவாகும் என் மண்டை !! அதன் பின்னே காத்திருக்கும் CID ராபின் கதையில் இது போன்ற ஆளை அடிக்கும் வர்ணங்கள் இல்லாது - கதையின் பாணியைப் போலவே soft pastel shades தான் தூக்கலாய் உள்ளன ! கதையின் மூடுக்கு ஏற்ப வர்ணக் கலவைகள் அமைக்கும் அந்தக் கலையை இம்முறை நாம் LMS மார்க்கமாய் முழு வீச்சில் பார்க்கப் போகிறோம் !! டெக்சின் சரவெடி கதைக்கு அதிரடி bright வர்ணங்கள் ; டைலனின் விறு விறு த்ரில்லருக்கு அதே போல் விறுவிறுப்பான கலரிங் ; அமைதியான ராபின் கதைக்கு சலசலக்கும் நீரோடையைப் போன்ற ஆர்ப்பாட்டமில்லா வர்ணங்கள் !!
இத்தாலிய சிலாகிப்பு இன்னமும் முடிந்தபாடில்லை !! டிடெக்டிவ் ஜூலியாவின் "விண்வெளி விபரீதம்" கதையின் தமிழாக்கத்தை முடிக்கும் தருணத்தில் தற்சமயம் உள்ளேன் ! இந்தக் கதையின் தயாரிப்புப் பின்னணியில் எங்களுக்குள் கொஞ்சம் குழப்பம் இருந்ததை நான் சொல்லியே ஆக வேண்டும் ! இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில ஸ்க்ரிப்டை முதலில் நமது கருணை ஆனந்தம் அவர்களுக்குத் தான் அனுப்பி இருந்தேன் - மொழிபெயர்ப்பின் பொருட்டு !ஆனால் கதையைப் படிக்க முயற்சித்த போது அவருக்குக் கதையோட்டம் அவ்வளவாய் ரசிக்கவில்லை ! இத்தாலிய மொழிபெயர்ப்பும் சற்றே complicated ஆக உள்ளதால் - அவகாசம் குறைவாய் உள்ள இத்தருணத்தில் இதோடு மல்லுக் கட்ட வேண்டாமே - இதற்குப் பதிலாய் வேறு கதை எதையாவது தேர்வு செய்யலாமே ? என்று சொல்லி கதையினை திருப்பி அனுப்பி விட்டார் ! நானோ லக்கி லூக் : அடுத்த லார்கோ என்று எதெதிலோ மூழ்கிக் கிடந்ததால் - இது என்னடா புதுக் குழப்பம் ? என்று ஓரிரு நாட்கள் தயங்கியிருந்தேன் ! சரி - ஜூலியாவுக்குப் பதிலாய் வேறொரு கதையை நுழைப்பது என்றெல்லாம் ஒரு மாதிரியாகத் தீர்மானம் செய்து - அந்தக் கதையையும் எடுத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டோம். ஆனால் அது இத்தாலியத் தயாரிப்பல்ல என்பதால் - நமது "இத்தாலிய ஐஸ்க்ரீமில்" கொஞ்சமாய் கலப்படம் செய்தாற் போல் ஆகிடுமே என்பதோடு - ஒரு புதுத் தொடரை (ஜூலியா) ஓடத் தொடங்கும் முன்பே முடக்கிப் போட்டது போலாகிடுமே என்றும் நெருடியது ! So - ஆனதைப் பார்ப்போமே என்று ஜூலியாவைக் கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஒரு நீண்டு செல்லும் கதை வரிசையில் நாம் வெளியிடப் போவது கதை # 102 என்பதால் அதன் பிரதான கதாப்ப்பாதிரங்கள் யார்-யார் என்பதைப் படித்தறிய கொஞ்சம் நேரம் செலவிட வேண்டியிருந்தது ! கதையின் ஓட்டம் துவங்க சிறிது நேரமாகிறது என்பதாலும் ; நமது வழக்கமான அதிரடி பாணியில் கதை பயணிக்காததாலும் தான் கருணைஆனந்தம் அவர்களுக்கு இது அத்தனை பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன் ! பொறுமையாய் திரும்பப் படித்த போது - மனித உணர்வுகளின் வெவ்வேறு முகங்களை தனது கதைகளின் மூலம் கதாசிரியர் வெளிப்படுத்த விரும்புவதை உணர முடிந்தது ! ஜூலியா ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட் கிடையாது ' மாடஸ்டி ப்ளைசி கிடையாது ; XIII -ன் ஜோன்ஸ் கிடையாது - ஆனால் மனித உணர்வுகளைப் புரிய முயற்சிக்கும் ஒரு விவேகமான பெண் ! இந்தக் கதையின் கிளைமாக்ஸ் பக்கங்களில் இத்தாலிய மொழிபெயர்ப்பு எனக்கும் குழப்பமாய் இருந்திடவே - நமது படைப்பாளிகளையே தொடர்பு கொண்டேன் - சிற்சிறு சந்தேகக் கேள்விகளுடன் ! அதன் பதில்கள் கிட்டிய பின்னே jigsaw puzzle -ன் விடை கிடைத்த தெளிவு கிட்டிய போது மொழிபெயர்ப்பை துரிதமாய்ச் செய்ய முடிந்தது ! கதையும் ரொம்பவே யதார்த்தமாய் நகர்வதாலும் ; நிறையப் பக்கங்களில் வசனங்களே கிடையாதென்பதாலும் (!!) எழுதும் போது சோர்வே தெரியவில்லை - 4 நாட்களில் 120+ பக்கக் கதையை wrap up செய்ய முடிந்ததுள்ளது ! LMS -ல் இக்கதையைப் படிக்கும் போது ஒரு அதிரடி த்ரில்லரை எதிர்பார்க்காதீர்கள் - ப்ளீஸ் ! மாறாக - சூப்பர் ஹீரோக்களோ ; ஒரே உதையில் இருபது பேரை பறக்கச் செய்யும் (உடான்ஸ்) ஹீரோக்களோ இல்லாததொரு சூழ்நிலையில் ஒரு சிக்கல் எழுந்திடும் போது சராசரியான மக்கள் அதனை எவ்விதம் சமாளிப்பார்கள் என்பதைச் சொல்லும் கதையாக இது இருக்கும் ! Personally I loved Julia....பார்க்கலாமே - உங்களுக்கும் ஜூலியாவைப் பிடிக்கிறதா என்று! அடுத்த ஞாயிறன்று ஜூலியாவின் teaser இங்கு உங்கள் பார்வைக்கு வந்திடும் !
சரி - இத்தாலியப் புராணம் போதுமென்று நினைக்கும் போது மார்டினின் கதை முடிந்து printouts என் கைக்கு வந்து சேர்ந்துள்ளன ! (ஞாயிற்றுக் கிழமைகளும் அதே புன்சிரிப்போடு செயலாற்றும் மைதீன் இருக்கும் வரை என் வண்டி ஓடி விடும் !! )இதோ பாருங்களேன் மார்டினின் first look ! அடுத்த வாரம் மார்டின் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதுகிறேன் !
பணிகள் முடிந்து வரும் இன்னொரு கதையும் என் மேஜைக்கு வந்திருந்தது ! அது பெல்ஜிய சாக்லெட்டின் ஒரு பகுதியான ரின் டின் கேன் ! ஒரு கூமுட்டை பிராணியும் கூட ஒரு முழு நீளக் கதையைச் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதென்பதை உணர்த்த வரும் "அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே"வின் ஒரு பக்க ட்ரைலர் இதோ ! படங்களில் கிரே கோட் அணிந்த ஆசாமி தான் அமெரிக்க ஜனாதிபதி !!
ஆகஸ்டின் LMS -க்கு முன்பாக நெய்வேலி + நெல்லை புத்தக விழாக்கள் காத்துள்ளன ! இரண்டுக்கும் நாம் விண்ணப்பித்திருந்த போதிலும் நெய்வேலியில் "இடம் லேது!" என்று ஓலை வந்து விட்டது நமக்கு ! So BOOK FAIR SPECIAL இதழ்களை நெய்வேலியில் ரிலீஸ் செய்வதென்பது சாத்தியமில்லை என்பதால் வழக்கம் போல் ஜூலை இதழ்களோடு சேர்த்தே அனுப்பப்படும் ! நெல்லை புத்தகவிழா புது டில்லியிலுள்ள நேஷனல் புக் ட்ரஸ்ட் மேற்பார்வையில் ஜூலை 18-27 தேதிகளில் நடைபெறுகிறது ; இங்கு நமக்கு நிச்சயமாய் ஸ்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது ! அது மட்டுமல்ல - ஆகஸ்டில் நடக்கவிருக்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவினிலும் நாம் பங்கேற்க உள்ளோம் !!! சென்னைக்கு இணையாக அற்புதமாய் நடத்தப்படும் இந்த விழாவினில் நாமும் கலந்திட மீண்டும் வாய்ப்புத் தந்துள்ள (அமைப்பாளர்கள்) மக்கள் சிந்தனைப் பேரவைக்கும், அதன் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகளைப் பதிவு செய்திடுவது மிக மிக அவசியம் ! திரு குணசேகரன் அவர்கள் அந்நாளைய இரும்புக்கை மாயாவி ரசிகர் என்பது கொசுறுச் செய்தி !! சென்னையில் நமக்கு ஸ்டால் கிடைக்க நண்பர் விஷ்வா உதவுவது போல் ஈரோட்டில் நமக்குக் கை கொடுத்து வருவது நண்பர் ஸ்டாலின் ! ஆங்காங்கே நமக்கு உதவ இது போன்ற நல்லுள்ளங்கள் உள்ளவரை நமக்கெது கவலை ? மறவாது உங்களது ஆகஸ்ட் 2-ம் தேதிகளை நமக்காக ப்ரீயாக வைத்துக் கொள்ளுங்களேன் folks ? அன்றைய தினம் ஈரோட்டில் உங்களை சந்திக்க எப்போதும் போல் மிகுந்த ஆவலாய்க் காத்திருப்போம் - LMS சகிதம் !!
கொசுறுச் சேதிகளில் இன்னும் சில : தமிழகத்தின் பெருநகரங்களை ஒவ்வொரு வாரமும் நமது பணியாளர்கள் explore செய்து வருகின்றனர் - விற்பனைக்குக் கடைகளை ஏற்பாடு செய்திடும் பொருட்டு ! இப்போதைக்கு (புதிதாய்) நம் இதழ்கள் கிடைக்கும் ஊர்களின் பட்டியல் பின்வருமாறு : சாத்தூர் ; கோவில்பட்டி ; தூத்துக்குடி ; நாகர்கோவில் ; வள்ளியூர் ; தென்காசி ; தஞ்சாவூர் ; மாயூரம் ; கும்பகோணம் ; சிதம்பரம் ; நாகப்பட்டினம் ; திருச்சி ; திருமயம் ; பட்டுக்கோட்டை ; காரைக்குடி ! வாங்கும் எண்ணிக்கைகள் பெரிதாக இல்லையென்ற போதிலும், சிறு துளிகளே - பெரு வெள்ளமாகும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம். ஆங்காங்கே உள்ள நம் நண்பர்கள் தங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்து நமது பணியாளர்களின் வேலைகளை சுலபமாக்கி வருங்கின்றனர் ! Thanks ever so much guys !! அடுத்த வாரத்தில் பொள்ளாச்சி ; கோவை ; திருப்பூர் ; சேலம் பகுதிகளில் நம்மவர்களின் பணிகள் / பயணங்கள் தொடரும் ! See you around folks ! Bye for now !
P.S : கடந்த பதிவின் உங்களின் பின்னூட்டங்களை இன்று இரவு முழுவதுமாய்ப் படித்து விட்டு அவற்றிற்கான பதில்களை ; எனது அபிப்ராயங்களை இங்கே பதிவிடுகிறேன் ! Thanks for the patience !!
at 6/22/2014 03:58:00 pm
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
301 comments:
Palanivel arumugam 22 June 2014 at 16:12:00 GMT+5:30
sokka nan 1st
ReplyDelete
Replies
D.Kanagasundaram 23 June 2014 at 09:22:00 GMT+5:30
2
Delete
Replies
Reply
Reply
Palanivel arumugam 22 June 2014 at 16:13:00 GMT+5:30
sokkkaaaa....! kanava nejamaaa....?
ReplyDelete
Replies
Reply
TomCruise 22 June 2014 at 16:20:00 GMT+5:30
I am 2nd or 3rd
ReplyDelete
Replies
Reply
siva 22 June 2014 at 16:28:00 GMT+5:30
chennaiyil iruntha stalkalai vittu vitteerkale (landmark, discovery book palace) editare. ingu eppothu thodanga pogireergal, munbu ellam chennaiyil pala kadaikalil namadhu comics kidaikkum, ippothoo...! (i already missed 2012th many comics, for this reason, lion comback special also missed...!)
ReplyDelete
Replies
Reply
Podiyan 22 June 2014 at 16:31:00 GMT+5:30
ஞாயிறு மதிய பொழுது என்றாலே பதிவை எதிர்பார்க்கவைப்பதோடு மட்டுமல்லாமல் பதிவையும் தந்துவிடும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் அடுத்தடுத்த இதழ்கள் பற்றிய முன்னோட்டங்கள் சரவெடியாகவே வருகின்றன. ரின் டின் கேன் ஐ சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அதேநேரம், சுட்டி லக்கி என்று ஒருவர் அறிமுகமாகி அப்படியே நிற்பதையும் நினைவூட்டுகிறோம். அவருக்கும் இவ்வருடத்தில் எங்காவது ஓரிடத்தில் வாய்ப்பு கிடைக்குமா சார்?
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 22:13:00 GMT+5:30
Podiyan : சுட்டி லக்கி - சென்னையில் - ஜனவரி 2015-ல் மறு பிரவேசம் செய்வார் !
Delete
Replies
Reply
Podiyan 22 June 2014 at 22:53:00 GMT+5:30
ஜனவரியிலா..? பரவாயில்லை... ஆனால், மீள் பிரவேசம் செய்தவரை அப்படியே 'கப' பென்று பிடித்துவைத்து வந்திருக்கும் அத்தனை (சில கதைகள்தான்!) கதைகளையும் சிறிய இடைவெளிகளில் கொண்டுவந்துவிடுங்கள்.
Delete
Replies
Reply
Reply
Palanivel arumugam 22 June 2014 at 16:31:00 GMT+5:30
ஊர்களின் பட்டியல் பின்வருமாறு : சாத்தூர் ; கோவில்பட்டி ; தூத்துக்குடி ; நாகர்கோவில் ; வள்ளியூர் ; தென்காசி ; தஞ்சாவூர் ; மாயூரம் ; கும்பகோணம் ; சிதம்பரம் ; நாகப்பட்டினம் ; திருச்சி ; திருமயம் ; பட்டுக்கோட்டை ; காரைக்குடி+ KATTUPUTHUR cal me 9789214198 doordelivery done
ReplyDelete
Replies
Reply
Kavind Jeeva 22 June 2014 at 16:47:00 GMT+5:30
vanakam sr,
Sri Lankavirkum LMS same monthil vandhal nalam...
waiting 4 LMS cover photo
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 22:14:00 GMT+5:30
kavinth jeev : LMS அட்டைப்படத்தைக் காண ஆகஸ்ட் வரைக் காத்திருக்க வேண்டுமே..!
Delete
Replies
Reply
Reply
lion ganesh 22 June 2014 at 17:00:00 GMT+5:30
NBS இல் டைகர் கதைகள் தொடர் கதைகளாக இருந்தது ஆனால் LMS இல் அனைத்து கதைகளும் அவ்வாறு அமையாமல் பார்த்து கொண்டதற்கு நன்றி
ReplyDelete
Replies
Reply
Gokul 22 June 2014 at 17:05:00 GMT+5:30
in top 10 again :`)
ReplyDelete
Replies
Reply
Arun Kamal 22 June 2014 at 17:06:00 GMT+5:30
in top 10
ReplyDelete
Replies
Reply
Makesh 22 June 2014 at 17:14:00 GMT+5:30
புக் பேர் ஸ்பெஷலும் ஜூலையிலே!!!!!!!!, அப்படின்னா எத்தனை புக்ஸ் கிடைக்கும்.... ஒரு கை விரல்கள் பத்தலையே!!!!
கடன் வாங்கணுமோ, இன்னொரு கைய?....
ReplyDelete
Replies
Reply
Anonymous 22 June 2014 at 17:19:00 GMT+5:30
உழைப்புக்கேற்ற ஊதியமும் ; தரத்திற்கேற்ற விலையும் தானே ஒரு பொருளின் மதிப்பை வெகுவாக உயர்த்தும் ?!
கடந்த சில பதிவுகளின் மூலம் எங்களுக்கு காணக்கிடைக்கும் தங்களின் அதீத உழைப்பும் ; LMS முன்னோட்டங்களையும் பார்க்கும் போது, LMS ன் விலை வெறும் 500/- மட்டுமே என்பது மிகவும் குறைவாகத் தெரிகிறதே விஜயன் சார் ?!
ReplyDelete
Replies
Reply
Anonymous 22 June 2014 at 17:21:00 GMT+5:30
டியர் விஜயன் சார்,
ஜூலை மாத காமிக்ஸ் எங்களுக்கு எப்பொழுது கிடைக்கும் ? எத்தனை காமிக்ஸ் சார் ?!
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 22:07:00 GMT+5:30
மிஸ்டர் மரமண்டை : July 31st...! 1+1+1+1
Delete
Replies
Reply
Thiruchelvam Prapananth 22 June 2014 at 22:12:00 GMT+5:30
4 books ? super sir!
Delete
Replies
Reply
Raghavan 22 June 2014 at 22:27:00 GMT+5:30
July 31st ????!!!!!! or July 1st ??? for July books ?! :-)
Delete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 09:13:00 GMT+5:30
நன்றி சார்! ஒவ்வொரு மாதமும் எங்கள் கைக்கு கிடைக்கும் காமிக்ஸ் இதழ்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது - ''அள்ளிக்கோ அள்ளிக்கோ அண்ணாச்சி கடையில் அள்ளிக்கோ'' என்ற சரவணா ஸ்டோர் விளம்பரம் தான் ஞாபகத்தில் வருகிறது :)
Delete
Replies
Reply
Reply
கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 June 2014 at 17:26:00 GMT+5:30
நமது காமிக்ஸ் கிடைக்கும் ஊர்களின் பெயர்களோடு முகவரியும் கிடைத்தால் நலம்
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 22:05:00 GMT+5:30
கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : விரைவில்...
Delete
Replies
Reply
SUREஷ்(பழனியிலிருந்து) 24 June 2014 at 12:10:00 GMT+5:30
for follow up
Delete
Replies
Reply
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 June 2014 at 17:37:00 GMT+5:30
நானும் வந்துட்டேன் பதினைந்தாய் !
ReplyDelete
Replies
Reply
சேலம் Tex விஜயராகவன் 22 June 2014 at 17:37:00 GMT+5:30
இம்முறை தலை துப்பாக்கியை தூக்கப்போவது இல்லையா சார் ?. வெறும் கைகளாலேயே எதிரிகளை துவம்சம் செய்ய இருக்கிறார் போல தெரிகிறது. டமால் டுமீல் பிடிக்காதவர்கள விசில் அடித்து உற்சாகப் படுத்தவும். டைகர் ரசிகர்கள்லாம் எங்கே ஓடுகின்றீர்கள அதான் தலை பழக கூப்பிடுகிரார் வாங்க அய்யா , வந்து பழகுங்கள்.
ReplyDelete
Replies
Texkit 22 June 2014 at 17:57:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 22:04:00 GMT+5:30
சேலம் Tex விஜயராகவன் : உங்கள் காட்டில் அடைமழை எனும் போது புலிகளையும் வாலைப் பிடித்து இழுக்கத் தோன்றுவது சகஜமோ ? :-)
வேங்கைக்கும் வேளை வராது போகாது !
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 June 2014 at 23:43:00 GMT+5:30
Texசுக்கு இப்போதுதானே வந்திருக்கு சார் !
Delete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 09:19:00 GMT+5:30
//உங்கள் காட்டில் அடைமழை எனும் போது புலிகளையும் வாலைப் பிடித்து இழுக்கத் தோன்றுவது சகஜமோ ?//
போனால் போகட்டும் விஜயன் சார்.. ஒருமுறை புலி வாலைப் பிடித்து விட்டால் அப்புறம் விடவே முடியாது என்பதை சீக்கிரமே தெரிந்துக் கொள்வார்கள். அப்புறம் டெக்ஸே வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாது. பாவம் மாட்டிக் கொண்டு முழிக்கப் போகிறார்கள் ;)
Delete
Replies
Reply
Reply
Texkit 22 June 2014 at 17:46:00 GMT+5:30
17
ReplyDelete
Replies
Reply
Anonymous 22 June 2014 at 17:52:00 GMT+5:30
************************************************************************************************************************************************************************
1.இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் !
2.விலை கொஞ்சம் கூடுதல் என்ற போதிலும்,
3.டாலடிக்கும் வர்ணங்கள் அச்சாகும் போது கூட நெருடலாய்த் தெரியாது இந்தக் காகிதத்தில் !
4.மஞ்சள் மையும் வண்டி வண்டியாய் செலவாகிறது !!
5.இந்தக் கதையின் கிளைமாக்ஸ் பக்கங்களில் இத்தாலிய மொழிபெயர்ப்பு எனக்கும் குழப்பமாய் இருந்திடவே -
5.நமது படைப்பாளிகளையே தொடர்பு கொண்டேன் - சிற்சிறு சந்தேகக் கேள்விகளுடன் !
6.இத்தாலி, பெல்ஜியம் - என இரண்டு collections ; இரண்டு புத்தகங்கள் !
7.மொத்த பக்கங்கள் 900+ ; விலை வெறும் 500 மட்டுமே !
************************************************************************************************************************************************************************
டியர் விஜயன் சார், உங்களின் காமிக்ஸ் அர்ப்பணிப்புக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் யாருக்கும் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். மிகச் சிறிய வட்டத்திற்குள் இருக்கும் வாசகர்களான எங்களுக்கு இவ்வளவு சிரத்தையுடனும், அர்ப்பணிப்புடனும் கூடிய உழைப்பை வேறு யாராலும் வழங்க இயலாது என்பது மட்டும் உறுதி. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ; இன்றைய விருட்சம் நாளைய ஆலமரம் சார் !
உங்கள் காமிக்ஸ் மீதான காதலுக்கு ஒரு ராயல் சல்யூட் விஜயன் சார் !
ReplyDelete
Replies
Dasu bala 22 June 2014 at 19:49:00 GMT+5:30
+11111111111111111111111111
Hats off sir....
Delete
Replies
Reply
Dasu bala 22 June 2014 at 20:02:00 GMT+5:30
\\\உங்கள் காமிக்ஸ் மீதான காதலுக்கு ஒரு ராயல் சல்யூட் விஜயன் சார் !\\\
Thanks a lot sir...
Delete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 21:44:00 GMT+5:30
கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் ! கனவுகள் காண என்னை விடாது ஊக்குவிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் பங்குள்ளது என்பதால் let's pat ourselves !
Delete
Replies
Reply
Reply
selvas 22 June 2014 at 17:53:00 GMT+5:30
அப்போ ஜூலியா அம்மையார் இன்னொரு ரிப்கெர்பி போலவா ?
ReplyDelete
Replies
Selvam abirami 22 June 2014 at 18:32:00 GMT+5:30
don't underestimate the EVES !!
Mr selvas !
FEMALE OF THE SPECIES IS
THE DEADLIEST !!!
Delete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 21:40:00 GMT+5:30
selvas : ரிப் கிர்பிக்கு ஒரு ரசிகர் படையும் உள்ளது ; "வாரி விடும் " குழாமும் உள்ளதென்பதால் நீங்கள் எந்தப் பக்கமிருக்கிறீர்கள் என்று அறியாது நான் பதில் சொல்வது பொருத்தமாக இராது ! ஆனால் ஜூலியா நிச்சயம் சாதிப்பார் என்று சொல்லத் தோன்றுகிறது !
Delete
Replies
Reply
Reply
Saravana 22 June 2014 at 17:53:00 GMT+5:30
Sir
My subscription Id is 1090 I have wrongly transferred Rs.1320 two times for Super 6 Subscription to your account on 08/06/2014 from CITI bank .In Lion Comics office they told they not even received one transaction . I have raised query to CITI bank and confirmed both the transaction was successful on 09/06/2014 and I they told I need check from beneficiary end. Again I contact Lion comics office many times but they are not able to confirm this. I have sent mail to lion comics id ([email protected])also with truncation ids also. But no response still. Is there any other mail id is there , I can send the truncation details again
Can you please help in this issue.
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 21:36:00 GMT+5:30
Saravana : நீங்கள் ஆர்டர் செய்திருந்தது எதன் மூலமாக - worldmart தளமா ? அல்லது நேரடியாய் நமது வலைத்தளத்திலா ? எந்தப் பெயரில் மின்னஞ்சல் அனுப்பி இருந்தீர்கள் ? மீண்டுமொருமுறை அந்த மின்னஞ்சலை அதே முகவரிக்கு அனுப்புங்கள் - நாளைய தினம் சரி பார்த்து ஆவன செய்கிறோம்.
Delete
Replies
Reply
Saravana 22 June 2014 at 22:29:00 GMT+5:30
Sir
I have transfered to praksh publishers account from my account as usual I do. I sent mail again to the same id. My name is Saravana Raja. I sent email in that name .
Delete
Replies
Reply
Saravana 23 June 2014 at 12:41:00 GMT+5:30
The issue has been resolved. Thanks for your help.
Delete
Replies
Reply
Reply
Selvam abirami 22 June 2014 at 18:06:00 GMT+5:30
சார் !
புக்ஸ் எல்லாம் எப்ப அனுப்ப போறீங்க ?
சிறிது நேரம் செலவழித்து அந்தந்த ஊர்களில்
கிடைக்கும் முகவரி ,போன் நம்பர் தெரிந்து
கொள்ளும்படி செய்யுங்கள் !!
ReplyDelete
Replies
Reply
Anonymous 22 June 2014 at 18:08:00 GMT+5:30
1.Please click here to buy our Comics online !!
2.சூப்பர் 6 சந்தாப் படிவம் !
3.FACEBOOK BULLETIN BOARD
4.OFFICIAL WEBSITE
சார், ஏற்கனவே நமது வலைப்பூவில் தற்போது இருக்கும் லிங்க் போல, ஐந்தாவதாக இன்னுமொன்றை ஏற்படுத்தி, அதில் நமது காமிக்ஸ் கிடைக்கும் ஊர்கள், கடையின் பெயர்கள், ஏஜென்ட் contact numbers என ஒரு பக்கத்தை உருவக்கினால் புதிய பழைய வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது என் கருத்து ! உதாரணமாக...
5.நமது காமிக்ஸ் கிடைக்கும் ஊர்களும் கடையின் பெயர்களும் !
ReplyDelete
Replies
Selvam abirami 22 June 2014 at 18:21:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 21:33:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
Reply
Anonymous 22 June 2014 at 18:18:00 GMT+5:30
வரப்போகும் லயன் 30 வது ஆண்டு மலர் - லயன் மேக்னம் ஸ்பெஷல் (LMS) - காமிக்ஸ் பொக்கிஷத்தை, பெரும்பான்மையான வாசகர்கள் ஒவ்வொருவரும்5 புத்தகங்கள் ஆர்டர் செய்யப்போவது உறுதி என்று பட்சி சொல்கிறது சார் !
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 21:33:00 GMT+5:30
மிஸ்டர் மரமண்டை : அந்தப் பட்சி எங்கிருந்தாலும் அதற்கு ஒரு கிலோ பாதாம் & பிஸ்தா பருப்பு ரெடியாக உள்ளது என்று தகவல் சொல்லி வையுங்களேன் !
Delete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 09:09:00 GMT+5:30
நிச்சயமாக சொல்லி வைக்கிறேன் சார். ரூபாய் 500 விலையில் இரண்டு புத்தகங்கள் ; 900+ பக்கங்கள் ; லயன் 30 ஆவது ஆண்டு மலர் ; அட்டகாசமான கதைகள் என்றால் சும்மாவா சார்.. உண்மையாகவே மீண்டும் ஒரு முறை மறுபதிப்பு செய்யவே இயலாத பொக்கிஷம் அல்லவா இந்த LMS ?! எனவே அனைவரும் அதிக எண்ணிக்கையில் வாங்கி பாதுகாக்க நினைப்பதிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை :)
ஏற்கனவே NBS விரைவில் விற்றுத் தீர்ந்து போனது வாசகர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அது போல் LMSம் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்து விட்டால், கடையில் தாமதமாக வாங்க நினைக்கும் பல வாசகர்களுக்கும், விஷயம் தெரிந்து தாமதமாக காமிக்ஸ் ஜோதியில் ஐக்கியமாகும் புதிய வாசகர்களுக்கும் LMS என்பது கனவாகவே போய் விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். இன்றும் கூட புதிய வாசகர்கள் பலர் இரத்தப் படலம், NBS - விலைக்கு வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கின்றனர் !
Delete
Replies
Reply
Reply
Selvam abirami 22 June 2014 at 18:20:00 GMT+5:30
முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம்
தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறார்கள் !
தூக்கி பிடிக்க கார்ஸன் வேறு !!
புக்கை முகத்தை விட்டு 3 அடி தள்ளி வைத்து
படிக்க வேண்டும் போல !!!!!
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 22 June 2014 at 19:07:00 GMT+5:30
// புக்கை முகத்தை விட்டு 3 அடி தள்ளி வைத்து படிக்க வேண்டும் போல !!!!! //
LOL :-)
Delete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 21:30:00 GMT+5:30
selvam abirami : 'கதையில் எத்தனை பேரின் தாடைகளை டெக்ஸ் பதம் பார்க்கிறார் என்று கண்டுபிடியுங்களேன் ' என்றொரு போட்டியே அறிவிக்கலாம் ! அப்படியொரு ரௌத்திர அவதாரம் !
Delete
Replies
Reply
Reply
Parani from Thoothukudi 22 June 2014 at 18:44:00 GMT+5:30
விஜயன் சார், அச்சில் நீங்கள் செலுத்திவரும் கவனம் மற்றும் ஈடுபாட்டிற்கு நன்றி, இந்த மாத இதழ்களை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.
நமது காமிக்ஸ் விற்பனையை அதிகரிக்க நீங்கள் எடுத்து வரும் முயற்சி வெற்றி பெற்று நமது காமிக்ஸ் மேலும் பலரை சென்றடைய வாழ்த்துக்கள். மாதம் மாதம் நமது காமிக்ஸ் வெளிவரும் போது அந்த மாத கதைகளுக்கான ஒரு பக்க போஸ்டர் () ஒன்று தயார் செய்து இது போன்ற கடைகளுக்கு புத்தகம்களுடன் அனுபினால் பலருக்கு நமது புத்தகம் வரும் விபரம் தெரிய வாய்ப்பாக அமையும்.
மார்டின் கதையின் மாதிரி பக்கம் அருமை, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கருப்பு வெள்ளை கதை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.
ஜூலியா கதையை மொழி பெயர்க்க நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி சின்ன துப்பறியும் கதை படித்து போல் உள்ளது. ஜூலியா கதையை நீங்கள் மொழி பெயர்த்த பின் திரு.கருணைஆனந்தம் அதனை படித்து பார்த்தார்களா? என சொன்னார்கள்?
ரின் டின் கேன் - இந்த கதையில் ஒரு இடத்தில் "வாங்கோழி" என குறிப்பிட்டு உள்ளது, நீங்கள் குறிப்பிடுவது "வான்கோழி" என் நினைக்கிறன். வான்கோழி என்பது சரியானது என்பது எனது அபிப்பிராயம்; ஒரு முறை சரி பார்த்து கொள்ளவும்.
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 22 June 2014 at 18:46:00 GMT+5:30
கொசுறு செய்தி: ஆகஸ்ட்-2 ஈரோடு புத்தக திருவிழாவில் நண்பர்கள் அனைவரையும் காண ஆர்வமுடன் உள்ளேன்.
Delete
Replies
Reply
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 22 June 2014 at 20:06:00 GMT+5:30
வாருங்கள் நண்பரே ... ஈரோடு மாநகர் தங்களை வரவேற்கிறது ...
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 22 June 2014 at 21:14:00 GMT+5:30
நன்றி நண்பரே, முடிந்தால் உங்கள் அலைபேசி எண்ணை எனது மின்-அஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.
Delete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 21:28:00 GMT+5:30
Parani from Bangalore : ரின் டின் கேன் என் மேஜையில் நேற்று மதியம் தான் தஞ்சம் புகுந்தது என்பதால் முதல் வாசிப்பே அதனில் இன்னும் ஆனபாடில்லை ! So - "வான்கோழி" / "வாங்கோழி" சங்கதிகளை நாளை தான் தொடங்க வேண்டும்.
தவிர, இது முழுக்க முழுக்க பேச்சு நடையிலான மொழியாக்கம் என்பதால் உச்சரிப்பை முன்னிலைப்படுத்தியே வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கும் !
Delete
Replies
Reply
சேலம் Tex விஜயராகவன் 22 June 2014 at 22:36:00 GMT+5:30
பரணி சார் , டிரைவர் குமார் வீட்டில் சில வருடங்கள் முன்பு மட்டன் பிரியாணி , சிக்கன் குழம்பு சாப்பிட்டு விட்டு புத்தகங்கள் பார்த்து விட்டு , படிக்க சில அள்ளி சென்றோம். நான் தங்களை சேலம் புதிய பேருந்து நிலையத்தில் டிராப் செய்தேன் . அந்த பரணி தானே தாங்கள் ?
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 22 June 2014 at 22:55:00 GMT+5:30
சேலம் Tex விஜயராகவன் @ அந்த பரணி நான் இல்லை நண்பரே; இதற்கு முன்னால் ஈரோடு புத்தக திருவிழாவில் நான் கலந்து கொண்டது இல்லை. ஆனா நீங்க சொல்லற அந்த நான்-வெஜ் வகைகளை சாப்பிட நான் தயார் :-)
Delete
Replies
Reply
சேலம் Tex விஜயராகவன் 22 June 2014 at 23:32:00 GMT+5:30
கண்டிப்பாக சாப்பிடலாம் நண்பரே. உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கும் அன்பு நண்பர்கள் பலர் உண்டு நண்பரே ! அப்போது அந்த பரணி யார் ? அவர் இதை படிக்க நேர்ந்தால் பதில் தெரிவிக்கவும்.
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 23 June 2014 at 13:43:00 GMT+5:30
உங்களின் "அன்பான சாப்பாடு" எனக்கு ஒரு பயத்தருது..
// உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கும் அன்பு நண்பர்கள் பலர் உண்டு // இதில ஏதும் உள்குத்து இல்லையே :-)
Delete
Replies
Reply
சேலம் Tex விஜயராகவன் 23 June 2014 at 16:10:00 GMT+5:30
சேச்சே ஒரு பயமும் வேண்டாம் நண்பரே ! நீங்கள் வந்தால் மட்டுமே போதும் . ஆமாம் வந்தாலே போதும்.
Delete
Replies
Reply
Reply
Msakrates 22 June 2014 at 18:46:00 GMT+5:30
Follow email..-
ReplyDelete
Replies
Reply
Msakrates 22 June 2014 at 18:51:00 GMT+5:30
Tirunelveliyil Comics vanka...
9790906490
ReplyDelete
Replies
Reply
Raghavan 22 June 2014 at 19:29:00 GMT+5:30
டியர் எடிட்டர்,
மார்க்கெட்டிங் பிரதிநிதிகளால் விற்பனை களங்கள் விரிவைடைவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
/* இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் ! விலை கொஞ்சம் கூடுதல் என்ற போதிலும், 3.டாலடிக்கும் வர்ணங்கள் அச்சாகும் போது கூட நெருடலாய்த் தெரியாது இந்தக் காகிதத்தில் ! */
இந்த முடிவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். Thanks for considering inputs from us.
ReplyDelete
Replies
Reply
Thamira 22 June 2014 at 19:47:00 GMT+5:30
விறுவிறுப்பான அப்டேட்ஸ். நன்றி. நாட்கள் நகர மறுக்கின்றன. ஜூலை இதழ்கள் இம்மாத 30ல் வருவதாய் சொல்லியிருந்தீர்கள். புத்தகங்கள் தயாராகிவிட்டால் முன்னமே அனுப்பிவையுங்கள் சார்!
சமீபத்தில்தான் நண்பர் ஒருவரின் புண்ணியத்தில் ’டால்டன் நகரம்’ படித்தேன். லக்கி கதைகளின் டா5ல் ஒன்றாக இது இருக்கும் என நினைக்கிறேன். ஆவரெல் தமது சிறையறைக் கதவில் பூட்டு சரியில்லை என்று ஆதங்கப்படும் இடத்தின் ரசனையை எப்படி விளக்குவது? சற்று நேரமே வந்தாலும் ரின்டின் செய்தது அதகளம்! அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தேயை மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete
Replies
Thamira 22 June 2014 at 19:54:00 GMT+5:30
முதலில் தயங்கிய அல்லது தாமதித்தத் தங்களை எறும்பூரக் கல்லும் தேயும் என்பது போல இத்தளத்தின் நண்பர்களின் இடைவிடாத கோரிக்கைகள், சந்தாதாரர் தவிர்த்த வாசகர்களைச் சென்றடையும் முயற்சியை மெல்ல மெல்ல மேற்கொள்ளச்செய்தது எனில் அது மிகையாகாது! மிக ஆரோக்யமான விஷயம் இது! பொறுமையையும், விடாமுயற்சியையும் மேற்கொள்ளுங்கள், நிச்சயம் 80களின் பிரிண்ட் ரன்னை விரைவில் தொடுவோம். நல்வாழ்த்துகள்!
Delete
Replies
Reply
Raghavan 22 June 2014 at 20:36:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 21:22:00 GMT+5:30
Raghavan & ஆதி தாமிரா :
மூத்த பணியாளரான திரு பொன்னுசாமி நம்மிடம் பணியாற்றி வந்த நாட்களில் மார்கெட்டில் ரெகுலராக சுற்றி வந்து கொண்டிருந்தார் ; ஆனால் அன்று நமது விலைகள் ; வெளியிடும் வேகம் அனைத்துமே வித்தியாசமாய் இருந்ததால் - நாளாசரியாக ஒரு விதத் தொய்வு ஏற்பட்டுப் போனது ! அந்தத் தொய்வு விழுந்த நாளே நிலுவைப் பாக்கிகளும் வெறும் காகிதங்களாய் மாறிப் போயின ! இது புலி வாலைப் பிடித்த கதை ; வாலை விட்ட மறு கணம் நம்மை ஸ்வாஹா செய்து விடுமென்பதாலேயே நமது இரண்டாம் வருகைக்குப் பின்னே திரும்பவும் களம் இறங்கி கடனுக்கு விற்பனை செய்து - வசூல் செய்யும் தலை நோவு வேண்டாமே என்று நினைக்கத் தோன்றியது.
ஆனால் சந்தா எனும் வட்டம் எத்தனை முயன்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டாது என்பதை உணரும் போது வேறு மார்க்கம் இல்லை - கடைகளின் கதவைத் திரும்பவும் தட்டுவதைத் தவிர !
இப்போது நாம் செய்யத் துவங்கி இருப்பது சுலபமான பணிகளையே ; வசூல் செய்வதில் தான் சிரமும், திறமையும் உள்ளது ! Fingers crossed ! நம்பிக்கையோடு செயல்படுகிறோம் !
Delete
Replies
Reply
Raghavan 23 June 2014 at 01:11:00 GMT+5:30
டியர் எடிட்டர்,
இந்த மார்க்கெட்டிங் யோசனை பல நண்பர்களால் முன்மொழியப்பட்டதன் முக்கிய காரணம் - தங்களது முப்பதாண்டு அனுபவத்தில் ஊருக்கு ஒரு நல்ல நியாயமான விற்பனையாளர் உங்களுக்கு பரிச்சியம் ஆகி இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால்தான். அதில் ஒரு ஐம்பது சதவிகித ஊர்களில் ஓரிரு agentகள் இருந்தாலும் உங்கள் நம்பிக்கை நன்றாய் மெய்ப்படும் சாத்தியம் அதிகமே - not figures crossed - it's Thumbs Up !!
Delete
Replies
Reply
King Viswa 23 June 2014 at 01:15:00 GMT+5:30
டியர் ராகவன்,
உங்கள் கமெண்ட்டை என்னுடைய கணினியில் படிக்கும்போது, n மிஸ் ஆகிறது.
அதனால் Fingers என்பது எனக்கு Figures என்று தெரிகிறது.
ஆங்,,,,, அப்புறம் எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வச்சுடுறேன். :)
Delete
Replies
Reply
Raghavan 23 June 2014 at 08:32:00 GMT+5:30
டியர் விஸ்வா,
ஹா ஹா :-) நான் எழுத நினைத்தது பிங்கர் - எழுதியது பிகர் - ராத்திரி ஒரு மணிக்கு கமெண்ட் போட்டா இப்டிதான் ஏதாவது ஆகும் ;-)
Delete
Replies
Reply
King Viswa 23 June 2014 at 15:28:00 GMT+5:30
டியர் ராகவன்,
அப்போ பிரச்சினை என்னுடைய கணினியில் இல்லை அல்லவா?
நல்லவேளை நான் ஒரு ஸ்மைலி போட்டு வைச்சேன். அதுக்காக நீங்க ரெண்டு ஸ்மைலி போட்டே ஆகணுமா என்ன?
இந்தாங்க :) :) :)
Delete
Replies
Reply
Raghavan 23 June 2014 at 19:47:00 GMT+5:30
டியர் விஸ்வா,
நாம இப்டி ஸ்மைலி போடுறதால இன்னொரு மில்லியன் ஸ்மைலி ஸ்பெஷல் வரும் என்றால் .. இந்தாங்க ...
:-) :-) :-) :-)
What say Editor ;-) ?
Delete
Replies
Reply
Reply
மகேந்திரன் பரமசிவம் 22 June 2014 at 19:54:00 GMT+5:30
Did LMS reservations cross the magic number 1000
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 21:08:00 GMT+5:30
Mahendran Paramasivam : அதில் பாதியையே இன்னமும் நாம் எட்டவில்லை !
Delete
Replies
Reply
Selvam abirami 23 June 2014 at 15:00:00 GMT+5:30
விஜயன் சார் !
SHELL SHOCKED TO HEAR THIS :'(
உங்கள் கஷ்டங்களை நாங்கள்
எப்போதும் முழுமையாக உணர போவதில்லை .
எங்கள் சந்தோஷங்களை மட்டுமே
பார்க்கிறோம் .
புக்ஃபேர் இதழ் வரும் எங்கள் சந்தோஷம்
நெய்வேலியில் உங்களது ஏமாற்றத்தை
திரையிட்டு விடுகிறது .
1500க்கு குறைவின்றி முன் பதிவு
இருக்கும் என நினைத்தேன் சார் !
Delete
Replies
Reply
Reply
Dasu bala 22 June 2014 at 20:01:00 GMT+5:30
Interesting post...eagerly waiting for the books.....counting d days......
ReplyDelete
Replies
Reply
Selvam abirami 22 June 2014 at 20:03:00 GMT+5:30
ஹய்யா !சிரிப்பு அடக்கவே முடியல !
புக் ஃபேர் ஸ்பெஷலும் சேர்ந்து வருது !
:-),:-)
:-)
ReplyDelete
Replies
Madhiyilamandhiri 23 June 2014 at 18:18:00 GMT+5:30
போச்சுடா ..........
இப்ப தனியா சிரிக்கிற அளவுக்கு வந்துடுச்சா ...................
காதல் பண்றாராம் ........
காமிக்ஸை .........
Delete
Replies
Reply
Reply
senthilwest2000@ Karumandabam Senthil 22 June 2014 at 20:03:00 GMT+5:30
LMS Trailers பட்டய கிளப்பது! திருச்சியில் எங்கே நமது புக்ஸ் கிடைக்கும் என முகவரியும், தொலைபேசி எண் தேவை!
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 21:06:00 GMT+5:30
senthilwest2000@ Karumandabam Senthil : விரைவில் இங்கொரு லிங்க் ஏற்படுத்தித் தருகிறேன் - ஆங்காங்கே உள்ள புத்தகக் கடைகளின் முகவரிகளோடு !
Delete
Replies
Reply
Reply
Ranjith R 22 June 2014 at 20:15:00 GMT+5:30
Test
ReplyDelete
Replies
Reply
புதுவை செந்தில் 22 June 2014 at 20:26:00 GMT+5:30
நெய்வேலி புத்தக கண்காட்சியில் நமக்கு ஸ்டால் கிடைத்தால் ஒரு ட்ரிப் அடிக்கலாம் என்றிருந்தோம். மிஸ் ஆகிவிட்டது...
நமது இதழ்களின் தரத்தை உயர்த்த நீங்கள் எடுத்து வரும் ஒவ்வொரு முயற்சிக்கும் நன்றிகள் சார்... LMS சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ஈரோட்டில் சந்திப்போம்!
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 21:05:00 GMT+5:30
காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : நெய்வேலி நமக்கும் ஏமாற்றமே !! ஒன்றரை மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்திருந்தும் பிரயோஜனம் இல்லாது போய் விட்டது ! ஈரோட்டில் சிந்திப்போம் !
Delete
Replies
Reply
Reply
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 22 June 2014 at 20:31:00 GMT+5:30
விஜயன் சார்,
ஜூலை(ஜூன்) மாத புத்தகங்கள் படிக்க கிடைக்காத குறையை (இடைவெளி ரொம்ப ஜாஸ்திதான்) உங்களது பதிவுகள் தீர்த்து வைக்கின்றன.
டெக்ஸ் சாம்பிள் பக்கங்கள் கதைக்கான எதிர்பார்ப்பை ரொம்பவுமே அதிகரிக்க செய்கிறது. நண்பர் சேலம் டெக்ஸ் விஜய் சொன்னது போல, டெக்ஸ் கை தான் பேசுகிறது போலும் இந்த முறை.
// டெக்சின் சரவெடி கதைக்கு அதிரடி bright வர்ணங்கள் ; டைலனின் விறு விறு த்ரில்லருக்கு அதே போல் விறுவிறுப்பான கலரிங் ; அமைதியான ராபின் கதைக்கு சலசலக்கும் நீரோடையைப் போன்ற ஆர்ப்பாட்டமில்லா வர்ணங்கள் !! //
அருமையான (கலர்) அறிமுகப் படலம் ....
ஜூலியா - அதிரடி ரசிகர்களை எப்படித்தான் சமாளித்து பாஸ் மார்க் வாங்க போகிறாரோ ? பார்ப்போம் :)
ரிண் டின் - ஏற்கனவே நீங்கள் கூறியது போல, அருமையான நகைச்சுவை கதையாக அமையும், ஆனாலும் எங்க வீட்டு வால் சுட்டி லுக்கியை எதிர்பார்க்கிறார் ... எப்பொழுது சார், அடுத்தட சுட்டி லக்கி ...
திருப்பூர் - எந்த கடையில் நமது புத்தகங்கள் கிடஈக பெரும் என்பதை தெரியப்படுத்தவும், எனக்கு தெரிந்த சில நண்பர்கள் கடையில் புத்தகம் கிடைக்குமா என கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு இது ஒரு இனிய செய்தியாக அமையும்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதியம் ஈரோட்டில் ஆஜர் :)
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 21:03:00 GMT+5:30
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் //ஜூலியா - அதிரடி ரசிகர்களை எப்படித்தான் சமாளித்து பாஸ் மார்க் வாங்க போகிறாரோ ? பார்ப்போம் :) //
நிச்சயமாய் distinction-ல் பாஸ் செய்வார் !
//எப்பொழுது சார், அடுத்தட சுட்டி லக்கி ...?//
January'15 - சென்னையில் !
Delete
Replies
Reply
Reply
Selvam abirami 22 June 2014 at 21:21:00 GMT+5:30
@விஜயன் சார் !
//...ஜூலியாவின் கதையில் .....நிறைய
பக்கங்களில் வசனங்கள் இல்லாமல்
(படங்கள் மட்டுமே )இருப்பதாலும் (!!)//
சார் ! இதில் என்ன ஆச்சரியம் ?
என்னுடைய பழைய பரிட்சை பேப்பர்களில்
படம் கூட இருக்காது !;)
ReplyDelete
Replies
Reply
Dr.Sundar,Salem. 22 June 2014 at 21:25:00 GMT+5:30
Really nice post. Dear friends tomorrow I will write about vijayan sir on the title of "Singaththudan oru munmaalai pozhuthu"
ReplyDelete
Replies
Anonymous 23 June 2014 at 09:23:00 GMT+5:30
Dr.Sundar,Salem :
தங்களின் ''சிங்கத்துடன் ஒரு முன் மாலைப் பொழுது'' பதிவுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் நண்பரே !
Delete
Replies
Reply
Reply
MKS.RAMM 22 June 2014 at 21:35:00 GMT+5:30
Sir ... Will LMS be available in erode book fair or do i have to reserve it .....
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 22:01:00 GMT+5:30
Mks Ramm : முன்பதிவு நலம் !
Delete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 09:29:00 GMT+5:30
//Mks Ramm : முன்பதிவு நலம் !//
இங்கு பார்வையிடும் மௌனப் பார்வையாளர்கள் கவனிக்கவும். நீங்கள் சந்தா கட்டியிருக்காத நிலையில் குறைந்தப் பட்சம் முன்பதிவு செய்துக் கொள்வது - காமிக்ஸ் பொக்கிஷமான LMS ஐ நமக்கு உறுதி செய்துக் கொள்வதாக அமையும். தவற விட்டால் மீண்டும் மறுபதிப்பில் வராது என்பதால் வாசகர்கள் மிகவும் உஷாராக, தங்களுக்கான பிரதியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுகிறோம்.
Delete
Replies
Reply
Reply
King Viswa 22 June 2014 at 21:41:00 GMT+5:30
எடிட்டர் சார்,
//Vijayan22 June 2014 21:30:00 GMT+5:30
selvam abirami : 'கதையில் எத்தனை பேரின் தாடைகளை டெக்ஸ் பதம் பார்க்கிறார் என்று கண்டுபிடியுங்களேன் ' என்றொரு போட்டியே அறிவிக்கலாம் ! அப்படியொரு ரௌத்திர அவதாரம் !//
அப்படி ஒரு போட்டி வைய்யுங்களேன். சூப்பராக இருக்கும்.
தொண்ணூருகளின் இறுதியில் (அப்போதைய) இளம் நாயகன் பிரஷாந்த் “நடித்த” ஹலோ என்றொரு படம் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் (சலாம் குலாமு என்ற சரித்திரபுகழ் பெற்ற பாடல் இந்த படத்தில் தான் வந்தது).
அந்த படத்தின் சலாம் குலாமு பாடலை ஷூட்டிங் செய்யும்போது என் நண்பனும் தவறுதலாக அந்த காட்சியில் நடித்துவிட்டான் (ஹுக்கும், ஒரே ஒரு காட்சியில் திரையில் ஒரு ஓரமாக இருப்பது நடிப்பா? என்பதெல்லாம் கூடாது).
ஆகையால் அந்த படத்திற்க்கு எங்கள் கல்லூரி நண்பர்களை எல்லாம் அழைத்தோம். நிறைய பேர் தவிர்க்க, நாங்கள் ஒரு போட்டி அறிவித்தோம். இந்த படத்தில் எத்தனை முறை ஹலோ என்ற வார்த்தை வருகிறது என்பதை எண்ணி சொல்லவேண்டும் என்பதே அந்த போட்டி.
அதனால் ஜாலியாக அந்த படத்தை பார்த்து (எண்ணி) பதில் அளித்தார்கள்.
முதல் பாதியில் 39 முறையும், இரண்டாவது பாதியில் 18 முறையும் ஹலோ என்ற வார்த்தை அந்த படத்தில் உச்சரிக்கப்பட்டது.
ஆக, நீங்கள் இப்படி ஒரு போட்டி அறிவித்தால், எப்படியும் ஒரு முறை படிக்கும் வாசகர்கள் இரண்டாம் முறையும் (உடனே) படிப்பார்கள்.
மொக்கையான யோசனை சொன்னதற்க்கு திட்டாமல் இருப்பதற்க்கு முன்கூட்டிய நன்றி.
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 22:01:00 GMT+5:30
King Viswa : "மொக்கைப் போட்டிகள்" பட்டியலில் இன்னமும் சில சங்கதிகளையும் சேர்க்கலாம் :
1.டெக்சின் குத்து வாங்கி எதிரே உள்ள சுவற்றைப் பதம் பார்ப்பது எத்தனை பேர் ?
2.வறுத்த கறி வேண்டும் என்று கார்சன் அலம்பல் செய்வது எத்தனை முறைகள் ?
3.TEX கதையில் மொத்தம் எத்தனை டுமீல்-டுமீல் ?
4.லக்கி லூக் கதையில் கலாமிட்டி ஜேன் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வது எத்தனை முறைகள் ?
5.ஜாலி ஜம்பரை கூட வரும் குதிரை வித விதமாய் செல்லப் பெயர்களோடு கூப்பிட்டுக் கடுப்படிப்பது எத்தனை தடவைகள் ?
6.ரின் டின் கேன் கதை முழுவதிலும் முழுங்கும் ஐட்டங்கள் எத்தனை ?
Delete
Replies
Reply
King Viswa 22 June 2014 at 22:13:00 GMT+5:30
எடிட்டர் சார்,
அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள நான் ரெடி.
Delete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 22:15:00 GMT+5:30
King Viswa : முதுகில் டின் வாங்க நான் ரெடி இல்லை !!
Delete
Replies
Reply
Reply
Thiruchelvam Prapananth 22 June 2014 at 22:10:00 GMT+5:30
டியர் எடிட்டர்,
அருமையான ஒரு பதிவு . "சட்டம் அறிந்திரா சமவெளி ", டின் டின் , மார்டின் மூன்றினதும் டீசெர் அருமையாக வந்துள்ளது. குறிப்பாக டெக்ஸ் இன் "பழகி பார்க்கும் " சித்திரங்களின் பின்னணியினை வரையாமல் வர்ணகளின் மூலம் காட்சிபடுத்தியிருக்கும் விதம் கவர்கின்றது. "அதிஸ்டம் தரும் அண்ணாத்தே" இனில் அமெரிக்க ஜனாதிபதி , செவ்விந்தியர் கைதியாகவா ? நம்பவே முடியவில்லை . அதுவும் மரங்களின் மேல் பரண் அமைத்து செவ்விந்திய குடியிருப்பா ! சார் , ஜூலை மாத இதழ்கள் எப்போது எமக்கு கிடைக்கும் ? மார்டின் கதைகளில் இது வரை வெளிவந்ததை விட இந்த சாகசம் வித்தியாசமாக உள்ளது. ( இல்லையேல் சித்திரங்கள் அவ்வாறு நினைக்க தோன்றுகின்றது ).தங்களின் தெரிவுகள் என்றுமே சோடை போனதில்லை & என்றுமே எனக்கு பிடித்தமானவை எனும்போது டிடக்டிவ் ஜூலியா இன் சாகசமும் எமது வாசகர் வட்டத்தினை கூட்டும் என்பதில் ஐயமில்லை . ஆனால் அவரது கதை வரிசையில் 102 ஆவதினை வெளியிடுவதனால் முன் கதை புரியாமல் போகாதா சார்? "வெள்ளி முடியாரின் கடந்த காலம் " மறுபதிப்பு விரைவினில் என்ன்று அறிவிப்பு செய்து எம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் . இருப்பினும் எந்த மாதம் வெளிவரும் என்று கூறவில்லையே சார் .
ReplyDelete
Replies
Reply
Vijayan 22 June 2014 at 22:17:00 GMT+5:30
Thiruchelvam Prapananth : //டிடக்டிவ் ஜூலியா கதை வரிசையில் 102 ஆவதினை வெளியிடுவதனால் முன் கதை புரியாமல் போகாதா சார்? //
இவை அனைத்துமே அந்தந்த இதழோடு நிறைவு காணும் கதைகள். பிரதான பாத்திரங்கள் மட்டுமே அவ்வப்போது தொடர்வார்களே தவிர - கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை !
ReplyDelete
Replies
Reply
saint satan 22 June 2014 at 22:24:00 GMT+5:30
டியர் எடிட்டர்ஜீ!!!
ல.மே.ஸ்.பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறித்து மகிழ்ச்சி.டெக்ஸ் வில்லர் கதைக்கு படைப்பாளிகள் பயன்படுத்தியுள்ள வண்ணக்கலவைகள் உண்மையில் அருமையாக அமைந்திருக்கிறது.ஆனால் ,ரின் டின் கேன் கதையின் வண்ணங்கள் அவ்வளவு எடுப்பாக இல்லை.சற்றே அதை கவனிக்கவும்.ஜூலியா கதைக்கு நீங்கள் கொடுத்துள்ள பில்ட்-அப் எங்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது.அந்த "அக்காவை" பார்க்க ஆவலாக உள்ளோம்.(என்று ஈரோடு விஜய் கூறுகிறார்;-)
இந்த வண்ணமயமான வாரத்தில் அடியேனின் ஒரு சிறிய வேண்டுகோள்.நமது காமிக்ஸ்களின் ரிவ்யூ மற்றும் முன்-பின் அட்டைகளின் இமேஜ் ஆகியன முன்கூட்டியே தெரிந்துவிடுவதால் இணையத்தில் இல்லாத வாசகர்கள் அனுபவிக்கும் "அடுத்த கதையும்,அட்டைப்படமும் எப்படியிருக்கும்?" என்ற த்ரில் எங்களுக்கு கிடைக்காமலே போய்விடுகிறது.அட்டைப்படங்களை இங்கே வெளியிடுவதை தவிர்த்தால் கூரியரை மெல்ல பிரித்து நமது இதழ்களின் அட்டைகளை நேரில் பார்த்து அனுபவிக்கும் த்ரில்லை நாங்களும் பெறமுடியுமே ஸார்...!
ரெகுலர் இதழ்களை விடுங்கள்.அட்லீஸ்ட் மேக்னம் ஸ்பெசல் அட்டைப்படங்களையாவது முன்கூட்டியே வெளியிடுவதை தவிர்த்து ரகசியமாக வைத்துக்கொள்ளுங்களேன்.இதன்மூலம் ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்துகொள்ள வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் கூடும் என்பது அடியேனின் கருத்து...!!
இதுகுறித்து நண்பர்களின் அபிப்ராயத்தை அறிய விரும்புகிறேன்...!!!
ReplyDelete
Replies
Vijayan 22 June 2014 at 22:30:00 GMT+5:30
saint satan : மேலே..மேலே scroll செய்யுங்களேன் சாத்தான்ஜி ..இலங்கை நண்பர் kavinth jeev-க்கு இது பற்றிய பதிலை பதிவிட்டிருக்கிறேன் பாருங்களேன்..!
Delete
Replies
Reply
saint satan 22 June 2014 at 23:10:00 GMT+5:30
வாவ்...சரியான முடிவு ஸார்...!
Delete
Replies
Reply
Palanivel arumugam 23 June 2014 at 10:10:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
Senthilmadesh 23 June 2014 at 11:39:00 GMT+5:30
This comment has been removed by the author.
Delete
Replies
Reply
Senthilmadesh 23 June 2014 at 11:46:00 GMT+5:30
ஜூலியா விஜய்க்கு அக்கான்னா ......உங்களுக்கு ஜூலியா என்ன உறவுன்னு சொல்லுங்களேன்?
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 23 June 2014 at 18:37:00 GMT+5:30
...........தங்கச்சி
Delete
Replies
Reply
saint satan 23 June 2014 at 21:30:00 GMT+5:30
டியர் மதியில்லா மந்திரி!
...........தங்கச்சி...? ஏன் கெட்ட வார்த்தையெல்லாம் பேசறீங்க...? விஜய் எனக்கு மச்சான் மாதிரி...ஹிஹி!!!
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 24 June 2014 at 13:02:00 GMT+5:30
அப்ப அஜித் என்ன உறவு...........சூர்யா என்ன உறவு...............விக்ரம் என்ன உறவு..............
Delete
Replies
Reply
Reply
Sridharanrckz 22 June 2014 at 22:31:00 GMT+5:30
Dear sir,muthalil thanks apuram vanakkam kumbakonathiru comics varavaipatharku nanri,ini couurierku seium selavaiyum mo commisionaium lion comics athanaium vankikolven.oru siru uthavi july matha comics kumbakonathil kidaikuma entha kadaiyil mugavari tharavum,busstand manikoondu,diamond theatre oneway,townhigh school ingellam nan siru vaathu muthal lion comics thedi thedi book seithum vangi irukeeran. Intha puthiya pathivu ennai ronbavum urchagam kolla seikirathu sir.
ReplyDelete
Replies
Reply
King Viswa 22 June 2014 at 22:42:00 GMT+5:30
காமிரேட்ஸ்,
இன்றைய தி ஹிந்து தமிழ் நாளிதழின் எட்டாவது பக்கத்தில் வெளிவந்து இருக்கும் கட்டுரையை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இன்றைய நாளிதழின் முதல் பக்கத்தில் தலையங்கத்துக்கு கீழே ”இரும்புக்கை மாயாவியோடு ஒரு சாகசப் பயணம்” என்று பெட்டி செய்தியாக லின்க் கொடுத்து நடுப்பக்கத்தில் வாசகர் நினைவுகள்: இரும்புக்கை மாயாவியோடு ஒரு சாகசப் பயணம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
வாசக அன்பர் இரா. நாதன் அவர்களின் சிறுவயது நினைவுகள் அற்புதமாக எழுதப்பட்டு படிக்க சுவையாக இருக்கிறது.
இதை தவிர நாளைக்கு
1. குங்குமம் வார இதழிலும்
2. டெக்கன் க்ரோனிக்கள் - சென்னை க்ரோனிக்கள் தினசரியிலும்
காமிக்ஸ் கட்டுரைகளும், பேட்டிகளும் வெளிவர இருக்கின்றன.
ReplyDelete
Replies
Reply
Parani from Thoothukudi 22 June 2014 at 22:48:00 GMT+5:30
விஜயன் சார், நமது காமிக்ஸ் தூத்துகுடியில் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள நேரு புத்தக கடை மற்றும் பஜாரில் உள்ள சங்கர் ஏஜென்சியில், விருதுநகரில் பழைய பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள கடைகளின் கல்லூரி படிக்கும் நாட்களில் வாங்கினேன். தற்போதும் அவைகளில் நமது புத்தகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
பெங்களூரில் K.R மார்க்கெட் மற்றும் சிவாஜி நகர் அருகே நமது காமிக்ஸ் Agent இடம் 1998 காலகட்டம்களில் வாங்கினேன். இப்போது யாராவது உள்ளார்களா? கைஅலைபேசி இல்லாத அந்த காலங்களில் நமது புத்தக Agent கடுதாசி முலம் தொடர்பு கொண்டு, குறிபிட்ட நாள், நேரம் மற்றும் இடத்தில் சந்தித்தது எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.
ReplyDelete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 June 2014 at 23:39:00 GMT+5:30
சார் , டெக்ஸின் ஒரு பக்கம் பட்டய கிளப்புது ! மஞ்சள் நிறத்தில் ஜொலித்து , எதிரியை கிழிக்கும் டெக்சை காணும் போதே தெரியும் நிஜமான புலி யாரென்று ! டைகரை மிஞ்ச வண்ணத்தில் வரும் இவரை கண்ட பின்னர் ஒரு எண்ணம் மேலோங்குகிறது . பேசாமல் இந்த கதம்ப இதழில் மூன்று டெக்ஸ் கதைகள் இடம் பிடித்திருந்தால் ஆஹா என எண்ணம் ஒங்க தவறவில்லை ! கொள்ளை கொள்கிறார் மனதையும் , கண்களையும் டெக்ஸ் .
அடியா அது இடி ! இரண்டு மஞ்சள் சட்டை வீரர்களும் கலக்கும் ஒரு பக்கமும் வெளியிடுங்களேன் அடுத்த பதிவினில் !
ஜூலியாவின் கதை தயாரிப்பில் எங்கள் மேல் அக்கறை கொண்டுள்ள தாங்களும் , கருணை ஆனந்தம் அவர்களும் அவதாரமாய் தெரிகிறீர்கள் ! நன்றிகள் சார் , உங்களது ஆரோக்கியமான எண்ணங்கள் கொண்ட தேடல்களுக்கு ! கோடை மலரென்றாலும் வசந்த காலம் நமது காமிக்சில் மட்டுமே !
ஆனாலும் கொடுமை அடுத்த ஒரு வாரங்களுக்கு (பன்மை ) அலுவலகத்தில் தயாரான நமது காமிக்ஸ்கள் துயில் பயில்வது !
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 June 2014 at 23:40:00 GMT+5:30
ஜூலையே சீக்கிரம் வந்து போ போ................... ! ஆகஸ்டே விரைந்து வா வா....................... !
Delete
Replies
Reply
Selvam abirami 23 June 2014 at 15:12:00 GMT+5:30
எடிட்டர் சார் !
ஸ்டீல் க்ளாவின் போக்கு எனக்கு
என்னவோ சரியாக படவில்லை !!!
LMS ரெடியானவுடன் அவற்றை
வைக்கும் கோடவுனை சுற்றி
கறுப்பு பூனை படை
வெள்ளை யானை படை எல்லாம்
நிறுத்தி விடுங்கள் !
சொல்லி விட்டேன் ்.ஆகஸ்ட் வரை
தாங்க மாட்டார் போல் தோன்றுகிறது !!
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 15:27:00 GMT+5:30
முன்பு கோடை மலரை , கோடை விடுமுறைகளை எதிர்பார்த்து காத்திருப்பேன் ! இப்போது மாதம் தோறும் வரும் புத்தகங்கள் கூட அவ்வாறே ! ஆனால் இந்த டெக்ஸ் , குண்டு புத்தகம், இரண்டு அளவுகளில் எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்கிறதே ! ஆகஸ்ட் வெகு தொலைவில் அல்லவா உள்ளது ! காத்திருக்க முடியாது காலம் கனியும் வரை ! தடியால் அடித்து கனிய வைப்போமா ?
வள வழப்பான கண்ணாடி அட்டை, 520 பக்கங்கள் , பாக்கெட் சைசில் என்ற விளம்பரங்களை கண்டு துள்ளி குத்திருப்பீர்கள் முன்பொரு தரம் , அதை போலவே இப்போதும் குதிக்கிறது மனது !
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 23 June 2014 at 18:22:00 GMT+5:30
ஒரு
கிளா........
கிளாஸ் ஏந்தி
நிற்கிறதே ....
ஆச்சர்ய குறி .
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 19:38:00 GMT+5:30
கிளாஸ் பன்மைதானே !
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 23 June 2014 at 19:42:00 GMT+5:30
இதுல கிளாஸ் கோஷ்டி வேற இருக்கா .........?
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 June 2014 at 11:08:00 GMT+5:30
கோஷ்டி அல்ல முந்திரியாரே சாரி , மந்திரியாரே முஷ்டி !
Delete
Replies
Reply
Reply
Parani from Thoothukudi 22 June 2014 at 23:40:00 GMT+5:30
This comment has been removed by the author.
ReplyDelete
Replies
Reply
Parani from Thoothukudi 22 June 2014 at 23:44:00 GMT+5:30
This comment has been removed by the author.
ReplyDelete
Replies
Reply
Parani from Thoothukudi 23 June 2014 at 00:10:00 GMT+5:30
This comment has been removed by the author.
ReplyDelete
Replies
Reply
Meeraan 23 June 2014 at 01:40:00 GMT+5:30
டெக்ஸிடம் அடிவாங்குபவரின் முகத்தில் தெரியும் அதிர்ச்சி, இயலாமை , வேதனை ஆகியவற்றை சித்திரத்தில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் ஓவியருக்கு பாராட்டுக்கள் !
ReplyDelete
Replies
Reply
Radja 23 June 2014 at 02:17:00 GMT+5:30
எடிட்டர் சார்,
LMS பற்றிய தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. அனைத்தும் அற்புதம். ரின் டின் கேன் ஐ படித்து வாய்விட்டு சிரித்தேன். ட்ரைலரே இப்படி இருந்தால், கதை எப்படி இருக்கும்? மார்டின் கதையின் சித்திரங்கள் அற்புதமாக உள்ளன.
ஆகஸ்ட் 2 ஐ மிகவும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
ReplyDelete
Replies
Reply
Siva Subramanian 23 June 2014 at 09:34:00 GMT+5:30
மர்ம மனிதன் மார்டின்-ஐ காண ஆவலுடன் இருக்கின்றேன்.
டெக்ஸ் வில்லர் - "அடி" பின்னுகிறார்,வண்ணத்தில் மின்னுகிறார்.
ReplyDelete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 09:35:00 GMT+5:30
டியர் விஜயன் சார்,
ஆகஸ்ட் புத்தகத் திருவிழா முடிந்தவுடனேயே, மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலுக்கு தயாராகி விடுங்கள் சார் :) ஆகஸ்ட் மாதம் முடிவதற்கு உள்ளாகவே - இங்கே பத்து இலட்சம் பார்வைகள் அரங்கேறி விடும் போலிருக்கிறது. Total Pageviews - 947117+ and counting :)
ReplyDelete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 09:57:00 GMT+5:30
for follow up
ReplyDelete
Replies
Reply
Karthik Somalinga 23 June 2014 at 10:16:00 GMT+5:30
Lion "Matte" Special ஆக வரும் தகவல், தயாரிப்பு சார்ந்த பின்னணி விவரங்கள், நேரடி விற்பனை மற்றும் புத்தக விழா அறிவிப்புக்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள் விஜயன் சார்!
ReplyDelete
Replies
Reply
Palanivel arumugam 23 June 2014 at 10:20:00 GMT+5:30
ijayan22 June 2014 22:07:00 GMT+5:30
மிஸ்டர் மரமண்டை : July 31st...! 1+1+1+1 aug 2 bookfair
june 31 na sir ..?
ReplyDelete
Replies
Anonymous 23 June 2014 at 16:51:00 GMT+5:30
palanivel arumugam :
ஜூலை மாத காமிக்ஸ் ஜூன் 30 ஆம் தேதியே நமக்கு அனுப்பி வைக்கப்படும். அவை ;
1.காவல் கழுகு
2.பூம்-பூம் படலம்
3.விரியனின் விரோதி
4.ஆத்மாக்கள் அடங்குவதில்லை
ஜூன் 30 என்று அனைவரும் அறியவும் :)
Delete
Replies
Reply
Reply
ரவீ 23 June 2014 at 10:45:00 GMT+5:30
வணக்கம் சார்,
// "பூம்-பூம் படலம்" + "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" & "விரியனின் விரோதி" வண்ண அச்சுப் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பூர்த்தியாக//
சூப்பர் சார்! இந்த மாதம் எனக்கு நான்கு + 1 புத்தகங்கள் வரப்போவதை எண்ணி இப்போதே உள்ளம் குதூகளிக்கிறது. சிரிப்புக்கு ஓன்று,த்ரில்லருக்கு ஓன்று, க்ரைமுக்கு ஓன்று, ஆக்சனுக்கு ஓன்று ஆஹா! அற்புதம்! :-)))! இவை தவிர வேறொன்றும் வேண்டேன் பராபரமே! என மனம் சொல்ல எத்தனித்தாலும் LMS இருக்குப்பா அதுக்கு என்ன சொல்ல போறே? என கேள்வி என்னுள் எழாமல் இல்லை! :-))!
//இது வரையிலான results அற்புதமாய் வந்துள்ளன ! "வர்ணங்கள் ஜாஸ்தி" ; "அடர்த்தியாய் உள்ளன " என்று சமீப நாட்களில் அச்சுத் தரம் பற்றி எழுந்த விமர்சனங்கள் இம்முறை எழ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..! இதன் பின்னணிக் காரணங்கள் 2 !
காரணம் # 1 - இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் ! //
பரணி,கிரிதரன் & FRIENDS, உங்களது விடாது பிரண்டல் வேலையை செய்து விட்டது.:-)))! நமது காமிக்ஸ் தர முன்னேற்றத்துக்கு நீங்கள் செய்துள்ள சேவை அற்புதமான ஓன்று. நன்றிகள் உங்களுக்கு முதலில், இதை செயல்படுத்திய ஆசிரியருக்கு THANKS A LOT SIR ! இதே தரத்திலான தாள்கள் தொடருமா?
// மஞ்சள் சட்டையாரின் "சட்டம் அறிந்திரா சமவெளி" கதைக்கு படைப்பாளிகள் பூசியுள்ள வர்ணக் கலவை அபாரமாய் உள்ளது ! //
YES ! ME TOO ENJOYED ! :-))! பளிச் வண்ணங்களில் மஞ்சள் அழகோ அழகு!
//முடிக்கப்பட்ட பக்கங்களை monitor -ல் பார்க்கும் போது 'ஜிவ்' வென்று உற்சாகம் எழுவதை உணர முடிந்தது ! //
முடியல! குழந்தைய கிள்ளி விட்டாச்சு !
ஜிவ்வுன்னு உற்சாகம் உங்களுக்குன்னு இப்படி போட்டா அத படிக்கற எங்க நிலைமைய கொஞ்சம் நினைச்சு பாக்க வேணாமா? யாராவது சிவகாசி பக்கம் இருக்கற வாசகர் (சௌந்தர்??) நம்ம பதிப்பகத்துக்கு ஒரு விசிட் அடிச்சு "THE MAKING OF LMS" பதிவு புகைப்படங்களுடன் போட்ட நாங்க ஆனந்தப்படுவோமே!
//கதையின் மூடுக்கு ஏற்ப வர்ணக் கலவைகள் அமைக்கும் அந்தக் கலையை இம்முறை நாம் LMS மார்க்கமாய் முழு வீச்சில் பார்க்கப் போகிறோம் !! //
அருமை சார்! மறக்காமல் இந்த பாயிண்டை இன்னமும் ELABORATE பண்ணி HOT LINE னில் குறிப்பிடவும்.
//LMS -ல் இக்கதையைப் படிக்கும் போது ஒரு அதிரடி த்ரில்லரை எதிர்பார்க்காதீர்கள் - ப்ளீஸ் ! மாறாக - சூப்பர் ஹீரோக்களோ ; ஒரே உதையில் இருபது பேரை பறக்கச் செய்யும் (உடான்ஸ்) ஹீரோக்களோ இல்லாததொரு சூழ்நிலையில் ஒரு சிக்கல் எழுந்திடும் போது சராசரியான மக்கள் அதனை எவ்விதம் சமாளிப்பார்கள் என்பதைச் சொல்லும் கதையாக இது இருக்கும் ! //
ஹ்ம்ம்....சரியப்படலயே!
:-))!
//தமிழகத்தின் பெருநகரங்களை ஒவ்வொரு வாரமும் நமது பணியாளர்கள் explore செய்து வருகின்றனர் - விற்பனைக்குக் கடைகளை ஏற்பாடு செய்திடும் பொருட்டு ! //
அருமை சார்! முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துகள்!
ReplyDelete
Replies
Reply
RAMG75 23 June 2014 at 11:34:00 GMT+5:30
--------
LMS புத்தகத்தை மட்டும் தனியாக முன்பதிவு செய்ய முடியுமா ?. ப்ரொபஷனல் குரியர் - எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்?
---------
ReplyDelete
Replies
Reply
Senthilmadesh 23 June 2014 at 11:36:00 GMT+5:30
அன்பு எடிட்டர்
எங்க தல டெக்ஸ் வண்ணத்தில் மிக அழகு.மர்ம மனிதன் மார்டின் கதைகள் மீண்டும் வருவது ஆவலை
தூண்டுகிறது(இது-இது நிஜமே) .ஈரோடில் LMS இதழ்கள் வாங்க முன்பதிவு அவசியமா? ஏனெனில் நான்
LMS சந்தா ஒன்றுதான் கட்டியுள்ளேன். மேட்பினிஷ் காகிதங்கள் எனில் வழக்கமான பளபளப்பு இருக்காதா?
ஜூலியா பற்றிய உங்களது மெனக்கெடல் எங்களது மீதான உங்களது அக்கறையை காட்டுகிறது .நன்றி.
ஆகஸ்ட் இரண்டாம் தேதி ஈரோடில் உங்களை சந்திக்கவும்,நண்பர்களை சந்திக்கவும் மிகவும் எதிர்பார்புகளுடன்
உள்ளேன்.
ReplyDelete
Replies
Reply
RAMG75 23 June 2014 at 11:38:00 GMT+5:30
-----
வேறு விதமான பேப்பர் உபயோகிப்பதாக கூறியுள்ளீர்கள். அச்சுத்தரம் மேம்பட தாங்கள் என்ன செய்தாலும் வரவேற்கிறோம். புதிய தாளில் ப்ரிண்டிங் இன்னும் அழகாக இருக்கும் என நினைக்கிறேன். இதில் ப்ரிண்ட் செய்வது எளிதா ?
++++
ரின் டின் கேன் - டீசர் பிரம்மாதம். உங்கள் எழுத்துக்களில் இந்தக் கதை மேலும் மிளிரும் என ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்
++++++
மார்டின் டீசரில் அந்த பாம்பு மிரள வைக்கிறது. 25 இன்ச் மானிட்டரில் பார்த்து சற்றே பயந்து போனேன் :-)
++++++
ஜீன் - 30க்காக வெயிட்டிங்
-------
ReplyDelete
Replies
Reply
Unknown 23 June 2014 at 14:19:00 GMT+5:30
Trailor super, egarly waiting for books.
ReplyDelete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 15:29:00 GMT+5:30
சார் , இன்னுமோர் புத்தகம் ஈரோட்டில் பார்சல் !
ReplyDelete
Replies
Reply
Rafiq Raja 23 June 2014 at 15:51:00 GMT+5:30
டியர் எடிட்,
முதல் முறையாக Matte Finish முறையில் ஒரு தமிழ் காமிக்ஸ் புத்தகம் வரவிருப்பதில் மகிழ்ச்சி. வளவள காகிதங்கள் காமிக்ஸ் பக்கங்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருந்தாலும், பளீர் வண்ண காமிக்ஸ் கதைகளுக்கு, சேகரிப்பிற்கும் படிப்பிற்கும் இதுவே உகந்த தரம் என்று தெரிகிறது... விலையை பொறுத்து அவ்வப்போது ஸ்பெஷல் புத்தகங்களுக்கு இவற்றை உபயோகியுங்கள்... கூடவே பளபள பக்கங்கள் என்றும் தொடரட்டும்... வண்ண கதைகளுக்கு மட்டும்.
கலர்களின் என்ன தான் ஒரு ரம்மியம் இருந்தாலும், அந்த மார்டின் கருபபு வெள்ளை பக்கத்தில் இருக்கும் ஈர்ப்பு... கருப்பு வெள்ளை காமிக்ஸ் கதைகளுக்கு ஒரு தனி மார்கெட் எப்போதும் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
ஜுலை இதழ்களுக்கு 31 ந்தேதி வரை காத்திருப்பது சற்றே அதிகம் இல்லையா ? ஏற்கனவே ஜுன் மாத இதழ்கள் முன்பே வெளிவந்துவிட்டபடியால், கிட்டதட்ட 2 மாதத்திற்கு புத்தகங்கள் இல்லாமல் இருப்பது போல ஒரு எண்ணம் தோன்றிவிட கூடும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் LMS வெளிவருவதால், ஜுலை மத்தியில் புத்தங்களை பார்சல் பண்ணிணால் ஷேமம். கொஞ்சம் பார்த்து போட்டுவிடுங்க :P
ReplyDelete
Replies
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 23 June 2014 at 18:17:00 GMT+5:30
Dear Rafiq.
// July 31st...! 1+1+1+1 //
Seems typo error, that should be June 30th or July 1st ... other wise we will get 4 books on 31st July and LMS on 02nd Aug :)
Tirupur Blueberry (A) NAgarajan
Delete
Replies
Reply
Vijayan 24 June 2014 at 10:24:00 GMT+5:30
Rafiq Raja : ஜூன் 30 என்று டைப் அடிப்பதற்குப் பதிலாய் ஜூலை என்று பதிவிட்டு விட்டேன் !! "கா.கை.கூ." + "பூ.பூ.ப." + "ஆ.அட." + "கா.க " நான்குமே ஜூலை முதல் தேதிக்கு உங்களிடம் இருக்கும் !
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 24 June 2014 at 10:40:00 GMT+5:30
விஜயன் சார், சிறு சந்தேகம்:- ஜூன் 30 அன்று வரும் புத்தகம் "கா.கை.கூ." அல்லது விரியனின் விரோதியா?
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 June 2014 at 11:08:00 GMT+5:30
வி வி
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 24 June 2014 at 11:22:00 GMT+5:30
Thx Steel!
Delete
Replies
Reply
Reply
Selvam abirami 23 June 2014 at 16:02:00 GMT+5:30
மிஸ்டர் மரமண்டை !
LMS நோக்கி விரையும் உங்கள் எண்ண
புரவியை சற்றே வழி மறிப்பதற்கு
மன்னிக்கவும் !!
8 NBS இதழ்கள் வைத்து இருப்பது பற்றி
ஜூன் 20 17.13 பதிவில் கேட்டு இருந்தீர்கள் !
பழைய பதிவில் எழுதபட்டு இருந்தது
எனக்கு நினைவில் இருந்தது .
ஆனால் எழுதியவர் உண்மையாகவே
அப்போது நினைவில் இல்லை !
நீங்கள் கேட்டதால் மட்டுமே பழைய
பதிவுகளை ஆராய்ந்து பார்த்தேன் !
ஆசிரியர் பதிவு தலைப்பு
முன்னோட்டங்களின் முன்னோடி
நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற
தலைப்பின் கீழ் ஏப்ரல் 2 20.58 நேர பதிவிட்டு
இருந்த அந்த இனிய நண்பர் பேரை பார்த்து
ஆச்சரிய கடலில் மூழ்கினேன் !
வஞ்சிர மீன் வரும் என நான் வேண்டுகோள்
வலை வைத்து இருந்தால் அதில்
வல்லிய (காமிக்ஸ் ) திமிங்கிலம் வந்து
இருப்பின் என் செய்வேன் ?
"அன்புடன் ......
.
ReplyDelete
Replies
Anonymous 23 June 2014 at 17:11:00 GMT+5:30
selvam abirami :
ஹா ஹா நன்றாக எழுதுகிறீர்கள். அதே நேரம் வஞ்சிர மீன் வருவலையும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள். அதன் ஈடு இணையற்ற சுவைக்கு எந்த மீன் வகையும் ஈடாகாது என்பதே உண்மை. உள்ளங்கை அகலத்தில் மிக மெலிதான கனத்தில் ஸ்லைஸ் செய்யப்பட வஞ்சிர மீனை, அதன் மேலே தடவிய மசாலாவின் நிறம் லேசான கருநிறமாக மாறும் வரும் வரை, தோசை தவாவில் போட்டு வறுத்து எடுத்து சூடாக சுவைத்தால்.. அடடா.. அடடா.. அதன் சுவைக்கு ஈடேயில்லை நண்பர்களே.. உங்களின் வயது 30+ ஆக இருந்தால், குறைந்தப் பட்சம் 5 மீன் ஸ்லைஸ்களை நீங்கள் நிச்சயம் எதிர்பார்ப்பீர்கள் என்பது உறுதி. குழம்பை விட வறுத்து சாப்பிடும் போது தான் நாம் கொடுக்கும் விலை நமக்கு ஜீரணமாகும் :)
ஆனால் சந்தானம் ஏதோ ஒரு படத்தில் கூறியபடி, இப்போதெல்லாம் வஞ்சிர மீன் வாங்க வேண்டுமென்றால் பேங்க் லோன் போட்டுத் தான் வாங்க முடிகிறது. எது எதற்கோ லோன் போடுகிறோம், இதற்கும் தான் போட்டு வாங்கிச் சாப்பிடுவோமே.. என்ன நாஞ் சொல்றது...?
தொடர்கிறது..
Delete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 17:35:00 GMT+5:30
//8 NBS இதழ்கள் வைத்து இருப்பது பற்றி ஜூன் 20 17.13 பதிவில் கேட்டு இருந்தீர்கள்//
எனக்கும் அன்று சரியாக நினைவில்லை என்பதால் மட்டுமே அப்படி கேட்டிருந்தேன். அதன் பிறகு சந்தேகத்தின் பெயரில் நானும் பழைய பதிவுகளை குத்து மதிப்பாக ஆராய்ந்து, என்னை நானே கண்டு பிடித்து விட்டேன் :)
நான் 8 copies NBS வாங்கியதன் முதற் காரணமே, ராமருக்கு உதவிய சிறு அணில் போல் NBS முன்பதிவுக்கு ஒரு சிறு ஊக்கமாக இருக்கும் என்ற எண்ணம் தான். ஆனால் வாங்கியப்பின் அவைகளை பதுக்கி வைக்கும் எண்ணமே ஆனந்த தாண்டவம் ஆடுகிறது :)
எட்டில் மூன்றை நண்பர்களுக்கு பரிசாக சென்ற வருடமே கொடுத்து விட்டேன். அப்படியே நான் யாருக்காவது தற்போது கொடுக்க நினைத்தாலும் அது இயலாத காரியம் அல்லவா? நான் கும்மிருட்டான் பட்டியில் இருந்து வந்தவன் தான் என்றாலும், என் பெயருக்கேற்ப வாழ நினைத்து, அமேசான் காடுகளில் மட்டுமே காணப்படும் எர்வாமேட்டின் போன்ற உயர்ந்த (tall) மரங்களிடையே தற்போது சுகவாசம் செய்து கொண்டிருக்கிறேன். நான் கூற விழைவது தங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் :)
NBS = NOBODY sale :)
Delete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 20:01:00 GMT+5:30
மன்னிக்கவும். சென்ற வருடமே என்பதை சென்ற மாதம் என்று படிக்கவும். தவறுதலாக எழுதி விட்டேன். போலவே NBS = NOBODY sale என்பதும் வார்த்தை விளையாட்டாக எழுதியிருக்கிறேன். உள்நோக்கம் ஏதுமில்லை என்பதையும் இங்கே விளக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த முறை வாசகர்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட LMS புத்தகங்கள் வாங்குவார்கள். அப்ப நீங்க ?!
Delete
Replies
Reply
Selvam abirami 23 June 2014 at 22:35:00 GMT+5:30
மிஸ்டர் மரமண்டை !
A bit Disappointed Nevertheless
NOT OFFENDED !
Thanks Anyway !
LMS ஏற்கனவே 2 சந்தா !
ஈரோடு திருவிழாவில் குறைந்தது 5 என
ப்ளான் .
Delete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 22:58:00 GMT+5:30
எடிட்டர் சார், வலியவந்து தான் எத்தனை காப்பி வாங்குகிறேன், மற்றவர்கள் எத்தனை பிரதி வாங்கக்கூடும் என்பதெல்லாம் ஒரு ஜாலி வாழ்த்துக்கு உதவினாலும், எடிடரான தாங்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் கடந்து செல்றால் நல்ல உதாரணமாக அமையும். மாறாக தாங்கள் வெள்ளந்தியாக அம்மாதிரி வாழ்த்துகளை ஏற்பது, உங்களை அறியாதோருக்கு வியாபார தந்திரமாக தோன்றி அவபெயர் வரலாம். மேலும் லாட்டாக வாங்கி அதிக விலைக்கு விற்போரின் சரணாலயமாக இத்தளம் நமக்கே தெரியாமல் மாறிவிடலாகாது.
கடை விற்பனை முயற்சிகள் குறித்த தங்களின் இப்பதிவு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் இவ்வேளையில் ஒரு காமிக்ஸை எத்னை வாசகர் படிக்கிறார்கள் என்ற விவாதமே பெருமையும் நன்மையும் தரும். ஒருவ ரது பீரோவில் எத்தனை புக்குகள் பூட்டப்பட்டன என்பதுபோன்ற விசயங்கள் நேர்மரையாக இராது.
நட்புடன்
M Bala
Delete
Replies
Reply
Anonymous 24 June 2014 at 09:02:00 GMT+5:30
selvam abirami : //LMS ஏற்கனவே 2 சந்தா ! ஈரோடு திருவிழாவில் குறைந்தது 5 என ப்ளான்//
ஆ.... 7 ஆ... தொம்ம்ம்ம்.. அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன் நண்பரே :)
என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த பாடலை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் :)
Delete
Replies
Reply
Anonymous 24 June 2014 at 09:16:00 GMT+5:30
a71ed3b0-f05d-11e3-b4d3-000bcdcb8a73 :
டியர் நட்புடன் M.பாலா,
இதுக்கெல்லாமா குத்தம் சொல்லுவாய்ங்க ;) என்னவோ போங்க சார்.. உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல :)
//லாட்டாக வாங்கி அதிக விலைக்கு விற்போரின் சரணாலயமாக இத்தளம் நமக்கே தெரியாமல் மாறிவிடலாகாது//
அதனால் தான் முன்பே இங்கு கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் முன்பதிவு செய்து விட்டால் எவராலும் இன்னொருவருக்கு அதிக விலையில் விற்க முடியாது அல்லவா? இன்னும் 500 சூப்பர் 6 சந்தா கூட தாண்டா விட்டால் வேறு என்ன தான் செய்ய முடியும்? தான் பிரிண்ட் செய்யும் புத்தகங்களை ஆசிரியர், விற்பனையாகாமல் தன் கொடவுனில் பூட்டி வைக்காதவரை எதுவுமே தப்பில்லை நண்பரே.. அடுத்த திட்டமிடலுக்கும் முதலீடு என்பது வேண்டும் அல்லவா?
Delete
Replies
Reply
Vijayan 24 June 2014 at 09:25:00 GMT+5:30
M Bala : நண்பரே, கோப்பையில் ததும்பும் நீரை நான் பார்த்தால் - காலியான மீதப் பகுதியினைப் பார்க்க நிச்சயமாய் யாரேனும் இருப்பர் என்பது நான் அறியாததல்ல !
'அவர் என்ன நினைப்பார் ? இவர் எப்படி எடுத்துக் கொள்வார் ? ' என்ற ஒவ்வொரு முறையும் ஒரு அலசலோடு நான் புறப்படும் பட்சத்தில் - நான் என்ன நினைக்கிறேன் ? என்பதையே மறந்து விடும் நிலையாகிப் போகும் ! தவிர, எல்லா ஆர்வங்களின் பின்னணியிலும் ஒரு வியாபார நோக்கமிருக்கத் தான் வேண்டுமா - என்ன ?
Delete
Replies
Reply
Anonymous 24 June 2014 at 10:49:00 GMT+5:30
எடிடர் சார், தங்களின் நேர்மரை நிலைப்பாடு புரியாமலில்லை. பல வாசகர்கள் ஒன்றுக்குமேல் வாங்கக்கூடியவர்களாக இருந்தாலும் அதனை அவசியமில்லாது இத்தளத்தில் திரும்ப திரும்ப தெரிவிப்பதில்லை. ஒருவரை தவிர.
மரமண்டையாரை வியாபாரியென நான் சித்தரிக்கவில்லை. ஆசை வார்த்தைகள் அச்சமுறுத்துகின்றன. தனி பிளாகில் மன குமைச்சலோடு தங்களுக்கு எதிரான கருத்துகளை வைத்தவர் மரமண்டை. சமீபம் வரை பலரை திசை திருப்ப முயன்றவர், பலர் இவருக்கு பயப்படுகிறார்கள். இருந்தும் தாங்கள் இவையெல்லாம் தெரியாது என்பதுபோல செயல்படுவதை பார்த்தால் தங்கள்மேல் குழப்பமே ஏற்படுகிறது.
என்மூலமாக சர்ச்சை வேண்டாம், மனதில் இருந்ததை நான் சொல்லிவிட்டேன், மற்றுவர்கள் தயங்கி நிற்கிரார்கள், அவ்வளவே.
Delete
Replies
Reply
Unknown 24 June 2014 at 12:55:00 GMT+5:30
பாலா நீங்கள் கூறியது 100க்கு 100 உண்மை. நல்ல பிள்ளைபோல் நடித்து இத்தளத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கும் செயலை மரமண்டை தெள்ளத் தெளிவாக செய்து பசுந்தோல் போர்த்திய புலியாக இத்தளத்தில் உலாவி வருகிறார். இங்கே பலர் தயங்கி நிற்பதற்கு காரணம் மரமண்டையிடம் விவாதம் செய்வதும், நாம் சாக்கடையில் குதிப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணத்தில்தான். மில்லினீயம் ஸ்பெசலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், வாசகர் வருகை சம்பந்தமாக ஒரு தவறான வழிமுறையை கூறி, மில்லினியம் ஸ்பெசல் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்தான் இந்த மரமண்டை. இங்கே கமெண்ட் இடும் அனைவரையும் போலி ஐடி, அவன்தானே நீ என்று கூறும் இவர், தன் முகத்தை மறைத்து கொண்டு வருவதை மறந்துவிடுகிறார்.
தனது பிளாக்கில் ஆசிரியருக்கு எதிரான கருத்துகளை வைப்பது, இந்த தளத்தில் நவீன வள்ளுவன் என்ற பெயரில் ஆசிரியருக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது, பின்னர் மரமண்டை என்ற பெயரில் வந்து அதை கண்டிப்பது போன்று நடிப்பது என இரட்டை வேடம் போட்டு கொண்டு அலைகிறார். இவர் ஆசிரியருக்கு ஆதரவாக எழுதும் கமெண்டில் நாடகத்தனம் அப்பட்டமாக தெரிகிறது.
இந்த தளத்தில் இரண்டு நண்பர்களுக்குள் நடந்த கருத்து மோதலில் தனது பிளாக்கில் ஒருவருக்கு ஆதரவாக எழுதிவிட்டு, இங்கே மற்றொருவருக்கு ஆதரவாக எழுதியது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.
Delete
Replies
Reply
Reply
P.Karthikeyan 23 June 2014 at 16:16:00 GMT+5:30
LMS ன் மிரட்டலான ட்ரைலர்கள் ஆகஸ்ட் மாதத்தின் மீது மிகப்பெரிய ஆர்வத்தை உண்டுபன்னுகிறது! அதிலும் மார்டின் கதை டீஸர் மிரட்டல். அதற்காக தாங்கள் தங்கள் டீமுடன் சேர்ந்து உழைக்கும் கடிண உழைப்பு ஒவ்வொரு பதிவிலும் கண்கூடாக தெறிகிறது. NBS இதழின் குறைகள் LMS ல் துலியும் வராமல் இருக்க கதைத் தேர்விலிருந்து காகிதத் தரம் வரை தங்களின் மெனக்கெடல்களுக்கு ஒரு சல்யூட். LMS பிரமாண்ட வெற்றி பெறுவது நிச்சயம்!
ReplyDelete
Replies
Madhiyilamandhiri 23 June 2014 at 18:50:00 GMT+5:30
//மார்டின் கதை டீஸர் மிரட்டல்.///
ஆமா ஆமா ஆமா
Delete
Replies
Reply
Vijayan 24 June 2014 at 09:08:00 GMT+5:30
P.Karthikeyan & மதியில்லா மந்திரி : பாம்புன்னா சூப்பர் ஸ்டாரே டர்ராகும் போது மார்ட்டினும், நாமும் என்ன விதிவிலக்கா ?
Delete
Replies
Reply
Reply
Parani from Thoothukudi 23 June 2014 at 17:57:00 GMT+5:30
விஜயன் சார், "சலோர்" என்று உபயோகிப்பது சரியா இல்லை "சலேர்" என்பது சரியா என ஒருமுறை சரி பார்த்து கொள்ளுங்கள்.
ReplyDelete
Replies
Reply
Madhiyilamandhiri 23 June 2014 at 18:30:00 GMT+5:30
நண்பர்களே ..............
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.........
கடந்த இரண்டு வருடங்களில் வந்த எந்த காமிக்ஸை அதிக முறை படித்தீர்கள் ........?
வண்ணமா இல்லை கருப்பு வெள்ளயா........?
ReplyDelete
Replies
Madhiyilamandhiri 23 June 2014 at 18:40:00 GMT+5:30
எனது தேர்வு
1..டேஞ்சர் டயபாலிக்
2.டெக்ஸ்
3.பிரின்ஸ்
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 19:39:00 GMT+5:30
லார்கோ, ஷெல்டன், இரத்தபடலம் ...
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 20:37:00 GMT+5:30
எமனின் திசை மேற்கு ...ஒரு சிப்பாயின் சுவடுகளில் ....அரக்கன் ஆர்டினி ....டயபாளிக்
Delete
Replies
Reply
Reply
Madhiyilamandhiri 23 June 2014 at 18:41:00 GMT+5:30
2. காலன் காலால் மிதிக்கும் போது உங்கள் கடைசி விருப்பம்......?
ReplyDelete
Replies
Madhiyilamandhiri 23 June 2014 at 18:42:00 GMT+5:30
எனது ஆசை
ரத்தபடலம் முழுவதும் ஒருமுறை....!
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 19:40:00 GMT+5:30
மறுமுறை வண்ணத்தில் !
Delete
Replies
Reply
Siva Subramanian 24 June 2014 at 08:53:00 GMT+5:30
எனது ஆசை
ரத்தபடலம் முழுவதும் மறுமுறை வண்ணத்தில் !!
Delete
Replies
Reply
Vijayan 24 June 2014 at 09:04:00 GMT+5:30
@ FRIENDS : எப்படிலாம் யோசிக்கிறாங்க !! Phew !
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 24 June 2014 at 09:51:00 GMT+5:30
காலன் கால் கடுக்க நின்னுட்டு நேரா சிவகாசி போய்டுவாரு ...................
''தம்பி விஜயா........... சீக்கிரம் ரத்தபடலம் வண்ணத்தில் போடு ......கால் நோவுது......முடியல .........."
நண்பர்களே இந்த ஜென்மத்தில் நமக்கு சாவு இல்லை .................
மரணமிலா பெருவாழ்வு வாழ.............. படிப்பீர் ''ரத்த படலம் வண்ணத்தில்''
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 June 2014 at 11:00:00 GMT+5:30
நண்பர்களே வெகு நாட்களுக்கு முன்பு , அதாவது எத்தனை நாட்கள் , எத்தனை யுகங்கள் காத்திருந்தேன் என்று தெரியாது. சாவதற்குள் இரத்தபடலம் முழுவதும் படித்து விட வேண்டும் என எண்ணி இருந்தேன் . அதனால் முழு பாகமும் கிடைத்தது ! அது வரை நான் சாகவில்லை . இப்போது புதிதாய் இரத்த படலம் வருவதால் அது முடியும் வரை உயிர் வாழ்வதில் பிரச்சினை ஏதும் இருக்கபோவதில்லை ! ஆனால் பழைய தொகுப்பு வண்ணத்தில் வந்தால் உயிர் வாழும் பொது நிறைவாய் உணர்வேன் . யாராவது விழ்யாட்டுக்கு சொல்வார்கள் அடுத்த நிமிடம் உனக்கு உறுதி இல்லை என்று....! ஆஅனால் இரத்த படலம் முடியும் வரை உறுதியாய் எனக்கு மரணம் இல்லை என தெரிகிறது ! எனக்கு கேன்சர் என்பதால் வண்ணத்தில் வெளி விட்டால் வாழும் வரை ரசித்து சந்தோஷ படுவேன் !
என் ராசியை சொன்னேன் என்பதை அடக்க' த்துடன் தெரிவித்து கொள்கிறேன் !
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 24 June 2014 at 13:07:00 GMT+5:30
என்னாது தொண்டையில் TRANSERA .........?
காமிக் ஆசான் சீக்கிரம் கவனிங்க .........
ஒரு சந்ததாரரும் அவரது கடைசி ஆசையும் ..........
Delete
Replies
Reply
Thamira 24 June 2014 at 14:05:00 GMT+5:30
யோவ் ஸ்டீல் கிளா,
பக்குனு ஆயிப்போச்சு ஒரு செகண்ட்! எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு ஓய்!! ஆனாலும் உம்ம காமிக்ஸ் ஆர்வம் அளவு கடந்தது! :-)))
Delete
Replies
Reply
Reply
Madhiyilamandhiri 23 June 2014 at 18:47:00 GMT+5:30
3.ஈரோடு புத்தக விழாவிற்கு ஸ்லோகன்
லயன் திகில் என்றால் உதடுகள் ஒட்டாது..........
முத்து என்றால் உதடுகள் ஓட்டும் ............
ஹி ஹி கருப்பு வெள்ளை ரீப்ரின்ட் ப்ளீஸ்
ReplyDelete
Replies
Madhiyilamandhiri 23 June 2014 at 18:51:00 GMT+5:30
கலர் என்றால் ஒட்டாது
கருப்பு வெள்ளை என்றால் உதடுகள் ஓட்டும்......
ஹி ஹி கருப்பு வெள்ளை ரீப்ரின்ட் ப்ளீஸ்
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 19:45:00 GMT+5:30
சிகப்பு...நீலம்....மஞ்சள் ....பிரவுன்....எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது மந்திரியாரே .....கலர் என்றாலே நானே ஒட்டி விடுவேன் .....ஹோலி கலர்களை சொன்னேன் !
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 19:46:00 GMT+5:30
லயன் காமிக்ஸ்....திகில் காமிக்ஸ் ..... என்று சொல்லுங்கள்.....
Delete
Replies
Reply
Reply
Paranitharan.k 23 June 2014 at 19:01:00 GMT+5:30
andavaa...july puthagam intha maatham 30 il vanthu vidum.LMS puthgam august muthal vaaram vanthu vidum.
aaval thaanga mudiya villai aandavaa...thayavu koornthu intha varudam "JULY" maathathi neeki vidungal.
aandavanukay punniyam vanthu serum..
ReplyDelete
Replies
Selvam abirami 23 June 2014 at 22:24:00 GMT+5:30
திரு பரணீதரன் !
மனிதர்களே இதை செய்துள்ளனர் !
லீப் வருட முறை கையாளாத
காரணத்தால் வந்த குளறுபடிகளை
போக்க ஜூலியஸ் சீசர் ஒரு
மாதம் தன்னை நீக்கியுள்ளார் !
கிறிஸ்துமஸ் பின் வரும் ஈஸ்டர்
ரொம்ப நாள் தள்ளி போகாமல்
இருக்க முன்னொரு சமயம் போப்பாண்டவர் ஒருவர் 37 நாட்கள்
நீக்கியுள்ளார் !
அதாவது காலண்டரே ஜம்ப் செய்தது !
அப்படி பட்ட வல்லமை உள்ளவர்கள்
இப்போது இருந்தால் ............
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 24 June 2014 at 10:02:00 GMT+5:30
என் பக்கத்து வீடுக்காரர் பேர் ''ஜம்ப் லிங்கம்''...........அவரை வர சொல்லவா
Delete
Replies
Reply
Reply
Dr.Sundar,Salem. 23 June 2014 at 19:54:00 GMT+5:30
சிங்கத்துடன் ஒரு முன் மாலை பொழுது !!!!!!!!!!!!!!!!!!!
friends ,சென்ற மாதம் சில personal work காரணமாக என் நண்பரோடு மதுரைக்கு சென்றிருந்தேன் !அப்படியே சிவகாசிக்கும் செல்லலாம் என்று மனதில் சின்ன ஆசை !எப்படியும் விஜயன் இருக்க மாட்டார் , லயன் ஆபீஸ் க் காவது ஒரு விசிட் அடித்தது போல் இருக்கட்டும் என்ற எண்ணத்தில் சிவகாசி சென்றோம் !
விஜயன் சாருடனான என் பரீட்சியம் letter மூலமாக (பரணி ஜாக்கிரதை ),2000 லேயே துவங்கிவிட்டது என் நண்பர் வசமிருந்த சில ஆயிரகணக்கான 1rs முத்து வை (ஒவொரு புத்தகமும் min 10 copy வைத்திருந்தார் ),சென்னையிலிருந்து வந்த சில காமிக்ஸ் நண்பர்கள் ,சாமர்த்தியமாக ,சில பல பிரெஞ்சு ப்ளுபெர்ரி ஒரிஜினலை கொடுத்து விட்டு ,ஆட்டையை போட்டு விட்டார்கள் !புத்தகத்தை தன் "விருப்பத்தின் பேரிலியே "கொடுத்த நண்பர் அடுத்த நாளே காய்ச்சலில் விழுந்து விட்டார் !!அந்த வாரத்தில் என்னை சந்தித்து அழுது விட்டார் !அந்த சந்தர்பத்தில் விஜயனுக்கு ,இப்படி காமிக்ஸ் விஷயத்தில் ஏமாற்றுகிறார்களே என்று "என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் (மனுஷிய புத்திரனுக்கு முன்னோடி :) இது நிற்க !!!
சிவகாசி லயன் ஆபீசை அடைந்தபோது மதியம் 2.30,எப்படியும் விஜயன் சார் இருக்கமாட்டார் என்று நினைத்தவாறே ,உள்ளே நுழைந்தால் ,இது நாள் வரை சிலரின் ப்ளாக் ,மற்றும் பத்திரிகையில் பார்த்த கம்பீரமான உருவம் (பழைய சினிமா நடிகர் -ப்ரேம் ,குரோதம் என்ற படத்தில் கூட நடித்து இருப்பாரே அவரை நினைவுபடுத்தும் உருவம் ),பயங்கர சிகப்பு ,இது நாள் வரை நானும் சிகப்பு என்ற என் கர்வம் அழிந்தது :)
ReplyDelete
Replies
King Viswa 23 June 2014 at 20:02:00 GMT+5:30
டாக்டர் சுந்தர், சேலம்:
சார்,
என்னுடைய படு பயங்கரமான கண்டனங்கள்.
//பத்திரிகையில் பார்த்த கம்பீரமான உருவம் (பழைய சினிமா நடிகர் -ப்ரேம் ,குரோதம் என்ற படத்தில் கூட நடித்து இருப்பாரே அவரை நினைவுபடுத்தும் உருவம்//
80-களின் கமல் ஹாசன் போல இருப்பவரை க்ரோதம் புகழ் ப்ரேம் என்று எப்படி சொல்லலாம்?
(இத்தனைக்கும் நடிகர் ப்ரேம் அவர்கள் இந்தியா வரும்போதெல்லாம் சந்திக்கும் நபர் நான், எனக்கே கோபம் வருகிறது).
உடனடியாக உங்களின் செயலை கண்டித்து நான் வாழைப்பூ வடை சாப்பிடும் போராட்டத்தை துவக்குகிறேன். :)
Delete
Replies
Reply
Anonymous 23 June 2014 at 20:08:00 GMT+5:30
//என் நண்பர் வசமிருந்த சில ஆயிரகணக்கான 1rs முத்து வை (ஒவொரு புத்தகமும் min 10 copy வைத்திருந்தார்) சென்னையிலிருந்து வந்த சில காமிக்ஸ் நண்பர்கள் ,சாமர்த்தியமாக ,சில பல பிரெஞ்சு ப்ளுபெர்ரி ஒரிஜினலை கொடுத்து விட்டு, ஆட்டையை போட்டு விட்டார்கள்//
எனக்கு மயக்கமே வருகிறது. திருவிளையாடல் தருமி போன்றே வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்ள வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயம் அந்த சென்னை நண்பர்கள் யாராக இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது ;)
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 21:13:00 GMT+5:30
அந்த நண்பரை ஈரோட்டில் காண முடியுமா !
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 June 2014 at 21:18:00 GMT+5:30
பிரேம் +1
Delete
Replies
Reply
King Viswa 24 June 2014 at 01:42:00 GMT+5:30
ஸ்டீல்,
//கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்23 June 2014 21:13:00 GMT+5:30
அந்த நண்பரை ஈரோட்டில் காண முடியுமா !//
அவர் அரசாங்க ஊழியர் என்பதால், விடுமுறை கிடைப்பது குதிரை கொம்புதான். விசாரித்து சொல்கிறேனே?
அதே சமயம்,
ப்ரேம்’க்கு +1 போட்ட உங்களை என்ன செய்வது? அதை உடனடியாக “கமல் ஹாசன்” +1 என்று மாற்றுங்கள்.
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 June 2014 at 06:54:00 GMT+5:30
விஸ்வா ஆசிரியரின் புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது அதுவே . ஆசிரியரை நேரில் அடிக்கடி சந்தித்த நீங்கள் சொவதும் சரியாக இருக்க கூடும் . ஆகவே ஆசிரியர் புகை படத்திற்கு பிரேம் போட வேண்டும் அல்லவா ! அதற்க்கு +1/2 ! நேரில் பார்க்கும் போது கமலஹாசன் போல தெரிவதால் அதற்க்கு ஒரு +1/2 !
Delete
Replies
Reply
Vijayan 24 June 2014 at 09:01:00 GMT+5:30
King Viswa : நேற்றிரவு முதலாய் ஒரு லோட் உருட்டுக்கட்டைகளோடு கமல் நற்பணிமன்றத்தினர் உங்களை வலை போட்டுத் தேடுவதாய் வதந்தி ! எதற்கும் கன்னத்தில் மருவோடு கொஞ்ச நாளைக்காவது நடமாடுவது நலம் !
Delete
Replies
Reply
Reply
Dr.Sundar,Salem. 23 June 2014 at 19:55:00 GMT+5:30
மதியம் லஞ்ச் க்கு கிளம்பியிருந்தவரை ,நாங்கள் வலுகட்டாயமாக ஒரு மணி நேரமாவது மொக்கையை போட்டு இருப்போம் !!!
-ஏன் லார்கோ வில் இதனை censor ?
-டெக்ஸ் ன் முகம் ஏன் வர வர அவர் சித்தப்பா முகம் போல் உள்ளது ?
போன்று பலரும் அடித்து துவைத்த கேள்விகள் !!!!
சளைக்காமல் அவரும் பலரிடம் சொல்லிய பதில்களையே சிறிதும் சலுப்படையாமல் புன்னகையுடன் சொன்னார் !!!
என் உள்ளம் நெகிழ்ந்தது !!உங்களிடம் இருந்து சாதாரண வாசகர்களான எங்களுக்கு இவ்வளவு response எதிர்பார்க்கவில்லை
மேலும் உங்கள் அலுவகத்தில் உள்ள ஒவொருவரும் காட்டிய அன்பு (மைதின் ,சிரித்தே சமாளிக்கும் ஸ்டெல்லா ,ராதாக்ருஷ்ணன் (ph ல் லயன் ஆபீஸ் க்கு இவருடன் பேசும்போது ,நான் நெடுநாட்கள் விஜயன் சாருடன் பேசுவதாகவே நினைத்து இருந்தேன் :),மாற்று திறனாளியான அந்த சிறுவன் (அந்த முகத்தில் இருந்த அந்த உறைந்து போன அந்த சிரிப்பை என்னால் சில நாட்களுக்காவது மறக்க இயலவில்லை ) உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல விஜயன் சார்
விஜயன் தி பாஸ் !!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete
Replies
Anonymous 23 June 2014 at 20:20:00 GMT+5:30
நீங்கள் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ரொம்பவே இரத்தினச் சுருக்கமாக முடித்து விட்டீர்கள். நம் வாசகர்களை பற்றியும், ஆசிரியர் விஜயனை பற்றியும் எத்தனை விரிவாக விஷயங்கள் படிக்க வருகிறதோ, அத்தனை சுவாரசியமாக எங்களுக்கு இருக்கிறது. இந்த முறை நீங்கள் ஈரோடு புத்தக விழாவிற்கு வருகிறீர்களா? சென்ற முறை போன்று நீங்களும், உங்கள் தொழில்முறை நண்பரும் அரைமணி நேரத்திற்குள்ளாக கிளம்பி சென்றது போலல்லாமல், இம்முறை ஆசிரியருடன் புகைப்படம் எடுத்து, அதை நண்பர் ஸ்டாலின் அவர்கள் வலைப்பூவில் பதிவேற்றச் சொல்லவும்.
நண்பர் புத்தகப் ப்ரியன் அவர்களை நான் மிகவும் கேட்டதாக சொல்லவும். நன்றி !
Delete
Replies
Reply
Vijayan 24 June 2014 at 08:58:00 GMT+5:30
Dr.Sundar,Salem. : மகிழ்வான பதிவுக்கு நன்றிகள் ! அடுத்த தெருவில் இருக்கும் நண்பரைச் சந்திக்கவே சோம்பல் முறிக்கும் இந்நாட்களில், நம்மை சந்திக்கும் பொருட்டு அத்தனை தூரம் பயணிக்கும் வாசகர்களுக்கு சிறிதேனும் நேரம் ஒதுக்குவதை விட வேறு என்ன வேலை இருந்திடப் போகிறது எனக்கு ? நாம் எல்லோருமே காமிக்ஸ் கிறுக்குப் பிடித்ததொரு குடும்பத்தின் அங்கத்தினர் என்பது தான் எப்போதுமே எனது அபிப்ராயம் ! So - "சாதாரண" வாசகர்கள் ; "அசாதாரண நண்பர்கள்" என்ற பாகுபாட்டிற்கெல்லாம் இடம் கிடையாது !
அப்புறம் "நான் சிவப்பு மனிதன்" என்ற சர்டிபிகேட் அடியேனின் முன்மண்டையின் glare ஏற்படுத்திய மாயை ! சும்மா டாலடிக்கும்லே !!
Delete
Replies
Reply
Reply
Dasu bala 23 June 2014 at 20:21:00 GMT+5:30
///thayavu koornthu intha varudam "JULY" maathathi neeki vidungal///
+111 LOL
ReplyDelete
Replies
Reply
Dasu bala 23 June 2014 at 20:26:00 GMT+5:30
புதுவையில், நெல்லிதோப்பு சிக்னல் பட்டேல் மரவாடீ அருகே இருக்கும் கடையில் நமது காமிக்ஸ் கிடைக்கும்.
ReplyDelete
Replies
Reply
King Viswa 24 June 2014 at 01:39:00 GMT+5:30
காமிரேட்ஸ்,
முன்கூட்டியே திட்டமிட்டு பழகியவன் என்பதால்,,,,,,,,,,,,
ஈரோடு புத்தக திருவிழாவுக்கு இரெயில் டிக்கெட்டுகளை பதிவு செய்துவிட்டேன்.
சனிக்கிழமை காலை (ஆகஸ்ட் 2-ஆம் தேதி) ஈரோட்டில் வந்திறங்கி, ஞாயிற்று கிழமை இரவு திரும்ப சென்னை செல்வதாக உத்தேசம்.
(இப்படி திட்டமிடுவதற்க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை, கடந்த 2 வருடங்களாக இதைப்போலவே டிக்கெட்டுகளை புக் செய்துவிட்டு கடைசி நேரத்தில் கேன்சலும் செய்யாமல், வரமுடியாமல் போனது தனி கதை).
ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக வந்தே தீருவது என்ற தீர்மானம் சற்று முன்பாக எடுக்கப்பட்டதால்,,,, டிக்கெட்டுகள் ஊர்ஜிதம் செய்யப்பட்டன.
பின்குறிப்பு 1: தமிழகத்தின் முதன்மையான நாளிதழ்களில் ஒன்று இந்த மேக்னம் ஸ்பெஷல் காமிக்ஸ் வெளியீட்டையும், அது சார்ந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒரு தனி நிகழ்வாக வாசகர்களுக்கு படங்களாகவும், பதிவுகளாகவும் தெரிவிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஆகவே என்னுடன் ஒரு போட்டோகிஃராபரும், நிருபரும் வருகின்றனர். ஆகவே இந்த காமிக்ஸ் வெளியீட்டை ஒரு மாபெரும் வெற்றி விழாவாக நிகழ்த்துவது காமிக்ரேட்ஸ் ------ உங்கள் கையிலே மட்டும் தான் உள்ளது.
பின்குறிப்பு 2: சக காமிரேட்டுகளுக்கும், இதுவரை என்னை பார்த்தே இராத “நண்பர்களான” புனித சாத்தான், ஆடிட்டர் ராஜா (சார்), ஈரோடு விஜய், தாரமங்களம் பரணிதரன் சார், சேலம் டாக்டர் சுந்தர், சேலம் டெக்ஸ் விஜயராகவன், போன்ற “பெருந்தலைகள்’ அவர்களை சந்திக்கும்போது என்ன பரிசோடு வரவேண்டுமென்பதை இப்போதே சொல்லிவிட்டால் நல்லது.
இந்த லிஸ்ட்டில் பெயர் விட்டுபோனவர்கள் மன்னிக்க.
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 June 2014 at 06:56:00 GMT+5:30
ஹோ ! உங்களை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம் ! ஈரோட்டில் சந்திப்போம் சார் !
Delete
Replies
Reply
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 June 2014 at 07:56:00 GMT+5:30
//ஹோ ! உங்களை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம் ! ஈரோட்டில் சந்திப்போம் சார் !//
+1
Delete
Replies
Reply
Anonymous 24 June 2014 at 08:51:00 GMT+5:30
King Viswa :
//தமிழகத்தின் முதன்மையான நாளிதழ்களில் ஒன்று இந்த மேக்னம் ஸ்பெஷல் காமிக்ஸ் வெளியீட்டையும், அது சார்ந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒரு தனி நிகழ்வாக வாசகர்களுக்கு படங்களாகவும், பதிவுகளாகவும் தெரிவிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்//
ஆஹா.. நினைக்கும் போதே இனிக்கிறது. காமிக்ஸ் களப்பணியில் தாங்கள் ஆற்றிவரும் உழைப்புக்கும், தங்களின் காமிக்ஸ் ஆர்வத்தை, காமிக்ஸ் வளர்ச்சியாக மாற்றி வரும் தங்களின் திறமைக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும் நண்பரே ! ஈரோடு புத்தக விழா பற்றிய மிகவும் விரிவான, புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளை, தங்கள் வலைப்பூவில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.
Delete
Replies
Reply
Senthilmadesh 24 June 2014 at 11:01:00 GMT+5:30
@ விஷ்வா
உங்கள் ஒருபக்க வாண்டுமாமா கட்டுரை நன்று. வாண்டுமாமா சரிவர அங்கீகரிக்கப்படவில்லை
என்ற உங்கள் ஆதங்கம் மிக நியாயமானது.எப்படிப்பட்ட ஆளுமை அவர்! ... எல்லாவற்றையும்விட
உங்கள் பளா!பளா! புகைப்படம் மிகவும் அருமை
Delete
Replies
Reply
King Viswa 24 June 2014 at 14:01:00 GMT+5:30
ஸ்டீல்,
உங்களை சந்தித்தபோது ஒரு பரிசுடனே சந்தித்ததாக நினைவு. ஒரு முறை நினைவுகளை சரிபார்க்கவும் :)
Delete
Replies
Reply
Reply
சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 24 June 2014 at 09:15:00 GMT+5:30
சந்தோஷமாய் உள்ளது:-)
ReplyDelete
Replies
Reply
Paranitharan.k 24 June 2014 at 09:55:00 GMT+5:30
கிங் விஸ்வா சார் அவர்களை சந்திக்க ஈரோட்டில் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ...காமிக்ஸ் வெளிச்சத்திற்கு உங்கள் உழைப்பு மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று .நன்றி சார் .
பின் குறிப்பு 1 : ஈரோட்டில் நீங்கள் என்னை பார்த்தவுடன் பரணி சார் என்பதை நிறுத்தி விட்டு தம்பி பரணி என்று அழைக்க வில்லை என்றால் எனது பெ யரை மாற்றிகொள்கிறேன் சார் .
பின்குறிப்பு 2 ; ஆசிரியரை கமல் ..,பிரேம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் .சிறு வயதில் அவர் கமல் ..இப்பொழுது பிரேம்....நடையில் சூப்பர் ஸ்டார் ...திரும்பி பார்த்தால் விஜய்....முறைத்து பார்த்தால் அஜித் ...என அனைத்தும் கலந்த கலவை அவர் .
*****************************************
செல்வம் அபிராமி அவர்களே மாதத்தை நீக்க இப்பொழுது ஒருவர் உண்டு ..அவர் நமது ஆசிரியர் தாம் ...... :-)
*************************************************
ஆகா .....அப்ப நம்ம " மரமண்டை " அவர்கள் போன வருடம் ஈரோடு வந்து உள்ளார் .இந்த முறையும் வருவார் .இந்த முறை "மரமண்டையை "கண்டு பிடிக்காமல் மதியம் 2 மணி வரை நான் உண்ண போவதில்லை....
****************************************************
டாக்டர் சுந்தர் அவர்கள் ...மீண்டும் பழைய படி அடிக்கடி இங்கே காண்பதில் மகிழ்ச்சி .இதை இப்பொழுதும் போல எப்பொழுதும் தொடர நண்பர்களின் சார்பாக எனது வேண்டுதல்கள் ....
******************************************************
விஜயன் சார் ..நமது 30 வது ஆண்டு மலரின் "டீசர் " ஒவ்வொரு வாரமும் பட்டையை கிளப்பவது மட்டுமல்ல இந்த "ஜூலை " மாதத்தை வெறுக்கவும் வைக்கிறது .
நண்பர் புனித சாத்தான் சொன்னது போல அட்டைப்படத்தை புத்தகம் வெளிவரும் வரை இங்கே மறைத்தே வைக்கவும்..
********************************************************
ReplyDelete
Replies
Reply
சேலம் Tex விஜயராகவன் 24 June 2014 at 13:47:00 GMT+5:30
ராஜரிசி (கிங் -ராஜா , விஷ்வ-விஷ்வாமித்ர-ரிசி) தாங்கள் ஈரோடு வர இருப்பது நல்ல செய்தி. சென்னையில் ஒரு முறை தங்களை பார்த்து இருந்தாலும் சரியாக பேச வில்லை. இம்முறை பட்டைய கிளப்பிடவோம். அப்புறம் நீங்கள் குறிப்பிட்டு மாதிரி நான்லாம் பெருந்தலை அல்ல சார். ஒரு சிறும் புள்ளி. ஒரு 70புத்தகங்கள் என்னிடம் இருக்கும் சார். பலர் 700க்கு மேலே வைத்து இருப்பார்கள் , நீங்கள் குறிப்பிட்ட லிஸ்ட்ல கூட சிலர் இருக்கலாம் சார். நீங்களே எது கொடுத்தாலும் வாங்கி கொள்வேன் சார். ஆவலுடன் சே.டெ .வி .
ReplyDelete
Replies
King Viswa 24 June 2014 at 13:58:00 GMT+5:30
ஐயா,
கண்டிப்பாக சிந்திப்போம், சந்திப்போம். ஒக்கே?
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Total Pageviews
Comics Lovers
ஆன்லைனில் வாங்கிட :
FACEBOOK BULLETIN BOARD
Lion-Muthu Comics
Promote Your Page Too
Contact Form
Name
Email *
Message *
Feedjit
Click below to buy CINEBOOK English Comics Online from us !
CLICK IMAGE FOR BOOKSELLERS LISTS
Featured post
ஒரு அட்டவணைத் திருவிழா !!
OUR WEBSITE
Click on the logo to go to official website
About Me
Vijayan
View my complete profile
Blog Archive
► 2021 (112)
► November (5)
► October (17)
► September (7)
► August (9)
► July (8)
► June (11)
► May (25)
► April (8)
► March (9)
► February (7)
► January (6)
► 2020 (102)
► December (6)
► November (6)
► October (6)
► September (6)
► August (9)
► July (8)
► June (11)
► May (9)
► April (12)
► March (12)
► February (8)
► January (9)
► 2019 (77)
► December (6)
► November (5)
► October (12)
► September (6)
► August (7)
► July (5)
► June (5)
► May (9)
► April (4)
► March (5)
► February (5)
► January (8)
► 2018 (83)
► December (4)
► November (5)
► October (6)
► September (10)
► August (7)
► July (8)
► June (6)
► May (6)
► April (7)
► March (11)
► February (6)
► January (7)
► 2017 (89)
► December (5)
► November (5)
► October (11)
► September (8)
► August (9)
► July (10)
► June (7)
► May (5)
► April (7)
► March (7)
► February (7)
► January (8)
► 2016 (83)
► December (6)
► November (5)
► October (6)
► September (6)
► August (10)
► July (8)
► June (9)
► May (8)
► April (5)
► March (6)
► February (7)
► January (7)
► 2015 (69)
► December (5)
► November (7)
► October (6)
► September (7)
► August (6)
► July (4)
► June (5)
► May (5)
► April (7)
► March (6)
► February (4)
► January (7)
▼ 2014 (66)
► December (4)
► November (7)
► October (4)
► September (8)
► August (6)
► July (6)
▼ June (4)
ஒரு காமிக்ஸ் மண்டலம் !
ஒரு வண்ணமயமான வாரம் !
ஸ்பைடர் மண்டையனா ? சட்டித் தலையனா ?
முப்பது நாட்களில் பாலே நடனம் !
► May (4)
► April (8)
► March (4)
► February (5)
► January (6)
► 2013 (58)
► December (4)
► November (4)
► October (7)
► September (5)
► August (5)
► July (5)
► June (4)
► May (5)
► April (4)
► March (5)
► February (5)
► January (5)
► 2012 (66)
► December (5)
► November (4)
► October (3)
► September (4)
► August (5)
► July (3)
► June (5)
► May (4)
► April (9)
► March (8)
► February (7)
► January (9)
► 2011 (5)
► December (5)
News 7
நண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...
கடைசி க்வாட்டர் '21...!
நண்பர்களே, வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! (" கடைசிக் க்வாட்டர்" ...
சின்னச் சின்ன ஆசைகள் !!
நண்பர்களே, வணக்கம். சான் பிரான்சிஸ்கோவுக்கும், லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ! &quo... |
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு - அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Dinakaran
×
× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾
இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்
மாவட்டம் ▾
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி
படங்கள் அறிவியல் ஸ்பெஷல்
முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾
இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்
மாவட்டம் ▾
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி
படங்கள் அறிவியல் ஸ்பெஷல்
சுற்றுலா
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு - அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
03:48 pm Jan 29, 2020 | [email protected](Editor)
வி.கே.புரம்: முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த 22ம் தேதி முதல் நேற்று முன்தினம் (27ம் தேதி) வரை நடந்தது. 60 கல்லூரி மாணவர்கள், 80 வேட்டை தடுப்பு காவலர்கள், 40 தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் சொந்த வாகனங்களில் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். |
பிரெஞ்சு வார்த்தை லெ டெம்ப்ஸ் என்பது "நேரம்" அல்லது "வானிலை" என்று பொருள்படும், இது பல முரண்பாடான சொற்றொடர்களில் பயன்படுத்தப்படுகிறது. ஓய்வு நேரங்கள், வேலை பகிர்வு, இடைநிறுத்தம், மேலும் டெம்ப்களுடன் இந்த வெளிப்பாடுகளின் பட்டியலைக் கூறுவது எப்படி என்பதை அறிக. |
பெற்றோர்: மெனெர்குஸ் அல்லது மென்னெர்ச்செய்ட்ஸ் (ஃபைலாவின் ஏதெனியன் கோரிக்கையிலிருந்து ஒரு வியாபாரி) மற்றும் க்ளிட்டோ
ஆசிரியர்கள்: Clazomenae, Ionia, மற்றும் Protagoras என்ற Anaxagoras
மரணம்: மாசிடோனியா அல்லது ஏதென்ஸ்
தொழில்: நாடக ஆசிரியர்
யூரிப்பிட்ஸ் கிரேக்க துன்பகரமான பண்டைய எழுத்தாளர் ஆவார் - புகழ்பெற்ற மூவரும் மூன்றாவது ( சோபோகஸ் மற்றும் அஸ்கிலஸ் உடன் ).
மெடியா மற்றும் ட்ராய் ஹெலன் ஆகியோரைப் போலவே பெண்களையும் புராணக் கதைகளையும் பற்றி அவர் எழுதினார்.
அவர் சோகத்தில் உள்ள சதித்திட்டத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகிறார். யூரிப்பிடீஸ் சோகத்தின் சில அம்சங்கள் சோகத்தில் இருந்ததைவிட நகைச்சுவையில் அதிகம் தெரிகிறது, உண்மையில் அவர் கிரேக்க புதிய நகைச்சுவை உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இந்த நகைச்சுவை வளர்ச்சி யூரிப்பிட்ஸ் வாழ்நாள் மற்றும் அவரது சமகால, பழைய நகைச்சுவை, அரிஸ்டோபேன்ஸ் மிகவும் பிரபலமான எழுத்தாளர் பிறகு வருகிறது.
யூரிப்பிடிகள் - வாழ்க்கை மற்றும் தொழில்
சோகமிலின் இரண்டாவது சோகமான சோகோகீல்ஸ், யூரிபீடிஸின் சமகாலத்தினர், 484 கி.மு. வால் சலாமிஸ்ஸில் பிறந்திருந்தாலும், அவரது பிறந்த தேதிக்கு பயன்படுத்தப்படும் வியக்கத்தக்க முறைகளின் தற்செயலானதாக இருக்கலாம் [பார்க்க: "யூரிப்பிட்ஸ் மற்றும் மாக்க்டன், அல்லது சைலன்ஸ் 'தவளைகள்,' "ஸ்காட் ஸ்கில்லியன்; தி கிளாசிக்கல் காலாண்டு (நவ., 2003), பக்கங்கள் 389-400], மற்றும் மாசிடோனியாவில் ஒருவேளை 406 இல் இறந்தார். யூரிப்பிடியின் பிறப்பு சலாமிஸ் போரின் நாளில் இருந்தே பரபரப்பாக இருந்தது.
யூரிபீடஸின் முதல் போட்டி 455 இல் இருக்கும்.
அவர் மூன்றாவது இடத்தில் வந்தார். அவரது முதல் முதல் பரிசு 442 இல் வந்தது, ஆனால் 92 நாடகங்களில், யூரிப்பாடஸ் நான்கு முதல் முதல் பரிசுகளை வென்றது - கடைசியாக, இறந்த பிறகு. அவரது வாழ்நாளில் மட்டுப்படுத்தப்பட்ட பாராட்டை பெற்றிருந்த போதிலும், அவரது மரணத்திற்குப் பின்னர் தலைமுறைகளாக மூன்று பெரும் துயரகர்த்தார்களில் யூரிப்பிட்ஸ் மிகவும் பிரபலமானவராக இருந்தார்.
துரதிருஷ்டவசமாக சிசிலியன் படையெடுப்புக்குப் பிறகு, எருபீடஸைப் பற்றிக் கூறும் அந்த ஏதென்ஸ் சுரங்கங்களில் அடிமை உழைப்பு இருந்து காப்பாற்றப்பட்டதாக, ப்ளூட்டார்ச், டேவிட் காவால்கோ ரோஸல்லியின் கூற்றுப்படி, "காய்கறி-ஹாக்கிங் அம்மா மற்றும் அதிர்ஷ்டமான மகன்: யூரிபீடிஸ், டிராக்டிக் ஸ்டைல், மற்றும் வரவேற்பு , " பீனிக்ஸ் தொகுதி. 59, எண் 1/2 (ஸ்பிரிங் - சம்மர், 2005), பக்கங்கள் 1-49. ஐசிபிலஸ் சிசிலிக்கு சென்றிருக்கலாம் - யூரிப்பிடுஸ் நன்கு அறியப்பட்டிருக்கும் - அவரது நாடகத்தை Aetna உடைய பெண்கள் உருவாக்குவதற்கு , 470 களின் பிற்பகுதியில். Scullion படி, Euripides மெலனிப்பி காப்டினை உற்பத்தி செய்ய தெற்கு இத்தாலியா சென்றிருக்கலாம். ஏதென்ஸ் ஏன் டேவிட் கவால்கோ ரோஸெல்லியின் மதிப்பீட்டில் ? துயரமான அரசியல் மறுபிறப்பு. டி.டி கார்டரால் தொகுக்கப்பட்டது, அன்னி டங்கன் ("ஏதென்ஸுடன் எந்த ஒன்றும் செய்யாததா?" என்று யூரிப்பிடுஸ் (அவரது முன்னோடி ஏஸ்கில்லாஸ் போன்றவை) இத்தாலிக்கு அவரது 'சந்தை' தொடர்ந்து வந்ததாக நினைக்கிறார் என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆதாரங்கள்
யுருபீடஸின் பண்டைய மூலங்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டின் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், மூன்றாம் நூற்றாண்டின் சியிரியஸ் ( எருபீடஸின் வாழ்க்கையின் துண்டுகள் ஒக்ரிகிரைன்கஸ் பாப்பிரரி வால் ix ix) மத்தியில் இருந்த நம்பத்தகுந்த நம்பத்தகுந்த ஃபிலோகோரஸ், [ அடையாளம் : கில்பர்ட் முர்ரே], அப்பல்லோடோரஸ் 2 வது நூற்றாண்டு கி.மு. அலெக்ஸாண்டிரியாவில்), மற்றும் புளூடார், மற்றும் மத்திய காலங்களில் இருந்து, சூடா.
அரிஸ்டோபேன்ஸ் யூரிப்பிடுகளைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை வழங்குகிறது [மூல: ரோஸெலி].
இறப்பு
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து வந்த எழுத்தாளர்கள் (ஹெர்மீஸ்ஸாக்சஸ் [ஸ்குல்லியன்] ஒரு கவிதையுடன் தொடங்குகின்றனர்) யூரிப்பிட்ஸ் 407/406 ல் ஏதென்ஸில் அல்ல, மாசிடோனியாவில், அர்கெலஸ் மன்னனின் நீதிமன்றத்தில் இறந்தார் என்று கூறுகிறார். யூரிபீடஸ் மாசிடோனியாவில் சுயநிர்ணய உரிமையை அல்லது ராஜாவின் அழைப்பில் இருந்திருக்கும். மாசிடோனியாவைச் சேர்ந்த அர்கெலொஸ் யூரிப்பிடுகளை மாசிடோனியாவிற்கு ஒருமுறை அழைத்தார் என்று கில்பர்ட் முர்ரே கருதுகிறார். அவர் ஏற்கெனவே அஹத்தாவையும், துயர கவிஞனான தீமோத்தேயுவையும், ஒரு இசைக்கலைஞரான ஜீக்ஸ்ஸியையும், ஒரு ஓவியரையும், ஒருவேளை துஷீத்யிடஸை, சரித்திராசிரியரையும் தூண்டிவிட்டார்.
அவரது மரணத்திற்கான விளக்கமளிக்கும் பலவிதமான விளக்கங்கள் யூருபீடிஸ் எவ்வாறு சர்ச்சைக்குரியது என்பதைக் காட்டுகிறது: "அவர் வேட்டையாடும் நாய்களால் கொல்லப்பட்டார், தற்செயலாக அவரை இழந்துவிட்டார் அல்லது வேண்டுமென்றே அவரை எதிரிகள் அல்லது போட்டியாளர்களால் அமைக்கலாம், அல்லது பெண்களைக் கிழித்துவிடுவார் எனக் கூறப்படுகிறது." இது யூரிப்பிடிஸின் சொந்த பச்சீயின் இரட்டைச் சதியாக இருக்கலாம் , இது சிறையிலிருக்கும் போது எழுதப்பட்ட சோகம்.
இந்த கதை பல வகையான வடிவங்களைக் கொண்டிருந்தது, ஹெர்மீஸ்ஸாக்ஸ் (முந்தைய) பதிப்பில், தண்டனையளிக்கும் அப்ரோடைட் நடிகையாக ஆர்ட்டீன்ஸ் தண்டனையை தண்டித்தது.
யூரிபாட்கள் ஏதென்ஸில் இறந்துவிட்டிருக்கலாம்.
யூரிப்பிடுகளின் பங்களிப்புகள்
எஸ்கில்லாஸ் மற்றும் சோபோகஸ் ஆகியோர் சதித்திட்டத்தை வலியுறுத்தினர், ஒரு நடிகரை ஒவ்வொருவரையும் சேர்த்து, யூரிபீடிஸ் சதித்திட்டத்தைச் சேர்த்தார். அனைத்து அறிந்த கோரஸின் தொடர்ச்சியான முன்னிலையிலும் கிரேக்க சோகத்தில் சிக்கல் சிக்கலாக உள்ளது.
யூரிப்பிடிஸ் காதல் நாடகத்தை உருவாக்கியது. புதிய நகைச்சுவை யூரிபீடஸின் நுட்பத்தின் மிகவும் பயனுள்ள பகுதிகளை எடுத்துக்கொண்டது. யூரிப்பிடிஸ் துயரத்தின் நவீன செயல்திறன், ஹெலன் , இயக்குனர் ஒரு நகைச்சுவை என்று உடனடியாக பார்வையாளர்களை பார்க்க வேண்டும் என்று விளக்கினார்.
யூரிப்பிடிஸ் 'ஆல்செஸ்டிஸ்
பெண்கள் மற்றும் கிரேக்க புராணங்களை சித்தரிக்கும் இன்னுமொரு யூரிபீடியன் சோகம், மற்றும் சோகம், சீடி நாடகம், மற்றும் நகைச்சுவை Alcestis ஆகியவற்றின் பாணியைக் கொண்டிருக்கிறது .
ஒரு குதிகால் ஹெர்குலஸ் (ஹேர்லேக்ஸ்) அவரது நண்பர் அட்மெட்டஸின் வீட்டிற்கு வருகிறார். அட்மண்ட் அவரது மனைவி அல்சேஸ்டிஸ் மரணம் துக்கம், அவர் தனது வாழ்க்கை தியாகம், ஆனால் இறந்த ஹெர்குலஸ் சொல்ல மாட்டேன். ஹெர்குலஸ் வழக்கம் போல், overindulges. அவரது கண்ணியமான புரவலன் யார் இறந்தவர் என்று சொல்ல முடியாது, பயங்கரமான வீட்டு ஊழியர்கள். துக்கத்தில் ஒரு வீட்டிற்கு விருந்தளிப்பதற்காக திருத்தங்கள் செய்ய, ஹெர்குலஸ் அல்சேஸ்டிஸை காப்பாற்ற பாதாளத்திற்கு செல்கிறார்.
யூரிப்பிடிஸ் '"பச்சே"
ஏதென்ஸின் சிட்டி டையோனிசியாவில் நிகழ்த்தப்படாத மரணத்திற்கு முன்னர் அவர் எழுதப்பட்ட துயரங்கள் 305 க்கு போட்டியில் இடம்பெற்றன. யூரிபீடஸின் நாடகங்கள் முதல் பரிசு பெற்றன. அவர்கள் தி பியானா , டினோனிஸஸைப் பற்றிய நமது பார்வைக்குத் தெரிவிக்கும் ஒரு சோகம்.
மெடியாவைப் போலன்றி, குழந்தையை கொல்லும் தாய்வை காப்பாற்றுவதற்கு எந்த துணையைத் தவிர வேறு இயந்திரமும் இல்லை. அதற்கு பதிலாக அவர் தன்னார்வ நாடுகடத்தலுக்குள் செல்கிறார். இது ஒரு சிந்தனை-தூண்டுதல், கிரிஸ்லி நாடகம், ஆனால் யூரிப்பிடிஸின் சிறந்த துயரத்திற்காக இயங்கும்.
யூரிப்பிடியின் புகழ்
அவரது வாழ்நாளில், யூரிப்பிடீஸ் கண்டுபிடிப்புகள் விரோதப் போக்கை சந்தித்தன. யூரிப்பிடுகளுக்கு, பாரம்பரிய புராணக்கதை தெய்வங்களின் தார்மீக தரங்களை சித்தரித்தது. தெய்வீகத்தின் அறநெறி நல்லொழுக்கமுள்ள மனிதர்களை விட குறைவாகவே காட்டப்பட்டது. யூரிபீடஸ் பெண்களை உணர்ச்சியுடன் சித்தரித்துக் காட்டிய போதிலும், அவர் ஒரு பெண்ணை வெறுப்பவராக இருந்தபோதிலும் புகழ் பெற்றிருந்தார். ரபினோவிட்ஸ் இந்த முரண்பாட்டை மறைமுகமாக விளக்குகிறது.
Euripides பற்றி சுருக்கமான உண்மைகள் நீங்கள் கவனித்திருக்கலாம் புள்ளிகளில் ஒன்று பட்டியலிடப்பட்ட ஒரு தாய் உள்ளது. வழக்கமாக தாய் புறக்கணிக்கப்படுகிறார், ஆனால் யூரிப்பிடஸின் விஷயத்தில், அரிஸ்டோபேன்ஸின் அச்சார்சியன்ஸில் அவரது தாயார் குறிப்பிடப்படுகிறார், ஏனெனில் பாத்திரத்தை எரிக்கிளிடஸ் தன் தாயிடம் இருந்து பாத்திரங்கள் மற்றும் சில செர்விலைப் பாத்திரமாகக் கேட்கிறார். செர்வைல் பஞ்சம் உணவு [ரோசெல்லி] மற்றும் யூரிபீடிஸ் தாயாக காய்கறி விற்பனையாளராக சித்தரிக்கப்பட்டது. இது போன்ற ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்ட அவமானமாக சித்தரிக்கப்பட்டது.
யூரிப்பிடைகளில் அரிஸ்டோபேன்ஸ்
யுரிபியஸின் சமகாலத்திய, காமிக் கவிஞரான அரிஸ்டோபேன்ஸ் (கி.மு.448-385 கி.மு.) யூரிபீடஸை சோகம், சடங்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான அவரது மனோபாவத்தை புதுமைப்படுத்துதல் மற்றும் குறைப்பதற்காக குறைகூறினார். இந்த புகார்களில் சில சாக்ரடீசுக்கு எதிரான சமுதாயங்களை எதிர்த்து நிற்கின்றன . குறிப்பாக, அரிஸ்டோபேன்ஸ் யூரிபீடஸை விமர்சித்தார்:
அரங்கேற்றத்தில் பிச்சைக்காரர்கள் வைக்கிறார்கள்
சோகம் குறைவாக உயர்ந்ததாக இருக்கும் என்று உறுதியாக இருந்தது
கவிதை, ஒரு கவிதை அறிவாளி
ஒரு தவறான கருத்துவாதி
திரித்துவம் பெற்ற அறநெறி
மதச்சார்பற்ற மத கருத்துக்களை நடத்தினார்.
யூரிப்பிடியின் துயரங்களைக் காக்கும்
ஆல்கெஸ்டிஸ் (438 கி.மு)
மெடியா (431 கி.மு)
ஹெராக்ஸிடே (430 கி.மு)
ஹிப்பொலிடஸ் (கி.மு. 428)
ஆந்தோமோச் (கி.மு. 425)
ஹெகுபா (கி.மு. 424)
சப்ளையர்கள் (கி.மு. 423)
எலக்ட்ரா (கி.மு. 420)
ஹெராக்கிளிஸ் (416 கி.மு.)
ட்ரோஜன் மகளிர் (கி.மு. 415)
டாரிஸில் உள்ள இபிபெனியானியா (கி.மு. 414)
அயன் (கி.மு. 414)
ஹெலன் (412 கி.மு.)
ஃபினீஷிய பெண்கள் (கி.மு. 410)
ஓரேஸ் (கி.மு. 408)
பச்சே (405 கி.மு)
ஆலிஸில் உள்ள Iphigeneia (கி.மு. 405)
யூரிபீடஸ் மேற்கோள்கள்
குடிமக்களின் மூன்று வகுப்புகள் உள்ளன. முதலில் செல்வந்தர்கள், தனிமையில் இருப்பவர்கள், இன்னும் அதிகமானவர்கள் இன்னும் அதிகமாய்ச் சாகிறார்கள். இரண்டாவதாக ஏழைகள், ஏதோவொன்றைக் கொண்டவர்கள், பொறாமை நிறைந்தவர்கள், செல்வந்தர்களை வெறுக்கிறார்கள், எளிதில் வாய்ச்சவடால்களால் வழிநடத்தப்படுகிறார்கள். இரண்டு உச்சகட்டங்களுக்கு இடையில், மாநிலத்தை பாதுகாப்பதற்கும், சட்டங்களை நிலைநாட்டுவதற்கும், |
10ஆம் வகுப்பு பையனை தூக்கிய 35 வயசு ஆண்டி… செல்போன் சிக்னலை வைத்து தேடும் போலீஸ்!! | tenth student ran with 35 yrs woman
Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Live TV
Languages
Live TV
Politics
Coronavirus
Tamil Nadu
Cinema
Video
Gallery
India
World
Sports
Life Style
Business
Crime
Technology
live TV
Tamil News
tamilnadu
10ஆம் வகுப்பு பையனை தூக்கிய 35 வயசு ஆண்டி… செல்போன் சிக்னலை வைத்து தேடும் போலீஸ்!!
திருவாரூரில் 35 வயது பெண்ணுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Narendran S
Thiruvarur, First Published Oct 30, 2021, 5:36 PM IST
திருவாரூரில் 35 வயது பெண்ணுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இளைஞர்கள் சிலர் தங்களை விட மூத்த பெண்கள் மீது காதல் கொள்வதுடன் அவர்களை திருமணமும் செய்துக்கொள்கிறார்கள். அதேபோல் வயது குறைந்த பெண்களும் தங்களை விட பல வயது மூத்தவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கர்நாடக மாநிலம், தும்குரு மாவட்டம், சந்தேமவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மேகனா என்ற 25 வயது பெண் 65 வயதான சங்கரண்ணாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திருமணமான 35 வயது அங்கன்வாடி பெண் ஊழியருடன் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தலைமறைவான சம்பவம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் தேதியூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர்கள் பாலகுரு - ராசாத்தி தம்பதியர். இவர்களுக்கு பரத் என்கிற மகனும், சாரதி, பாரதி என்ற மகள்களும் உள்ளனர். அதே தெருவில் கட்டிட வேலை செய்கின்ற பாலகிருஷ்ணன் - லலிதா என்கிற தம்பதியினரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கும் 13 வயதில் மகள் உள்ளார். லலிதா தேதியூரிலிருக்கும் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதற்கு அருகே உள்ள எரவாஞ்சேரி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் பாலகுரு - ராசாத்தி தம்பதியரின் மகன் பரத். இந்த நிலையில் பரத்துக்கும் லலிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதுக்குறித்து பரத்தின் வீட்டிற்கு தெரிய வர பரத்தின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதுமட்டுமின்றி பரத்தை எரவாஞ்சேரி அக்ரஹாரா பகுதியில் இருக்கும் சித்தி வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளனர். சித்தி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்த பரத் லலிதாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்ற பரத் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அதே சமையத்தில் லலிதாவும் காணவில்லை என்ற தகவல் பரத்தின் பெற்றோர்களுக்கு கிடைக்கவே அப்போது தான் அவர்களுக்கு விஷயம் புரிகிறது. இதையடுத்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பரத் காணவில்லை என்று அவரது தந்தை பாலகுரு புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறை நடத்திய விசாரணையில் கிருத்துவ மேரி என்பவர் பரத் - லலிதா இருவரையும் பரத் படித்துவந்த பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதாக தெரிய வந்தது. அதை அடுத்து ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தபோது அந்த ஆட்டோ டிரைவர் தனபால், இருவரையும் பூந்தோட்டம் ஊரில் இறக்கி விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் லிதா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லலிதாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை அறிய முயற்சி செய்து வருகிறார்கள். 35 வயது பெண்ணுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated Oct 30, 2021, 5:44 PM IST
thiruvarur
aunty
love
Follow Us:
Download App:
RELATED STORIES
திருப்பூர் மாவட்ட கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை... பல லட்சங்களை சுருட்டிய 'பலே' திருடன்…
”அதிமுக தொண்டன் ஒருத்தர் கூட கட்சியில் இருந்து விலகியது கிடையாது…” முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு !
#Breaking: Tamilnadu Rain : கனமழை எதிரொலி… 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
கோவை மாணவி தற்கொலை விவகாரம்… ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு டிச.10 வரை நீதிமன்ற காவல்!!
அதிமுக டூ பாஜக.. யார் உண்மையான தொண்டன்? - முன்னாள் அமைச்சர் பதில்..
Top Stories
திருப்பூர் மாவட்ட கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை... பல லட்சங்களை சுருட்டிய 'பலே' திருடன்…
Maanaadu | சாட்டிலைட் விற்பனையிலுமா? மாநாடு படத்தை விடாது துரத்தும் சிக்கல் ; இந்த சேனல்ல தான் "மாநாடு"!!
”அதிமுக தொண்டன் ஒருத்தர் கூட கட்சியில் இருந்து விலகியது கிடையாது…” முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு !
தமிழகத்தில் பலமான அஸ்திவாரத்தை கட்டத் தொடங்கிட்டோம்.. ஊழல் ப.சி.க்கு ஆதங்கம் ஏன்.? அலறவிடும் அண்ணாமலை.! |
'மனிதனை ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்' - தேர்தல் அறிக்கை குறித்து காட்டமாக விமர்சித்த சுமந்த் சி. ராமன் | Sumanth C Raman criticize Admk Dmk manifesto – News18 Tamil
தமிழ்நாடு
CHANGE LANGUAGE
தமிழ்
ENGLISHहिन्दी मराठीગુજરાતીঅসমীয়া ಕನ್ನಡ বাংলা മലയാളം తెలుగు ਪੰਜਾਬੀ اردو ଓଡ଼ିଆ
WATCH LIVE TV
DOWNLOAD APP
FOLLOW US ON
Trending Topics :#மழை#பிக்பாஸ்#கிரைம்#பெண்குயின் கார்னர்
தமிழ்நாடு
சினிமா
ராசிபலன்
லைஃப்ஸ்டைல்
விளையாட்டு
இந்தியா
உலகம்
வணிகம்
ஆன்மிகம்
Live TV
தமிழ்நாடு
சினிமா
ராசிபலன்
லைஃப்ஸ்டைல்
விளையாட்டு
இந்தியா
உலகம்
வணிகம்
ஆன்மிகம்
Live TV
Latest News
மீம்ஸ்
டெக்
ஆட்டோ
வேலை
கல்வி
ஆல்பம்
வீடியோ
Explainers
Trending
Games
Win 1 Lakh – MC PRO Contest
#CryptoKiSamajh
Latest News
மீம்ஸ்
டெக்
ஆட்டோ
வேலை
கல்வி
ஆல்பம்
வீடியோ
Explainers
Trending
Games
Win 1 Lakh – MC PRO Contest
#CryptoKiSamajh
Choose your district
உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க
கோயம்புத்தூர்
மதுரை
திருச்சி
தேனி
ராமநாதபுரம்
விருதுநகர்
விழுப்புரம்
கன்னியாகுமரி
நாமக்கல்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
HOME
»
NEWS
»
tamil-nadu
»
‘மனிதனை ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையைத் தூண்ட வேண்டும்' - தேர்தல் அறிக்கை குறித்து காட்டமாக விமர்சித்த சுமந்த் சி. ராமன்
‘மனிதனை ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையைத் தூண்ட வேண்டும்' - தேர்தல் அறிக்கை குறித்து காட்டமாக விமர்சித்த சுமந்த் சி. ராமன்
சுமந்த் சி ராமன்
50 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளுக்கு இது தெரியாதா? தெரிந்து கொண்டு தான் மாறி மாறி இவ்விதம் அறிக்கைகளை விடுகின்றனறா? வருத்தமாக உள்ளது என அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
News18 Tamil
Last Updated : March 15, 2021, 14:33 IST
Share this:
அனைவருக்கும் வீடு, ஆண்டுக்கு விலையில்லாமல் ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வாஷிங்மிஷின், வீடு தேடி ரேசன் பொருட்கள் ஆகிய கவர்ச்சிகர சலுகைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக சார்பில் ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட இந்த அறிக்கையில், 164 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக 2021 சட்டமன்ற தேர்தலுக்கான, திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இந்த தேர்தல் அறிக்கை குறித்து அரசியல் விமர்சகர் சுமந்த்.சி ராமன் நியூஸ்18 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், 2 தேர்தல் அறிவிப்புகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். மக்களுக்கு தேவையான தொலைநோக்கு திட்டங்கள் இதில் இல்லை.
இது கொடுக்கின்றோம், அதுகொடுக்கின்றோம், வாஷிங் மிஷின் கொடுக்கின்றோம் என கவர்ச்சி திட்டங்களை வெளியிட்டுள்ளனர். அதிமுக இத்தனை ஆண்டுகாலம் இருந்த கட்சி. வெளிப்படைத் தன்மை இல்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் சாத்தியமே இல்லாத சில விஷயங்கள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ஒரு அரசு உத்யோகம் எப்படி கொடுக்க முடியும். யோசித்து பாருங்கள். எப்படி சம்பளம் கொடுக்க முடியும். இப்பவே மாநில அரசின் பட்ஜெட்டில் 65 சதவிகிதம் சம்பளம் மற்றும் பென்ஷன்களுக்கு செல்கின்றது. பொறுப்போடு அறிக்கையை கொடுக்க வேண்டும்.
அரசு உத்யோகம் என்பது, 60 ஆண்டு ஒரு நபர் வேலை செய்வார். அதன் பிறகு அவர் 10 வருடம் உயிர் வாழ்வார் எனில் 60 வருடத்திற்கு கமிட்மென்ட் . இது சாத்தியமே இல்லாத ஒன்று. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டத்தை நான் வரவேற்கின்றேன். இது சாத்தியம் வாஷிங் மிஷின், மிக்சி, கிரைண்டர் இவை அனைத்தும் சாத்தியமாகும். சாத்தியமே இல்லாத பல திட்டங்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ரூ.1500 ஒரு குடும்பத்தலைவிக்கு ஒரு மாதம் வழங்கினால் குறைந்தது 30 ஆயிரம் கோடி ஓராண்டுக்கு ஆகும். ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர் எனில் 4,500ல் இருந்து 5,000 கோடி எப்படி இதெல்லாம் சாத்தியம். பணம் எங்கிருந்து வரும். பால் விலை அதிகரிப்பார்களா? பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவார்களா? எப்படி செய்ய போறீங்க?
இதற்கு பணம் எங்கிருந்து வரும்? என திமுகவும் கூறவில்லை. அதிமுகவும் கூறவில்லை. எங்கிருந்து செலவு செய்வர். என்றகனவே தமிழகத்தின் கடன் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும். கடனை அதிகரிக்கும். அரசின் வருவாய் இன்றைக்கு 3 லட்சம் கோடி. ஒவ்வொரு திட்டதிற்கும் 30 ஆயிரம் கோடி போட்டால் பணம் எங்கிருந்து வரும் .
இரு கட்சிகளும் 50 வருடமாக ஆட்சி நடத்துகின்றனர். சினிமாவில் ஒரு டயலாக் வரும் ‘மனிதனை ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்’ அந்த ஆசையை தூண்டுறாங்க. சிறிய கட்சி அனுபவம் இல்லாமல் இவ்விதம் கூறுகிறது எனில் இதனை எடுத்துக்கொள்ளலாம். 50 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளுக்கு இது தெரியாதா? தெரிந்து கொண்டு தான் மாறி மாறி இவ்விதம் அறிக்கைகளை விடுகின்றனறா? ரொம்ப வருத்தமாக உள்ளது.
Must Read : சட்டமன்ற தேர்தலில் 36 தொகுதிகளில் போட்டி: சகாயம் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு
ஒரு முறை இலவசம் கொடுங்கள். தவறில்லை. ஆனால் மாதம் மாதம் கொடுத்தால் அதற்காண பணம் எங்கிருந்து வருகின்றது என கூறிவிட்டு கொடுங்கள் என திமுக,அதிமுக தேர்தல் அறிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
Published by:Sankaravadivoo G
First published: March 15, 2021, 14:33 IST
ADMKDMKElection 2021TN Assembly Election 2021
புகைப்படம்
...
...
...
‘மனிதனை ஏமாற்ற வேண்டும் எனில் அவன் ஆசையைத் தூண்ட வேண்டும்' - தேர்தல் அறிக்கை குறித்து காட்டமாக விமர்சித்த சுமந்த் சி. ராமன்
தேங்கியிருந்த மழை நீரில் நடந்துச்சென்ற தலைமை செயலக ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது: அன்புமணி குற்றச்சாட்டு
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் திருச்சியை மிரட்டும் வெள்ளம்! நிரம்பிய கோரையாறு… அச்சத்தில் மக்கள்…
தொடரும் மழை...எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழுவிவரம்
ஆளுநர்- முதலமைச்சர் சந்திப்பு... நாடகம் ஆடுகிறதா திமுக: டிடிவி தினகரன் கேள்வி
தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியா? எதேச்சையாக நடந்ததா? போலீசார் விசாரணை.
ப்ளஸ்டூ மாணவிக்கு பாலியல் தொல்லை.. கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது
தமிழகத்தில் விடாமல் பெய்யும் மழை: இதுவரை 105 பேர் பலி.. மீட்பு பணியில் 54 படகுகள்!
இட்லியில் செத்து கிடந்த தவளை.. ஷாக்கான வாடிக்கையாளர்கள்
அம்மா கிளினிக் பெயர் மாற்றத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்
இயற்கையை பாதுகாக்கும் தூத்துக்குடி மக்கள் - பிரதமர் மோடி பாராட்டு
Latest Story Links
Trending Tag
Latest Story
JioPM Narendra ModiGovt SchemeTN GovtIsraelMonsoonActor VijayModiSurveyDengue feverChennaiBJPTrichyParliamentAadhar |
ஒட்டன்சத்திரம் : பழநி --- ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை மற்றும் கைப்பையை குறிவைத்து திருடும் பெண்கள் உலா வருவதாக புகார் எழுந்துள்ளது.
பழநியில் இருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் பஸ்களில் பயணிகளுடன் ஒன்றாக பெண் திருடர்களும் பயணம் செய்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி சீட்களில் உட்கார்ந்திருக்கும் பெண்களின் அருகில் முண்டியடித்து நின்று கொள்கின்றனர்.பெண்கள் தூங்கும் சமயங்களில் நைஸாக அணிந்துள்ள சங்கிலியை பறிப்பது அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெண்களின் கைப்பையை திறந்து பணத்தை திருடி, அடுத்த பஸ் ஸ்டாப் வந்தவுடன் இறங்கி சென்று விடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு தொப்பம்பட்டியில் வேலை செய்யும் ஒரு அரசு ஊழியரின் கைப்பை திருடப்பட்டது.இதனைத் தொடர்ந்து துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பஸ்சில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை காணவில்லை. பஸ்களில் உள்ள கேமரா பதிவுகளில் இந்த நிகழ்ச்சிகள் பதிவாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :
முக்கிய செய்திகள்
1.சேகரிப்பு* திண்டுக்கல் கல்வியாளர்கள் விபரம்* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக
பொது
1. பாதுகாப்பு பணிக்கு நியமன ஆணை
2. உதயநிதி பிறந்த நாள் விழா
3.பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
4. நத்தம் அ.தி.மு.க.,வினர் தேர்தல் ஆலோசனை
5. தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு பூஜை
மேலும்...
பிரச்னைகள்
1. விவசாயிகள் ரோடு மறியல்
2. வலுவிழந்த ரோட்டோர மரங்களால் விபத்து அபாயம்
3. சிறுமலை நீர்த்தேக்கம் நிரம்புவதில் தாமதம்
4. பழநி சுற்றுலா பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு குறைபாடு: ரோந்து போலீசார் அதிகம் தேவை
சம்பவம்
1. வீடு சூறை: இருவர் கைது
2. முதியவர் மரணம்
» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
My Page
Login :
Log in
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.
இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
மேலும்
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Submit
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X
Prev Next
சினிமா →
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள் →
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
விளையாட்டு →
கிரிக்கெட்
ஹாக்கி
டென்னிஸ்
பாட்மிடன்
கால்பந்து
விளையாட்டு மலர்
பிற விளையாட்டு
உலக தமிழர் செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy. |
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடுத்த முயற்சித்து வருவதாக அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தென்சீன கடல் விவகாரத்தில் சீனவுக்கும், பிராந்தியத்தின் மற்ற நாடுகளுக்கும் இடையில்பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
Related Posts
ஐரோப்பாவில் பெருகும் கொரோனா உலக சுகாதார அமைப்பு கவலை
Nov 26, 2021
பேய் நாயுடன் தனது செல்ல நாய் விளையாடியதாக ஒருவர்…
Nov 25, 2021
ரஷியா தீ விபத்தால் நிலக்கரிச்சுரங்கத்தில் சிக்கிய 75…
Nov 25, 2021
இந்த நிலையில் ஆசியான் என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என அவர் உறுதிபட தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசுகையில் “சீனா மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியலை உறுதியுடன் எதிர்க்கிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண விரும்புகிறது மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதியை கூட்டாக வளர்க்க விரும்புகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யாது. சிறியவர்களை கொடுமைப்படுத்தாது” என கூறினார். |
முட்டாள்கள் தினமான இன்று யாழ்ப்பாணத்து இளைஞர்கள் நகரில் ஒன்று கூடி புகைப்பிடிப்பவர்களுக்கு வாழ்த்துக் கூறும் வகையில் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடியுள்ளனர்.
“சிகரெட் குடித்து முகத்தை அவலட்சணம் ஆக்கி, பாலியல் பலவீனம் ஏற்பட்டு, இன்னும் பல நோய்களை ஏற்படுத்தும் சிகரெட்டைக் காசு கொடுத்து ஏமாந்து புகைப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள்” எனத் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
Share on Facebook Share on Twitter Share on Google Plus
About Thusha
எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி
RELATED POSTS
0 comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments ( Atom )
Popular Post
Video
Category
Popular Posts
விசித்திரத் திருமணம்
நுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து!
திமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!
Labels
Crime News
Sports News
Srilanka News
World News
Popular Posts
விசித்திரத் திருமணம்
நவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...
நுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து!
நுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...
திமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!
ஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...
பெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு
பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...
பின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்!!
Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...
சம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...
முல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...
'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்
அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...
சிங்கம் வளர்த்ததால் வந்த வினை
தான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...
மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...!!
தற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்... |
பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் பணியாட் தொகுதி பிரதி தலைமை அலுவலராக பிரதீப் அமிர்தநாயகம் நியக்கப்பட்டுள்ளார்.
வெகுஜன ஊடகம், விளம்பரப்படுத்தல், நிர்வாகத்துறையில் 30 வருட காலம் அனுபவம் கொண்டவராவார்.
தேசிய தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி, தேசிய வானொலி ஆகிய நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராகவும் வர்ணனையாளராவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் வரையறுக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் உயர் புலமைப்பரிசிலையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Facebook Share on Twitter Share on Google Plus
About Thusha
எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி
RELATED POSTS
0 comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments ( Atom )
Popular Post
Video
Category
Popular Posts
விசித்திரத் திருமணம்
நுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து!
திமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!
Labels
Crime News
Sports News
Srilanka News
World News
Popular Posts
விசித்திரத் திருமணம்
நவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...
நுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து!
நுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...
திமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!
ஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...
பெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு
பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...
பின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்!!
Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...
சம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...
முல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...
'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்
அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரி...
சிங்கம் வளர்த்ததால் வந்த வினை
தான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...
மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...!!
தற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்... |
Related Topics:A. R. RahmanAGS EntertainmentAtleeBigilBigil - Official TrailerG K VishnuJackie ShroffKalpathi S. AghoramKathirNayantharaRubenVijayVivek
Up Next
ஸ்ரீகாந்த், தினேஷ் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’
Don't Miss
Petromax Movie Review – குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்கலாம்!
Advertisement
You may like
Lady superstar Nayanthara to lessen her stipend?!
விஜயை முத்தமிட்ட, விஜய்சேதுபதி!
A.R.Rahman backs daughter on “Burqa” comments!
Thalapathy Vijay ‘Master’ audio launch in Coimbatore?
Vijay’s “Kutty story”- lyric video of Master single!
“Confidence and intelligence, which unites us”- A.R.Rahman!
Cinema News
விறுவிறுப்பான படப்பிடிப்பில் நகுல் நடிக்கும் ‘வாஸ்கோடகாமா’
Published
1 hour ago
on
November 28, 2021
By
admin
தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருமை நிகழ்வாக சமீபத்தில் 100 விஐபிக்கள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘
நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன்,,ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள் ,அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர்,இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார் போன்ற 100 பேர் விநாயகர் சதுர்த்தி அன்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் ‘வாஸ்கோடகாமா’ படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.இதில் சிறப்புவிருந்தினராக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன் , கே.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் டத்தோ பி. சுபாஷ்கரன் ,இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன்,நாயகன் நகுல் ,இசை அமைப்பாளர் என்.வி .அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது,
“குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதை சொல்லும் படம்தான் ‘வாஸ்கோடகாமா’.
இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். கதை பிடித்துப்போய் விட்டது.உடனே சம்மதம் கூறியுள்ளார்.
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். ” என்கிறார் இயக்குநர்.
படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர் ‘நான் சிரித்தால் ‘ போன்று சில படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளவர். இசை என்.வி. அருண். இவர் எஸ்பிபி கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம்பெற்ற ‘என்னோட பாட்ஷா’ என்கிற ஆல்பத்திற்கு இசையமைத்தவர்.
சண்டைக்காட்சிகள்- விக்கி .இவர் ‘உறியடி’ , ‘சூரரைப்போற்று’ படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர்.கலை இயக்கம்- ஏழுமலை. எடிட்டிங் தமிழ்க்குமரன் .இவர் ஏராளமான குறும்படங்களுக்குப் படத்தொகுப்பு செய்தவர்.
படத்தில் 4 பாடல்கள் உள்ளன. நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார்.
‘வாஸ்கோடகாமா’ படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது
Continue Reading
Cinema News
‘ஜெய்பீம்’ படக்குழுவினரை பாராட்டிய ‘தோழர் நல்லகண்ணு’
Published
2 days ago
on
November 26, 2021
By
admin
தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.
முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என் எப் டி சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார்.
படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.
தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’. நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதற்கான சாட்சி ‘ஜெய் பீம்’.
இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.
நவம்பர் 2 ஆம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
அந்த வரிசையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
Continue Reading
Cinema News
விஜய் ‘பெரிய ஹீரோ’.. அவரு சொல்லிட்டாருன்னு.. திருந்தவா போறாங்க – ராதாரவி.
Published
4 days ago
on
November 24, 2021
By
admin
பிரபல யூடியூப் திரை விமர்சகர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கியுள்ள படம், ‘ஆன்டி இண்டியன்’. ‘மூன் பிக்சர்ஸ்’ சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ளார். விரைவில் வெளியாவிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம், பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.,
இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்..
நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது,
“இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்.. ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல சிஎம்-ஆ நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல
இந்தப்படம் வெளியாகிறதுக்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.. நிஜம் தான்.. அத்தனை பேரு படத்த கழுவி ஊத்திருக்கார்.. நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க.. திட்டத்தான் செய்வாங்க.. அதேசமயம் படம் வெளியானா மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும்.. அந்த அளவுக்கு திட்டும் கிடைக்கும்.. அதனால யாரும் என்ன வேணா பேசிட்டு போகட்டும்.. நீ எதுக்கும் வாய் திறந்து கருத்து சொல்லாம அப்படியே சைலண்ட்டா இருந்துரு.
ஒரு படத்தை படமா பாருங்க.. படம் முடிஞ்சுதா, அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.. விஜய் பைரவான்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு.. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க.. அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க..
நிச்சயம் இந்தப்படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்கு தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. இந்தக்காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல,, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது.
படங்களை எல்லாம் ஒடிடி தளத்துலேயே ரிலீஸ் பண்ணிகிட்டே இருந்தா, உன் படத்துக்கு இவ்வளவுதான் வேல்யூ அப்படினு, நாளைக்கு ஹீரோவாட சம்பளத்தையே அவங்க தான் நிர்ணயிப்பாங்க” என்றார். |
20 வருடத்திற்கு முன்பே விக்ரம் படத்தில் குல்பி ஐஸ் செய்யும் ரோபோ ஷங்கரின் மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படம்!
By PraveenJuly 16, 2021
இயக்குனர் தரணி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் மாஸ் ஹிட்டடித்த படம் தில். லைலா, விக்ரம் காமெடிக்கு வையாபுரி டீம் என... |
Publisher - Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |
Home
Sri Lanka
Vanni
India
World
Cinema
Life Style
Spiritual
Obituary
Home
கிளிநொச்சி
கிளிநொச்சியில் தொடர் வரட்சி காரணமாக குறைவடையும் குளங்களின் நீர் மட்டம்
கிளிநொச்சியில் தொடர் வரட்சி காரணமாக குறைவடையும் குளங்களின் நீர் மட்டம்
கிளிநொச்சி
On Jul 24, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் வரட்சி காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள ஒன்பது குளங்களின் நீர்மட்டமும், என்றுமில்லாதவாறு குறைவடைந்துள்ளதாக, பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.
“இதற்கமைய, இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 2 அடி 3 அங்குலமாகவும், அக்கராயன் குளத்தின் நீர் மட்டம் 10 அடி அங்குலமாகவும், கல்மடுக்குளத்தின் நீர் மட்டம் 5 அடி 6 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம் 2 அங்குலமாகவும், குடமுறுட்டிக்குளத்தின் நீர்மட்டம் 4 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளத்தின் நீர் மட்டம் 3 அடி 3அங்குலமாகவும், வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம் 3 அடி 2 அங்குலமாகவும், புதுமுறிப்புக்குளத்தின் நீர்மட்டம் 10 அடி 5 அங்குலமாகவும், கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 4 அடியாகவும் காணப்படுகின்றது” எனவும் தெரிவித்தார். |
நமது நிருபர் November 15, 2011 1 Comment கையேடுசுற்றுச்சூழல்சூழலியல்தாவர உரம்நீர் மேலாண்மைபசுபசுமைபஞ்சகவ்யம்புத்தகம்விவசாயம்விவேகானந்த கேந்திரம்
விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள்” என்ற இந்த நூல் நம் பாரம்பரிய அறிவைச் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்களை அழகிய வண்ண புகைப்படங்களுடன் அளிக்கிறது.
மண்புழு உரம், மண்புழு உர நீர், உயிர் நீர், கம்போஸ்ட் டீ, பஞ்சகவ்யம், மீன் அமினோ, அஸோலா ஆகிய தொழில்நுட்பங்களை செய்முறை விளக்கங்களுடன் தருகிறது.
விவசாயிகளுக்கும், பசுமை வேளாண்மை மாணவர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும், இன்றியமையாத தொடக்க நிலை கையேடு.
நூலாக்கியவர்கள்: டாக்டர் கமலாசனன் பிள்ளை, அரவிந்தன் நீலகண்டன், ராஜமணி, பிரேம்லதா பாண்டியன் ஆகியோர்.
மேலும் விவரங்களுக்கு பதிப்பாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
விவேகானந்த கேந்திரம் – இயற்களை வள அபிவிருத்தித் திட்டம்
Vivekananda Kendra-NARDEP (Natural Resources Development Project)
விவேகானந்த புரம், கன்னியாகுமரி – 629703
தொலைபேசி:04652-246296
மின் அஞ்சல்: [email protected]
வலைத்தளம்: http://vknardep.org
Share this:
WhatsApp
Tweet
Print
Email
தொடர்புடைய பதிவுகள்
பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!
இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்
இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் - தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு
”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!
பசுமைப் புரட்சியின் கதை
One Reply to “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு”
shanmugamoorthi says:
October 21, 2015 at 7:32 am
Thanks
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Δ
Post navigation
Previous Previous post: [பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்
Next Next post: [பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி
தேடல்
Search …
பதிவுகளை மின்னஞ்சலில் பெற
Name
Email
சமூகசேவை
முந்தைய பதிவுகள்
முந்தைய பதிவுகள் Select Month November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 September 2018 August 2018 July 2018 June 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 November 2017 October 2017 September 2017 August 2017 July 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 January 2017 December 2016 November 2016 October 2016 September 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 November 2015 October 2015 September 2015 August 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 December 2014 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 December 2013 November 2013 October 2013 September 2013 August 2013 July 2013 June 2013 May 2013 April 2013 March 2013 February 2013 January 2013 December 2012 November 2012 October 2012 September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 January 2012 December 2011 November 2011 October 2011 September 2011 August 2011 July 2011 June 2011 May 2011 April 2011 March 2011 February 2011 January 2011 December 2010 November 2010 October 2010 September 2010 August 2010 July 2010 June 2010 May 2010 April 2010 March 2010 February 2010 January 2010 December 2009 November 2009 October 2009 September 2009 August 2009 July 2009 June 2009 May 2009 April 2009 March 2009 February 2009 January 2009 December 2008 November 2008 October 2008 September 2008 August 2008 July 2008 June 2008 May 2008 April 2008 February 2008 |
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
இலத்தீனில் திருப்பலி
நிகழ்ச்சிகள் ஒலியோடை
எத்தியோப்பிய பிரதமருடன் திருத்தந்தை(21.01.2019) (Copyright 2019 The Associated Press. All rights reserved)
திருத்தந்தை
அமைதிக்கும் நிலையான தன்மைக்கும் என செபியுங்கள்
எத்தியோப்பியாவிலும் லிபியாவிலும் அமைதியும் நிலையானதன்மையும் இடம்பெற செபிக்குமாறு நமக்கு அழைப்புவிடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ். |
சசிகலா, தினகரன் அடுக்கும் விவசாயிகளின் பிரச்னைகள்... கைகொடுக்குமா டெல்டா பாலிடிக்ஸ்?! | Sasikala, ttv dinakaran's delta politics, will it helps? - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
Subscribe to vikatan
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
குருப்பெயர்ச்சி பலன்கள்
கனமழை: அப்டேட்ஸ் New
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
Published: 11 Nov 2021 8 AM Updated: 11 Nov 2021 8 AM
சசிகலா, தினகரன் அடுக்கும் விவசாயிகளின் பிரச்னைகள்... கைகொடுக்குமா டெல்டா பாலிடிக்ஸ்?!
கு. ராமகிருஷ்ணன்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
சசிகலா, தினகரன்
``சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் எந்நேரமும் அதிமுக-வைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை. விவசாயிகளின் பிரச்னைகளைக் கையிலெடுத்து, டெல்டா பாலிடிக்ஸில் புதிய ரூட்டில் பயணிப்பது அவசியம்!”
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
டெல்டா மாவட்டங்களில் தங்களது அரசியல் செல்வாக்கை வளர்த்தெடுக்க சசிகலாவும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்துக் குரல் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். அதிமுக-வை மீட்டெடுப்பது குறித்து மட்டுமே இதுவரையிலும் பேசிவந்த சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்தப் பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கும்விதமாக, நெல் கொள்முதலில் ஏற்படும் தாமதம் குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சசிகலா
``டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடைப் பணிகள் நடந்துவரும் நிலையில், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், தொடர்மழையால் நெல் மணிகள் முளைத்துவிட்டதால், கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல்லைக் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் கொள்முதல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் சசிகலா.
Also Read
`பொதுச்செயலாளார் சின்னம்மா’ - அ.தி.மு.க கொடியுடன் அறிக்கை வெளியிட்ட சசிகலா தரப்பு!
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பயிர் இன்ஷூரன்ஸுக்கான காலக்கெடுவுக்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். ஆனால் தமிழக அரசு அதைக் கண்டுகொள்ளாமல், நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீட்டுக்கு பிரிமியம் செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வது சரியானதல்ல. குறுவை நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிகள், பருவமழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் காவிரி டெல்டா உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நடவுப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் நவம்பர் 15-ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைப் புரிந்துகொண்டு பயிர்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை இந்த மாதக் கடைசிவரை நீட்டிப்பதுடன், அதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். இதற்கு மாறாக, உடனடியாக பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளை தி.மு.க அரசு நிர்பந்திப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.
சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து தீவிரமாகப் பேசத் தொடங்கியிருப்பது, டெல்டா மாவட்டங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் அரசியலில் காலூன்ற விவசாயிகளின் மனதில் இடம்பிடிப்பது மிகவும் அவசியம் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்னைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்தார். இதனால் விவசாயிகளின் மத்தியில் ஸ்டாலினின் செல்வாக்குப் பல மடங்கு உயர்ந்தது. இதனால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் திமுக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது.
டி.டி.வி.தினகரன்
நாம் தமிழர் கட்சி கணிசமான எண்ணிக்கையில் வாக்குகளை வாங்கவும், சீமானின் விவசாயிகள் ஆதரவு வாய்ஸ் பெரிதும் கைகொடுத்தது. சசிகலாவும் டி.டி.வி.தினகரனும் எந்நேரமும் அதிமுக-வைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை. விவசாயிகளின் பிரச்னைகளைக் கையில் எடுத்து, டெல்டா பாலிடிக்ஸில் புதிய ரூட்டில் பயணிப்பது நிச்சயம் இவர்களுக்குக் கைகொடுக்கும்’’ என்கிறார்கள்.
Also Read
``சசிகலா பாதை வேறு...என் பாதை வேறு!'' - டி.டி.வி.தினகரன்
ஆனால், இது குறித்துப் பேசும் அமமுக-வினர் ``சசிகலாவும் தினகரனும் எந்த ஓர் உள்நோக்கமும் அரசியல் எதிர்பார்ப்பும் இல்லாமல்தான், விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். இவர்கள் டெல்டாவின் மண்ணின் மைந்தர்கள். விவசாயிகளுக்காகப் பேசுவது என்பது இயல்பானது. இதை அரசியலோடு முடிச்சுப் போட்டுப் பேசுவது சரியல்ல’’ என்கிறார்கள்.
விவசாயிகள் தரப்பில் இது குறித்துப் பேசியபோது, ``எங்களுக்காக உண்மையான அக்கறையில பேசுறாங்களா இல்லை அரசியல் ஆதாயத்துக்காகப் பேசுறாங்களாங்கறது போக போகத்தான் தெரியும். ஆனால் வெறும் பேச்சை மட்டும் நம்பியெல்லாம் யாரு பின்னாடியும் விவசாயிகள் போயிட மாட்டோம்’’ என்கிறார்கள். |
யாழ் நூல் பழந்தமிழரின் இசை நுட்பங்கள், யாழ் ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் சுவாமி விபுலானந்தர் ஆவார். விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ் நூல் ஆகும்.[1] தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஆராய்ந்து எழுதப்பட்ட இந்நூலின் அரங்கேற்றம், கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேசுவரர் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் நடந்தேறியது.[2]
யாழ் நூல்
யாழ் நூலின் ஆரம்பப் பதிப்பு
நூலாசிரியர்
சுவாமி விபுலானந்தர்
நாடு
இலங்கை, இந்தியா
மொழி
தமிழ் மொழி
வகை
இசை நூல்
வெளியீட்டாளர்
கரந்தைத் தமிழ்க்கல்லூரி, தஞ்சாவூர்
வெளியிடப்பட்ட நாள்
5 சூன் 1947
பக்கங்கள்
~97
பொருளடக்கம்
1 பின்னணி
2 அமைப்பு
3 பதிப்புக்கள்
4 இவற்றையும் பார்க்கவும்
5 மேற்கோள்கள்
6 வெளி இணைப்புகள்
பின்னணிதொகு
தமிழரின் இசை, நடனம், நாடகம் தொடர்பான பல்வேறு நுட்பங்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய தமிழ்க் காப்பிய நூல் சிலப்பதிகாரம். இலகுவில் கிடைத்தற்கு அரிதாக இருந்த இந்த நூலை, உ. வே சாமிநாத ஐயர் 1892ல் முழுமையாக அச்சிட்டு வெளியிட்டார். சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை தமிழ் இசை நுணுக்கங்கள் குறித்த சில விளக்கங்களைத் தந்தாலும் அவ்விசை குறித்து முழுமையாக அறிந்துகொள்வதற்கு இவை போதுமானதாக அமையவில்லை. பின்வந்த அறிஞர்கள் சிலர் இவற்றை ஆராய்ந்து தமிழ் இசையின் தன்மை குறித்து விளக்கங்கள் தந்தனர். சிலப்பதிகாரத்தை நன்கு கற்றிருந்த விபுலானந்தர் அந்நூலின் சொல்லப்பட்டிருந்த இசை நுணுக்கங்கள் குறித்தும், பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பின்னர் வழக்கற்றுப் போய்விட்ட யாழ் என்னும் இசைக்கருவி குறித்தும் அறிய ஆர்வம் கொண்டார். விபுலானந்தர் கணிதம், இயற்பியல் ஆகியவற்றிலும் விற்பன்னராக இருந்ததால், இந்த ஆய்வுக்கு அவை உதவியாக அமைந்தன.
விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்குத் தலைவராக இருந்த காலத்தில், கருநாடக இசையின் அமைப்பு, நுணுக்கங்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1936ல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் இடம்பெற்ற இவரது பேச்சொன்றில், பழந்தமிழருடைய யாழ்கள் பற்றி விளக்கியதுடன் அவற்றின் அமைப்பையும் படங்கள் மூலம் விளக்கினார். இவரது ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட அறிஞர்கள் பலரும் இவரது ஆய்வுகளை நூலாக வெளியிடுமாறு ஊக்கம் கொடுத்தனர். எனினும், வெவ்வேறு காலகட்டங்களில் இவரது பணிகள் காரணமாக இந்த ஆய்வு தடைப்பட்டிருந்தது. இந்தியாவில் இமயமலைச் சாரலில் பிரபுத்த பாரதம் என்னும் ஆங்கில நூலுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதும் இந்த ஆய்வை நிறைவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.[3]
ஆய்வுக் காலத்தில், கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாகிய தமிழ்ப் பொழிலிலும், மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த செந்தமிழ் என்னும் இதழிலும் இவ்வாய்வுடன் தொடர்புள்ள பல கட்டுரைகள் வெளிவந்தன. அத்துடன் திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வானொலி நிலையங்களில் இது தொடர்பான விபுலானந்தரின் பேச்சுக்கள் இடம்பெற்றன. மேற்குறித்த கட்டுரைகளிலும், பேச்சுக்களிலும் இருந்த விடயங்களும் கருத்துக்களும் யாழ் நூலில் இடம்பெற்றுள்ளன.[4]
அமைப்புதொகு
யாழ் நூல் பின்வரும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது:
பாயிர இயல் - இவ்வியலில் தெய்வ வணக்கத்துடன்; இசை நரம்புகளின் பெயரும் முறையும்; இசை நரம்புகளின் ஓசைகளும் அவற்றுக்குப் பிற்காலத்தார் வழங்கிய பெயர்களும்; இயற்கை இசையும் பண்ணப்பட்ட இசையும்; மூவகைத் தானம், ஆரோசை, அமரோசை, நால்வகைச் செய்யுள் இயக்கம்; தேவபாணியும் பரிபாடலும்; மிடற்றுப் பாடலும் கருவிப் பாடலும்; திணைக் கருப்பொருளாகிய யாழின் பகுதி; யாழ்க்கருவியின் தெய்வ நலம், அது தமிழ் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவிய வரன்முறை போன்ற தலைப்புக்களில் ஆய்வு விளக்கங்கள் தரப்படுகின்றன.
யாழ் உறுப்பியல் - இந்த இயலில் யாழ் வகைகளான வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், சீறி யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் என்பன பற்றி, அவற்றின் உருவ அமைப்பு, அவற்றின் உறுப்புக்கள் என்பவற்றுடன் விளக்கப்பட்டுள்ளது.
இசை நரம்பியல்
பாலைத் திரிபியல்
பண் இயல்
தேவார இயல்
ஒழிபியல்
பதிப்புக்கள்தொகு
யாழ் நூல் இதுவரை மூன்று பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு 1947ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால், கரந்தை கூட்டுறவுப் பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதற்கான செலவுகளைத் திரு பெ. இராம. இராம. சித. சிதம்பரம் செட்டியார் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.[5] 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது பதிப்பையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினரே வெளியிட்டனர். இது 1974ல் வெளிவந்தது. பல அமைப்புக்களும், தனியாரும் வழங்கிய நிதியுதவி இதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டாம் பதிப்பில் க. வெள்ளைவாரணர் தமிழில் வழங்கிய முன்னுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்புப் பல்கலைக்கழக இதழில் வெளியான விபுலானந்தரின் "ஆயிரம் நரம்பு யாழ்" என்னும் ஆங்கிலக்கட்டுரையும் இரண்டாம் பதிப்பில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டது.[6] பின்னர், சில புலம்பெயர்ந்து வாழும் ஆர்வலர்களினதும், பிறரதும் துணையுடன் திருநெல்வேலி யாதுமாகி பதிப்பகத்தின் சார்பில் யாழ் நூலின் மூன்றாம் பதிப்பு 2003ல் வெளியானது. இப்பதிப்பில் நா. மம்மது அவர்களின் கருத்துரை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.[7]
இவற்றையும் பார்க்கவும்தொகு
தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்
பழமையான இசைநூல்களும் காலங்களும்
மேற்கோள்கள்தொகு
↑ "விபுலானந்த அடிகளார்". பார்த்த நாள் 31 திசம்பர் 2016.
↑ "வில்வவனேசுவரர் கோவில்".
↑ கந்தசாமி, நீ., (யாழ் நூலுக்கான முகவுரை) யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். 2, 3.
↑ விபுலானந்த அடிகளார், யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். 28.
↑ முதற்பதிப்பின் பதிப்புரை, யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். XXII.
↑ இரண்டாம் பதிப்பின் பதிப்புரை, யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். XX, XXI.
↑ யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். IV, VI.
வெளி இணைப்புகள்தொகு
யாழ் நூல் (1974)
யாழ்நூலை படைக்கும் முயற்சியில் அடிகளார் அனுபவித்த இடர்கள், முனைவர் மு. இளங்கோவன், தினகரன், சூலை 20, 2017 |
சனிபகவானுடன் கூட்டணி சேரும் குரு பகவான்! ராஜ-யோக பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசியினர் இவர்கள் தான்! - Tamil Piththan
சினிமா
ஜோதிடம்
மருத்துவம்
இலங்கை செய்திகள்
உலக செய்திகள்
தமிழ் லிரிக்ஸ்
செய்தி தாள்கள்
கொரோனா வைரஸ் Live Report
திருக்குறள்
தமிழ்பித்தன் கவிதைகள்
Search
Sign in
Welcome! Log into your account
your username
your password
Forgot your password? Get help
Password recovery
Recover your password
your email
A password will be e-mailed to you.
Tamil Piththan
சினிமா
ஜோதிடம்
மருத்துவம்
இலங்கை செய்திகள்
உலக செய்திகள்
தமிழ் லிரிக்ஸ்
செய்தி தாள்கள்
கொரோனா வைரஸ் Live Report
திருக்குறள்
தமிழ்பித்தன் கவிதைகள்
Home Rasi Palan ராசி பலன் சனிபகவானுடன் கூட்டணி சேரும் குரு பகவான்! ராஜ-யோக பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசியினர் இவர்கள் தான்!
Rasi Palan ராசி பலன்
சனிபகவானுடன் கூட்டணி சேரும் குரு பகவான்! ராஜ-யோக பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசியினர் இவர்கள் தான்!
0
577
சனிபகவானுடன் கூட்டணி சேரும் குரு பகவான்! ராஜ-யோக பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசியினர் இவர்கள் தான்!
நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கப்படி ஆவணி 29ஆம் தேதி அதாவது செப்டம்பர் 14ஆம் திகதி மகர ராசிக்கு வருகிறார்.
மகர ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று பயணிக்க அங்கு நீச்சம் பெற்று அமரப்போகிறார் குரு பகவான்.
இப்போது ஆட்சி பெற்ற சனியோடு இணைந்து நீச்ச பங்கமடையும் குருவினால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். மேஷம் செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, பாக்ய ஸ்தான அதிபதி குரு பகவான் தொழில் ஸ்தான அதிபதியான சனியுடன் இணைந்து பத்தாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தர்ம கர்மாதிபதி யோகம் கிடைக்கப்போகிறது.
குருவால் கிடைக்கப்போகும் நீசபங்க ராஜயோகத்தால் உங்களுக்கு பல வழிகளில் பணம் வரும். இதுநாள் வரை சொன்ன செய்ய முடியவில்லையே என்று தவித்த நீங்கள் இனி கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். காரணம் உங்கள் குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் உள்ள ராகு மீது குருவின் பார்வை விழுகிறது. திருமண யோகம் வரப்போகிறது. தர்மகர்மாதிபதி யோகத்தால் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை தரும்.
அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன் இருப்பவர்களின் சுய ரூபம் புரியும். பண முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும் போது கவனம் தேவை. இந்த கால கட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறைய சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடலாம்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அந்தஸ்து கவுரவம் உயரும். சோம்பலும் மந்தநிலையும் மாறி இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறீர்கள்.
திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தடைகள் நீங்கும். குரு பாக்ய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது. ஒன்பதாம் வீட்டு அதிபதி சனியும் லாப ஸ்தான அதிபதி குருவும் இணைவதால் பதவியில் யோகம் கிடைக்கும். சந்தோஷமான செய்திகள் தேடி வரும்.
உங்கள் நிறைய பண வரவு வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகு மீது குருவின் பார்வை விழுகிறது. திடீர் யோகம் வரும். பவுர்ணமி நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.
மிதுனம்
புத்திசாலித்தனம் அதிகம் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, திடீர் யோகம் கிடைக்கும். குரு சண்டாள யோகம் கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் உடன் குரு பகவான் சேரப்போகிறார்.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல உங்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும். மன அழுத்தம் நீங்கும். புத்துணர்ச்சி அதிகரிக்கும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். மன குழப்பம் நீங்கி தெளிவு அதிகரிக்கும்.
அதிகாரப்பதவி தேடி வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாதரை சென்று வணங்க நன்மைகள் நடைபெறும். ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்.
கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். களத்திர ஸ்தானத்தில் உள்ள சனியோடு குரு இணைந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் தொடங்கலாம் என்று யோசிப்பீர்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். நிறைய யோகங்கள் தேடி வரும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வரும். முருகன் கோவிலுக்கு சென்று வழிபட பாதிப்புகள் நீங்கும் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, குரு பகவான் ஆறாம் வீட்டில் சென்று சனியோடு இணைகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க வேண்டாம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் எட்டாம் அதிபதியும் ஆறாம் வீட்டில் இணைவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன், நோய், எதிர்ப்பு நட்பு விசயத்தில் கவனம் தேவை. எந்த செயலை செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும்.
தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும். குல தெய்வ வழிபாடு குதூகலத்தைக் கொடுக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வேலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
வாழ்க்கையில் இதுநாள் வரை ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சனி ஆட்சி பெற்றிருக்கும் போது உடன் குரு வந்து இணைகிறார். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லவும் ஒருமுறை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வருவது நன்மையைத் தரும்.
துலாம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, நான்காம் வீட்டில் இணையும் குரு சனி சேர்க்கையால் வீடு மாற்றம் ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
நன்மை செய்தவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். குரு பகவான் நான்காம் வீட்டில் சனியோடு இணைந்து நீச்ச பங்க யோகம் பெறுகிறார். மிகப்பெரிய ராஜயோகம் தேடி வரப்போகிறது.
அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டுள்ள உங்களுக்கு தொழில் ஜீவனத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது என்றாலும் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. குல தெய்வத்தை வணங்கவும். பெற்ற தாயை வணங்க நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகராசிக்காரர்களே உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேகமும் விவேகமும் கொண்ட உங்களுக்கு இந்த சனி குரு சேர்க்கையால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரும். குரு சண்டாள யோக அமைப்பினால் சொத்துப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சந்திரன் நீச்சமாகும் ராசி என்பதால் ஏதோ மனக்கலக்கத்துடனேயே இருப்பீர்கள்.
இனி வரும் கால கட்டத்தில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நல்ல நட்பு தேடி வரும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றியும் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் ஏற்படும். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் குரு மூன்றாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு வந்து குடும்ப ஸ்தான அதிபதி சனியோடு இணைந்து பயணம் செய்யப்போகிறார். ஆட்சி பெற்ற சனியோடு இணைந்து குரு நீச்சபங்கமடைகிறார். குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும்.
திருமண சுப காரியம் கை கூடி வரும். ஏழரை சனி காலம் என்பதால் சொல்லிலும் சொல்லிலும் செயலிலும் கவனம் தேவை. தன காரகன் சனி தன ஸ்தானத்தில் ஆட்சி இருக்கிறார்.
கூடவே ராசி நாதன் இணைவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும் ஒற்றுமை ஏற்படும். குழப்பங்கள் நீங்கி மனநிலை தெளிவாக இருக்கும் ஏழரை சனியாக இருப்பதால் ஒருவித பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.
குரு இணைவதால் பதற்றம் நீங்கி நன்மை ஏற்படும். வேலையில் இடம்மாற்றம் ஏற்படும் வீடு மாற்றம் வரும். சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களே உங்கள் ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம சனி காலம் என்பதால் மன குழப்பமும், குடும்பத்தில் குழப்பமும் ஏற்பட்டு வந்தது இனி குழப்பங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. குரு வந்து உங்கள் ராசியில் உள்ள சனி பகவானுடன் இணைகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
தொழில் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முதலீடுகளில் லாபம் கிடைக்கும். எந்த நல்ல காரியமும் நடைபெறாமல் தடை இருந்தது இனி தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறப்போகிறது. குருவின் பார்வையும் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு கிடைப்பதால் திருமணம் நடைபெறும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும். வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை இருக்கும். வேலைப்பளுவினால் சோர்வு அதிகரிக்கும். பண வருமானத்தில் இருந்த தடைகள் பிரச்சினைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சமூகத்தில் கவுரவம் தேடி வரும். ஞாயிறுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, விரைய ஸ்தானத்தில் உள்ள ராசிநாதன் சனியுடன் குரு இணையப்போகிறார். எதிர்பாராத பண வரவு வரும். கடந்த சில மாதங்களாக மனதில் இருந்த தடுமாற்றம் விலகப்போகிறது.
மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். லாப ஸ்தானாதியும் வாக்கு ஸ்தானாதிபதியுமான சனி பகவான் கும்ப ராசிக்கு வருகிறார்.
வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். வண்டி வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். மனதில் இருந்த சுமைகளும் அழுத்தங்களும் முடிவுக்கு வரும்.
மாணவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வருவது நன்மையைத் தரும். ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மனை சென்று வழிபட்டு வருவது நல்லது.
மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில்அதிசாரமாக இருந்த குரு பகவான் இனி லாப ஸ்தானமான மகர ராசியில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார்.
உங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.
லாப அதிபதியுடன் ராசி அதிபதி குரு இணைந்து நீசபங்க ராஜயோகத்தை தரப்போகிறார். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. நண்பர்கள் உறவினர்களின் உதவி தேடி வரும்.
வீடு வாங்குவதற்கான லோன் கிடைக்கும். முடியாமல் தள்ளிப்போன காரியங்கள் முடிவுக்கு வரப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாழக்கிழமையன்று குரு பகவானை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:
Facebook
Twitter
WhatsApp
Viber
Previous articleஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பேரோட அந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமென்றால் இந்த ஒரே ஒரு பொருள் மட்டும் போதும்!
Next articleஇன்றைய ராசி பலன் 15.09.2021 Today Rasi Palan 15-09-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
tamilpiththan
RELATED ARTICLESMORE FROM AUTHOR
Rasi Palan ராசி பலன்
டிசம்பர் மதத்தில் நிகழும் கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்காரர்கள் அதிகமான நல்ல பலன்களைப் பெறப்போகிறார்கள்! அந்த ராசிக்காரர்கள் யார்!
Rasi Palan ராசி பலன்
2022 தொடக்கம் 2027 வரையான 5 வருட காலம் ஆட்டிப்படைக்கப் போகும் ஏழரை சனி! தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளின் பலன்கள் எப்படி இருக்கும்!
Rasi Palan ராசி பலன்
புதனுடன் சேரும் மூன்று உக்கிர கிரகங்களால் அதிர்ஷ்ட பலன்களை பெறும் 6 ராசிக்காரர்களுக்கு ஏற்பட போகும் அதிரடி மாற்றங்கள்! |
ஆனால் கூகிள் தேடலில் போது முதல் பக்கத்திலேயே 100 முடிவுகளை காண்பிக்கிறது gInfinity என்ற குரோம் உலாவி நீட்சி.இதனால் ஓவ்வொரு பக்கமாக சென்று கிளிக் செய்து செல்ல வேண்டிய அவசியமில்லை. நேரமும் மிச்சமாகின்றது. |
மத்திய பாஜக அரசு, மிகவும் குறைவான தடுப்பூசிகளையே, தமிழகத்திற்கு வழங்குகின்றது என, மாநில திமுக அரசு மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனது. மத்திய அரசு சரியான முறையில், அனைவருக்கும், எல்லா மாநிலத்திற்கும், சரி சமமாகவே, தடுப்பூசி வழங்கி வருகின்றது. ஆனால், தொடர்ந்து மத்திய அரசை, திமுகவினர் குற்றம் சொல்வதற்கு காரணம் என்ன? என்பதை பார்க்கும் போது, தங்களுடைய தவறை மறைக்க, மற்றவர்கள் மீது பழி போட்டு தப்பிக்க முயல்கின்றனர், என்ற எண்ணமே ஏற்படுகின்றது. குறைவான […]
Continue Reading
போயஸ் தோட்டத்திற்கு குறி வைக்கிறாரா ஸ்டாலின்?
May 7, 2021 May 7, 2021 adminLeave a Comment on போயஸ் தோட்டத்திற்கு குறி வைக்கிறாரா ஸ்டாலின்?
திமுகவின் வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியுடன் இன்று முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருந்தது. சாட்டையை சுழற்றி வேலை வாங்குவேன் என்று எல்லாம் பேசியது அதன் வெளிப்பாடே. திமுக ஆட்சியில் போது அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் தொடுத்த வழக்கு ஒன்றில் தான் அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு ஒன்றில் ஜெ வசித்து வந்த […]
Continue Reading
மீண்டு(ம்) வந்தோம்
May 4, 2021 May 4, 2021 adminLeave a Comment on மீண்டு(ம்) வந்தோம்
தமிழக தேர்தல் களத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை; ஆனால் தமிழக அரசியல் களத்தில் மிக பெரிய மாற்றத்தை எதிர் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. 23 ஏப்ரல் 1644 ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் ஜார்ஜ் கோட்டை இனி மாற்றப்படும். தற்போது உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமணை இயங்கி வரும் இடத்திற்கு இவ்வாண்டு இறுதிக்குள்ளாக மாற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஜார்ஜ் கோட்டை ஒரு காலத்தில் இந்திய அதிகார மையமாக […]
Continue Reading
நாடகக் காதல் படுகொலைகள் – ஓய்வில் இருக்கும் ஸ்டாலின்
April 19, 2021 April 19, 2021 adminLeave a Comment on நாடகக் காதல் படுகொலைகள் – ஓய்வில் இருக்கும் ஸ்டாலின்
உளுந்தூர்பேட்டையில், திருமணம் செய்ய மறுத்ததால், நாடகக் காதல் கும்பலால் திமுக கட்சி தொண்டர் வீரமணியின் 18 வயது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கலோ கண்டனமோ தெரிவிக்கவில்லை. காரணம் கேட்டால் அவர் குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வருவதாகவும், தற்போது அவர் அரசியல் கருத்துக்களை கூற மாட்டார் என்றும் திமுகவினர் தெரிவிக்கின்றனர். ஆனால், இதே போன்று அரக்கோணத்தில் இரண்டு பட்டியலின இளைஞர்கள், அவர்களுக்குள்ளான சண்டையில் கொலை செய்யப்பட்டதற்காக, அது சாதீய கொலை, அரசியல் […]
Continue Reading
கோவையில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!
April 1, 2021 April 1, 2021 PrasannaLeave a Comment on கோவையில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!
கோவையில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் […]
Continue Reading
திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு கண்டது – அதிமுக ஆட்சியில் தான்
March 22, 2021 March 22, 2021 PrasannaLeave a Comment on திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு கண்டது – அதிமுக ஆட்சியில் தான்
திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தமிழகத்தில் தொழில்வளம் பெருகச் செய்தது அதிமுக அரசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓசூர் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தளி பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாருக்கு ஆதரவு திரட்டினார். ஓசூரில் பிரச்சாரம் செய்த அவர், அந்த தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் வந்துள்ள தொழில்நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டார். மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு, சட்டம்-ஒழுங்கு […]
Continue Reading
திமுக ஒரு கார்ப்பரேட் கிரிமினல்
March 18, 2021 March 18, 2021 PrasannaLeave a Comment on திமுக ஒரு கார்ப்பரேட் கிரிமினல்
சமீபத்தில் தமிழகத்தில் இரு கழகத்தின் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். தடுப்பூசி எல்லோரும் போடுவதுதானே, அதில் சுவாரசியம் ஒன்றுமில்லை என்று நினைக்க தோணலாம். ஆம் சுவாரசியம் இல்லை, ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட இடம் இங்கு உற்றுநோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.உண்மை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்விளம்பரம் காவேரி கார்ப்பரேட் மருத்துவமனையில். முதல்வர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டதால், பணமில்லாத ஏழைகளும் நம் முதல்வரே அரசாங்க மருத்துவமனையில் போட்டு கொண்டிருக்கிறார்! நாமும் போட்டுக் கொள்வோம் என்ற விழிப்புணர்வை எளிய […]
Continue Reading
ஏமாற்றுவது எப்படி என்று ஸ்டாலின் இடம் கற்றுக்கொள்ளுங்கள்
March 16, 2021 March 16, 2021 PrasannaLeave a Comment on ஏமாற்றுவது எப்படி என்று ஸ்டாலின் இடம் கற்றுக்கொள்ளுங்கள்
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும், ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நீண்ட காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, கனவில் கூட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டுவர நினைக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், பட்டியல் இனத்தவர்களை திமுகவினர் தொடர்ந்து இழிவுபடுத்திய […]
Continue Reading
ஸ்டாலினால் தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாண்டே அதிரடி
February 20, 2021 February 20, 2021 PrasannaLeave a Comment on ஸ்டாலினால் தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாண்டே அதிரடி
ஐந்துமுறை முதலமைச்சராக(1969-2011) இருந்த ஒருவரின் மகன், தமிழ்நாட்டின் குறைகளை 100 நாட்களில் தீர்க்கிறேன் என்று மனு வாங்குகிறார். இது எவ்வளவு கேவலமான விசயம். இவரது தந்தை கருணாநிதி 6863 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து இருக்கிறார். இந்த நாட்களில் ஏன் கருணாநிதி எங்கள் பிரச்சனைகளை நீக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இவர் மட்டும் எங்கள் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பார் என்றும் யாரும் நினைக்கவில்லை. இவற்றை பற்றி நான் எதை எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. எது எப்படி […]
Continue Reading
ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக
February 19, 2021 February 19, 2021 PrasannaLeave a Comment on ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக
ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக என சாடியுள்ளார். ஒவ்வொரு முறை ஆட்சிக்கும் வரும் போதும், விதவிதமாக ஊழல் செய்யும் கட்சி திமுக என்றும், அப்பாவி மக்களின் நிலங்களை ஈவு, இரக்கமின்றி அபகரித்த கட்சி திமுக எனவும் துணை முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஊழல் வரலாற்றில் உலக […] |
இயக்குனர் ஷங்கர் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் தயாரிக்கத் திட்டமிட்டார்.
இதில் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். சிம்பு தேவன் இயக்குவதாக இருந்தது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபா செலவில் அரங்கு அமைத்திருந்தனர்.
ஆனால், படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் படம் நின்று போனது. வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நடிகர் சங்கம் மூலம் வடிவேலுவிடம் விளக்கம் பெறப்பட்டது.
இந்த நிலையில், வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் ஆர்.கே. மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர்.
ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’, ‘புலிவேஷம்’, ‘என் வழி தனி வழி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.
இவர் புதிதாக ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தைத் தயாரிக்கவிருந்தார்.
இந்தப் படத்தில் நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்திருந்தார்.
இதற்காக அவருக்கு 75 இலட்சம் ரூபா சம்பளம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்கு வடிவேலு வரவில்லை என்று ஆர்.கே. புகார் கூறியுள்ளார்.
இதுபோல், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்திருந்தனர். தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா இயக்குவதாகவும், ஸ்டீபன் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் படத்தின் கதையை வடிவேலு மாற்ற சொன்னதால் படப்பிடிப்பு நின்று போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. |
வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி 1 முதல் 21 வார்டுகள் வரையிலான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவினர் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மனும், திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளருமாகிய எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய பிரதிநிதி ஏ.எம் அப்துல் ஹலீம் (7-வது வார்டு ), சேக்காதி (7-வது வார்டு), வஹிதா ரோஸ் (8-வது வார்டு), சித்தி ஆயிஷா (2-வது வார்டு), சபியா அம்மாள் (5-வது வார்டு), சாரா எம். அகமது (16-வது வார்டு), வாசகி (1-வது வார்டு), ஜெஹபர் நாச்சியா (15-வது வார்டு), தில் நவாஸ் பேகம் (15-வது வார்டு), சித்தி பாத்திமா (9-வது வார்டு ), பயாஸ் பானு (14-வது வார்டு), கண்ணா மணி (19-வது வார்டு), தெளலத் (19 -வது வார்டு), சாமு ஆமினா - தாயம்மா (3-வது வார்டு) உள்ளிட்ட 15 பேர் அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் இறைவன், எல்.ஜி அண்ணா, கா. அண்ணாதுரை, து.செல்வம், லண்டன் கோவிந்தராஜ் ஆகியோரிடம் இன்று (27-11-2019) புதன்கிழமை மனுக்கள் அளித்தனர்.
அப்போது, திமுக பட்டுக்கோட்டை (மே) ஒன்றிய பிரதிநிதி மருதையன், இஷ்ஹாக், அஸ்கர், முபீன், முகமது மக்கம், ஜாகிர் உசேன், மல்ஹர்தீன், இஸ்மாயில், சேக்தாவூது, ஜெஹபர் சாதிக், எஸ். அப்துல் ரஜாக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Posted by அதிரை நியூஸ் at 2:19 PM
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: DMK, உள்ளாட்சி தேர்தல் 2019
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். |
விமானத்திற்குள் குழந்தையைப் பெற்று குப்பைத்தொட்டிக்குள் வீசியபெண்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam
அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam
Home
செய்திகள்
இலங்கைச் செய்திகள்
தீவகச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா
ஆன்மீகம்
காணொளிகள்
அறப்பணிச் செய்திகள்
சிறப்புக் கட்டுரைகள்
தொடர்புகளுக்கு
விமானத்திற்குள் குழந்தையைப் பெற்று குப்பைத்தொட்டிக்குள் வீசியபெண்!
அரேபிய நாட்டில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். இதை தொடர்ந்து விமானத்துக்குள் இருந்த குப்பைத் தொட்டியை சுத்தம்
செய்ய துப்புரவு ஊழியர்கள் அதை வெளியே எடுத்து வந்தனர்.
விமானத்தை விட்டு இறங்கியதும் அந்த குப்பையை ஊழியர்கள் தரம் பிரித்தனர். அப்போது அதில் சிறிது நேரத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை ஒன்று டிஷ்சு பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமான நிலைய டாக்டருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே நர்சுடன் டாக்டர் அங்கு விரைந்து வந்தார். பேப்பரில் சுற்றப்பட்டிருந்த அந்த குழந்தையை வெளியே எடுத்தனர். அக்குழந்தை சிறிது நேரத்துக்கு முன்புதான் பிறந்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ரத்தம் கூட காயாமல் அப்படியே இருந்தது. விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரகசியமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.
உடனே அக்குழந்தையை மணிலா விமான நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து நர்சுகள் சுத்தம் செய்தனர். மேலும் உடலை பரிசோதித்தனர். அது மிகவும் உடல் நலத்துடன் உயிருடன் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கப்படடது. அதை குடித்தவுடன் அக்குழந்தை லேசாக அழ தொடங்கியது.
பின்னர் அக்குழந்தை நினோய் அகினோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சமூகசேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தில் கள்ளத்தனமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை கண்டு பிடிக்கும்படி பிலிப்பைன்ஸ் சமூக நலத்துறை செயலாளர் சரிமன் உத்தரவிட்டுள்ளார். அப்பெண் யார் என கண்டறிந்து அவளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் அவர் கூறினார். |
சீனா புதிதாக பிரகடனப்படுத்திய வான் பாதுகாப்பு வலயத்தை மீறி இரு அமெரிக்க யுத்த விமானங்கள் பறந்துள்ளன. இவ்வாறு பறந்த பி - 52 ரக விமானங்கள் கண்காணிக்கப்பட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜப்பான் நாடும் உரிமை கொண்டாடும் கிழக்கு சீன கடற்பகுதியில் இருக்கும் சர்ச்சைக்குரிய தீவுகளையும் உள்ளடக்கியதாக சீனா புதிய வான் பாதுகாப்பு வலயத்தை பிரகடனம் செய்தது. ஆனால் அமெரிக்க யுத்த விமானங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த பாதுகாப்பு வலயத்தினூடாக அத்துமீறி பறந்தது.
எனினும் சீனாவின் வான் வலயத்திற்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. சீனா ஒருதலைப்பட்சமாக நிலையை மாற்ற முயற்சிப்பதாகவும் பிராந்தியத்தில் பதற்றத்தை தீவிரப்படுத்துவதாகவும் இந்த இரு நாடுகள் குற்றம்சாட்டின. இதில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளையும் உள்ளடக்கியதாகவே சீனா கடந்த சனிக்கிழமை பிரகடனம் செய்த வான் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது.
ஜப்பான் சென்ககு என்றும் சீன டியாயு என்று அழைக்கும் இந்த தீவுகளால் கடந்த பல மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் வான் பாதுகாப்பு வலையம் ‘செல்லாதது’ என்று அறிவித்த ஜப்பான் அதனை கடைபிடிக்கத் தேவையில்லை என்று தனது விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கியது. இந்த வலயத்தினூடாக பறப்பதில் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்றும் ஜப்பான் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் வழமையான பயிற்சி நடவடிக்கையாக அமெரிக்காவின் ஆயுதம் தரிக்காத விமானம் குவாமில் இருந்து பறந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த யுத்த விமானங்கள் வழமையான பயணப்பாதையில் சென்றதாகவும் சீனாவினூடாகப் பறக்கத் திட்டமிடப்படவில்லை என்றும் பெண்டகன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வான் பாதுகாப்பு வலயத்தினூடாக பறக்கும் விமானங்கள் அதற்கு கட்டுப்பட்டே பறக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவசர பாதுகாப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று சீனா எச்சரித்திருந்தது.
எவ்வாறாயினும் பாதுகாப்பு வலயத் தினூடாக பறந்த அமெரிக்க யுத்த விமானங்கள் மீது சீனா எந்த அவசர நடவடிக்கையையும் எடுத்ததாக அது நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. சீன பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “சீன விமானப்படை குறிப்பிட்ட அமெரிக்க விமானம் ஒரு குறித்த காலத்தில் பயணித்ததை அவதானித்தது.
கிழக்கு சீனா கடற்பகுதியின் வான் பாதுகாப்பு வலயத்தினுடாக பறக்கும் அனைத்து விமானங்களையும் சீன கண்காணிக்கும். இந்த வான்மண்டலத்தை கட்டுப்படுத்தும் திறன் சீனாவுக்கு இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க யுத்த விமானங்கள் அத்துமீறி நுழைந்ததன் மூலம் சீனாவின் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்கவில்லை என்ற தெளிவான சமிக்ஞையை அமெரிக்கா விடுத்துள்ளது.
மறுபுறத்தில் பிராந்தியத்தில் பாதுகாப்பு செயற்பாடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலிலேயே இந்த பதற்றம் வெடித்துள்ளது. ஜப்பான் பாராளுமன்றம் நேற்று நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒன்றை நிறுவியது. அதேபோன்று சீனாவின் லியோனிங் விமானந்தாங்கி கப்பல் தென் சீன கடலை நோக்கி பயணித்தது. |
ராஜ்மகால் போர் (The Battle of Rajmahal) என்பது 1576 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசிற்கும் வங்காள சுல்தானகத்தை ஆட்சி செய்த கர்ரானி வம்ச சுல்தானிற்கும் இடையில் நடந்த போராகும். இந்தப் போரின் இறுதியில் முகலாயர்கள் தீர்மானமான வெற்றியைப் பெற்றனர். இந்தப் போரின் போது வங்காளத்தின் சுல்தானிய வம்சத்தின் கடைசி அரசரான தாவூத் கான் கர்ரானி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் முகலாயர்களால் மரண தண்டனை அளிக்கப்பட்டது.
ராஜ்மகால் போர்
வங்கத்தின் மீது முகலாயர்களின் படைெயடுப்பு பகுதி
நாள்
12 சூலை 1576[1]
இடம்
ராஜ்மகால், வங்க சுல்தானிய ஆட்சி (தற்போதைய மேற்கு வங்காளம், இந்தியா)
முகலாயர்களின் தீர்மானமான வெற்றி
பிரிவினர்
வங்காள சுல்தானகம் முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
தாவூத் கான் கர்ரானி
ஜுனைத் கர்ரானி †
காலா பகார் †
கான் ஜகான் †[2] அக்பர்
முசாபர் கான் துர்பதி
கான் ஜகான்[1]
ராஜா தோடர் மால்[3]
பலம்
50,000[2] அறியப்படாத அளவு எண்ணற்ற படைவீரர்கள் (முதல் தாக்குதலின் போது)
5000 காலாட்படை வீரர்கள்[4]
இழப்புகள்
மிக அதிகம் அறியப்படவில்லை
மேலும் காண்கதொகு
பிளாசிப் போர்
மேற்கோள்கள்தொகு
↑ 1.0 1.1 Richards, John F. (1996). The Mughal Empire. Cambridge University Press. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-56603-2. https://books.google.com/books?id=HHyVh29gy4QC&pg=PA33.
↑ 2.0 2.1 Bengal District Gazetteers Santal Parganas. Concept Publishing Company. 1914. பக். 26–. https://books.google.com/books?id=RdyjG9DYVLsC&pg=PA26.
↑ Ahmed, Salahuddin (2004). Bangladesh: Past and Present. APH Publishing. பக். 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7648-469-5. https://books.google.com/books?id=Szfqq7ruqWgC&pg=PA63. |
வட்டக்கச்சியில் நடைபெற்ற-,அமரர் சின்னத்துரை சிவஞானம் அவர்களின் இறுதியாத்திரையில் கலந்து கொண்ட-ஆயிரக்கணக்கான மக்கள்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam
அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam
Home
செய்திகள்
இலங்கைச் செய்திகள்
தீவகச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா
ஆன்மீகம்
காணொளிகள்
அறப்பணிச் செய்திகள்
சிறப்புக் கட்டுரைகள்
தொடர்புகளுக்கு
வட்டக்கச்சியில் நடைபெற்ற-,அமரர் சின்னத்துரை சிவஞானம் அவர்களின் இறுதியாத்திரையில் கலந்து கொண்ட-ஆயிரக்கணக்கான மக்கள்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களின் அன்புத் தந்தையாரும்,லங்காசிறி,தமிழ்வின்,மனிதன் ஆகிய பிரபல இணையத்தள இயக்குநர்களின் அன்புத் தந்தையாருமாகிய,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் கடந்த 25.05.2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,29.05.2016 ஞாயிறு அன்று வட்டக்கச்சியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்நடைபெற்று -பின்னர் பூதவுடல் வட்டக்கச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வட்டக்கச்சியில் நடைபெற்ற-அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட-பெரியவர் சின்னத்துரை சிவஞானம் அவர்களின் இறுதி நிகழ்வுகளை,அல்லையூர் இணையம் ஆர்வத்தோடு முழுமையாகப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
கடந்த வருடம் பரிஸில் வைத்து-அல்லையூர் இணையத்தினால், பெரியவர் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்-என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Tweet
Buffer
Pin It
2016-05-30
allaiyoor
Previous: மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி சுப்பிரமணியம் கேசலட்சுமி அவர்கள் இந்தியாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு! |
“சுரங்கத்தில் விபத்து” உயிருக்குப் போராடும் இருவர்…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!! – ATHIRVU.COM
Skip to content
Sunday, November 28, 2021
ATHIRVU.COM
Search
Search
Home
Contact Us
About Us
Home
“சுரங்கத்தில் விபத்து” உயிருக்குப் போராடும் இருவர்…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!
அண்மை செய்திகள்
“சுரங்கத்தில் விபத்து” உயிருக்குப் போராடும் இருவர்…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!
25th October 2021
Tamil Tamil
/ 2079 Views
மேற்கு ஆப்பிரிக்க கண்டங்களில் ஒன்றான, செனெகல் நாட்டின் தெற்கே உள்ள காசாமன்ஸ் பகுதியில் பல்வேறு சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த சுரங்கங்கள் ஒன்றில் திடீரென பயங்கரமான வெடிகுண்டு வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும் சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது, காயமடைந்த நபர்களில் 2 பேர் மோசமான நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சுரங்கம் சமீபத்தில் உண்டாக்கிய சுரங்கங்களில் ஒன்றா..? அல்லது அந்நாட்டில் பெய்த கனமழை காரணமாக வெளிவந்த பழைய சுரங்கங்களில் ஒன்றா..? என்பது குறித்த விபரங்கள் ஏதும் சரியாக தெரியவில்லை.
மேலதிக செய்திகள்
சுற்றுலா சென்ற பயணிகள்…. 19 பேருக்கு நடந்த சோகம்…....
லண்டனில் ஈகை சுடரினை திருமதி. கமலாவதி கந்தசாமி அவர...
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்த 5 வீரர்கள...
உருமாற்றமடைந்த கொரோனா…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞான...
லண்டனுக்கு 2 நாளுக்கு முன்னரே வந்து ஒளிந்து திரியு...
100 மைல் வேக காற்று, 6 இஞ்சிக்கு பனி.. சில இடங்களி...
இதுதான் காரணமா…? மாணவனுக்கு மரண தண்டனை…. பிரபல நாட...
“கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படும் பீட்சா!”…. தாய்லாந...
Post navigation
துப்பாக்கி முனையில் கடத்தல்…. வீடு திரும்பிய இந்தியர்…. பிரபல நாட்டில் தொடரும் அட்டூழியம்….!!
இரு தரப்பினரிடையே மோதல்…. 20 பேர் பலி…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!
Popular News
வீதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் உணவு: நம்பமுடியாத அளவிற்கு வைரலாகும் வீடியோ இதோ..!
Suma Suma
சிங்களத்தின் அறிவிக்கப்படாத வெளிநாட்டு அமைச்சர்கள் இவர்கள் இருவர் தான்: பாருங்கள் எத்தனை பீலா என்று..
athirvu.com
தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரியாம்-டக்ளசிற்கு செருப்படி பதிலடி கொடுத்த சிறிதரன்..!
Suma Suma
வரலாறு படைத்த சுபாஷ்கரன்: உலகில் முதல் தமிழன் Paris Football கிளப்பை வாங்கியுள்ளார் !
athirvu.com
பொஸ்வான வைரஸ்: நாம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம்: பிரிட்டன் அமைச்சர் ஆபிரிக்காவையே தடை செய்துள்ளார்
athirvu.com
You may Missed
Top BIG BOSS NEWS
திருக்குறள் சொல்லலனா தண்டனை.. பெண் போட்டியாளருக்கு ஜால்ரா அடிக்கும் ராஜமாதா
28th November 2021
Tamil Tamil
விறு விறுப்பு
கேட்டால் தரணும் இல்லாட்டி இப்படித்தான் செய்வோம்: மேலாளர் கொஞ்சம் அசந்த நேரம் குடிமகன் செய்த செயல்!
28th November 2021
Suma Suma
Crime News
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர்… தர்ம அடி கொடுத்து ‘நையப்புடைத்த’ பொதுமக்கள்…!
28th November 2021
Tamil Tamil
விறு விறுப்பு
“பிரசவத்திற்கு மிதிவண்டியில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்!”… 10 நிமிடங்களில் குழந்தை பிறந்தது…!!
28th November 2021
Tamil Tamil
Copyright © 2021 ATHIRVU.COM
Theme by: Theme Horse
Proudly Powered by: WordPress
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, you consent to the use of ALL the cookies. However, you may visit "Cookie Settings" to provide a controlled consent.
Cookie SettingsAccept All
Manage consent
Close
Privacy Overview
This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience.
Necessary
Necessary
Always Enabled
Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously.
Cookie
Duration
Description
cookielawinfo-checkbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics".
cookielawinfo-checkbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional".
cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary".
cookielawinfo-checkbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other.
cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance".
viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data.
Functional
Functional
Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features.
Performance
Performance
Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.
Analytics
Analytics
Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc.
Advertisement
Advertisement
Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads.
Others
Others
Other uncategorized cookies are those that are being analyzed and have not been classified into a category as yet. |
யாழில் குழுவாகச் சேர்ந்து வாள் வெட்டில் ஈடுபட்ட சிறுவர்கள்: பொலிசாரே அதிர்ந்து போன விடையம் ! – ATHIRVU.COM
Skip to content
Sunday, November 28, 2021
ATHIRVU.COM
Search
Search
Home
Contact Us
About Us
Home
யாழில் குழுவாகச் சேர்ந்து வாள் வெட்டில் ஈடுபட்ட சிறுவர்கள்: பொலிசாரே அதிர்ந்து போன விடையம் !
இலங்கை
யாழில் குழுவாகச் சேர்ந்து வாள் வெட்டில் ஈடுபட்ட சிறுவர்கள்: பொலிசாரே அதிர்ந்து போன விடையம் !
5th November 2021
athirvu.com
/ 9909 Views
யாழ்.நாவாந்துறையில் சிறுவர்கள் நடத்திய வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டில் ஈடுபட்ட 10 சிறுவர்கள் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அண்மையில் 14 வயது சிறுவன் மீது 10 பேர் கொண்ட அணி ஒன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டது. அதில் அச்சிறுவன் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புபட்டனர் என முறையிடப்பட்ட 10 பேரையும் நேற்றுக் கைதுசெய்தனர். இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சிச் செய்தியை பொலிஸார் வெளியிட்டதுடன் அவர்கள் அனைவரும் 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் யாழ்.நகரம், நாவாந்துறை, அத்தியடி, நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து வாள், கைக்கோடாரி என்பனவும்
பொலிஸாரால் மீட்கப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழில் இளைஞர்களின் அடாவடி மற்றும் வாள்வெட்டு வன்முறைகள் கட்டுப்பாடு இன்றி நடைபெற்றுவரும் நிலையில் சிறுவர்கள் கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்து குழுவாக இணைந்து இப்படிப்பட்ட வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டமையானது பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கைது நடவடிக்கைகள் யாழ்.குற்றத் தடுப்புப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி குமாரபேலி தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான விஜயகாந்த், கபில்தாஸ், செனரத்னா, கஜன் போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக செய்திகள்
விடுதலைப் புலிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்...
விரும்பியவாறு மருந்துகளை பயன்படுத்தினால் இது தான் ...
இளஞ்செழியன் கைதின் பின்னர் நடந்தது என்ன! மனைவி மீத...
கொழும்பில் இருவர் பலி! காரணம் வெளியானது
உதவியாளரால் கொலை செய்யப்பட்ட கார் மெக்கேனிக்
மாவீரர் நாளில் சிறிலங்கா இராணுவம் ஊடகவியலாளரை விரட...
வவுனியாவில் வயிற்றுக்குத்து என்று வைத்தியசாலைக்கு ...
முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளரை காட்டுமிராண்டிதனமாக...
Post navigation
பைசர் தடுப்பூசி மீது வைக்கப்படும் பகீர் குற்றச்சாட்டு
யாழ் தெல்லிப்பளையில் அலங்கோல வேலையில் ஈடுபட்ட 19 வயது இளம் பெண் பொலிசாரால் கைது!!
Popular News
வீதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் உணவு: நம்பமுடியாத அளவிற்கு வைரலாகும் வீடியோ இதோ..!
Suma Suma
சிங்களத்தின் அறிவிக்கப்படாத வெளிநாட்டு அமைச்சர்கள் இவர்கள் இருவர் தான்: பாருங்கள் எத்தனை பீலா என்று..
athirvu.com
தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரியாம்-டக்ளசிற்கு செருப்படி பதிலடி கொடுத்த சிறிதரன்..!
Suma Suma
வரலாறு படைத்த சுபாஷ்கரன்: உலகில் முதல் தமிழன் Paris Football கிளப்பை வாங்கியுள்ளார் !
athirvu.com
பொஸ்வான வைரஸ்: நாம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம்: பிரிட்டன் அமைச்சர் ஆபிரிக்காவையே தடை செய்துள்ளார்
athirvu.com
You may Missed
விறு விறுப்பு
புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்துமா..? – இங்கிலாந்து விஞ்ஞானி வெளியிட்ட கருத்து
28th November 2021
Suma Suma
இலங்கை
விடுதலைப் புலிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பிய நீதிமன்றம்!
28th November 2021
Suma Suma
விறு விறுப்பு
நடிகர்கள் நடிகைகளை ஏமாற்றி 200 கோடி வரை மோசடி செய்த பலே தம்பதி: எப்படி தெரியுமா ஏமாற்றியுள்ளார்கள்?
28th November 2021
Suma Suma
விறு விறுப்பு
தங்கத்தை தேடிச்சென்றவருக்கு கிடைத்த 17 கிலோ எடை கல்… பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!
28th November 2021
Suma Suma
Copyright © 2021 ATHIRVU.COM
Theme by: Theme Horse
Proudly Powered by: WordPress
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, you consent to the use of ALL the cookies. However, you may visit "Cookie Settings" to provide a controlled consent.
Cookie SettingsAccept All
Manage consent
Close
Privacy Overview
This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience.
Necessary
Necessary
Always Enabled
Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously.
Cookie
Duration
Description
cookielawinfo-checkbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics".
cookielawinfo-checkbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional".
cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary".
cookielawinfo-checkbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other.
cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance".
viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data.
Functional
Functional
Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features.
Performance
Performance
Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.
Analytics
Analytics
Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc.
Advertisement
Advertisement
Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads.
Others
Others
Other uncategorized cookies are those that are being analyzed and have not been classified into a category as yet. |
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு |
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகின்றனர்.
♣
ஏகாதசி ஒரு சக்தியே!
விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, “ஏகாதசி’ என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி, அவள் உற்பத்தியான தினத்தில், உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார்.
முக்கோடி ஏகாதசி!
ராவணனின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற வேண்டி, மார்கழி மாதத்தில் வளர்பிறை ஏகாதசி அன்று, திருமாலை வணங்கினர் தேவர்கள். திருமாலும், அவர்களை காத்து அருளினார். எனவே, தேவர்களின் துன்பங்கள் போக்கவும் ஏகாதசியே வழிகாட்டியது. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் வழிகாட்டியதால், இது முக்கோடி ஏகாதசியானது.
ஏகாதசி விரதமிருந்தோர்…
* குசேலன், ஏகாதசி விரதமிருந்து, பெரிய செல்வந்தன் ஆனான்.
* தர்மராஜா, ஏகாதசி விரதமிருந்து, துன்பத்திலிருந்து விடுபட்டார்.
* ருக்மாங்கதன் ஏகாதசி விரதமிருந்து, மக்கட்பேறு பெற்றான்.
* வைகானஸ் என்ற அரசன், ஏகாதசி விரதமிருந்து, தன் மூதாதையர்களுக்கு நற்கதி பெற்றான்.
(கண்டெடுத்ததை படைக்கிறோம்)
இதன் தொடர்புடைய தகவல்கள்
வைகுண்ட ஏகாதசியின் போது… சில காட்சிகள் – வீடியோவில்
சொர்க்கம் பக்கத்தில்…
13.06285280.274186
Post Views: 331
Share this:
Tweet
WhatsApp
Print
Share Chat
Telegram
Pocket
Share on Tumblr
instagram
Like this:
Like Loading...
Related
Posted in ஆன்மிகம்
Tagged Hinduism, Indian philosophy, Koil, Kovil, Latin America, Namam, NEW DELHI, Ocean, Par kadal, Parama padham, Parthasarathy, Perumal, Ranganathar, Shri Rangam, Sleep, Sorga vasal, tamil blogs, Tamil language, Tamil people, Tamil script, Temple, Vaasal, Vaiguna Egadasi, Vaikunda Ekadhasi, Wake up, அவதாரம், இறைவன், ஐயங்கார், கடவுள், கோயில், கோவில், சாமி, சிறீ ரங்கர், சொர்க வாசல், டெம்புள், தசாவதாரம், தாயம், திருக்கோயில், திருக்கோவில், திருப்பதி, தூக்கம், தூங்காதிருத்தல், நாமம், நாராயணன், பக்தி, பரம பதம், பரமபதம், பள்ளி கொண்டான், பார்த்தசாரதி, பாற்கடல், பெருமாள், ரங்கநாதர், லட்சுமி, லஷ்மி, விழி, விழித்திரு, விழித்திருத்தல், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ரங்கம், ஸ்ரீமன்
Prevஎன்னைப்பார்த்து நடுங்குறா: மகன் விஜய்ஸ்ரீஹரியை மிரட்டி வைத்துள்ளனர் வனிதா கண்ணீர்
Nextவிக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சுக்கு நிபந்தனையின்கீழ் ஜாமீன்
Leave a Reply Cancel reply
சங்கு – அரிய தகவல்
Search for:
Advertisement
Categories
Categories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா!” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .!” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா? (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா!!! (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)
Recent Comments
Karan on தலைப்புச் செய்திகள்
Elakya Kayah on மச்சம் – பல அரிய தகவல்கள்
Malathy on நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்…
Prabhakaran S on விபரீதத்தின் உச்சம் – மரணம் அனுப்பிய தூதுவன் கபம் – ஓரலசல்
Rithika on அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி
த. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன?
p praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்படி?- செய்முறை காட்சி – வீடியோ
Prasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்
Ramesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .
V2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்
Archives
Archives Select Month June 2021 (2) May 2021 (2) April 2021 (1) March 2021 (2) February 2021 (4) January 2021 (3) December 2020 (12) November 2020 (9) October 2020 (4) September 2020 (6) August 2020 (19) July 2020 (17) June 2020 (29) May 2020 (31) April 2020 (50) March 2020 (43) February 2020 (44) January 2020 (27) December 2019 (40) November 2019 (23) October 2019 (53) September 2019 (49) August 2019 (61) July 2019 (56) June 2019 (79) May 2019 (148) April 2019 (109) March 2019 (71) February 2019 (71) January 2019 (77) December 2018 (72) November 2018 (56) October 2018 (43) September 2018 (30) August 2018 (23) July 2018 (27) June 2018 (47) May 2018 (41) April 2018 (90) March 2018 (73) February 2018 (64) January 2018 (101) December 2017 (101) November 2017 (81) October 2017 (82) September 2017 (78) August 2017 (50) July 2017 (37) June 2017 (24) May 2017 (28) April 2017 (27) March 2017 (50) February 2017 (33) January 2017 (33) December 2016 (45) November 2016 (72) October 2016 (52) September 2016 (46) August 2016 (44) July 2016 (66) June 2016 (40) May 2016 (47) April 2016 (54) March 2016 (51) February 2016 (48) January 2016 (62) December 2015 (82) November 2015 (56) October 2015 (70) September 2015 (60) August 2015 (62) July 2015 (70) June 2015 (100) May 2015 (131) April 2015 (99) March 2015 (63) February 2015 (90) January 2015 (95) December 2014 (114) November 2014 (125) October 2014 (90) September 2014 (116) August 2014 (112) July 2014 (96) June 2014 (90) May 2014 (106) April 2014 (100) March 2014 (95) February 2014 (146) January 2014 (220) December 2013 (157) November 2013 (179) October 2013 (247) September 2013 (277) August 2013 (260) July 2013 (238) June 2013 (127) May 2013 (177) April 2013 (161) March 2013 (155) February 2013 (90) January 2013 (98) December 2012 (145) November 2012 (146) October 2012 (130) September 2012 (143) August 2012 (163) July 2012 (205) June 2012 (192) May 2012 (217) April 2012 (257) March 2012 (292) February 2012 (203) January 2012 (181) December 2011 (179) November 2011 (177) October 2011 (151) September 2011 (145) August 2011 (232) July 2011 (220) June 2011 (250) May 2011 (281) April 2011 (182) March 2011 (297) February 2011 (200) January 2011 (305) December 2010 (213) November 2010 (54) October 2010 (253) September 2010 (180) August 2010 (58) |
யாருமே பேசாத, பேச விரும்பாத ஒரு கருவைத் தனது அப்பா காண்டம் குறும்படத்தில் இயக்குநர் ஆர்வா தொட்டுள்ளார். இப்படத்தை ரெட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
வயதுக்கு வந்த கல்லூரி படிக்கும் மகனிடம், ஒரு அப்பா, செக்ஸ், மாஸ்டர்பேஷன், சேஃப்ட்டி, காண்டம் எனப் பேசுகிறார். மகனின் வளர்ச்சியில் அப்பாவின் பங்கு பற்றிய அத்தியாயம் அல்லது அப்பாவின் ஆணுறை என படத்தின் தலைப்பையே இயக்குநர் இருபொருள்பட வைத்து அசத்துகிறார்.
முதலில், இப்படத்தின் கதைக்கு 26 நிமிட கால அளவு என்பது மிக மிக அதிகம். நேரடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் தொடக்கத்திலேயே சுமார் 6 நிமிடங்களுக்கு ட்ரோன் மூலமாக எடுக்கப்பட்டுள்ள ஏரியல் ஷாட்களால் எக்ஸ்ப்ரீமென்ட் செய்துள்ளனர். அத்தகைய எக்ஸ்ப்ரீமென்ட் குறும்பட இயக்குநர்களுக்கு அவசியம் தான் என்றாலும், கதைக்குத் தேவைப்படாத பட்சத்தில் அதை எடிட்டிங் டேபிளிலேயே கத்தரித்து வீசியிருக்கலாம். நான்கு சுவருக்குள் நடக்கும் கதையொன்றை யோசித்ததன் விளைவே இப்படம் என்று இயக்குநரே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
Spoilers ahead. மகாபலிபுரத்தில் இருந்து பைக்கில் வருண் வந்து கொண்டிருக்கும்போது, அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஃபோனை எடுத்ததும், ‘அகெயின் ரிசார்ட் வரட்டுமா?’ எனக் கேட்கிறான். மறுமுனையில் இருக்கும் திவி எனும் பெண்ணுடன் வருணுக்கு, ‘ஃபர்ஸ்ட் டே’ முடிந்துவிட்டது என்பதைச் சொல்வதற்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகவே உள்ளது. ஏனெனில் உடலுறவு வைத்துக் கொள்ள திவியை பைக்கில் ரிசார்ட்க்கு வருண் அழைத்துச் செல்வதாக திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர், வருணை மட்டுமே ரிசார்ட்டில் இருந்து பைக்கில் தனியாக வரும்படி காட்சிகள் வைத்துள்ளார். ஃபோனை எடுத்ததும், ‘எப்போ கிளம்புற?’ என்றோ, ‘போயிட்டிருக்கியா? ரீச் ஆனதும் கால் பண்ணு’ என்றெல்லாம் வருண் கேட்பதில்லை. ஆக, திணிக்கப்பட்ட அந்த ஃபோன் காலின் நோக்கம், அவர்களுக்குள் உடலுறவு முடிந்துவிட்டது எனச் சொல்வது மட்டுமே என்றாகிறது.
மகன் ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்ட விஷயம் அப்பாவிற்குத் தெரிய வருகிறது. அந்தச் சூழலைப் பொறுப்புணர்ச்சியோடு அந்த அப்பா எப்படிக் கையாள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மேலோட்டமாகப் பார்த்தால், ‘அட’ போட வைக்கிறது. “ப்ப்பாஆஆ, என்ன மாதிரியான அப்பாடா இவரு” என மயிர்கூச்செரிப்பு எழுகிறது. ஆனால், ரொம்பக் கவனமாகக் கண்ணைக் கவரும் ஜிகினா தாளில் அடிப்படைவாதத்தை அழகாகச் சுற்றித் தந்துள்ளார் இயக்குநர்.
தொலைக்காட்சியில் வரும் மருத்துவர்கள் ரொம்பப் பயமுறுத்தி, வீண் மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள் என ஒரு பேராசிரியர் தோரணையில் அந்த அப்பா தனது மகனிடம் பேசுகிறார். அவர் ஒரு காட்சியில் கூட மகனிடம் ஆதுரமாகப் பேசுவதில்லை. அவரின் தோரணையே, மகனைக் கார்னர் செய்வது போல்தான் உள்ளதே தவிர, தோளில் கை போட்டுப் பேசும் நட்பான தந்தை இல்லை அவர்.
‘ஒரு தடவை செக்ஸ் வச்சுட்டா போதும், எப்பவும் அதே நினைப்புல இருந்து அழிஞ்சு போயிடுவ, அது ஒரு டெவில், உன்ன சும்மா விடாது, உன் லைஃபையே ஸ்பாயில் பண்ணிடும்’ என செக்ஸ் ஒரு மகத்தான குத்தம் என்பது போலவே மகனுக்கு அதீத மன உளைச்சலை ஏற்படுத்துகிறார் அந்த அப்பா. ஒருவரின் குற்றவுணர்ச்சியைத் தூண்டி அவனை அடிபணிய வைக்கும் டெக்னிக்கை மத அடிப்படைவாதிகள்தான் உபயோகப்படுத்துவார்கள். இந்த அப்பா, தன்னோட மகனை அப்படித்தான் கார்னர் செய்கிறார்.
ஒரு தடவை செக்ஸ் வைத்துக் கொண்டால், அதைப் பற்றியே தான் நினைப்பு சுழலும் எனில், எந்த நம்பிக்கையில் அந்த அப்பா தன் மகனிடம் தம் கட்டிப் பேசுகிறார்? புள்ளி விவரங்கள், அறிவியல், ஆராய்ச்சி என அடுக்கி மகனைப் பயமுறுத்துகிறார். 18 வயதிற்குப் பிறகு விருப்பட்டவருடன் டேட்டிங் செல்லும் இளைஞர்களும் இவ்வுலகில் அழிந்துவிடாமல் இருக்கிறார்கள் என்று அந்த ஆர்கிடெக்ட் அப்பாவிற்குத் தெரியாதா? புள்ளிவிவரங்களைப் பயமுறுத்த மட்டுமே உபயோகப்படுத்துகிறார் இயக்குநர். செக்ஸ் என்பது ரொம்ப நேச்சுரல் என்பதை சொல்லிவிட்டு, ஆனால், இயற்கையான அந்த உணர்வால் மகனது வாழ்க்கையும், படிப்பும் போய்விடும் என அச்சுறுத்துகிறார்.
பையன் சேஃப்டியாக செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் என்று காண்டம் தரும் அப்பா, ஹெல்மெட் போடாமல் மகன் பைக் ஓட்டுவதைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிப்பதில்லை. ரமணா விஜயகாந்த் போல புள்ளிவிவரம் பேசிப் பயமுறுத்தும் அப்பாக்கு, விபத்துக்குள்ளாகும் ஹெல்மெட் போடாதவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பது தெரியாதா? தெரியும். ஆனால், அந்த அப்பாவின் உண்மையான நோக்கம் மகனின் சேஃப்ட்டி இல்லை. அவரது நோக்கம் என்னெவெனில்..
மகளின் கற்பைக் கொண்டு மகனிடம் ஒரு டீல் போடுவதில் இருந்து அதை யூகிக்கலாம். க்ளைமேக்ஸில் அப்பா, மதத் தலைவர் ரோலில் இருந்து ஒரு கலாச்சாரக் காவலர் ரோலுக்கு மாறுகிறார். சின்ன கலாச்சாரக் காவலரான வருணோ, தங்கை நித்யாவுடன் சுற்றும் விக்ரமை (தங்கைக்குப் பின் இல்லை) நண்பர்களோடு சேர்ந்து நையப்புடைக்கிறான். அது தெரிந்தும், மகனின் அந்த ரெளடித்தனத்தை அந்த அப்பா கண்டிப்பதில்லை. ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதைக் கண்டிப்பதில்லை. ஆனால், ஒரு பெண்ணின் விருப்பத்தோடு மகன் உடலுறவு கொண்டதை மட்டும் ஜீரணிக்க முடியாமல் குட்டி போட்ட பூனை போல் அல்லாடுகிறார் அந்தப் பழமைவாத அப்பா. ‘திவியை வீட்டிற்கு அழைத்து வா பேசலாம்’ என்று சொல்லாமல், ‘உன் மாமா முன் வாழ்ந்து காட்டு’ என்று பொருள் சார்ந்து மட்டுமே அந்த அப்பாவால் சொல்லமுடிகிறது. விருப்பப்பட்ட வாழ்க்கையை மகனுக்கு அமைத்துத் தரும் எண்ணமில்லாத அப்பாக்கள், மகன்களின் வாழ்வில் நிகழும் மிகப் பெரும் சாபம். நித்யாவுக்கு உண்மையிலேயே விக்ரம் தொந்தரவு தந்திருந்தால், அதை நேரடியாக அவரிடம் சொல்லும் சுதந்திரத்தை அந்த அப்பா அளிக்காதது நித்யாவுக்கு நிகழும் மிகப் பெருங்கொடுமை.
இந்தக் குறும்படத்தில் வரும் அப்பாவிற்கும், மகனுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. நித்யா யார் கூடப் பழகவேண்டும் என்கிற முடிவை, நித்யாவே எடுத்துவிடக் கூடாதென்பதில் காட்டும் அக்கறை தான் அது. நாளை இந்த வருணும் அப்பா ஆவான். அவனோட காண்டத்திலும், தன் மகள் யார் கூடச் சுற்றவேண்டும் அல்லது சுற்றக்கூடாது என்கிற முடிவை அவன்தான் எடுப்பான்.
மகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் அப்பா காண்டம் மகன்களால் தொடரும்.
– தினேஷ் ராம்
TAGAppa Kaandam review in Tamil Appa kaandam short film Appa kaandam short film review Appa kaandam short film vimarsanam Appa Kaandam vimarsanam Appaa Kaandam review REDD Studios அப்பா காண்டம் குறும்படம் இயக்குநர் ஆர்வா ஜாக்கி சேகர் தினேஷ் ராம் |
செப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு! – மக்கள் முன்னணி
செய்தி
கருத்து
இதழ்
காணொளி
பதிப்பகம்
ஆவணம்
தொடர்பு
MENU
செய்தி
கருத்து
இதழ்
காணொளி
பதிப்பகம்
ஆவணம்
தொடர்பு
Search for:
செப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு!
admin 10 Sep 2018
Share this on WhatsApp
எடுபிடி தமிழக அரசுக்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா)வின் கண்டனம்!
தமிழக மக்களே! அடக்குமுறையைத் தூள் தூளாக்க ஈகியர்களின் நினைவோடு உறுதியேற்போம்!
செப்டம்பர் 12 அன்று நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர் அப்பு, பாலன் நினைவிடம் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் ஆண்டுதோறும் ஈகியர் நினைவு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.(எம்-எல்) மாநிலக் குழு உறுப்பினரும் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவருமான தோழர் சித்தானந்தம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா) வின் உறுப்பினரும் சாதி ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளருமான நாய்க்கன்கொட்டாய் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் ரமணி மற்றும் தோழர்கள் பூதிப்பட்டி இராமச்சந்திரன், வேடியப்பன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கான பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது இன்று தருமபுரி காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 188, 143 மற்றும் 7(1) (a) CLA ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
தோழர் அப்பு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் கோவைப் பகுதியில் தொழிற்சங்க தலைவராகத் திகழ்ந்தவர். பிறகு நக்சல்பாரி இயக்கம் உருவான பொழுது ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களின் விடுதலைக்கு நக்சல்பாரி அரசியலே தீர்வென அதற்கு தலைமை ஏற்று தமிழகத்தில் மார்க்சிய லெனினிய இயக்கத்தைக் கட்டியமைத்தவர். அவ்வியக்கம் உருவான 1967 இல் இருந்து 70 வரை தலைமை தாங்கிய தோழர் அப்பு 1970 ஆவது ஆண்டு தமிழக அரசால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இன்றுவரை அவரைத் தமிழக அரசு தேடப்படுவோர் பட்டியலில் வைத்திருக்கிறது.
தோழர் பாலன் 1970 களின் மத்தியில் இருந்து தருமபுரி விவசாய இயக்கத்தைக் கட்டியமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். சாதி தீண்டாமைக்கு எதிராகவும் கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராகவும் உள்ளூர் பண்ணையாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மக்கள் நீதிமன்றங்களில் மக்கள் விரோதிகளுக்கு பாடம் புகட்டியவர். மார்க்சிய லெனினிய இயக்கத்தைக் குறுங்குழுவாத தன்மையில் இருந்து விடுவித்து ஒரு வெகுசனப் பாதையில் முன்னெடுத்துச் சென்றதில் முன்னோடியாக இருந்தவர். நக்சல்பாரி வெகுசனத் தன்மையைப் பெற்று ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி வந்த பொழுது அச்சமடைந்த அன்றைய எம்.ஜி.ஆர் அரசு 1980 இல் பட்டப்பகலில் ஒரு பொதுக்கூட்டத்தில் தோழர் பாலனைக் கைது செய்து கடும்சித்திரவதைக்குப் பிறகு அவரைப் படுகொலை செய்தது. அவர் உடலைத் தந்தால் தருமபுரி கிராமங்கள் எங்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அணி திரள்வார்கள் என்ற அச்சத்தில் அவர் சாம்பலைத் தான் தந்தது.
இவ்விரு ஈகியரும் செப்டம்பர் மாதத்தில் தமிழக அரசால் படுகொலை செய்யப்பட்டவர்கள். தோழர் அப்பு கட்சியை நிறுவிய தலைவர், தோழர் பாலன் வெகுசனப் பாதையில் கட்சியை வழிநடத்தியவர். இந்த இரண்டு ஈகியருடைய நினைவைப் போற்றும் வகையில் இரண்டு பேரின் சிலைகளை அமைத்து 1984 இல் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று நினைவிடம் திறக்கப்பட்டது. அந்த நினைவிடத்தில் தருமபுரி வட ஆற்காட்டில் படுகொலை செய்யப்பட்ட 25 க்கும் மேற்பட்ட நக்சல்பாரி ஈகியருக்கும் தென்னாற்காட்டில் ஈகியரான தோழர்கள் சர்ச்சில், கணேசன், காளியப்பன் ஆகியோருக்கும் 1980 களின் பிற்பாதியில் படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் உள்ளிட்ட ஈகியருக்கும், தோழர் மச்சக்காளை உள்ளிட்ட பிற பகுதி நக்சல்பாரி ஈகியருக்கும் நினைவுகூறும் நாளாக செப்டம்பர் 12 அன்று நினைவேந்தல் நிகழ்வு நடந்துவருகிறது.
அப்பு, பாலன் நினைவு நாளாக கடைபிடிக்கத் தொடங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும், சாதி ஒழிப்புக்கும், பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடி உயிர்விட்ட ஒட்டுமொத்த நக்சல்பாரி ஈகியருக்குமான மாதமாக செப்டம்பர் ஈகியர் மாதம் உருப்பெற்றுவந்தது. நக்சல்பாரி இயக்கம் கடுமையான அடக்குமுறையைச் சந்தித்து பல தோழர்கள் இன்னுயிர் நீத்தப் பின்னர் அவர்களுடைய நினைவைப் போற்ற வேண்டும் என்ற நோக்கில் விடுதலையின் குறியீடாக புரட்சியின் நம்பிக்கையாக அந்த மாபெரும் தலைவர்களை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சிலையாக நிறுவிக் கொண்டாடினார்கள். எம்.ஜி.ஆர். – வால்டர் தேவாரம் நரவேட்டை ஆடிய அந்தக் காலகட்டத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் ஏழை,எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சிறு கரங்களால் தாங்கள் உழைத்து சேர்த்த காசால் அந்த சிலைகளை நிறுவினார்கள். ஆனால், இன்று ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து மக்கள் விரோதிகளுக்கு சிலையமைக்கும் இந்த அரசு அப்பு, பாலன் சிலையை நிறுவிய காலத்தில் இருந்தே அச்சத்துடன்தான் பார்த்து வருகிறது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல்வேறு தடைகளைத் தாண்டிதான் ஒவ்வொரு ஆண்டு நினைவு நிகழ்வும் நடந்துவந்திருக்கிறது. இன்றைக்கு சாதி ஆதிக்க வன்முறையின் களமாக, உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கான கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மண்ணிலே நக்சல்பாரி அரசியல் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சாதித்துக் காட்டியது. அந்த மகத்தான வரலாற்றின் கருவிகளாக அங்கு மக்களோடு நின்ற இந்த தலைவர்கள் சாதிகள் கடந்து உழைக்கும் மக்களின் தலைவர்களாக மக்களின் நெஞ்சங்களில் இருக்கிறார்கள்.
2012 ஆம் ஆண்டு சாதி ஆதிக்க வன்முறையாக தருமபுரி நாய்க்கன்கொட்டாயில் உள்ள நத்தம் காலனியில் நடந்த தீ வைப்பு சம்பவங்களின் போதே இந்த சிலைகளைத் தகர்த்துவிடலாம் என மக்கள் விரோதிகள் கங்கணம் கட்டினார்கள். ஆனால், அதையும் மீறி மக்கள் அந்த சிலைகளைப் பாதுகாத்து நின்றார்கள். இந்த சூழலில்தான் இப்போது புதியதாக அந்த சிலையிருக்கும் பட்டா நிலம் புறம்போக்கில் இருக்கிறதென சொல்லி அரசும் அதனுள்ளூர் கைக்கூலிகளும் சிலையை அகற்றிவிடலாம் எனத் துடித்தார்கள். இந்த மக்கள் தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் எம்.எல். இயக்கங்கள் ஒருங்கிணைந்து சனநாயக சக்திகளையும் பங்குபெறச் செய்து இந்த ஆண்டு செப்டம்பர் 12 அன்று ஈகியர் நினைவு நாளைப் பெருந்திரள் நிகழ்வாக நடத்திட கூட்டியக்கம் கண்டது. இந்நிகழ்வுக்கு உள்ளூர் காவல் துறையிடம் வாய்மொழி அனுமதியும் பெற்றிருந்தது. அதற்கானப் பல்வேறு பரப்புரைகளை அக்கூட்டியக்கத்தின் தோழர்கள் மேற்கொண்டு வந்தனர். ஆனால், காவல் துறையும் மக்கள் விரோத அரசும் இந்நிகழ்வை இறுதி நேரத்தில் தடுப்பதற்காக திட்டம் தீட்டியிருக்கிறது. அந்த திட்டத்தின் பகுதியாகத் தான், சி.பி.ஐ.(எம்-எல்) மாநிலக் குழு உறுப்பினரும் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவருமான தோழர் சித்தானந்தம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா) வின் உறுப்பினரும் சாதி ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளருமான நாய்க்கன்கொட்டாய் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் ரமணி மற்றும் தோழர்கள் பூதிப்பட்டி இராமச்சந்திரன், வேடியப்பன் ஆகியோர் இன்று பரப்புரையின் போது தருமபுரி காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தோழர் அப்புவின் உடலை மறைத்தவர்கள், தோழர் பாலனின் உடலைத் தர மறுத்து சாம்பலைக் கொடுத்தவர்கள் இன்றைக்கு அவர்களின் நினைவு நாள் கடைபிடிக்கப்படுவதைக்கூட கண்டு அச்சம் கொள்கிறார்கள். காவிப் பாசிஸ்டுகளும் அவர்களின் தமிழக அடிமைகளும் ஆட்சிக் கட்டிலில் இருக்கின்ற நிலையில் இன்றைக்கு இந்தியாவெங்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை ‘நீங்களும் நக்சலைட்கள்’ என அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் ஊபா(UAPA) போன்ற கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோரைக் கைதுசெய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைதையும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்க்காத விதமாக அவர்களுடைய ஒவ்வொரு அடக்குமுறை நடவடிக்கையும் பெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
”நானும் நகர்ப்புற நக்சல்தான்” என கலைஞர்களையும் படைப்பாளிகளையும் முகநூலில் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் பேச வைத்திருக்கிறது. தொடரும் இந்த அடக்குமுறை ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தால் முறியடிக்கப்பட வேண்டும். எழுந்திருக்கின்ற நகர்ப்புற நக்சல்கள் இந்த உண்மையான நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர்களின் கனவை சமூகத்தின் கனவாக மாற்ற வேண்டும் . காவி – கார்ப்பரேட் சர்வாதிகார அரசின் அடக்குமுறைகளைத் தூள்தூளாக்க வேண்டும். சனநாயக சக்திகள் ஒன்றுபட்டு நின்று அடக்குமுறையை முறியடிக்க வேண்டும். இக்கைது நடவடிக்கையை சனநாயக சக்திகள், மனித உரிமை ஆற்றல்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் தங்கள் எளிய கரங்களால், சிறிய காசுகளால் ஆயிரக்கணக்கான சிலைகளை சிவப்பு ஈகியருக்கு நாடெங்கும் நிறுவி இருக்கிறார்கள் .எழுகின்ற பாசிச எதிர்ப்பு வெகுமக்கள் இயக்கமும் பாசிஸ்டுகளின் கொடுங்கனவைக் குழி தோண்டிப் புதைத்து அந்தக் கல்லறையின் மேல் நம் ஈகிகளின் பதாகைகளைப் பறக்கவிட வேண்டும்.
செட்பம்பர் 12 – நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர் நினைவு நீடூழி வாழ்க! ஈகியர் கனவை நனவாக்குவோம்!
தோழமையுடன்
பாலன், பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா)
Share this on WhatsApp
RELATED POST
2 வது மாநாடு, 23,24 தஞ்சை புகைப்படங்கள் – கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா)
admin 24 Jun 2018
தாமிரபரணி நதி மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் பங்கேற்பு
admin 26 Mar 2018
தஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது !
admin 13 Apr 2018
Leave a reply
Cancel reply
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.
LATEST
POPULAR
RANDOM
சாலமன் கைது, சித்திரவதை கண்டன அறிக்கை – காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு & புதுவை
admin 07 Dec 2021
காசுமீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீது ஊபா சட்டத்தின்கீழ் போடப்பட்டுள்ள ஊபா(UAPA) வழக்குகளை திரும்பப் பெறுக! உடனடியாக விடுதலை செய்க! – சனநாயக கட்சிகள், இயக்கங்களின் கூட்டறிக்கை.
admin 01 Dec 2021
பார்ப்பனரல்லாத சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் சமூகநீதியா? 20 ஆண்டுகளுக்கு மேலான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை மறுப்பதேன்?
admin 29 Nov 2021
ஜெய்பீம் – தமிழக பழங்குடிகளின் ரத்தமும் சதையுமான ஓர் வாழ்க்கைப் போராட்டம்
admin 16 Nov 2021
கொரோனா ஆட்கொல்லியல்ல, பயங்கொள்ளலாகாது! – என் அனுபவ பகிர்வு
admin 30 Jun 2020
கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 1
admin 05 Jul 2020
சட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு
admin 25 Jul 2020
கொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்(?) , சட்ட விதிமீறல்கள்! முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா?
admin 03 Apr 2020
தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக!
admin 26 Feb 2021
பசுமை விவசாயத்தை அழிக்கும் 8 வழி சாலைக்கு பத்தாயிரம் கோடி ! புயல்ல அழிஞ்ச விவசாயிக்கு தெருக் கோடியா?
admin 21 Nov 2018
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்?
admin 14 Nov 2018
பெரும் பணக்காரர்கள் மீது ‘கொவிட் சொத்து வரி’ ஏன் விதிக்க வேண்டும் ?
admin 18 Apr 2020
சாலமன் கைது, சித்திரவதை கண்டன அறிக்கை – காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு & புதுவை
admin 07 Dec 2021
காசுமீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீது ஊபா சட்டத்தின்கீழ் போடப்பட்டுள்ள ஊபா(UAPA) வழக்குகளை திரும்பப் பெறுக! உடனடியாக விடுதலை செய்க! – சனநாயக கட்சிகள், இயக்கங்களின் கூட்டறிக்கை.
admin 01 Dec 2021
பார்ப்பனரல்லாத சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் சமூகநீதியா? 20 ஆண்டுகளுக்கு மேலான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை மறுப்பதேன்?
admin 29 Nov 2021
ஜெய்பீம் – தமிழக பழங்குடிகளின் ரத்தமும் சதையுமான ஓர் வாழ்க்கைப் போராட்டம்
admin 16 Nov 2021
இந்தியா இஸ்லாமிய எதிர்ப்பு இனப்படுகொலையை நோக்கி செல்கிறதா?
admin 06 Nov 2021
நவம்பர் 1 – மொழிவழித் தேசிய உரிமைப் போராட்ட நாளை திமுக இருட்டடிப்பது சரியா?
admin 31 Oct 2021
இந்திய தலைநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பு
admin 28 Oct 2021
ஆரிய இந்து – தமிழ் இந்து : ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்கொள்ள தமிழ்த்தேசியத்திற்கு உதவுமா? – சில குறிப்புகள்
admin 28 Oct 2021
ஈழத் தமிழர் தொடர்பில் நடக்கும் பன்னாட்டு நிகழ்வுகளை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கவனிப்பதில்லையா? அல்லது தெரிந்தே செயலற்று இருக்கிறதா?
admin 28 Oct 2021
ஈழத் தமிழ் மக்களைத் தன் விருப்பம் போல் கையாள முடியும் என இந்திய அரசு கருதுகிறது இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் இலக்கு மின்னிதழுக்கு தந்த நேர்காணல் |
IPL Cricket match: Will Chennai Super Kings rise? || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
Sections செய்திகள் இந்தியா vs நியூசிலாந்து விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888
செய்திகள்
தேசிய செய்திகள்
உலக செய்திகள்
மாநில செய்திகள்
சிறப்புக் கட்டுரைகள்
இந்தியா vs நியூசிலாந்து
சாதனையாளர்
கைவினை கலை
உணவு
ஆளுமை வளர்ச்சி
வாழ்க்கை முறை
ஆரோக்கியம் அழகு
பொழுதுபோக்கு
மற்றவை
மாவட்ட செய்திகள்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
புதுச்சேரி
மும்பை
பெங்களூரு
சினிமா
சினிமா செய்திகள்
சினிமா துளிகள்
முன்னோட்டம்
விமர்சனம்
சினி கேலரி
சிறப்பு பேட்டி
ஜோதிடம்
ராசிபலன்
ஸ்பெஷல்ஸ்
டி20 உலகக் கோப்பை
தேர்தல் முடிவுகள் - 2021
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
இந்தியா vs இங்கிலாந்து
தமிழ்நாடு பிரிமீயர் லீக்
ஐபிஎல் 2021
இந்தியா vs நியூசிலாந்து
ஆன்மிகம்
தலையங்கம்
உங்கள் முகவரி
மணப்பந்தல்
DT Apps E-Paper DTNext Thanthi Ascend Thanthi TV DT Apps
செய்திகள்
தேசிய செய்திகள்
உலக செய்திகள்
மாநில செய்திகள்
சிறப்புக் கட்டுரைகள்
இந்தியா vs நியூசிலாந்து
சாதனையாளர்
கைவினை கலை
உணவு
ஆளுமை வளர்ச்சி
வாழ்க்கை முறை
ஆரோக்கியம் அழகு
பொழுதுபோக்கு
மற்றவை
மாவட்ட செய்திகள்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
புதுச்சேரி
மும்பை
பெங்களூரு
சினிமா
சினிமா செய்திகள்
சினிமா துளிகள்
முன்னோட்டம்
விமர்சனம்
சினி கேலரி
சிறப்பு பேட்டி
ஜோதிடம்
ராசிபலன்
ஸ்பெஷல்ஸ்
டி20 உலகக் கோப்பை
தேர்தல் முடிவுகள் - 2021
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
இந்தியா vs இங்கிலாந்து
தமிழ்நாடு பிரிமீயர் லீக்
ஐபிஎல் 2021
இந்தியா vs நியூசிலாந்து
ஆன்மிகம்
தலையங்கம்
உங்கள் முகவரி
மணப்பந்தல்
DT Apps
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? + "||" + IPL Cricket match: Will Chennai Super Kings rise?
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
Facebook Twitter Mail Text Size Print
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கி மே 30-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
பதிவு: ஏப்ரல் 08, 2021 05:15 AM
இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய ஒரு கண்ணோட்டம் வருமாறு:-
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய (8 முறை) அணி என்ற சிறப்புக்குரிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதில் 3 முறை மகுடம் சூடியிருக்கிறது. வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாக கடந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சிக்குள்ளானது. முந்தைய அனைத்து தொடர்களிலும் குறைந்தது ‘ளே-ஆப்’ சுற்றை எட்டியிருந்த சென்னை அணிக்கு கடந்த ஆண்டு போட்டி தான் மிக மோசமான அனுபவத்தை தந்தது. கொரோனா அச்சத்தால் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் கடைசி நேரத்தில் விலகியது,
இரண்டு வீரர்கள் உள்பட 13 உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு, சரியான தொடக்கம் கிடைக்காதது, மிடில் வரிசையில் கேதர் ஜாதவின் மந்தமான பேட்டிங், கேப்டன் டோனியின் தடுமாற்றம் (14 ஆட்டத்தில் 200 ரன்), ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ முழு உடல்தகுதியுடன் இல்லாதது இவை எல்லாம் சென்னை அணியின் வீழ்ச்சிக்கு அடிகோலியது. கடந்த ஆண்டு போட்டியை எடுத்துக் கொண்டால் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது மட்டுமே தித்திப்பு. அதன் பிறகு எல்லாமே சறுக்கல் தான். முதல் 11 ஆட்டங்களில் 8-ல் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அதன் பிறகு கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னை அணி 7-வது இடத்தை (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக இறங்கி கடைசி கட்டத்தில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் விளாசியது ஆறுதலான விஷயமாகும். பாப் டு பிளிஸ்சிஸ் (449 ரன்), அம்பத்தி ராயுடு (359 ரன்) ஆகியோரும் கணிசமான ரன்கள் சேகரித்தனர்.
படுதோல்வி எதிரொலியாக இந்த ஆண்டுக்குரிய போட்டிக்கான சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் (கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்) ஹர்பஜன்சிங், முரளிவிஜய் உள்பட 6 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தனிப்பட்ட காரணத்துக்காக இந்த சீசனில் இருந்து பின்வாங்கி விட்டார். மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரி நிஷாந்த் உள்ளிட்டோர் ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்டுள்ளனர். பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா ராஜஸ்தான் அணியில்
இருந்து வாங்கப்பட்டார்.
அத்துடன் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல்லையும் எப்படியாவது ஏலத்தில் எடுத்து விட வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ரூ.14 கோடி வரை மல்லுகட்டி பார்த்தனர். ஆனால் கடைசியில் பெங்களூரு அணி அவரை இழுத்துக் கொண்டது.சுரேஷ் ரெய்னா மீண்டும் வருகை, விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவில் இருந்து குணமடைந்துள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முகாமில் இணைந்தது, அதிரடி ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், மொயீன் அலி, உத்தப்பா ஆகிய புதிய வரவுகள் இவை எல்லாம் இந்த சீசனில் சென்னை அணியின் வலிமையை அதிகரித்துள்ளது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 39 வயதான டோனியால் மீண்டும் அதிரடி ஜாலம் காட்ட முடியுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் அணியை பழைய நிலைக்கு எழுச்சி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவர் வீரர்களை ஒருங்கிணைத்து திட்டம் வகுத்து வருகிறார்.
பொதுவாக சென்னை அணியின் பலம் என்பது அனுபவ வீரர்கள் தான். ஆனால் கடந்த சீசனில் அதீத அனுபவமே பலவீனமாகி விட்டது. மூத்த வீரர்கள் காயத்தில் சிக்கியதும், அவுட் ஆப் பார்மும் பாதிப்பு ஏற்படுத்தியது. இந்த ஆண்டு அனுபவமும், இளமையும் கலந்த அணியாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சென்னை அணி வீரர்களின் சராசரி வயது 30.08 என்பது கவனிக்கத்தக்கது.சென்னை அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாக உள்ளூர் மைதானமான சேப்பாக்கம் இருந்தது. இங்கு தான் அதிக வெற்றிகளை குவிப்பார்கள். ஆனால் இந்த முறை சொந்த ஊரில் ஒரு ஆட்டங்கள் கூட இல்லாததால் வியூக அமைப்பிலும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது.
சூதாட்ட பிரச்சினையால் இரண்டு ஆண்டு தடை நடவடிக்கைக்குள்ளான சென்னை அணி மறுபிரவேசம் செய்த 2018-ம் ஆண்டில் சாம்பியன் கிரீடத்தை கையில் ஏந்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதே போல் கடந்த ஆண்டு சந்தித்த சரிவில் இருந்து வெகுண்டெழுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
இதுவரை...
2008- 2-வது இடம்
2009- பிளே-ஆப் சுற்று
2010- சாம்பியன்
2011- சாம்பியன்
2012- 2-வது இடம்
2013- 2-வது இடம்
2014- பிளே-ஆப் சுற்று
2015- 2-வது இடம்
2018- சாம்பியன்
2019- 2-வது இடம்
2020- லீக் சுற்று
அணி வீரர்கள்
டோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, கே.எம்.ஆசிப், வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், பாப் டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாஹிர், ஜெகதீசன், கரண் ஷர்மா, நிகிடி, மிட்செல் சான்ட்னெர், சாய் கிஷோர், ரவீந்திர ஜடேஜா, உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரிஷங்கர் ரெட்டி, ஹரி நிஷாந்த், பகத் வர்மா.
தலைமை பயிற்சியாளர்: ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து).
தொடர்புடைய செய்திகள்
1. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
இலங்கை அரசு மாவீரர் தினத்தை முடக்கிவிட துடிக்க இயலுமானவரையில் நினைவேந்தலை தமிழ் சமூகம் முன்னெடுத்தே வருகின்றது.
யாழ்.பல்கலையில் மாவீரர் தின விளக்கேற்றலிற்கு இலங்கை காவல்துறை தடை பெற்றுள்ள நிலையில் இன்று மாவீரர் நினைவுதூபியில் தடாலடியாக மாணவர்கள் அஞ்சலித்து சுடரேற்றியுள்ளனர்.
புல்கலைக்கழ சூழலை சுற்றி படையினர் காத்திருக்க மாணவர்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
இதனிடையே யாழ்.நகரிலும் மரநடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரியகுளத்தை சூழ அழகுபடுத்தலின் கீழ் மரங்களை மாநகரசபை உறுப்பினர்கள் நாட்டியுள்ளனர்.
Related Posts
யாழ்ப்பாணம்
Post a Comment
No comments
Subscribe to: Post Comments ( Atom )
உலகம்
அதிகம் வாசிக்கப்பட்டவை
முடியாது: வெட்டியாக இருந்த கூட்டம்!
யாழ்ப்பாணத்திலுள்ள தூர இடங்களிற்கான பேருந்து தரிப்பிடத்தை பயன்படுத்துவதில் உள்ளுர் தொழிற்சங்க அரசியல் சூடுபிடித்துள்ளது.
திறக்க சொன்னார் கோத்தா!
யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில் உள்ள 400 மீற்றர் வீதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வீதியை விட...
மாவீரர் நினைவேந்தல் காட்டும் புகலிடத் தமிழர்களின் பலமும் தாயக தலைமைகளின் பிளவும்! பனங்காட்டான்
புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பல பிரிவுகளாக இருப்பதாக தாயகத் தலைமைகள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதனைப் பொய்யாக்கி பாரிய
பிரியந்த குமார : குழப்பி கொள்ள தேவையில்லை!
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும், இந்த பாகிஸ்தான் சியால்கோட் பிரியந்த குமார படுகொலைகளையும் போட்டு குழப்பி கொள்ள தேவையில்லை என தெரிவித்துள...
கரை ஒதுங்கும் உடலங்கள் யாரது?
யாழ்பாணத்தில் கரை ஒதுங்கிவரும் உடலங்கள் தொடர்பில் மீனவ அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று வியாழக...
கட்டுரை
தமிழ்நாடு
வலைப்பதிவுகள்
எம்மவர் நிகழ்வுகள்
எம்மவர் நிகழ்வுகள் மேலும்...
எங்களுடன் இணைந்திட
இணைப்புகள்
அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து |
பரிஸ் லாசப்பல் வர்த்தக நிலையங்களில், அன்னதானப்பணிக்கு நிதி திரட்டிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam
அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam
Home
செய்திகள்
இலங்கைச் செய்திகள்
தீவகச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா
ஆன்மீகம்
காணொளிகள்
அறப்பணிச் செய்திகள்
சிறப்புக் கட்டுரைகள்
தொடர்புகளுக்கு
பரிஸ் லாசப்பல் வர்த்தக நிலையங்களில், அன்னதானப்பணிக்கு நிதி திரட்டிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!
அல்லையூர் இணையம் , தாயகத்தில் முன்னெடுத்து வரும் “ஆயிரம்(1000) தடவைகள் அன்னதானம்” என்னும் ஆதரவற்றவர்களின் பசிதீர்க்கும் அரிய பணிக்காக, கடந்த 22.12.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை- பரிஸ் லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள தமிழர் வியாபார நிலையங்களில் உண்டியல் குலுக்கி நிதி சேகரித்தனர்.
அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் தலைமையில், பெரியவர் திரு ரனிஸ்கிளாஸ் வஸ்தியாப்பிள்ளை-திரு அலெக்சாண்டர் அன்ரன்-திரு செல்லத்துரை சகாதேவன்-திரு சின்னத்தம்பி பாபு மற்றும் அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா ஆகியோர் இணைந்து கொண்டனர்.
சில மணிநேரத்தில், லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள அதிகமான வியாபார நிலையங்களுக்குச் சென்று உண்டியல் குலுக்கி நிதி திரட்டினோம்.
எமது சிந்தனைக்கு, முதல் தடவையாக செயல் வடிவம் கொடுத்தபோது-சேர்ந்த தொகை 299.18 Euro, க்கள் ஆகும்.
எம்மை புன்னகையோடு வரவேற்று நிதி வழங்கிய பரிஸ் தமிழ் வர்த்த நிலையத்தினர் அனைவருக்கும்-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம்மால் பரிஸ் லாசப்பல் பகுதியில் உண்டியல் குலுக்கித் திரட்டிய நிதியில் (299.18 Euro) செலவுகள் போக மீதி தாயகத்தில் வசிக்கும் ஆதரவற்ற மாணவர்களின் பசிபோக்கிட பயன்படுத்தப்படும்-என்பதனை அறியத்தருகின்றோம்.
அது பற்றிய விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.
Tweet
Buffer
Pin It
2017-12-25
allaiyoor
Previous: ஒளி உன்னைத் தேடி வரும்,நத்தார் வாழ்த்துச் செய்தி இணைப்பு-முழுமையாகப் படித்துப்பாருங்கள்!
Next: நத்தார் தினத்தன்று மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு! |
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, கொவிட்19 பரவல் நிலைமை மேலும் பாரதூரமாகும் அபாயம் இருப்பதாக, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.
நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத் துறைசார் 14 தொழிற்சங்கங்கள் நேற்று (05) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
சுகாதாரத்துறையில் தங்களைப் புறக்கணித்து அரசாங்கம் செயற்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியுடன் நேற்று (05) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்றும் இந்த போராட்டம் தொடரவுள்ளது.
இந்தவிடயம் இலங்கையின் சுகாதார நிலைமையையும், கொவிட் பரவல் நிலைமையையும் மேலும் அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரித்துள்ளார். |
முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்திய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது. பெண்கள் தாய்மையடையும்போது இயற்கை அவர்களது உடலில் மிகப்பெரிய அற்புதம் ஒன்றை நிகழ்த்துகிறது. அதாவது கருவுறும் தொடக்க... |
தர்மபுரி: தர்மபுரி அடுத்த ஆ.ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் மணி, 35. இவரது மனைவி கடந்த, ஐந்தாண்டுக்கு முன் இறந்ததால், தன் பெற்றோருடன் வசித்தார். கடந்த, 15ல் தன் பல்சர் பைக்கில் கிருஷ்ணாபுரம் சென்றுவிட்டு, இரவு, 7:00 மணிக்கு வீடு திரும்பினார். டி.துரிஞ்சிப்பட்டி சாலையில், அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த மணியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
Advertisement
» தர்மபுரி மாவட்டம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
My Page
Login :
Log in
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.
இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
மேலும்
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Submit
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X
Prev Next
சினிமா →
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள் →
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
விளையாட்டு →
கிரிக்கெட்
ஹாக்கி
டென்னிஸ்
பாட்மிடன்
கால்பந்து
விளையாட்டு மலர்
பிற விளையாட்டு
உலக தமிழர் செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy. |
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார். குமாரபாளையம் அருகே, கத்தேரி பிரிவு அருகே கடந்த, 15 இரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பலத்த காயமடைந்தார். ஈரோடு ஜி.ஹெச்.,ல் அனுமதிக்கப்பட்டவர். மறுநாள் இறந்தார். இவரது உடல் ஈரோடு ஜி.ஹெச்.,ல் உள்ளது. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
Advertisement
» நாமக்கல் மாவட்டம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
My Page
Login :
Log in
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.
இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
மேலும்
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Submit
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X
Prev Next
சினிமா →
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள் →
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
விளையாட்டு →
கிரிக்கெட்
ஹாக்கி
டென்னிஸ்
பாட்மிடன்
கால்பந்து
விளையாட்டு மலர்
பிற விளையாட்டு
உலக தமிழர் செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy. |
சேலம்: வீராணத்தில், பிரபல ரவுடி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆறு பேர் கும்பலை, போலீசார் நேற்று கைது செய்தனர். சேலம், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த பிரபல ரவுடி முருகன், 40. அவருக்கு, மேட்டுப்பட்டி, தாதனூரை சேர்ந்த ரவி, பாலு, முருகேசன் ஆகியோரை கொன்ற வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில், பத்து ஆண்டுகள் இருந்த அவர், நன்னடத்தை அடிப்படையில், 2008ல் வெளியே
முழு செய்தியை படிக்க Login செய்யவும்
சேலம்: வீராணத்தில், பிரபல ரவுடி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆறு பேர் கும்பலை, போலீசார் நேற்று கைது செய்தனர். சேலம், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த பிரபல ரவுடி முருகன், 40. அவருக்கு, மேட்டுப்பட்டி, தாதனூரை சேர்ந்த ரவி, பாலு, முருகேசன் ஆகியோரை கொன்ற வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில், பத்து ஆண்டுகள் இருந்த அவர், நன்னடத்தை அடிப்படையில், 2008ல் வெளியே வந்தார். அமைதியாக இருந்த முருகன், கடந்த, 2ல் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதுகுறித்து, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. அதில், தாதனூரை சேர்ந்த ரவியின் மகன் தினேஷ்குமார், 25, நண்பர்களுடன் சேர்ந்து, கொன்றது தெரியவந்தது. அதையடுத்து, தாதனூரை சேர்ந்த செல்வமணி, 24, பிரகாஷ், 22, ராஜேஸ், 20, மாதேஸ்வரன், 21, உடையாப்பட்டியை சேர்ந்த கோபி, 22 மற்றும் தினேஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம், தினேஷ்குமார் அளித்த வாக்குமூலம்: கடந்த, 1996ல், தன் தந்தை ரவி, பெரியப்பா முருகேசன், பாலு ஆகியோரை, முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை செய்தனர். அப்போது, நான்கு வயதுடைய நான், தந்தையை இழந்ததால், கடும் வேதனையில் வளர்ந்தேன். எப்படியாவது, தந்தையை கொன்றவனை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, நாளடைவில் வெறியாக மாறியது. அதற்காக திட்டமிட்டு, முருகனிடம் பழகினேன். சம்பவத்தன்று, தனியாக அழைத்து வந்து, நண்பர்களுடன் சேர்ந்து, அவரை கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்தார்.
சேலம்: வீராணத்தில், பிரபல ரவுடி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆறு பேர் கும்பலை, போலீசார் நேற்று கைது செய்தனர். சேலம், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த பிரபல ரவுடி முருகன், 40. அவருக்கு,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : [email protected]
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
Allow ads on Dinamalar
Back
AdBlock
Adblock Plus
uBlock Origin
Other
1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner.
2. Select Don't run on pages on this site.
3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image.
1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button so that it slides left.
3. Click the Refresh button.
1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked.
3. Click the “Refresh” button
1. Click the icon of the ad blocker extension installed on your browser.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing.
You may have to select a menu option or click a button.
3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button.
Refresh page
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
Advertisement
சர்ச்சுக்கு வந்த கல்லூரி மாணவி கடத்தல்: பலாத்காரம் செய்த பாதிரியார் கைது(1)
முந்தய
குழந்தையை கடத்திய கர்நாடக பெண் கைது(1)
அடுத்து
» சம்பவம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
(Press Ctrl+g to toggle between English and Tamil)
My Page
Login :
Log in
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
கருத்து விதிமுறை
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X
Prev
« முந்தய
சர்ச்சுக்கு வந்த கல்லூரி மாணவி கடத்தல்: பலாத்காரம் செய்த பாதிரியார் கைது
(1)
Next
அடுத்து »
குழந்தையை கடத்திய கர்நாடக பெண் கைது
(1)
சினிமா →
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள் →
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
விளையாட்டு →
கிரிக்கெட்
ஹாக்கி
டென்னிஸ்
பாட்மிடன்
கால்பந்து
விளையாட்டு மலர்
பிற விளையாட்டு
உலக தமிழர் செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy. |
உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.
‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.
அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.
“சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?” என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்…… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்…
பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம்@ அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்…… மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர்….. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.
இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சவாரி, சவாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.
வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.
இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.
மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.
அதேபோல் திருக்கோணமலையிலும் ‘கிருபா’ என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை. முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.
1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல – கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான்.
52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ‘டொலர் பாம்’, ‘கென்ற் பாம்’ ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக்கொடுத்து, குடி அமர்த்தினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல@ நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான ‘காந்தியவாதி’ என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா?
இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் ‘தமிழர் நலம் காப்பது’ என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி? ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான். அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு – திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் “தமிழீழத்தைப் பிரித்துத் தா” என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு: இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை!
நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா….? இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும். இன்று (25.09.87) இலங்கைக் கொம்யுனிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு “இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம்.” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும் – கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயபூர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.
இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள். அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.
“ஒ… மரணித்த வீரனே! – உன்
ஆயுதங்களை எனக்குத் தா ………
உன்
சீருடைகளை எனக்குத் தா ………
உன்
பாதணிகளை எனக்குத் தா!
(ஓ…. மரணித்த)
கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர். அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்?
பயணம் தொடரும்…..
(பன்னிரண்டாம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)
Tags:
செய்திகள் பிரதான செய்தி மாவீரர்
மாவீரர்
கருத்துகள் இல்லை
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )
Live Tv
FACEBOOK
ENGLISH
6/ENGLISH/small-col-left
ஐரோப்பா
6/ஐரோப்பா/small-col-left
Deutsch
6/Deutsch/small-col-left
மருத்துவம்
6/மருத்துவம்/small-col-left
தொழிநுட்ப்பம்
3/தொழிநுட்ப்பம்/small-col-left
மாவீரர்
12/மாவீரர்/small-col-left
Patcha Thaimassage.
கவிதை
6/கவிதை/small-col-left
சமையல்
6/சமையல்/small-col-left
எம்மவர் நிகழ்வுகள்
10/எம்மவர் நிகழ்வுகள்/small-col-left
சினிமா,
6/சினிமா/small-col-left
Categories
Vinayaga Jothida Nilayam
Tags
அமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் தொழிநுட்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரான்ஸ் பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஜோக் ஜோதிடம் articles BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k |
அதேநேரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதேவேளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரம் 29 ஆம் திகதி கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
Tags:
இந்தியா செய்திகள்
செய்திகள்
கருத்துகள் இல்லை
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )
Live Tv
FACEBOOK
ENGLISH
6/ENGLISH/small-col-left
ஐரோப்பா
6/ஐரோப்பா/small-col-left
Deutsch
6/Deutsch/small-col-left
மருத்துவம்
6/மருத்துவம்/small-col-left
தொழிநுட்ப்பம்
3/தொழிநுட்ப்பம்/small-col-left
மாவீரர்
12/மாவீரர்/small-col-left
Patcha Thaimassage.
கவிதை
6/கவிதை/small-col-left
சமையல்
6/சமையல்/small-col-left
எம்மவர் நிகழ்வுகள்
10/எம்மவர் நிகழ்வுகள்/small-col-left
சினிமா,
6/சினிமா/small-col-left
Categories
Vinayaga Jothida Nilayam
Tags
அமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் தொழிநுட்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரான்ஸ் பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஜோக் ஜோதிடம் articles BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k |
அமேஸான் கிண்டில் (Amazon Kindle) என்பது மின்னூல்கள் (E-books) வாசிக்க உதவும் கருவி (Device). கருவி வாங்கத் தோதுப்படவில்லை எனில் கிண்டிலின் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன் செயலிகளிலும் (apps), வலைதளத்திலும் (website) கூட கிண்டில் மின்னூல்களை வாசிக்கலாம். இது வாசக தரப்பு. அந்தப் புறம் எழுத்தாளர்கள் சுயமாய்த் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடவும் கிண்டில் உதவுகிறது. அதன் பெயர் KDP. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்!
வாசகர்களுக்கு கிண்டிலால் ஏராளச் சகாயங்கள் உண்டு. பணத்தைச் சேமிக்கிறது; குறைந்த இடத்தை அடைக்கிறது. எடுத்துச் செல்வது எளிது; என்ன வாசிக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானிக்க வேண்டியதில்லை என்பதால் பயணத்திற்குத் தோது. பெரும் எண்ணிக்கையில் புத்தகங்கள் கிடைக்கின்றன, அதோடு அவற்றைக் கடன் பெறவும் முடியும். கருவியின் தோற்றம் கவர்ச்சிகரமானது என்பதால் அது உங்கள் பற்றிய ஒரு அந்தஸ்தான எண்ணத்தை ஏற்படுத்தும். இறுதியாக, அது ஓர் அறிவுஜீவி பிம்பத்தை உங்களுக்கு அளித்து கூட்டத்திலிருந்து தனித்துக் காட்டும்.
பல வாசகர்கள், கிண்டில் மின்னூல்களை வாசிக்க சில ஆயிரம் செலவிட்டு கிண்டில் ஈரீடர் கருவியை வாங்குவது தான் ஒரே வழி என நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. கிண்டில் செயலியை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல், டேப்லட், டேப்லட், ஐஃபோன், ஐபேட், மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் இலவசமாகத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளலாம். அல்லது ப்ரவுஸரில் கிண்டில் க்ளவுட் ரீடர் வலைதளத்துக்குச் சென்றும் வாசிக்கலாம். இதன் பிறகு உங்கள் கருவியும் ஒரு கிண்டில் ஈரீடரைப் போலவே செயல்படத் தொடங்கும். மிக எளிது! (ஆனால் கிண்டில் கருவிக்கென சில பிரத்யேக மேன்மைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் - உதா: கண் கூசாது, கவனம் சிதறாது, நீடித்த பேட்டரி, நீர் நுழையாது, உடலுக்கு சொகுசு, பக்கம் திருப்ப பட்டன்கள்.)
எழுத்தாளர்கள் பக்கம் வருவோம். அவர்களுக்கும் கிண்டிலானது நவீனத்தின் திறப்பு. பைசா செலவில்லாமல், அமேஸான் வலைதளத்தில் ஒரு கணக்குத் துவங்கி, சிறிதோ பெரிதோ புத்தகத்தின் சீராக டைப் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட் இருந்தால் போதும் KDP-யில் மின்னூலைப் பதிப்பித்து விடலாம். விலையை எழுத்தாளரே நிர்ணயிக்கலாம். சில மணி நேரங்களில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஃப்ரான்ஸ் என உலகம் முழுவதுமுள்ள 13 அமேஸான் தளங்களில் உடனடியாய் விற்பனைக்கு வந்து விடும். அவ்வளவு தான் விஷயம். இனி வாசகர்கள் வாங்கலாம்.
மாதாமாதம் எழுத்தாளரின் வங்கிக் கணக்குக்கு ராயல்டி தொகை வந்து சேர்ந்து விடும் (அதிகபட்சமாய் நூலின் விலையில் 70% வரை கிட்டும்). புத்தகம் விற்பதற்கு மட்டுமல்ல; வாசிக்கப்படுவதற்கும் ராயல்டி உண்டு! கிண்டில் மின்னூல்கள் கள்ளப்பிரதி செய்யப்படுவதற்கான சாத்தியங்களும் குறைவு. அவ்வப்போது நூல்களைச் சலுகை விலையிலும் விற்பார்கள். எழுத்தாளர்களே சில தினங்களுக்கு இலவசமாக நூலை வழங்கும் வசதியும் உண்டு. Kindle Unlimited-ல் வாசகர்கள் கடன் பெற்றுப் படிக்கும் வாய்ப்பையும் வழங்கலாம். எழுத்தாளர்களுக்கான சொர்க்கவாசல் தான் கிண்டில்!
நான் KDP-ஐ விரும்புவதன் காரணம் அது லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய எளிமையான, துரிதமான, வெளிப்படையான, முதலீடற்ற, கள்ளப்பிரதிகள் சாத்தியமில்லாத ஒரே மார்க்கமாக இன்று இருக்கிறது. அது எழுத்தாளர்களை நம்பிக்கையாகவும், சுயாதீனமாகவும் உணரச் செய்கிறது.
இன்று உலகம், குறிப்பாய் தமிழ் வாசகத் திரள், மின்னணு யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அச்சு நூல்களை விட மின்னூல்களை அதிகம் விரும்புகிறார்கள். இதனால் KDP எனக்குத் தரும் ராயல்டி என் அச்சு நூல்களில் வருவதை விட அதிகமாக இருக்கிறது. தவிர, அச்சு நூல்களை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்ப, அதற்கு ஆகும் கூடுதல் செலவு தடையாக இருக்கிறது. ஆனால் KDP வழி ஒரு தமிழ் எழுத்தாளன், எந்தக் கூடுதல் வேலை அல்லது செலவும் இன்றி உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் ஒரு சீரிய தமிழ் வாசகனையும் சென்றடைய முடியும்.
கிண்டிலில் எழுதுபவர்களை ஊக்குவிக்க அமேஸான் இந்தியாவில் 'Pen to Publish' என்ற போட்டியை 2017 முதல் நடத்துகிறது. சென்ற ஆண்டிலிருந்து தமிழ் மொழியும் இப்போட்டியில் சேர்க்கப்பட்டது. மும்மொழிகள் - ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பரிசுகள்; தனித்தனியான தேர்வுக் குழு. வட இந்தியாவில் மக்கள் பரவலாய்ப் பேசும் இந்தியும், அகில இந்திய இணைப்பு மொழியான ஆங்கிலமும் தவிர்த்து தமிழ் ஒன்று தான் இப்போட்டியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி (மேற்சொன்ன மும்மொழிகள் தவிர, மலையாளம், மராத்தி, குஜராத்தி மொழிகளிலும் கிண்டில் மின்னூல்கள் உண்டு). கிண்டில் மின்னூல்கள் தமிழில் அதிகம் எழுதப்படுவதற்கும், வாசிக்கப்படுவதற்கும் இது எளிய, நேரடி ஆதாரம். இந்த அறிகுறி தாண்டி தமிழ் வாசகனாகவும், தமிழ் எழுத்தாளனாகவும் அதை நான் நேரடியாகவே உணர்கிறேன்.
போன முறை 'Pen to Publish' போட்டியில் தமிழுக்கு நடுவராக எழுத்தாளர் இரா.முருகன் இருந்தார். சென் பாலன் எழுதிய பரங்கிமலை இரயில் நிலையம் என்ற நாவலும் விக்னேஷ் சி செல்வவராஜ் எழுதிய குத்தாட்டம் போடச்செய்யும் 'இசை' என்ற நீள்கட்டுரையும் பரிசு வென்றன.
இன்று இவ்வாண்டுக்கான 'Pen to Publish' போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது. போன முறையை விட கூடுதல் பிரம்மாண்டமாய், கூடுதல் வசீகரங்களுடன், அதனாலேயே கூடுதல் சவாலுடன்.
மும்மொழிகளில் தமிழ் பற்றி மட்டும் பார்ப்போம். எது வேண்டுமானாலும் எழுதலாம். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, அபுனைவு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். போட்டியில் மொத்தம் இரண்டு வகைமைகள்: நீள்வடிவு (Long Form) மற்றும் குறுவடிவு (Short Form). 2,000 முதல் 10,000 சொற்களுக்குள் அமைந்த படைப்புகள் எல்லாம் குறுவடிவில் வரும். 10,000க்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட படைப்புகள் அனைத்தும் நீள்வடிவில் அடங்கும்.
பரிசுத் தொகை:
நீள்வடிவு: முதல் பரிசு - ரூ. 5 லட்சம் | இரண்டாம் பரிசு ரூ. - 1 லட்சம் | மூன்றாம் பரிசு - ரூ. 50,000
குறுவடிவு: முதல் பரிசு - ரூ. 50,000 | இரண்டாம் பரிசு - ரூ. 25,000 | மூன்றாம் பரிசு - ரூ. 10,000
நீள்வடிவில் முதல் பரிசின் தொகையைக் கவனியுங்கள். ஐந்து லட்சம் ரூபாய். சாஹித்ய அகாதமி விருது வாங்கினால் கூட ரூ.1 லட்சம் தான் பரிசு. சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது வாங்கினால் கூட ரூ. 2.5 லட்சம் தான் தொகை. ஒற்றைப் படைப்புக்கு இந்தியாவில் வழங்கப்படும் பரிசுகளில் வேறெதுவும் இத்தனை அதிகப் பரிசுத் தொகை இல்லை. ஆக, க்ளீஷேவாக இருந்தாலும் இதைச் சொல்லித் தான் ஆக வேண்டியுள்ளது - இது ஒரு பொன்னான வாய்ப்பு!
மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பரிசுகள் முடியவில்லை. நீள்வடிவில் இறுதிப் போட்டிக்குத் தமிழில் தேர்வாகும் படைப்புகள் உலகம் முழுவதுமுள்ள 'Pen to Publish' போட்டியில் தேர்வாகும் படைப்புகளுடன் மோதும். (இந்தியாவில் மும்மொழிகளில் போட்டி நடப்பது போல் பிற நாடுகளிலும் பல மொழிகளில் போட்டி நடக்கும்.) அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்பு அமேஸான் ப்ரைம் ஸ்டூசியோஸால் வெப் சீரீஸாகவோ திரைப்படமாகவோ எடுக்கப்படும். அந்தத் திரைக்கதைக்கான உரிமத்தொகைக்கான முன்பணமாக அந்த எழுத்தாளருக்கு ரூ. 7 லட்சம் வழங்கப்படும். (படமாக்க 36 மாத ஒப்பந்தம் எழுதப்பட்டு பிறகு உரிய தொகை வழங்கப்படும்.)
வெற்றி பெற்றோர் போட்டி நடுவர்களிடம் எழுத்து நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறார்கள். அது போக, ஜெயித்தவர்களின் மின்னூல் விற்பனை விஷயத்தில் சில சலுகைகளும் உண்டு. இப்படி 'Pen to Publish' போட்டியின் பரிசுகள் பல திசையில் விரிகின்றன.
வெற்றிப் படைப்புகள் இரண்டு சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்படும்: 1) விற்பனை மற்றும் வாசகர் மதிப்பீடு பொறுத்து ஒவ்வொரு வடிவிலும் தலா ஐந்து நூல்கள் இறுதிச்சுற்றுக்குத் தேர்தெடுக்கப்படும். 2) இறுதிச் சுற்றில் அப்படைப்புகளை வாசித்து நடுவர்கள் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
ஆக, 'Pen to Publish' போட்டியில் தரமான படைப்பை எழுதுவது மட்டுமின்றி, அது வாசகரிடையே போய்ச் சேர்வதும் அவசியம். அதாவது, சந்தைப்படுத்தலிலும் எழுத்தாளர் கவனம் செலுத்த வேண்டும். அது எழுத்தாளன் வேலையா எனக் கேட்டால், இந்தப் போட்டியைப் பொருத்தவரை ஆம். புத்தகத்தை விற்க வைக்க வைக்க வேண்டும். அதற்கான ஊக்குவிப்பு இது எனக் கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்வது எப்படி?
1) 15 செப்டெம்பர் 2019 முதல் 14 டிசம்பர் 2019க்குள் KDP-யில் நூலைப் பதிப்பிக்க வேண்டும்.
2) பதிப்பிக்கையில் நூலுக்கான Key Words-ல் pentopublish2019 என்பதைச் சேர்க்க வேண்டும்.
3) நூலுக்கு KDP Select ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (இது புத்தகத்தைக் கடன் வழங்க).
சில விதிமுறைகள்:
1) எழுத்தாளர் 18 வயதுக்கு மேற்பட்டவராய் இருக்க வேண்டும்.
2) படைப்பு இது வரை அச்சிலோ, மின்வடிவிலோ எங்கும் வெளியாகி இருக்கக்கூடாது.
3) எழுத்தாளருக்குப் படைப்பின் மீது முழு உரிமை இருக்க வேண்டும்.
4) ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம்.
எழுத்தாளர்கள் நூலைப் பதிப்பித்த நான்கு வேலை தினங்களுக்குப் பின் அமேஸான் தளத்தின் 'Pen to Publish' போட்டிப் பக்கத்தில் 'View Entries' என்ற சுட்டிக்குப் போய் போட்டிக்கு அவர்களின் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டதை அறிந்து கொள்ளலாம். இறுதிச்சுற்றுக்குத் தேர்வானோர் பட்டியல் 25 ஜனவரி 2020 அன்று வெளியிடப்படும். வெற்றியாளர்கள் 20 ஃபிப்ரவரி 2020 அன்று அறிவிக்கப்படுவர்.
இப்போட்டியின் மூலம் தமிழ்ச் சூழலில் இரண்டு விஷயங்கள் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்: 1) சுஜாதாவுக்குப் பின் தமிழ் வெகுஜன எழுத்தில் ஒரு வெற்றிடம் உருவாகி இருக்கிறது. இந்தப் போட்டி அதை நிரப்ப உதவும். 2) எழுத்தாளராகும் ஆற்றல் கொண்ட, சமூக வலைதளங்களில் இயங்கி வருபவர்கள் தங்கள் முதல் நூலை இப்போட்டியின் வழி வெளியிடுவார்கள்.
போட்டித் தேதிகளை நினைவிற்கொள்வது எளிது. போட்டி ஆசிரியர் தினத்தன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது; பேரறிஞர் தினத்திலிருந்து மின்னூல்களைப் பதிப்பிக்கத் துவங்கலாம்.
இனி யோசிக்க ஏதுமில்லை. "Everyone has a story" என்பது திருமதி சவி ஷர்மா வாக்கு. "எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் எழுதுவது தான்" என்பது சிஎஸ்கே வாக்கு. கொஞ்சம் முயன்றால் யாரும் அதை எழுதி விடலாம். அர்ப்பணிப்பு மட்டுமே தேவை. ஆக, மேற்சொன்ன ரொக்கப் பரிசுகளைப் பார்த்து, "ஐயோ, சொக்கா சொக்கா! அத்தனையும் எனக்கா!" என்ற குரல் எழுதுபவர்கள் / எழுத எத்தனிப்பவர்கள் மனதில் ஒலிக்க வேண்டும். ஆனால் மண்டபத்தில் யாரிடமாவது எழுதி வாங்காமல், சொந்தப் படைப்புக்களைப் போட்டிக்கு அனுப்ப வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு: இம்முறை தமிழுக்கான நடுவர் குழுவில் அடியேனும் உண்டு. இன்னொருவர் பாரா!
***
சில சுட்டிகள்:
2019 போட்டிப் பக்கம்: https://www.amazon.in/pen-to-publish-contest/b?node=13819037031
போட்டி பற்றிய கேள்விகள்: https://www.amazon.in/b?node=15883391031
KDP மின்னூல் பதிப்பிக்க: http://kdp.amazon.com/
சென்ற ஆண்டு வென்றவை: https://www.amazon.in/s?node=14333006031
விரிவான சட்டதிட்டங்கள்: https://www.amazon.in/b?node=15883392031
*
தொடர்புடைய பதிவுகள்:
http://www.writercsk.com/2019/09/blog-post.html
http://www.writercsk.com/2019/09/blog-post_15.html
http://www.writercsk.com/2019/09/pen-to-publish.html
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Comments
Sankar said…
> படைப்பு அமேஸான் ப்ரைம் ஸ்டூசியோஸால் வெப் சீரீஸாகவோ திரைப்படமாகவோ எடுக்கப்படும். அந்தத் திரைக்கதைக்கான உரிமத்தொகைக்கான முன்பணமாக அந்த எழுத்தாளருக்கு ரூ. 7 லட்சம் வழங்கப்படும். (படமாக்க 36 மாத ஒப்பந்தம் எழுதப்பட்டு பிறகு உரிய தொகை வழங்கப்படும்.)
Is it possible to opt out of this ? If the Author don't want to give the picturization rights to Amazon/Prime and wants to try elsewhere on his/her own, will it be possible to participate in this contest ?
Friday, September 6, 2019 at 10:54:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
Will get back on this.
Friday, September 6, 2019 at 2:32:00 PM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
The author can do this at any time.
"The winner will be offered an exclusive, 36-month option contract for Amazon Studios to purchase the screenplay along with an advance payment of ~₹7 lakh."
It's just "offered". Not mandatory.
Ref: https://www.amazon.in/b?node=15883391031
Friday, September 6, 2019 at 3:46:00 PM GMT+5:30
ஆர். கண்ணன் said…
மின்வடிவில் என்பது பிளாக்கை குறிக்குமா?என் பிளாக்கில் நான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து போட்டிக்கு அனுப்பலாமா?
Saturday, September 7, 2019 at 10:13:00 AM GMT+5:30
Ram said…
Hi csk,Some of my short stories are published online. Can I add few more stories and compile it as a book and share it in competition ! As a book it is not published anywhere.
Saturday, September 7, 2019 at 11:39:00 AM GMT+5:30
VIJAY said…
Hi in short-form contest, whether it can be only one short story with word count between 2000 to 10000?
Similarly in long format , whether it has to be a novel or short story collections with total word count more than 10000 ?
Sunday, September 8, 2019 at 2:24:00 PM GMT+5:30
VIJAY said…
Once a short story is published in Kindle, can author republish it later with his few other short stories as paperback book
Monday, September 9, 2019 at 5:37:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
கூடாது. போட்டிக்கு அல்லாமல் தனியாகப் பதிப்பித்துக் கொள்ளலாம். போட்டிக்கு இதுவரை எங்கும் வெளியாகததாக இருக்க வேண்டும்.
Thursday, September 12, 2019 at 9:31:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
No. The entire work should be new for participating in the competition. You should have a book where all the short stories are unpublished anywhere.
Thursday, September 12, 2019 at 9:32:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
No. The entire work should be new for participating in the competition. You should have a book where all the short stories are unpublished anywhere.
Thursday, September 12, 2019 at 9:33:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
No such restrictions. Even short form can be multiple short stories and long form can be a single short story. Words only matter.
Thursday, September 12, 2019 at 9:34:00 AM GMT+5:30
சி. சரவணகார்த்திகேயன் said…
I misunderstood the query. You can publish a Kindle contest work to paperback after the contest is over. Normal Kindle works (not in contest) can be published in print any time.
Friday, September 13, 2019 at 6:55:00 PM GMT+5:30
aishwaryan said…
வணக்கம் ப்ரோ...
Kdp பதிவு செய்து அக்கவுண்ட் நம்பர் வாங்கிவிட்டேன். அவ்வளவுதானே formality. இனி படைப்பு related work மட்டும்தானே?
Saturday, November 30, 2019 at 8:39:00 PM GMT+5:30
கல்விக்கோயில் said…
ஐயா வணக்கம்......
எனது மின்னூல் (கவிதைகள்)கிண்டிலில் பதிப்பாக்கம் செய்ய நான் என்ன செய்ய வேண்டும், வழிகாட்டவும்.....
Monday, December 2, 2019 at 3:51:00 PM GMT+5:30
Post a Comment
Popular posts from this blog
தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்
January 08, 2009
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட
மேலும் வாசிக்க »
CSK Diet
October 03, 2020
இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
மேலும் வாசிக்க »
மீயழகி
August 21, 2020
கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு: |
எந்த கவலையும் இல்லை! கூகிள் அனலிட்டிக்ஸ் வடிப்பான்களை எவ்வாறு அமைப்பது என்பதை செமால்ட் நிபுணர் அறிவார்
எந்த கவலையும் இல்லை! கூகிள் அனலிட்டிக்ஸ் வடிப்பான்களை எவ்வாறு அமைப்பது என்பதை செமால்ட் நிபுணர் அறிவார்
தளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து வருகைகள் பற்றிய தகவல்களையும் தரவையும் சேகரிக்க Google Analytics பொறுப்பாகும். உங்கள் வலைத்தளத்தின் செயல்திறனைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற, கூகிள் அனலிட்டிக்ஸ் உருவாக்கிய அறிக்கைகளிலிருந்து தரவைப் பார்க்க வேண்டும். செயல்திறன் தேர்வுமுறைக்கு சில கூறுகளை மேம்படுத்த அல்லது மாற்றுவதற்கான முடிவுகளை உருவாக்க இது உதவுகிறது.
தள உரிமையாளர்கள் தங்கள் பார்வையாளர்களைப் பற்றிய தனிப்பட்ட அம்சங்களைப் பற்றிய தரவைக் காணக்கூடிய வழிகளில் ஒன்று வடிப்பான்கள் மூலம்.
தளத்தின் அறிக்கைகளிலிருந்து உள் போக்குவரத்தை அகற்ற கூகிள் அனலிட்டிக்ஸ் வடிப்பானை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை செமால்ட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களில் ஒருவரான ஆலிவர் கிங் விளக்குகிறார்.
நிறுவன போக்குவரத்தை அறிக்கைகளிலிருந்து விலக்க Google Analytic வடிப்பானை உருவாக்க முடிவு செய்வதற்கு முன், அவ்வாறு செய்வதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். கூகிள் அனலிட்டிக்ஸ் எந்தவொரு தளத்தையும் பார்வையிடுகிறது, நிறுவனத்திற்குள்ளேயே கூட. ஒரு வலைத்தளத்திற்கான சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் போது, சந்தைப்படுத்துபவர்கள் தங்களை தளத்தில் அதிக நேரம் செலவிடுவதைக் காணலாம். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள பொருத்தமான கட்டுரைகளைத் தேடலாம் அல்லது தளத்தின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்யலாம்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த நல்ல நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கூகுள் அனலிட்டிக்ஸ் இந்த வருகைகளைப் பதிவுசெய்யும்போது, மக்கள் தளத்திற்கு எப்படி வந்தார்கள் என்பதையும், அவர்கள் அங்கு வந்தவுடன் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் தீர்மானிக்க நாங்கள் நம்பியிருக்கும் தரவை அவை அழிக்கின்றன. "சாதாரண" பார்வையாளர்களின் நடத்தைகளைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளைத் தடுக்கும் தவறான தரவையும் உள் போக்குவரத்து குறிக்கலாம். இதன் விளைவாக, வளைந்த அறிக்கைகளை வழங்குவதன் மூலம் தளத்தின் அளவீடுகளை இது மாற்றுகிறது. எவ்வாறாயினும், கூகுள் அனலிட்டிக்ஸ் வடிப்பான்களின் உதவியுடன் இந்த சிக்கலைச் சுற்றி ஒரு வழி உள்ளது, ஏனெனில் இது அறிக்கைகளிலிருந்து எங்கள் வலைத்தள செயல்பாட்டை சுத்தப்படுத்துகிறது.
Google Analytics ஐத் திறந்து உங்கள் கணக்கில் உள்நுழைக.
நிர்வாகம் பகுதிக்குச் சென்று புதிய காட்சியை உருவாக்கவும். அவற்றில் ஒன்றை மூல தரவுகளுடன் மாற்றாமல் இருப்பதை உறுதிசெய்க. இது காப்புப்பிரதியாக செயல்படுகிறது. வடிகட்டப்பட்ட ஐபி முகவரிகளுக்கு புதிய ஒன்றை உருவாக்கவும். புதிய பார்வைக்கு விளக்கமான பெயரைக் கொண்டு வந்து உங்களிடம் சரியான நேர மண்டலம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
புதிய பார்வையில், "வடிப்பானை உருவாக்கு" என்ற தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் பயன்படுத்த விரும்பும் வடிப்பானைச் சேர்க்கவும். இந்த கட்டத்தில் பொத்தான் தோன்றவில்லை என்றால், நீங்கள் வெப்மாஸ்டரிடமிருந்து அதிக அனுமதிகளைக் கேட்க வேண்டியிருக்கும்.
புதிய வடிப்பானுக்கு ஒரு பெயரைக் கொடுத்து, நீங்கள் விரும்பும் வகையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வழக்கில், சமமான ஐபி முகவரியிலிருந்து போக்குவரத்தை விலக்குவதைத் தேர்வுசெய்க.
அடுத்து, உங்கள் வலைத்தளத்தின் ஐபி முகவரியைச் செருகவும். தளத்தின் தற்போதைய ஐபி முகவரியை நீங்கள் கண்டுபிடிக்க எளிதான வழிகளில் "எனது ஐபி முகவரி என்ன" கருவி.
கருவி திரும்பும் ஐபி முகவரி எதுவாக இருந்தாலும், அதை உங்கள் Google Analytics இன் வடிகட்டி புலத்தில் நகலெடுத்து ஒட்டவும்.
புதிய வடிப்பானைச் சேமிக்கவும்.
முடிந்ததும், அந்த குறிப்பிட்ட ஐபி முகவரியிலிருந்து வரும் அனைத்து போக்குவரத்தும் Google Analytics அறிக்கைகளில் காண்பிக்கப்படாது. வேறு ஏதேனும் ஐபி முகவரிகளிலிருந்து நீங்கள் நிறைய வேலைகளைச் செய்தால், அவற்றுக்கும் புதிய வடிப்பான்களை உருவாக்குவது விவேகமானதாக இருக்கும். உங்கள் தளத்தில் நிறைய வேலை செய்யும் மூன்றாம் தரப்பு டெவலப்பர்களுக்கும் இதுவே பொருந்தும். |
TAX TIPS CALCULATE YOUR ”IT” EARLIER:- அக்டோபர் மாதத்தில் தமிழக அரசு, அகவிலைப்படியை (D.A.) அறிவித்துவிடும் எனவே அப்போதே INCOME TAX ஐ கணக்கீடு செய்து, வரும் வரியை நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் வங்கியில் செலுத்தினால், வருமான வரி கட்ட வேண்டுமே என்ற சுமை குறையும். தற்போது வருமான வரியை ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளதால் வங்கிக்கு சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. PUBLIC PROVIDENT FUND:- PPF ஆனது சிறந்த சேமிப்பு மற்றும் வரிசலுகை வழங்கும் திட்டம் ஆகும், இதற்கு ஆன்லைனிலே விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PPF ற்கு முதலில் தொடங்கும் பிரிமியம் மட்டுமே கடைசி வரை கட்ட முடியும் எனவே அதிக தொகையாக செலுத்தி தொடங்கவும், ஒரு FINANCIAL YEAR ல் 12 தவணையாக எவ்வளவு தொகை வேண்டுமானலும் செலுத்தலாம், இதில் கடன் பெறும் வசதியும் உள்ளது. YOUR ”IT” NOT GOING TO YOUR PAN:- ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருமான வரி PAN NUMBER ல் சேர்வதில்லை என கூறப்படுகிறது. எனவே உங்கள் வருமான வரியை வங்கியில் செலுத்தினால் நேரடியாக PAN NUMBER ல் பதிவு ஆகும், RETURN தாக்கல் ச
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
2 comments
Read more
JOB DESCRIPTION OF PHC's VARIOUS POST
By Umapathy February 16, 2015
தமிழ்நாடு மாநில சுகாதார நலச்சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நல பணிகளை மேம்படுத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோர்களின் பணிகளை வரையறுத்து அதன் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளது. இணையதள முகவரி Click Here www.nrhmtn.gov.in/jobdescription.html Our TNNURSE.ORG File Server (1) Medical Officer Job Description .pdf (2) Staff Nurse Job Description .pdf (3) Pharmacist Job Description .pdf (4) Community Health Nurse Job Description .pdf (5) Sector Health Nurse Job Description .pdf (6) Village Health Nurse Job Description.pdf (7) Health Inspector Job Description.pdf
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Post a Comment
Read more
CPS Government Contribution Can be deducted from savings
By Umapathy February 15, 2015
CPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பினை வருமான வரிகணக்கில் சேமிப்பில் கழித்துக் கொள்ளலாம் - வருமான வரித்துறையின் RTI பதில் PLEASE CLICK HERE TO DOWNLOAD THE ABOVE FILE AS PDF
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Post a Comment
Read more
NHIS Deduction Under 80 D Income Tax Rules ( not under 80 C)
By Umapathy February 10, 2015
தமிழக அரசு ஊழியர்கள், தங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் புதிய சுகாதார காப்பீட்டு திட்ட தொகையை (NHIS Deduction Rs. 150/- per month) வருமான வரி கணக்கின் போது 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம். வழக்கமாக 80C யில் பழைய சுகாதார திட்ட தொகை வரி சலுகை பெறப்பட்டு வந்தது. தற்போதைய சுகாதார காப்பீட்டு திட்டம், பங்களிப்பு காப்பீட்டு திட்டமாக அறிவிக்கப்பட்டதால் ரூ. 1800/- ஐ 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம். Please click here to get the RTI Details for the above
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
1 comment
Read more
National Florence Nightingale Award 2015 Application Invited
By Umapathy February 09, 2015
செவிலிய துறையில் சீரிய பணிபுரிந்த I) செவிலியர்கள், II) துணை செவிலிய மகப்பேறு உதவியாளர்கள், III) பெண் சுகாதார பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கு, தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து விண்ணப்பங்களும், உயர்மிகு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் கீழ் இயங்கும் மாநில தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும், அவர்கள் மத்திய அரசின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள், விண்ணப்ப படிவம், அரசு கடிதம், வழிமுறைகளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Post a Comment
Read more
Civil Nursing List
By Umapathy February 06, 2015
தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களின் விவரப்பட்டியல் (CIVIL NURSING LIST) மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்தில் இருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் கோரப்பட்டுள்ளது, மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கள் விவரப்பட்டியலை அலுவலகத்தில் இருந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்துக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம். இது தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களின் ஒட்டுமொத்த சீனியாரிட்டி விவரம் தயார் செய்வதற்கு ஆகும் உயர்திரு. இயக்குநரின் கடிதத்தை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் TNNURSE.ORG FILES |
எந்த ஒரு நாட்டின் பிரஜை ஒருவர் தனது நாட்டில் தான் விரும்பும் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு உரிமையுண்டு. அதே போன்று அந்த நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் தொழில் புரியவும் அவருக்கு உரிமை உள்ளது. இது, அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவால் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கப்பட்ட கருத்து .
எந்த ஒரு நாட்டின் பிரஜை ஒருவர் தனது நாட்டில் தான் விரும்பும் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு உரிமையுண்டு. அதே போன்று அந்த நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் தொழில் புரியவும் அவருக்கு உரிமை உள்ளது. இது, அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவால் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கப்பட்ட கருத்து .
சிங்கள உத்தியோகத்தர்களை வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்துவது மற்றும் அந்தப் பிரதேசங்களில் குடியமர்த்துவது சம்பந்தமாக ஆய்வாளர்கள் சிலரால் எழுப்பப்பட்ட வினாக்களுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதை அரசின் கருத்தாகவே கொள்வதால் தவறேதுமில்லை. ஏனெனில் அரசின் இன்றைய நடைமுறைப் போக்குகள் அந்தக் கருத்துக்குப் பலம் சேர்ப்பதாகவே அமைகின்றன. இத்தகைய குடியமர்த்தல்கள் மூலம் சனப்பரம்பலை மாற்றிவிடும் திட்டம் தமக்கு இல்லை என்பதையும் பாதுகாப்புச் செயலாளர் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆனால் அரசின் உள்ளார்ந்தம் அதுதான் என்பது தெளிவாகவே புலப்படுகிறது.
சிங்களப் பிரதேசங்களில் தமிழர்கள் தங்கி வாழ்வது மற்றும் அந்தப் பிரதேசங்களிலுள்ள நிறுவனங்களில் தொழில் புரிவதற்கு தடையேதும் இல்லை என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
நாட்டின் அரசமைப்புச் சட்டங்களின்படி இது ஏற்புடையதே என்றாலும் அந்த நிலைப்பாடு முழுமையான உண்மையல்ல. தமிழன் தனது அந்தஸ்துக்கமைந்து தான் இந்த நாட்டில் வாழ வேண்டும்என்பதையே சிங்கள இனவாத நிலைப் பாடாக அமைகிறது. இந்தக் கருத்து முன்னரை விடவும் இன்று ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது.
அந்த வன்ம நிலைப்பாடு, நல்லெண்ண வெளிப்பாடு என்ற மேல்பூச்சுப் போர்வையின் உள்ளே வெளியில் தெரியாதவாறு மறைந்திருப்பதே இன்று நிலவும் ஒரு வேறுபாடாகும்.
இந்தச் சிங்கள எண்ணக்கரு ஆத்மார்த்தமான மாற்றமொன்றுக்கு உட்படாதிருப்பதே இந்த நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணியாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டின் ஆட்சியாளர்களால் சிங்கள இனவாதம் தீவிரமாக கையாளப்பட்டு வருவதும், இந்த வன்ம உணர்வு மேலெழுந்து உச்சமடைவதற்கு மேலுமொரு காரணமாகியுள்ளது.
அந்தச் சிங்கள இனவாத எண்ணத்துக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டால் தான், தமக்குக் கிட்டும் சுகபோகங்கள், வரப்பிரசாதங்கள், வசதி வாய்ப்புக்களைத் தொடர்ந்துவரும் தமது சந்ததிகளும் அனுபவிக்க முடியும். இந்த வன்ம உணர்வை சிங்களச் சமூகத்துக்கு ஊட்டி அதை வளரச் செய்து பேணிக்கொள்வதன் மூலமே தமது அந்த தன்னலக் குறிக்கோளைப் பேணிப்பாதுகாக்க இயலும் என ஆட்சியாளர்கள் எண்ணுவதும் அதற்குக் காரணமாயிருக்கக் கூடும்.
இந்த நாட்டில், அரச நிறுவனங்களில் போன்றே அரச சார்பற்ற நிறுவனங்களிலும் தமிழர்கள் உயர்பதவிகளிலும் சாதாரண பதவிகளிலும் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் உத்தியோகபூர்வ மட்டத்திலும் சரி, தனிப்பட்ட விடயத்திலும் சரி தானொரு தமிழன் என்ற நிலைப்பாட்டில் நின்றே முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய பரிதாபத்துக்குரிய நிலைக்கே அவர்கள் உந்தித்தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக, தமிழ் உயரதிகாரி யொருவரால் பெரும்பான்மையின ஊழியர்களின் நடத்தை சம்பந்தப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது தனது இனம் பற்றித் தான் ஒரு தமிழ் அதிகாரி என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டே குறிப்பிட்ட அந்தத் தமிழர் செயற்பட வேண்டியுள்ளது. நியாயமான சட்டப்படி அமையும் தீர்வொன்றையென்றாலும் கூட தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன் "அந்தத்.. தமிழன் இப்படிச் செய்து விட்டான்'' என்ற வன்மத்தை வளர்த்துவிடும் வசை மொழிகளையும் பெரும்பான்மையின ஊழியர் ஒருவரிடமிருந்து தமிழ் உயரதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டி நேர்வது சாதாரணமான ஒன்றாகியுள்ளது.
புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை எட்டும் அசமந்தப் போக்கும், இழுத்தடிப்பும் எந்தவொரு நகர்வுமின்றி அது கருகிப் போயிருப்பதும் தான் தமிழ் மக்கள் என்றால் இளப்பமாக கருதப்பட்டு சிறுபான்மைப்படும் இந்தப் போக்கு தீவிரமடைந்து வருவதற்கு காரணமாகியுள்ளது. கொழும்பிலும் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் இனத்தவர்களான அரச அதிகாரிகள் மூலம் கொடுத்து வரும் பிரச்சினைகள், அவல நிலைகளில் மிகமிகச் சிறிய உதாரணமொன்றே மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சுருக்கமாக கூறுவதானால் இலங்கையச் சமுதாயத்தில் ஓர் அங்கமான தமிழ் மக்கள் நாட்டில் அன்றாடம் இடம்பெறும் அனைத்துக் கருமங்களின் போதும் தாம் தமிழராகப் பிறந்து விட்டதன் நட்டத்தை அடைந்தே வருகின்றனர் என்பது கண்கூடாகவே புலப்படுகிறது. இந்த நாட்டில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளே. தமக்கு வழங்கப்பட்டுள்ள அந்த அந்தஸ்தில் நின்று வாழும் வரையிலும் அவர்களுக்குத் தொந்தரவுகள் இருக்கமாட்டாது என்பதே இதன் மூலம் சூசகமாகக் காட்டப்பட்டுவரும் சமிக்ஞையாகும்.
அதை மீறி தாமும் இந்த நாட்டின் பிரஜைகளே என்ற அடிப்படையில் சிங்களவர்களுக்குச் சமமான உரிமைகள் தமக்குமுண்டு என்ற நிலைப்பாட்டில் செயற்பட முனைந்தால், சிறுமைகள், கொடுமைகள், அவலங்கள் ஏராளமாகும் என்பதும் இன்று யதார்த்த பூர்வமாக அரங்கேறி வருகின்றன. இந்தச் சிங்கள மேலாதிக்க எண்ணக் கருவையொட்டிய செயற்பாடுகளாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் கடும் குற்றச்சாட்டொன்றாகியுள்ளது.
இதன் நேரடிப் பங்காளிகளாக பாதுகாப்புப் படையினரே செயற்படுகின்றனர் என்பதும் இத்தகைய இராணுவத் தலையீட்டை இலக்கு வைத்துத்தான் பிரித்தானியத் தூதுவரின் அண்மைக்கால கருத்து வெளிப்பாடு அமைந்திருக்கலாம் எனவும் கருத முடிகிறது.
வடக்கிலிருந்து இராணுவமுகாம்கள் அகற்றப்பட வேண்டுமென்ற அவரது அந்தக் கருத்து வெளிப்பாடு, கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் மேலோங்கி நிற்கும் சிங்கள இனவாதச் சிந்தனைக்கு அமைய மேற்கு நாட்டவரொருவரான பிரித்தானியத் தூதுவரின் அந்தக் கூற்று வரவேற்கத் தக்கதாக இருக்கவில்லை என்பதே உண்மை. அரசின் பாதுகாப்புத் திட்ட வரைபுகளுக்கு அமைவான அட்டவணைகளின் படியல்லாது இராணுவத்தை அங்கிருந்து உடனடியாக அகற்றுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதே யதார்த்தமாகும்.
பிரச்சினைக்குரியது வடக்கில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் அல்ல. அந்த முகாம்களிலுள்ள இராணுவச் சிப்பாய்களினால் அங்குள்ள பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையில் செலுத்தப்படும் தலையீடுகள், அழுத்தங்கள் எந்தளவு தூரத்துக்கு அவர்களது பொது வாழ்க்கையில் ஊடுருவல் செய்துள்ளன என்பதேயாகும். பெண்கள் மீதான வன்புணர்வு சம்பவங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் மட்டுமல்லாது, அரச பணி என்ற போர்வையில் வடக்கு மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துவரும் இராணுவத்தினரின் கடும் போக்கு அங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் எழுந்துள்ளன.
புலம்பெயர் தமிழர் தரப்புக்கள்,ஒரு காலகட்டத்தில் அரசுடன் ஒத்து நின்றிருந்த ஆனந்தசங்கரி உட்பட ஏனைய பல தரப்புக்களிடமிருந்தும் இது சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் ஆறு பொதுமக்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் அங்கு இராணுவப் பிரசன்னம் அமைந்திருப்பதாக அண்மையில் ஆர்.சம்பந்தன் தெளிவுபடுத்தியிருந்தமையும் இது விடயத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தப் பிரதேசங்களில் இடம்பெறும் சமய நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள் உட்பட்ட பொதுமக்களின் இல்லங்களில் இடம்பெறும் அவர்களது தனிப்பட்ட கொண்டாட்டங்கள் சம்பிரதாயச் சடங்குகள் என்ற அனைத்து விடயங்களிலும் அங்கு கட்டாய இராணுவத் தலையீட்டைக் காண முடிவது உண்மையே. இதை விட பொதுமக்களுக்கு சுமுகமான சிவில் நிர்வாக அணுகுமுறையொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாக போரினால் பாதிப்புக்கு உள்ளான அந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் ஓய்வு பெற்ற அல்லது பதவி நிலைகளிலுள்ள இராணுவ அதிகாரிகளே சிவில் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், அங்கு இராணுவமயப் படுத்தலும், சிங்கள மயப்படுத்தலும் சமாந்தரமாக நிறைவேற்றப்படுவதை ஏற்க வேண்டியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
தமக்கு அறிமுகமில்லாத புதியவர்கள் தமது கருமங்கள் அனைத்தையும் கழுகுக்கண்களால் உற்று நோக்கிக் கண்காணித்து வருவது, அங்குள்ள மக்களுக்கு கடும் உளத்தாக்கங்களை ஏற்படுத்தி வருவதை நாம் உணர வேண்டியது அவசியம். மறுபுறத்தில் இந்தப் பிரதேசங்களில் இராணுவக் கடமையில் இருக்கும் சிப்பாய்களில் பெரும் பகுதியினர் சிங்களச் சமூகத்தின் துடிப்பான இளைஞர்களே என்பதும், அவர்கள் போதிய கல்வியறிவைப் பெற்றிராத பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் இயல்பாகவே இவ்விரு இனத்தரப்புக்கள் மத்தியில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புக்களை வழங்குகின்றன.
இத்தகைய முரண்பாடு உருவாக ஏதுவான காரணங்களும் இங்குள்ளன. அதாவது இந்தப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களில் பெரும் பங்கினர் ஏதோ ஒரு விதத்தில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் உறவுகளாகவோ, அவர்களுக்கு அறிமுக மானவர்களாகவோ, அன்றேல் நெருக் கமாகப் பழகியவர்களாகவோ காணப் படுகின்றனர்.
இராணுவத் தரப்பினருடன் நேரடிக் குரோதம் எதுவும் இல்லாத நிலையில் இராணுவத்தினருடன் திருப்தியான ஒரு நல்லெண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்லர். அதேவேளை, பெரும்பன்மையான இராணுவத்தினரும் கூட ஏதோ மக்களுடன் சம்பந்தப் பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பவர்.
இந்த இரு தரப்பினரிடையே குரோதத்தையும், வன்மத்தையும் மேலும் வளர்த்து தீவிரப்படுத்தும் நிர்வாகச் செயற்பாடுகள்தான் தொடர்ந்து அவசியப்படுகிறதா? அல்லது அந்த நிலைப்பாட்டை சுமுகமானதாக முன்னெடுக்கும் நிர்வாகச் செயற்பாடுகள் தான் அவசியமாகிறதா? என்பது ஆழமான சிந்தனைக்கு உரிய ஒன்றே.
உதயன்
Share on Facebook Share on Twitter Share on Google Plus
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
RELATED POSTS
Blogger Comment
Facebook Comment
0 கருத்துரைகள் :
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments ( Atom )
Popular Post
Video
Category
முக்கியசெய்திகள்
தமிழீழம் தமிழருக்கு உரித்துடையதா? ஒரு குறுக்கு வெட்டு முகப்பார்வை
"வரலாற்றை அறியாதவன் சமூகம் அழிந்துவிடும்" -கவிஞர் இக்பால்- ஒரு உடமையின்பால் உரிமை கொண்டாடுகையில் அவ்வுடமையின் உரிமைத்துவம் சார்...
தலைவரின் உபாயம்
2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை...
திலீபன் அண்ணையைப்பற்றி......!
ஊரெழு யாழ் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்புமிக்க கிராமம். இக்கிராமத்தை பலாலி வீதி ஊடறுத்து கிழக்கு,மேற்கு...
வலிகளை மட்டும் சுமந்து
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கே...
போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5
துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்...
தேசியத்தலைவர் பற்றி ......! - 03
தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...
தேசியத்தலைவர் பற்றி.........!
தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்...
விடுதலைத் தீப்பொறி (காணொளிகள்)
தமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...
பிரபாகரனும் தமிழீழமும்
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இ...
சிறிலங்காவின் பேரினவாத தற்காப்பு யுக்திகள்
அண்மைய காலங்களில் அதிபர் மகிந்த ராசபக்சவின் வெளியுறவு கொள்கை மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது போல் கொழும்பிலிருந்து வெளிவரும் கட்டுரை...
காணொளி
அதிகம் வாசிக்கபட்டவை
'விடுதலைப்படைப்பாளி' கப்டன் மலரவன்
போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...
சிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன?
யுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...
இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...
மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......!
கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...
ஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்!
ஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...
தேசியத்தலைவரைப்பற்றி ...........!-05
சண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...
ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே!
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...
தேசியத்தலைவரைப்பற்றி .......! - 04
2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்!
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...
தேசியத்தலைவர் பற்றி ......! - 03
தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...
வலைப்பூக்கள்
லியோ
- 1985 ஆம் ஆண்டு வைகாசி நடுப்பகுதி , குமுதினிப்படுகொலைக்கு அடுத்தநாள் நான் முதன் முதலாய் இரத்ததானம் வழங்க யாழ் மருத்துவமனைக்கு போயிருந்தேன். எதிர்பாராதவித...
4 weeks ago
தீபம்
காணமல் போன பூனைக்குட்டி - குழந்தைகள்தான் உன்னை கடத்தியிருக்க வேண்டும் அவர்கள் மீண்டும் துவக்குகளை நீட்டத் தொடங்கியுள்ளனர் பீரங்கிகளை திருப்பி விட்டனர் சோதனைச்சாவடிகளை திறந்து கொண்...
2 years ago
முத்து
நிலவு (கவிதைகள்) - சு.ராஜசெல்வி- - நிலவு (கவிதைகள்) - சு.ராஜசெல்வி- (1) வண்ண வண்ண பூச்சி வண்ணாத்திப்பூச்சி உண்ண உண்ண பறந்து பூ மீது மென்மையாக இருந்து எண... |
முச்சக்கர வண்டிகள் நம்பமுடியாத அளவிற்கு Toyota மற்றும் குறிப்பாக அவற்றின் ஆல் தயாரிக்கப்படுகின்றன. இது மக்கள் அடிக்கடி கருதும் பிரபலமான Brand களில் ஒன்றாகும், மேலும் அவர்களின் முச்சக்கர வண்டிகளை பட்டியலில் சேர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை Ikman னுக்குத் தெரியும். இந்த முச்சக்கர வண்டிகள் கச்சிதமானவை, எளிமையானவை மற்றும் வாகனம் ஓட்டுவதற்கும் நிறுத்துவதற்கும் எளிதானவை, மேலும் மூன்று பயணிகளை கூடுதல் சுமையுடன் ஏற்றுகின்றன. ஆம்? தனிப்பட்ட பயன்பாட்டிற்கு நன்றாக இருக்கிறது, ஆனால் இது வணிக பயன்பாட்டிற்கும் ஒரு சிறந்த தேர்வாகும், ஆனால் அதிகபட்ச சுமை எச்சரிக்கையை நீங்கள் தாண்டக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் நியாயமான விலையுள்ள முச்சக்கர வண்டிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றாலும், Ikman சிறந்த விலையில் முச்சக்கர வண்டிகளைக் கொண்டுள்ளது.
இலங்கை இல் சிறந்த விலையில் Toyota வாங்குவதற்கு
இலங்கையில் விலை மற்றும் மதிப்பீட்டைக் கொண்ட புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை Ikman இடமிருந்து நீங்கள் பார்க்கலாம்! இந்த Brand நல்ல மற்றும் பயணிகள் போக்குவரத்தை கருதுககிறது, எனவே உங்கள் ஆர்வத்தையும் நீங்கள் கருத்திற் கொள்ளலாம். உங்கள் ஆர்வம் உற்பத்தியாளரின் இலக்குகளுடன் பொருந்தவில்லை என்றால், Ikman இல் கிடைக்கும் பிற தேர்வுகளை நீங்கள் நாடலாம். விலை, இருப்பிடம், வகை(types), மாடல் , பிராண்ட் Toyota மற்றும் வாகன நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவுகளை ஆராய்வதனால் அது இன்னும் எளிதானது. விருப்பங்களை தெரிந்தவுடன், இறுதி முடிவை எடுக்க நீங்கள் குறைந்த நேரத்தை செலவிடலாம். |
பெரும்பாலான NRI க்கள் இந்தியாவின் ரூபாய் எப்போது குறையும் என்றே காத்து இருப்பார்கள். சந்தையில் தனது நாட்டு நாணய மதிப்பு குறைந்தால் சந்தோசப்படும் வித்தியாசமான மனிதர்கள். இவர்கள் மட்டும் அல்ல, உள்நாட்டில் இருந்து கொண்டே ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பருப்புக்கடை முதலாளி தொடங்கி, பனியன் தயாரிப்பு ஓனர் முதல் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் கார்ப்புரேட் கம்பெனி வரை இந்தியாவின் நாணய மதிப்பு அதிகமானால் அதற்கு சாபம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். Rs குறைந்து $$$ அதிகமானால் நல்லதே (யார் எக்கேடு கெட்டால் என்ன? )
பணவீக்கம் என்ற ஒன்று இந்தியாவில் வாழும் ஒரு சாதாண விவசாயியை,கூலித் தொழில் செய்பவனை எப்படி பாடாய் படுத்துகிறது என்று இவர்கள் யோசிப்பார்களா என்று தெரியவில்லை. சுயநலம் இருக்கலாம் ஆனால், அடுத்தவன் அழிவில் அது வரக்கூடாது . மற்றும் ஒரு தேசம் நாசமாய்ப் போகட்டும் என்று எண்ணுவது தவறு.
இந்தியாவின் பண மதிப்பு குறைய வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்களுக்கு குற்ற உணர்ச்சி இருப்பதும் ,இல்லாததும் அவர்களின் சுய மதிப்பீடு சார்ந்த விசயம். இந்தியாவின் ரூபாய் மதிப்பு எப்பொழுது குறையும் என்று காத்து இருப்பவர்களும்,வெளிநாட்டு வருமானத்திற்கு வரி இல்லை என்ற போதும் இன்னும் ஹவாலாவாக மாற்றிக் கொண்டு இருப்பவர்களும் அவரவரின் உணர்ச்சிகளை சுய மதிப்பீடு செய்து கொள்ளட்டும்.
அதிக மதிப்பை எட்டிய கரன்ஸிகளை உடைய நாடுகள் ஒன்றும் பிச்சைக்கார நாடுகள் இல்லை.அவர்களின் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. இன்னும் 1 cent ம் 10 fils ம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறது.பைசாதான் அழிந்துவிட்டது பணவீக்கத்தால்.
இந்தியாவின் பணவீக்கம் உயர்ந்தாலும் ரிசர்வ் வங்கி சும்மா இருக்க வேண்டும், அதை கட்டுப்படுத்தக்கூடாது அப்போதுதான் $$ ன் மதிப்பு ரூபாய்க்கு எதிராக உயரும் என்று நினைப்பது பச்சையான சுயநலம் இன்றி வேறு என்ன? பணவீக்கத்தால் பாதிக்கப்படுவது பங்குகளில் முதலீடு செய்யும் கனவான்கள் அல்ல. பணவீக்கம் எப்படி இருந்தாலும் இந்திய ரூபாய் சரிந்தால் சரி என்று எண்ணுபவர்களிடம் என்ன பேசுவது?
இந்திய பொருளாதாரம் இப்படி அல்லக்கையகவே இருக்கும் வரை.."ஒரு அளவுக்கு மேல் ரூபாய் உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கு கூட நல்லதில்லை... ஏனெனில் இந்திய ஏற்றுமதிக்கு பெரிய மதிப்பு இருக்காது" என்று சொல்லலாம். இப்படியே சிந்திப்பதால்தான் $$ கிடைக்கிறது என்று அரிசிக்குப் பதில் மூங்கில் போட விவசாயி தூண்டப்படுகிறான்…அவன் தின்பது எலிக்கறியாகவே இருந்தாலும்.
ரூபாயின் மதிப்பு கூடினால் பணவீக்கம் குறையும் என்பது உண்மையானால்,அதன் பயன்
சாமான்யனுக்கும் கிட்டும்.
பணவீக்கம் எக்கேடு கெட்டால் என்ன, ரூபாயின் மதிப்பு குறைந்தால் சரி என்றால்,
அதன் பயன் சாமான்யனுக்கு கிட்டாது.
ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் பணவீக்கம் குறையும் என்பதே எனது புரிதல்.
உள்நாட்டுப்பிரச்சனை,பொருளாதாரம் மற்றும் சர்வதேச பிரச்சனைகளால் $ன் மதிப்பு அதுவாக குறையும் போது , அதனைக் கொண்டு அளக்கப்படும் மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்ந்து காணப்படுவது இயற்கை. இந்த நேரத்தில் நமது ரிசர்வ் வங்கி டாலரை வாங்குவதும், அதனால் டாலருக்கு தேவை ஏற்பட்டு டாலர் சரியாமலும், ரூபாய் அதிகம் உயராமல் இருக்கும்படி செய்து ,ரூபாய் உயர்வதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் என்ன வகை பொருளாதாரம் என்று இன்றுவரை புரிந்தது இல்லை.
எனக்கு புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கும் பொருளாதாரம் தெரியாது. ஆனால் பணவீக்கத்தால் அழியும் சில வாழ்க்கைகள் தெரியும் என்றே நினைக்கிறேன்.பொருளாதாரப் புலி மன்மோகனுக்கே இந்த விசயம் இப்போதுதான் புரிந்துள்ளது.
பண வீக்கம் குறைந்து ஒரு சாதாரண மனிதன் தான் வாங்கும் சம்பளத்தில்/வருமானத்தில் குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டால் அது நல்லது என்று நினைக்கிறேன். அதற்கு ரூபாயின் மதிப்பு கூட வேண்டும்.
தொடர்புடைய பதிவு:
இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ?
http://stockintamil.wordpress.com/2007/07/10/indian-rupee-appreciates-to-nine-year-high
தகவலுக்காக:
Manmohan: taming inflation main aim http://www.hindu.com/2007/03/01/stories/2007030105441200.htm
Inflation in India is now uncontrollable because of Indian Government’s greed for Western money – PM Manmohan really scared now! |
கூடங்குளத்தில் ஆழ்நிலை அணுக் கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிடுங்கள்!: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்..!! | Dinakaran
Menu
முக்கிய செய்தி
அரசியல்
இந்தியா
தமிழகம்
குற்றம்
உலகம்
சென்னை
வர்த்தகம்
விளையாட்டு
ஆன்மிகம்
மருத்துவம்
மகளிர்
சமையல்
சினிமா
உலக தமிழர்
சுற்றுலா
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
மாவட்டம்
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
வேலூர்
திருவண்ணாமலை
கடலூர்
விழுப்புரம்
சேலம்
நாமக்கல்
தருமபுரி
கிருஷ்ணகிரி
ஈரோடு
கோயம்புத்தூர்
திருப்பூர்
நீலகிரி
திருச்சி
கரூர்
பெரம்பலூர்
அரியலூர்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மதுரை
திண்டுக்கல்
தேனி
இராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியாகுமரி
புதுச்சேரி
படங்கள்
அறிவியல்
ஸ்பெஷல்
சென்னை
கூடங்குளத்தில் ஆழ்நிலை அணுக் கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிடுங்கள்!: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்..!!
[email protected](Editor) | Oct 20, 2021
தமிழக
யூனியன்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு, ஆழ்நிலை அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கூடங்குளம் அணு உலை வளாகத்தில் ஆழ்நிலை அணுக்கழிவு மையம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். ஏற்கனவே 1 மற்றும் 2ம் அணு உலைகள் சுமார் 100 முறைக்கு மேல் பழுதாகி இருப்பதால் 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைக்கும் முடிவையும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். இதையடுத்து பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்தியா - ரஷ்யா இடையேயான அணு உலை ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணு உலை கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அதிமுக அரசு தொடர்ந்த பெரும்பாலான வழக்குகளை தற்போதைய தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளதற்கு ஜவாஹிருல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லெனின், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் ஃபரூக் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் ஆழ்நிலை அணுக்கழிவு மையம் அமைக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Related Stories:
மழை பாதிப்பு: இதுவரை நடந்துள்ள நிவாரணப் பணிகள் என்னென்ன? : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பட்டியல்
வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாகத் தமிழகத்துக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது : வானிலை ஆய்வு மையம்
ஒமிக்ரான் பரவல் எதிரொலி: விமானப் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்க அதிமுகவுக்கு எந்த உரிமையும் கிடையாது: கே.எஸ்.அழகிரி
நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிக்கு நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்
ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அம்மாவின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அதிமுக அறிவுறுத்தல்!!
காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
இலங்கை சிறையில் உள்ள இந்தியரை, தமிழக சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர உத்தரவு
பொதுத் தேர்வை மே மாதத்திற்கு தள்ளி வையுங்கள் : ஓ பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியமர்த்துவது குறித்து உரிய முடிவெடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
வீரமரணமடைந்த 3 தமிழக இராணுவ போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின்
வங்கக்கடலில் உருவாகிறது புயல்... உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. .. அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!!
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிக்கு நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
புழல்-மதுரவாயல் சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 16 வயது சிறுவன் உயிரிழப்பு
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை 3 மாதத்தில் நடத்த வேண்டும்.: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திஎய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகள் இயக்கம்: காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் |
டிஃபனி பார்கர் இப்போது எங்கே? குழந்தை பருவ அதிர்ச்சியுடன் போராடிய மை -600-எல்பி வாழ்க்கை நட்சத்திரம் நீண்ட தூரம் வந்துவிட்டது - பாப்-கலாச்சாரம்
முக்கிய
வகைகள்
விகிதங்கள்
உறவுகள்
வலைப்பதிவு
மனம்
நாசீசிஸ்டுகள்
ஆவி
உடல்
ஜஸ்ட் ஃபார் ஃபன்
மேற்கோள்கள்
Wwe
மற்ற
பாப்-கலாச்சாரம்
டிஃபனி பார்கர் இப்போது எங்கே? குழந்தை பருவ அதிர்ச்சியுடன் போராடிய மை -600-எல்பி வாழ்க்கை நட்சத்திரம் நீண்ட தூரம் வந்துவிட்டது
>
டிஃப்பனி பேக்கர் பிப்ரவரி 2019 இல் டிஎல்சியின் ஹிட் டிவி நிகழ்ச்சியான 'மை -600-எல்பி லைஃப்' இல் சேர்ந்தார். வாஷிங்டனின் மேரிஸ்வில்லியைச் சேர்ந்த டிஃப்பனி பார்கர், நிகழ்ச்சியைத் தொடங்கியபோது 672.5 பவுண்ட் எடையைக் கொண்டிருந்தார், ஆனால் அதன் பின்னர் அதிக முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார்.
டிஃப்பனி பார்கரின் அத்தியாயம் சீசன் 7 இல் ஒளிபரப்பப்பட்டது மற்றும் நிகழ்ச்சியில் மிகவும் ஊக்கமளிக்கும் கதைகளில் ஒன்றாகும். டிஃப்பனி நிகழ்ச்சியை 415 பவுண்டில் முடித்து விட்டு, எந்த குறையும் காட்டவில்லை. டிஃப்பனி தடைகளைத் தாண்டுவதற்கான ஒன்றாகும், மேலும் நிகழ்ச்சிகளைத் தொடர அவளுடைய விருப்பம்.
மேலும் படிக்க: அப்பாவின் சரியான பெண்
டிஃப்பனி தனது காதலன் ஆரோனின் ஆதரவுடன் தனது இலக்கை அடைந்தார். எனது 600-எல்பி வாழ்க்கையில் அவள் தோன்றுவதற்கு முன்னால்: அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?
(லூப்பர் வழியாக படம்)
டிஃப்பனி பேக்கரின் பயணம் 'My-600-lb Life'
டிஃப்பனி பேக்கர் நிகழ்ச்சியில் தோன்றும்போது சில உணர்ச்சி ரீதியான கஷ்டங்களை எதிர்கொண்டார், கடந்த கால அதிர்ச்சிகளையும், கடந்தகால துஷ்பிரயோகங்களையும் வெளிப்படுத்தினார், இது அவள் சாப்பிடுவதற்கும் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது. நிகழ்ச்சியில் அவர் இருந்தபோது, ஒரு சிகிச்சையாளருடன் பேசும்போது அவர் ஒரு உளவியல் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
டிஃப்பனி தன் தந்தையை எதிர்கொள்ளவும், அவள் அடைய வேண்டிய இலக்கை அடைய அவள் வழியில் இருந்த சில விஷயங்களை விட்டுவிடவும் முடிந்தது. இந்த முன்னேற்றம் டிஃப்பனிக்கு தனது தந்தையுடன் நேர்மறையான உறவை உருவாக்க அனுமதித்தது.
இதையும் படியுங்கள்: என் அனுமதியின்றி அவர்கள் இன்னும் என் உடலை விற்கிறார்கள்: க்ரீப் கிளிப்புகள் காரணமாக ட்விட்சை விட்டு வெளியேறுவதை ஸ்வீட் அனிதா பரிசீலித்து வருகிறார்
இன்ஸ்டாகிராமில் இந்த இடுகையைப் பார்க்கவும்
டிஃப்பனி பார்கரால் பகிரப்பட்ட ஒரு இடுகை (@spiffytiffy18)
டிஃபனி பார்கர் இப்போது எங்கே?
சமீபத்தில் டிஃப்பனி பார்கர் மகிழ்ச்சியற்ற அறிகுறிகளைக் காட்டியுள்ளார், வரவிருக்கும் 'என் 600-எல்பி வாழ்க்கை: அவர்கள் இப்போது எங்கே?' நிதி நெருக்கடியை அனுபவிக்கும் போது டிஃப்பனி பார்கர் உடல் எடையை குறைக்க போராடுவதாக தோன்றுகிறது.
எனது 600-எல்பி வாழ்க்கையின் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் பிடிக்க புதன்கிழமைகளில் இரவு 10 மணிக்கு நீங்கள் டிஎல்சியை டியூன் செய்யலாம்: அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்.
மேலும் படிக்க: நடாலி டோர்மரின் காதலன் டேவிட் ஓக்ஸ் யார்? கேம் ஆஃப் த்ரோன்ஸ் நட்சத்திரம் ஒரு இரகசியமாக தனது 'கோவிட் பேபி'யை ஒரு தொற்றில் பெற்றெடுத்ததை வெளிப்படுத்துகிறது
வகைகள்
விகிதங்கள்
உறவுகள்
வலைப்பதிவு
மனம்
நாசீசிஸ்டுகள்
ஆவி
உடல்
ஜஸ்ட் ஃபார் ஃபன்
மேற்கோள்கள்
Wwe
மற்ற
பாப்-கலாச்சாரம்
பிரபல பதிவுகள்
நான் ஏன் அழக்கூடாது? வரவிருக்கும் கண்ணீரை எவ்வாறு பெறுவது
வலைப்பதிவு
மேலும் படிக்க
பாடல் மற்றும் வீடியோவுடன் பில் கோல்ட்பர்க் தீம் பாடல்
Wwe
மேலும் படிக்க
WWE 2K17 பட்டியல்: அனைத்து உறுதிப்படுத்தப்பட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்
Wwe
மேலும் படிக்க
ஸ்கார்லெட் பிசினஸ் யார்? ஏஜிடி நீதிபதிகளைக் கவர்ந்த அற்புதமான நடிப்பு/இழுக்கும் ராணியைப் பற்றிய அனைத்தும்
பாப்-கலாச்சாரம்
மேலும் படிக்க
ரா ஒளிபரப்பிய பிறகு என்ன நடந்தது?
Wwe
மேலும் படிக்க
ஒரு கிளிங்கி காதலி / காதலனின் 9 அறிகுறிகள் (+ அவர்களை எவ்வாறு கையாள்வது)
உறவுகள்
மேலும் படிக்க
'ஓய்வு பெறுவதை நான் கருத்தில் கொள்ளவில்லை'- பெய்டன் ராய்ஸ் மற்றும் பில்லி கே அவர்களின் WWE வெளியேற்றங்களில்
Wwe
மேலும் படிக்க
WWE சூப்பர்ஸ்டார்களின் 11 பயங்கரமான மரணங்கள்
Wwe
மேலும் படிக்க
AEW உடன் கையெழுத்திடுவதற்கு முன்பு WWE இலிருந்து ஸ்டிங் என்ன விரும்பினார் என்ற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன
Wwe
மேலும் படிக்க
5 முன்னாள் WWE நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்தனர்
Wwe
மேலும் படிக்க
BTS இன் 8 வது ஆண்டுவிழா ஃபெஸ்டா காலவரிசை: அது என்ன, எப்படி பார்க்க வேண்டும், மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
பாப்-கலாச்சாரம்
மேலும் படிக்க
ஹெல் இன் எ செல் 2018: மேட்ச் ஆர்டரை முன்னறிவித்தல்
Wwe
மேலும் படிக்க
எங்களை பற்றி
கான்சியஸ் ஒருமுகப்படுத்துவதென்பது நீங்கள் வாழ்க்கை, உறவுகள், மனம், உடல் மற்றும் ஆன்மாவின் பற்றி ஆலோசனை கொடுக்கிறது. |
തിരുവരുണ് മുറൈയീടു / tiruvaruṇ muṟaiyīṭu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை |
ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை / āḷuṭaiya piḷḷaiyār aruṇmālai - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை |
World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்று நின்றது!
Home
Tamil News
Tamils History
Forum News
RSS
Email
Twitter
Facebook
முகப்பு
தமிழர் செய்தி
தமிழகம்
ஈழம்
இந்தியா
ஆசியா
ஐரோப்பா
அமெரிக்கா
வரலாற்று சுவடுகள்
English Section
புகைப்பட தொகுப்பு
இதழ்
தமிழ் இணையம்
தமிழ் உலகம்
வெளியீடுகள்
பேரவை
பேரவை செய்திகள்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தீர்மானங்கள்
கொள்கைகள்
நிர்வாகம்
நிறுவனர்
செயலகம்
பன்னாட்டு நிர்வாகிகள்
பங்களிப்பாளர்
தன்னார்வலர்
நன்கொடையாளர்
அவசர விண்ணப்பம்
உறுப்பினர்
இந்திய உறுப்பினர்
வெளிநாட்டு உறுப்பினர்
வாழ்நாள் உறுப்பினர்
SHOP
தொடர்பு
You are here:Home பேரவை பேரவை செய்திகள் காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்று நின்றது!
காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்று நின்றது!
Posted by admin on 10/18/2016 in பேரவை செய்திகள் | 0 Comment
காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்று நின்றது!
இந்திய மத்திய அரசை கண்டித்த காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலகத் தமிழர் பேரவையின் மறியல் போராட்டத்தின் விளைவாக இன்று சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் மாலை சுமார் 5 மணிக்கு 20 நிமிடம் அசைவற்று நின்றது.
தமிழர்களில் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், இந்திய மைய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராததை கண்டித்தும், அவ்வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிகையோடு, மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.)யும், உலகத் தமிழர் பேரவையும் இன்று (அக்டோபர் 18) மாலை சுமார் 5 மணிக்கு சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையத்தினுள் மறியலில் ஈடுபட்டனர்.
மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.)-வின் முக்கிய தலைவரான திரு. ஹாருண் ரசீத் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி மற்றும் அவரது தோழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.)-வின் தலைமையில் தொடர்வண்டி நிலையங்களில் மறியல் போராட்டம் நடத்தது குறிப்பட வேண்டிய ஒன்று.
சென்னை கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையத்தில் காவல்துறையினர் பலத்த பாததுகாப்பும், இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து இருந்ததையும் மீறி சுமார் 250க்கும் மேற்பட்டோர் தடுப்புகளை தாண்டி உள்ளே சென்று, புறப்பட தயாராக இருந்த தொடர்வண்டியை தடுத்து இந்திய மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை 20 நிமிடங்கள் பதிவு செய்தனர். பொது மக்களின் நலன் கருதி, போராட்டத்தை விலக்கி கொண்ட பின்னர், தமிழக காவல்துறையினர் மறியல் செய்த அனைவரையும் கைது செய்து, சென்னை இராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்பத்தில் அடைத்தனர்.
தலைமையகம், உலகத் தமிழர் பேரவை
9841688937
www.worldtamilforum.com
Share this with your Friends:
Tweet
WhatsApp
Telegram
Email
Print
Related
Tags: cauvery-mjk-wtf-agitation
Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply
Popular
“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments
தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்! 9 Comments
திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி! 6 Comments
தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!!! 5 Comments
Latest
LTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் !!! November 30, 2021
கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர் ,அரசியல் நிபுணர், திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! November 30, 2021
தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! November 27, 2021 |
செஞ்சி வட்டத்தில் உள்ள தொன்மையான கல்வெட்டுகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ் மொழியின் தொன்மையை விளக்கும் பிராமி கல்வெட்டுகள் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் வட்டத்தில் ஒன்றும், செஞ்சி வட்டத்தில் நான்கும் உள்ளன. தமிழகத்திலேயே ஒரே வட்டத்தில் 4 இடங்களில் பிராமி கல்வெட்டுகள் இருப்பது செஞ்சியில் மட்டுமே. இங்குள்ள சிறுகடம்பூர், நெகனூர்பட்டி, தொண்டூர், பரையம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள மலைகளில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் காலத்தால் மிகவும் முற்பட்டதாக விளங்குவது தொண்டூர் பஞ்சனார்படி மலையில் உள்ள கல்வெட்டாகும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
இந்தக் கல்வெட்டு, சமணத் துறவிகள் மலையில் உறங்க கல்லிலேயே படுக்கை போன்ற வடிவமைப்பை செய்து தரும்படி இளங்காயிபன் என்பவர் அறிவுறுத்தியதை ஏற்று, அகலூரில் உள்ள அறம் மோசி என்பவர் செய்து கொடுத்த தகவலை கூறுகிறது.
இந்தக் கல்வெட்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். சுமார் 2,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கல்வெட்டு தற்போது அழியும் நிலையில் உள்ளது. மலையில் நடந்து செல்லும் பாதையில் உள்ள இந்த கல்வெட்டை பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
செஞ்சி வட்டத்தில் சுமார் 18 கிராமங்களைச் சேர்ந்த மலைகளிலும் சமண முனிவர்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறப் பள்ளிகளை நடத்தி வந்துள்ளனர். இங்குள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகள் அனைத்தும் சமணத் துறவிகள் குறித்தவையாக உள்ளன.
சிறுகடம்பூரில் உள்ள திருநாதர் குன்றில் 24 சமண தீர்த்தங்கரர் திருமேனிகள் புடைப்புச் சிற்பங்களாக மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. 57 நாள்கள் உண்ணா நோன்பிருந்து, வடக்கிருத்தல் எனும் தன் உயிரை உடலை விட்டு நீக்கும் செயலை சந்திரநந்தி என்ற தலைமை சமணத் துறவி இங்கே செய்தது குறித்த கல்வெட்டு உள்ளது. தமிழகத்திலேயே முதன் முதலாக “ஐ’ என்ற தமிழ் எழுத்து உபயோகப்படுத்தப்பட்டது இந்த மலையில்தான் என்பது பெருமைக்குரியது.
பரையம்பட்டு கல்வெட்டு வடக்கிருத்தல் குறித்தும், நெகனூர்பட்டி கல்வெட்டானது சமணத் துறவிகளுக்கு கல்லில் படுக்கை வெட்டிக் கொடுத்த ஒரு பெண்மணி குறித்த செய்தியையும் குறிப்பிடுகின்றன. இவை சுமார் 1,600 ஆண்டுகள் பழைமையானவை. அன்னதானம், கல்வி தானம், மருத்துவ தானம், புகலிட தானம் உள்ளிட்டவற்றை சமணத் துறவிகள் இப்பகுதி மக்களுக்கு வழங்கி வந்துள்ளனர். கல்விக் கூடங்களாக, சமூக நிறுவனங்களாக இந்த மலைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
ஆனால், இந்த மலைகள் தற்போது சமூக விரோதிகளின் கூடங்களாக மாறியுள்ளன. கல்வெட்டின் அருகிலுள்ள பகுதிகளை சிலர் சுத்தியல், உளி மூலம் சேதப்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறையினர் இந்த கல்வெட்டுகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொன்மை வாய்ந்த இந்தக் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது குறித்து செஞ்சி வட்ட பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளியூர்களில் இருந்து கல்வெட்டுகளைப் பார்வையிட வருவோர் சிரமமின்றி செல்ல வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும். கல்வெட்டுகளில் உள்ள செய்திகளை அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்க வேண்டும். தமிழர் நாகரிகத்தின் சின்னங்களாக விளங்கும் சமணக் கல்வெட்டுகளைப் பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதும் நமது கடமையாகும்.
Share this with your Friends:
Tweet
WhatsApp
Telegram
Email
Print
Related
Tags: Ancient inscriptions
Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply
Popular
“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments
தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்! 9 Comments
திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி! 6 Comments
தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!!! 5 Comments
Latest
LTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் !!! November 30, 2021
கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர் ,அரசியல் நிபுணர், திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! November 30, 2021
தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! November 27, 2021 |
வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் 'தலை'களாக இந்தியர்கள்: உலகம் வியக்கிறது கொஞ்சம் பயக்கிறது! நவம்பர் 30,2021
சென்னை 'உஷ்ஷ்ஷ்!': தி.மு.க., - காங்., கூட்டணியில் உரசல்? நவம்பர் 30,2021
'வெல்க தளபதி... வெல்க அண்ணன் உதயநிதி'; பதவியேற்பின் போது கோஷமிட்ட திமுக., எம்.பி.,க்கு கண்டிப்பு நவம்பர் 30,2021
இன்று
கடந்த வாரம்
கடந்த மாதம்
கருத்தைப் பதிவு செய்ய
Colors:
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23 செப்
2021
08:05
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 28 பதவிகளுக்கு 108 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஊராட்சி தலைவர்கள், 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம் 28 பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு அக்.9ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்.15-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் வரை 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
இறுதி நாளான நேற்று மேலும் 52 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்மூலம் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 28 பதவிகளுக்கு 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். அதில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 64 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 21 பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :
பொது
1. தண்ணீரில் மூழ்கி நெல்பயிர்கள் பாதிப்பு
2.குட்டத்துப்பட்டி ஊராட்சியில் சுகாதாரம் இல்லை
3. 'கொடை'யில் விலையுயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தலா
4. கார்த்திகை சோமவார சங்காபிேஷகம்
5. 'ஈட் ரைட் கேம்பஸ்' தரச்சான்று* கல்லூரிகள்
மேலும்...
சம்பவம்
1. துணைத்தலைவர் கையெழுத்திட மறுப்பு
2. வடமதுரை கோயில் இடத்தில்
3. பெண்களால் பரபரப்பு
4. உயர பறக்குது தக்காளி: உரமாக அழுகுது பூசணி
5. திண்டுக்கல்லில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மேலும்...
» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
My Page
Login :
Log in
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.
இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
மேலும்
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Submit
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X
Prev Next
சினிமா →
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள் →
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
விளையாட்டு →
கிரிக்கெட்
ஹாக்கி
டென்னிஸ்
பாட்மிடன்
கால்பந்து
விளையாட்டு மலர்
பிற விளையாட்டு
உலக தமிழர் செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள் →
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy. |
Subsets and Splits