text
stringlengths
101
471k
வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் 'தலை'களாக இந்தியர்கள்: உலகம் வியக்கிறது கொஞ்சம் பயக்கிறது! நவம்பர் 30,2021 'வெல்க தளபதி... வெல்க அண்ணன் உதயநிதி'; பதவியேற்பின் போது கோஷமிட்ட திமுக., எம்.பி.,க்கு கண்டிப்பு நவம்பர் 30,2021 இன்று கடந்த வாரம் கடந்த மாதம் கருத்தைப் பதிவு செய்ய Colors: எழுத்தின் அளவு: பதிவு செய்த நாள் 24 செப் 2021 10:34 கிருஷ்ணகிரி: ஓசூர், கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்பள்ளியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய அரிசி வழக்கத்தை விட நிறம் மாறுதலாகவும், நீரில் கழுவும்போது பிளாஸ்டிக் போல் ஒட்டிக் கொள்வதாகவும், அரிசியை சமைத்து சாப்பிட்ட மாணவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, சத்துணவு அமைப்பாளரிடம் வாக்குவாதம் ?செய்தனர். இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் முறையான பதிலளிக்காத நிலையில், கெலமங்கலம் பி.டி.ஓ., தமிழரசனிடம் கேட்டபோது, ''மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது செறிவூட்டப்பட்ட அரிசி. அது எப்படி இந்த குடோனில் வந்தது என தெரியாது. இது குறித்து, மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வழங்கிய அந்த அரிசியை முழுவதும் திரும்ப பெற்று, அதற்கு பதிலாக வேறு அரிசி வழங்கப்படும்,'' என்றார். உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் : முக்கிய செய்திகள் 1.100 மில்லியன் டாலர் அளவுக்கு வருவாய்: ஓசூரில் 2வது யூனிட்டை துவங்க 'ஏத்தர் எனர்ஜி' ஆயத்தம் பொது 1.காங்.,-எம்.பி.,யிடம் கோரிக்கை மனு 2.ஆன்மிக கல்வி மைய ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி 3.அ.தி.மு.க.,வினர் விருப்ப மனு தாக்கல் 4.இரு ஆண்டுக்கு பின் அரசு பஸ் சேவை 5.மின் இணைப்பு கேட்டு மனு மேலும்... பிரச்னைகள் 1.கம்பங்களில் மின்கசிவு: பொதுமக்கள் அச்சம் சம்பவம் 1.கர்நாடகா மதுபானம் கடத்தியவர் கைது 2.பெண் பைனான்சியரை மிரட்டியவர் கைது 3.பணம் கொட்டும் சுலைமான் கல் இருப்பதாக ரூ.3.50 லட்சம் 'அபேஸ்' 4.காட்டெருமை தாக்கி தந்தை, மகன் காயம் 5.வழிப்பறி வாலிபர் சிக்கினார் மேலும்... » கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய : My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. மேலும் (Press Ctrl+g to toggle between English and Tamil) Submit அன்புள்ள வாசகர்களே!, நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev Next சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
டெல்லி: இந்திய விமானப்படையின் 89-வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்துவதிலும் விமானப்படை வீரர்கள் சிறப்பாக செயலாற்றுகின்றனர் என புகழாரம் சூட்டினார். Related Stories: தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தேசிய விருது: ஒன்றிய அரசு அறிவிப்பு அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்.! குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் கர்நாடகாவில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: கர்நாடக சுகாதாரத்துறை தகவல் முல்லைப்பெரியாறில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.8,000 கோடி விமானத்தில் பறக்கும் மோடியால், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க மட்டும் நிதி இல்லையா?: பிரியங்கா காந்தி விளாசல் மும்பையில் மம்தா - பிரபலங்கள் சந்திப்பு; நாட்டிற்கு பெண் பிரதமர் தயார்!: பாலிவுட் நடிகை தடாலடி கருத்து சபரிமலையில் விரைவில் ஏற்பாடு; சன்னிதானத்தில் உள்ள அறைகளில் 12 மணிநேரம் பக்தர்கள் தங்கும் வசதி: தேவசம் போர்டு தலைவர் தகவல் செயற்கை கருத்தரித்தல் நடைமுறைக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் இந்தியாவில் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்; கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று உறுதி..! ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு நாடு முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு முடிவு கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டி.வி.க்கு பாராட்டு!: காவேரி கலாநிதி மாறனுக்கு ராஜ்நாத் சிங் கவுரவம்..!! இந்தியாவிலும் பரவியது ஒமைக்ரான் வைரஸ்.:கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டி.வி.க்கு பாராட்டு தமிழ்நாடு - கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லைப் பெரியாறில் புதிய அணைகட்ட அனுமதி: ஒன்றிய அரசு காற்று மாசால் பெரியவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்; ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?: டெல்லி அரசை கண்டித்த சுப்ரீம் கோர்ட்..!! 28 மாநிலங்களில் 2020ம் ஆண்டு மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,862 ஆக அதிகரிப்பு : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
ஆல்வின் அய்லி அமெரிக்கன் டான்ஸ் தியேட்டர் பிப்ரவரி 26 ஆம் தேதி முதன்முதலில் 'பிளாக் மறுமலர்ச்சி' படத்திற்காக யூடியூப் ஒரிஜினல்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. சிறந்த கதைகள் குரூஸ் ஷிப் டான்ஸ் கிக்ஸ்: அவர்கள் எதைப் பற்றி சிறந்த கதைகள் ஆமி மற்றும் ஃபிக்-ஷுன் வெற்றி SYTYCD! சிறந்த கதைகள் நடனப் படம் ‘ஹை ஸ்ட்ரங்’ ஜனவரி 2016 வெளியீட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளது புதிய நடனப் படம் 'ஹை ஸ்ட்ரங்' ஜனவரி 2016 இல் பெரிய திரைக்கு வர உள்ளது. இங்கே, நடன இயக்குனர் டேவ் ஸ்காட் உடன் டான்ஸ் இன்ஃபோர்மா திரைக்குப் பின்னால் செல்கிறது. சிறந்த கதைகள் டிராகன் ஹவுஸ் குழுவைப் பற்றி அறிந்து கொள்வது சிறந்த கதைகள் ஜோஃப்ரி பாலே பள்ளி NYC இன் பார்வை: பாரம்பரியம் மற்றும் வரலாற்றைப் பின்பற்றுதல் டான்ஸ் தகவல் ஜோஃப்ரி பாலே பள்ளியின் ஜோ மாடோஸ் மற்றும் மைக்கேல் பிளேக் ஆகியோருடன் பள்ளியின் வளமான வரலாறு மற்றும் திட்டத்தின் உற்சாகமான எதிர்காலம் குறித்து பேசுகிறது. சிறந்த கதைகள் கலானி ஹில்லிகர்: கேமராக்களுக்கான நடனம் டான்ஸ் அம்மாக்கள் மற்றும் அல்டிமேட் டான்ஸ் போட்டியின் கலனி ஹில்லிகர் அப்பி லீ மில்லர் மற்றும் டான்ஸ் இன்ஃபோர்மா பத்திரிகையுடன் அவரது நடன வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். சிறந்த கதைகள் SYTYCD நீதிபதிகள் சீசன் 11 பற்றி பேசுகிறார்கள் சோ யூ யூ திங்க் யூ கேன்ஸ் டான்ஸ் நீதிபதிகள் நைகல் லித்கோ, மேரி மர்பி, ஜென்னா திவான்-டாட்டம் மற்றும் புரவலன் கேட் டீலி ஆகியோர் டான்ஸ் இன்ஃபார்மாவுடன் பேசுகிறார்கள். சிறந்த கதைகள் ஜாஸ் எங்கே? சிறந்த கதைகள் SYTYCD வழிகாட்டியாக அவரது புதிய பாத்திரத்தில் tWitch உணவுகள் ஸ்டீபன் “டிவிட்ச்” பாஸ் உணவுகள் ஒரு சோ யூ திங்க் யூ கேன் டான்ஸ் வழிகாட்டியாகவும், மேஜிக் மைக் எக்ஸ்எக்ஸ்எல்லில் ஒரு ஸ்ட்ரைப்பர் மற்றும் முதல் பெண்மணியுடன் ஒரு நடிகராகவும் இருக்கிறார். சிறந்த கதைகள் நியூயார்க் நகர பாலே டிஜிட்டல் வீழ்ச்சி பருவத்தை அறிவிக்கிறது நியூயார்க் நகர பாலே தனது டிஜிட்டல் வீழ்ச்சி பருவத்தை அறிவித்துள்ளது, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 31 வரை நிறுவனத்தின் ரெபர்ட்டரியைக் கொண்டுள்ளது. சிறந்த கதைகள் ஒரு சிறிய நடன வகுப்பு ஆசாரம் நிறைய நல்லது செய்கிறது டான்ஸ் தகவல் நல்ல நடன வகுப்பு ஆசாரம் குறித்த சில உதவிக்குறிப்புகளை வழங்குகிறது, இதில் இடஞ்சார்ந்த விழிப்புணர்வைப் புரிந்துகொள்வது, குழுக்களின் விதிகளைப் பின்பற்றுதல் மற்றும் பல. சிறந்த கதைகள் கேத்ரின் மெக்கார்மிக் மற்றும் ஜேக்கப் பேட்ரிக் ஆகியோர் புதிய நடனப் படமான ‘லைக் ஏர்’ அறிவிக்கிறார்கள் SYTYCD ஆல்-ஸ்டார் கேத்ரின் மெக்கார்மிக் தனது கணவர் ஜேக்கப் பேட்ரிக் மற்றும் அமல்கமேஷன் பிக்சர்ஸ் ஆகியோருடன் இணைந்து 'லைக் ஏர்' என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார். சிறந்த கதைகள் ‘டான்ஸ் அகாடமி’ நட்சத்திரம் தேனா கபிலன் சிறந்த கதைகள் 2020 டோனி விருதுகள்: பரிந்துரைக்கப்பட்டவர்கள் அறிவிக்கப்பட்டனர் சிறந்த கதைகள் படத்தில் நடனத்தை வைத்திருத்தல்: ஆய்வக எலிகளின் கெல்லி பெர்க்லண்ட் சிறந்த கதைகள் மேற்கு கடற்கரையில் புதிய ஏபிடி நடன பள்ளி தொடங்கப்படுகிறது செகர்ஸ்ட்ரோம் சென்டர் ஃபார் ஆர்ட்ஸ் மற்றும் அமெரிக்கன் பாலே தியேட்டர் சமீபத்தில் தெற்கு கலிபோர்னியாவுக்கு வரும் புதிய ஏபிடி நடனப் பள்ளியை உருவாக்கியது. சிறந்த கதைகள் தொகுதியில் புதிய குழந்தை: இயன் ஈஸ்ட்வுட் துடிப்புடன் இணைகிறார் சிறந்த கதைகள் ராக்கெட்டாக இருப்பது என்ன? சிறந்த கதைகள் இன்டர்லோச்சென்: கலை உலகம் 1 2 3 » எங்களை பற்றி raizvanguarda செய்திகள், நேர்காணல்கள் ஒத்திகைகுள் மற்றும் குறிப்புகள் நடனக் கலைஞர்கள் நடனமாடுவார்கள். அமெரிக்க நடன ஹவுஸ்.
ஏங்க இவ்ளோ 'கம்மியா' சம்பாதிக்குறீங்க...? அப்புறம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணுனீங்க...? 'நச்சரித்துக் கொண்டிருந்த மனைவி...' - மனைவியின் தேவையை நிறைவேற்ற கணவன் போட்ட பிளான்...! முகப்பு > செய்திகள் > இந்தியா By Issac | Jul 14, 2021 12:44 PM திருமணம் ஆகி கொஞ்சம் நாளே ஆன நிலையில், வருமானம் போதவில்லை என மனைவி தொடர்ந்து தொந்தரவு செய்துக் கொண்டிருந்ததால் கணவர் செயின் திருடராக மாறியுள்ளார். Click Here for All New Titles Releasing Directly on OTT (List Updates Daily) புனேவை சேர்ந்தவர் சவுரப் யாதவ் (20). தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். சவுரப் யாதவின் சொற்ப வருமானத்தில் தன்னுடைய மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக தினமும் சவுரப் யாத்வுடன் ஏன் இவ்வளவு குறைவாக சம்பாதிக்கிறீர்கள், இப்படி என்னை துன்பப்படுத்தவா திருமணம் செய்து கொண்டீர்கள் என கூறி நச்சரித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், மனைவியின் தேவையை நிறைவேற்றுவதற்காக செயின் திருடனாக மாறி புனே பகுதியில் சுற்றித் திரிந்து அங்கு வரும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் வகாட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சவுரப் யாதவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது பைக்கையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 121 கிராம் தங்க நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விசாரித்ததில், புனே சுற்றுவட்டார பகுதிகளில் ஏழு இடங்களில் செயின் பருப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். செயின் பறிப்பில் ஈடுபடலாம் என்று முடிவு செய்தபின்னர், யூடியூப்பில் வரும் செயின் பறிப்பு காணொலிகள் அனைத்தையும் பார்த்துள்ளார். அதில் கிடைத்த ஐடியாவைக் கொண்டு ஒவ்வொரு சம்பவமாக அரங்கேற்றியுள்ளார். மனைவியின் தேவையை குறுக்கு வழியில் நிறைவேற்ற நினைத்த கணவன் இப்போது ஜெயிலில் உள்ளார். Tags : #HUSBAND #THIEF #CHAIN #WIFE #PUNE மற்ற செய்திகள் ‘எனக்கு ரொம்ப வருத்தம்’!.. அவருக்கு ஏன் ‘கேப்டன்’ பொறுப்பு கொடுக்கல..? புது குண்டை தூக்கிப்போட்ட பயிற்சியாளர்..! ஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் ரூ.35 ஆயிரம் கோடி மோசடி!.. சரமாரியாக பாயும் வழக்குகள்!.. திடுக்கிடும் பின்னணி! ‘எல்லாம் கைகூடி வர நேரத்துல இப்படியா நடக்கணும்’!.. கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 4,400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ்.. பரபரப்பில் ‘Tech’ உலகம்..! சிம் 'ஆக்டிவேட்' பண்றது எப்படிப்பா...? 'ஒரு லிங்க் அனுப்புறேன்...' 'அதுக்குள்ளே போய் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க...' 'பண்ணின உடனே வந்த ஒரு மெசேஜ்...' - நிலைகுலைந்து போன தாத்தா...! ‘24 வருட ரண வேதனை’!.. யாருக்கும் இப்படியொரு ‘சோகம்’ வரக்கூடாது.. காண்போரை கலங்க வைத்த சம்பவம்..! ‘அதை பார்த்ததுமே கண்கலங்கிட்டேன்’!.. ‘நான் கடைசியா அழுதது அப்போதான்’.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கம்..! மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் ஸாரி ஃப்ரண்ட்...! 'எனக்கு வேற வழி தெரியல...' 'நான் ஏன் உங்க வீட்ல திருடுறேன்னா...' - வேலைய முடிச்சிட்டு 'லெட்டர்' எழுதி வச்ச திருடன்... ஆபிசர் 'ரூமோட' வாசலிலே 'தாலிய' தொங்கவிட்ட பெண்...! 'இதுக்கு மேல பண்றதுக்கு ஒண்ணுமே இல்ல...' - இப்போவாது நான் கேட்டத பண்ணி கொடுங்க...! எப்போவுமே நம்ம பேட் பிடிக்காது...! ஆனா, மத்தவங்க வச்சிருக்க 'பேட்'ட பார்க்குறப்போ... 'அடுத்த வீட்ல உள்ள...' - கமெண்டரியில் தினேஷ் கார்த்திக் சர்ச்சை பேச்சு...! 'தொட்டு தாலி கட்டிய பெண்ணை திருமணம் செய்து கொடுத்த கணவன்'... 'பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்'... திருமணத்திற்கு அடுத்த நாள் அம்பலமான உண்மை! 'அப்படிலாம் சொல்லக் கூடாது...' நீ என்கூட 'கம்பெனி' கொடுத்தே ஆகணும்...! கணவன் கொடுத்த டார்ச்சர்...' - அதிரடி முடிவு எடுத்த மனைவி...! டிவியில வந்த 'ஒரு' காட்சி...! 'சொந்த மனைவியை 'மீண்டும்' திருமணம் செய்த கணவன்...' - நெஞ்சை உருக செய்யும் காரணம்...! 'அவங்க ஹெல்த் ரொம்ப மோசமாயிற்று வருது...' காப்பாத்தணும்னா உடனே 'இத' பண்ணியாகணும்...! - முதல் மனைவியை காப்பாற்ற 2-ம் மனைவி செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...! திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..! 'மச்சி உன் போட்டோவை யாரோ லீக் பண்ணி இருக்காங்க டா'... 'பதறியடித்து இன்ஸ்டாகிராமை பார்த்த இளைஞர்'... நீயா இந்த வேலையை பாத்த, சுக்குநூறான மனசு! தெலுங்கு மொழியில் வார்னர் சொன்ன 'அந்த' வார்த்தை!.. மனைவி கொடுத்த மாஸ் ரிப்ளை!.. இணையத்தை தெறிக்கவிடும் காதல் ஜோடி! ‘கனா’ பட இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..! ‘பயோ பபுளில் கணவர்’.. ‘கண்ணாடியால் மூடப்பட்ட கேலரிக்குள் மனைவி’.. நெட்டிசன்களை உருக வைத்த போட்டோ..! அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்னு மறைத்த மகன்கள்...' 'தெரிஞ்ச அடுத்த நிமிஷமே...' - நெஞ்சை உருக செய்யும் நிகழ்வு...! 'கரப்பான் பூச்சியால ஒரு மனுசனுக்கு...' 'இப்படியெல்லாம் கூடவா பிரச்சனை வரும்...' - மூணு வருசமா போராடி இப்போ கோர்ட் வரைக்கும் போய்டுச்சு...! ‘ப்ளீஸ் அதை செய்யாதீங்க’!.. ‘என் மனைவிக்கு மட்டும் தெரிஞ்சா அவ்ளோதான்’.. ரிப்பேருக்கு வந்த ஐபோனுக்குள் இருந்த துண்டுச்சீட்டு..! ‘மனைவியை எப்படியாவது காப்பாத்தணும்’!.. 17 வருசம் உலகம் முழுவதும் சுற்றிய கணவர்.. மனதை உருக்கிய கதை..! 'திருட வந்த எடத்துல...' 'ஏசி ரிமோட்டை கண்டதும் திருடர் எடுத்த முடிவு...' 'ஆஹா செமையா வந்து சிக்கிட்டோமே...' - கடைசில தான் மொரட்டு ட்விஸ்ட்...! நான் உன்ன பெத்த அம்மாடா...! மகன் சொன்ன 'அந்த ஒரு வார்த்தை'... 'அதிர்ந்து போன மருத்துவர்கள்...' - இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க...? ‘கணவன் மீது வழக்கு தொடர்ந்த மனைவி’!.. விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய ஒரு கேள்வி.. கணவனுக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..! 'வழக்கம்போல குப்பைய போட வந்திருக்காங்க...' 'திடீர்னு பின்னாடி வந்த ஒரு பைக்...' 'கண் இமைக்குற நேரத்துக்குள்ள...' - நடுங்கி போன பெண்மணி...! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pune husband Chain thief to fulfill wife's financial need | India News.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #Hero shoot wrapped up today! What a wild ride this has been! Big thank you to all of my technicians who worked tirelessly throughout this wonderful schedule.@george_dop 😬@dhilipaction 🔥@dancersatz 🤣@InfinitMaze 😎@Pallavi_offl 😁 Gearing up for #PostProduction pic.twitter.com/HApS1eJYSE — PS Mithran (@Psmithran) November 24, 2019 Tweet Share on Share on Share on Share on Load More பிற சமீபத்திய செய்திகள் View More More பிகில் படத்தின் உணர்ச்சிப்பூர்வமான பாடல் வெளியீடு ! வைரலாகும் வாணி போஜனின் வீடியோ பதிவு ! திட்டமிட்டபடி ஹீரோ ரிலீசாகும் ! தயாரிப்பாளர் பதிவு தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு !... அதர்வா-அனுபமா படத்தின் ஷூட்டிங் குறித்த சிறப்பு தகவல் ! சூர்யா-ஜோதிகா படத்தின் தற்போதைய நிலை ! Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: [email protected] Home Tamil news Cinema News Latest News Music Video Songs Photos Actors Actress Movies Photoshoots Event Gallery Latest Events Reviews Tamil Movie Reviews Telugu Movie Reviews Hindi Movie Reviews Kannada Movie Reviews Malayalam Movie Reviews Quick Links Disclaimer Privacy Advertise Contact us Contact us: [email protected] Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: [email protected]
தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை... Read more கட்டுரை கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை? admin - July 17, 2020 0 ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை... Read more கட்டுரை பொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும் –... admin - December 22, 2019 0 இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை அனைத்து தரப்பினரும் உணருகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசுக்கு ஜி.எ.ஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்துள்ளது. Read more பனை மரம் தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி admin - July 26, 2020 0 தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை... Read more கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை? admin - July 17, 2020 0 ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை... Read more பொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும் – திணறும் மத்திய அரசு admin - December 22, 2019 0 இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை அனைத்து தரப்பினரும் உணருகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசுக்கு ஜி.எ.ஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்துள்ளது.
குமரன் வாத்தியிடம் டீயூசன் முடித்து வீட்டிற்கு வந்து தன் தாயார் கோமதி ரெடி பண்ணி வைத்திருந்த சூடான தேநீரைப் பருகியவாறு கம்பியூட்டரை ஆன் செய்யத் தொடங்கினாள் ஜிலக்‌ஷா. "புள்ள ஜிலக்‌ஷா உனக்கு எக்ஸாம் கிட்டுதில்லே!கம்பியூட்டரில உட்காந்திருந்து டைம்மை வேஸ்ட் பண்ணுறதை நிறுத்திட்டு ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வாற வழியைப் பார்க்கலாமில்லே" எனத் தன் தாயார் அதட்டலுடன் ஏசிய ஏச்சினைக் கூடச் செவிமடுக்காதவளாக கணினி முன் உட்கார்ந்து பேஸ்புக்கினை ஓப்பின் செய்தாள் ஜிலக்‌ஷா. "இன்னைக்கு யாராச்சும் புதுசா ப்ரெண்ட் ரீக்குவெஸ்ட் கொடுத்திருக்காங்களா?" எனத் தேடியவளின் கண்ணுக்கு வர்ஷன் எனும் பெயருடன் ஒருவர் வெயிட்டிங்கில் கட்டழகு நிறைந்த தோற்றத்துடன் கூடிய போடோக்களை உள்ளடக்கிய புரோபைலுடன் காட்சியளிப்பது தென்பட்டது. "ஆஹா; பார்க்கவே சூப்பரா இருக்கிறானே! இவனை மட்டும் வளைச்சுப் போட்டால்......." எனத் தனக்குள் தானே யோசித்தவள் "ஆளோட ப்ரண்ட் ரீக்குவெஸ்ட்டை அப்ரூவ் பண்ணிட்டு ஆன்லைனில வர்ஷன் இருந்தால் சாட் பண்ணிப் பார்க்கலாம்" என நகரத் தொடங்கினாள். வர்ஷனை அப்ரூப் பண்ணியவளுக்கு அவன் இருக்குமிடம் யூ எஸ் (USA) என்றும், அவனும் இள வயதுப் பையன் என்பதால், மாரேஜ் ஆகாது ஓப்பின் ரிலேஷன்ஷிப்பிறாக அலைகின்றான் என்பதும் நொடிப் பொழுதில் அவனது புரோபைலைச் செக் பண்ணிக் கொள்கையில் புரிந்தது. "ஆளோட சாட் செஞ்சு பார்ப்போம்" என ஆரம்பித்தவளுக்கு காத்திருந்தது ஆச்சரியம்.வர்ஷன் ஆன்லைனில் இருந்தான். ஹாய் என்று அனுப்பியவளுக்கு அழகிய இரு கரங்கள் சேர்த்து வணக்கம் எனும் பதில் மேசேஜ் கிடைத்தது. மெது மெதுவாக சாட்டிங்கில் ஆரம்பித்து அவனது முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளத் தொடங்கினாள் ஜிலக்‌ஷா. வர்ஷன் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழன் என்பதும்,வெகு விரைவில் இலங்கைக்கு வரப் போகின்றான் எனும் விடயங்களும் ஜிலக்‌ஷாவின் மனதினுள் அளவற்ற மகிழ்ச்சியினை உண்டு பண்ணியது. "நீங்க என்ன பண்ணுறீங்க?" என்று வர்ஷன் கேட்ட கேள்விக்கு ஒளிவு மறைவின்றித் தான் இப்போது ஹை ஸ்கூல் படிக்கிறேன் என்பதனையும்;தன்னுடைய நிஜமான போட்டோக்களையும் அனுப்பி வைத்தாள் ஜிலக்‌ஷா. "உங்களுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக்கிற ஆசை ஏதாச்சும் இருக்கா?" எனக் கேட்டாள். அதற்கு வர்ஷனோ நோ நோ! சும்மா ஒரு டைம் பாஸிற்காகத் தான் உங்க கூடப் பழகிறேன். அமெரிக்காவில எங்க அம்மா அப்பா யாராச்சும் வெள்ளைத் தோலைத் தான் எனக்கு கலியாணம் பண்ணி வைப்பதா சொல்லியிருக்காங்க. ஸோ...நீங்க கவலைப் பட வேணாம்" என்று சொன்னான். "நமக்கென்ன ஆச்சு? நாமளும் வர்ஷன் கூட டைம் பாஸிற்குப் பழகுவோம்" எனத் தன் மனசைத் தேற்றிக் கொண்டாள் ஜிலக்‌ஷா. நாட்கள் செல்லச் செல்ல பாடசாலையில் படிக்கையிலும்,வீதியால் சைக்கிளில் செல்கையிலும் வர்ஷனுடனான சாட்டிங் நினைவுகளே வந்து போகத் தொடங்கின. இறுதியாண்டு (பைனல்) எக்ஸாமிற்குத் தன்னைத் தயார்படுத்துவதை விடுத்து முற்று முழுதாக சாட்டிங்கிலே மூழ்கத் தொடங்கினாள் ஜிலக்‌ஷா. நட்பாக கல்வி தொடர்பாகவும், அமெரிக்காவைப் பற்றிய மனதைக் கவரும் விடயங்கள் தொடர்பாகவும் போய்க் கொண்டிருந்த பேஸ்புக் சாட்டிங் கொஞ்சம் கொஞ்சம் திசை மாறத் தொடங்கியது. இதற்கான மூல காரணம் வர்ஷன் தன் பேஸ்புக்கில் அப்டேற் பண்ணிய ஒரு கவர்ச்சி நடிகையின் போட்டோ தான். வர்ஷன் கொஞ்சம் தூக்கலாகவும், கவர்ச்சியாகவும் ஆடை அணிந்திருந்த நடிகையின் போட்டோவினை தன் பேஸ்புக்கில் அப்டேற் பண்ணிய போட்டோ தொடர்பில் ஆண்களின் மன நிலை என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவலில் ஜிலக்‌ஷா தொடங்கிய பேச்சு மெது மெதுவாக செக்ஸ் பற்றித் திரும்பத் தொடங்கியது.வர்ஷனும் ஆண்மைக்கேயுரிய கபட நோக்கோடு பேஸ்புக்கினூடாக ஆபாசத் தளங்களின் இணைப்புக்கள், தாம்பத்திய உறவு தொடர்பான விடயங்களை விளக்கமாக ஜிலக்‌ஷாவிற்குச் சொல்லிக் கொண்டிருந்தான். "சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி" என்பது போல பருவ வயதில் ஆணின் அரவணைப்பினை நாடிக் கொண்டிருந்தது ஜிலக்‌ஷாவின் உள்ளம். வர்ஷன் தான் இலங்கைக்கு வரும் நாளை ஜிலக்‌ஷாவிடம் கூறினான். எண்ணங்கள், ஏக்கங்கள் என அனைத்துமே வர்ஷனைப் பற்றியதாகிட உடலில் இன்பத் தீ கொளுந்து விட்டெரியக் காத்திருந்தாள் ஜிலக்‌ஷா. வர்ஷன் வந்ததும் தாம் ஏலவே பேஸ்புக்கில் பேசியவாறு ப்ராக்டிக்கலா உடலுறவு பற்றி அறிந்திடும் ஆவல் மேலிடக் காத்திருந்தாள். ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் ரூமில் இருவரும் சந்திதுக் கொண்டார்கள். பருவ வயது ஏக்கங்கள், தாபங்கள் என அனைத்தும் காமமாகி ஜிலக்‌ஷாவின் உடலை வாட்டிட, வர்ஷனிடம் "என்னை எடுத்துக் கொள்ளடா கள்வா" எனச் செல்லம் பொழிந்தாள். பால் நழுவிப் பழத்தில் விழுந்தது போன்று "வலிய வந்த வாய்ப்பினை மறுக்கலாமா?"என எண்ணியவாறு "உன்னை எடுத்துக் கொள்வது ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. ஆனால் கை வசம் காண்டம் பாக்கெட் இல்லையே" எனக் கூறினான் வர்ஷன். "காண்டம் இல்லைன்னா என்ன. காண்டம் போடலைன்னாத் தான் உடலும் உடலும் உரசும் போது அதிக உச்சம் கிடைக்கும் என்று நீங்க பேஸ்புக் மூலமா தந்த லிங்கில படிச்சிருக்கேன்"என வர்ஷனுக்குச் சிற்றின்பப் பாடம் கற்பித்தாள் ஜிலக்‌ஷா. வர்ஷனும் அமெரிக்காவில் தன் கல்லூரித் தோழிகள், விபச்சாரிகள் எனப் பலரோடு ஏற்பட்டிருந்த பாலியல் தொடர்பை மறைத்து ஜிலக்‌ஷாவினை எடுத்துக் கொள்ளத் தயாரானான். ஆமா ஜிலக்‌ஷா குட்டி, ஒரேயொரு டவுட்டு; "நாம ஆணுறை அணியலைன்னா, உனக்கு ஏதாச்சும் ஏடா கூடமா ஆகி நீ கர்ப்பமாகிட மாட்டாயெல்லே" என வினவினான் வர்ஷன். "போடா மக்கு! படவா, இது கூடத் தெரியாமலா நீ அமெரிக்காவில இருக்கிறாய்? நீ சுத்த வேஸ்ட்டு ராஸ்கல். பால் பொங்கி வருகுதென்றால் நாம் சமைக்கும் போது அடுப்பை அணைப்பம் இல்லையா? அதே மாதிரித் தான் இங்கேயும் பண்ணிக்கிட்டா ஒரு ப்ராப்ளமும் ஆகாது" எனக் கூறினாள் ஜிலக்‌ஷா. ஆசைகள், பருவ வயதின் பாலியல் தூண்டல்கள் யாவும் ஹோட்டல் ரூமில் ஒருவர் உடலை இன்னொருவர் வெற்றி கொள்ளப் போராடும் சிற்றின்பப் போராக நடந்தேறியது.அன்றைய பொழுதை பர்சனல் கிளாஸிற்குப் போவதாக வீட்டில் பொய் கூறி வந்த ஜிலக்‌ஷா சிற்றின்பம் அனுபவித்த பின்னர் கிளாஸ் முடியும் நேரத்திற்கு வீட்டிற்குச் சென்றாள். வர்ஷன் யாழில் தங்கி நின்ற மூன்று நாட்களிலும் ஜிலக்‌ஷா தன் இன்ப வெறி தீரும் வரை எடுத்துக் கொள்ளடா என வர்ஷனிடம் தன்னை அர்ப்பணித்து மகிழ்ந்தாள். மூன்று நாட்களின் பின்னர் வர்ஷன் ஜிலக்‌ஷாவிடமிருந்து விடை பெற்று அமெரிக்காவிற்குச் சென்றான். அமெரிக்கா சென்ற வர்ஷன் மறுபடியும் தன்னைப் பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளுவான் எனக் காத்திருந்த ஜிலக்‌ஷாவிற்கு மிகுந்த ஏமாற்றம் தான் கிடைத்தது. வர்ஷனின் பேஸ்புக் அக்கவுண்ட் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக பேஸ்புக் இணைப்புக் காரணம் சொல்லியது. தனிமை, தவிப்பு, இருப்புக் கொள்ள முடியாத உடற் சூடு இவை யாவும் அவள் உடலை வாட்ட பேஸ்புக்கில் இன்னோர் நண்பனைக் கண்டு பிடித்தாள். அவன் கூடவும் இதே வேலையினை ஆணுறை பற்றிய சிந்தனை ஏதுமின்றி அனுபவித்து மகிழ்ந்தாள்.ஜிலக்‌ஷாவின் நடத்தையில் மாற்றத்தினை அவதானித்த பெற்றோர் அவளுக்கு வரன் தேடத் தொடங்கினார்கள். நாட்கள் நகர்ந்தன.இரு வீட்டாரின் சம்மத்தோடும் திருமணம் நிகழ்வதற்கான காலமும் நிச்சயிக்கப்பட்டது. அப்போது தான் ஜிலக்‌ஷா திடீரென உடல் நலக் குறைவால் அவதிப்பட்டாள்.யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு ஜிலக்‌ஷாவை அவளது வருங்கால கணவன் நிகால் அழைத்துச் சென்றான். எல்லாவிதமான மருத்துவப் பரிசோதனைகளையும் நடாத்தி முடித்த பின்னரும் அவள் உடலில் ஏற்பட்டிருக்கும் தீராத நோயினைக் கண்டறிய முடியவில்லை. ஜிலக்‌ஷாவிற்கு நடாத்த வேண்டிய ஒரேயொரு சிகிச்சை மாத்திரம் மீதமிருந்தது. மருத்துவர் இறுதியில் பாலியல் நோய்கள் தொடர்பான டெஸ்ட்டிங் நடாத்துவதற்கு முடிவு செய்தார். இறுதியில் ஜிலக்‌ஷாவிற்கு HIV POSITIVE என்பது கன்போர்மாகியது. இப்போது ஜிலக்‌ஷாவிற்கு ஒரே குழப்பம். "யாரால் தனக்கு எயிட்ஸ் காவி பரவியிருக்கும்? வர்ஷனாலா? இல்லை பேஸ்புக்கில் கண்டு பிடித்த மற்றைய நண்பனாலா?யாரால் தனக்கு எயிஸ்ட் பரவியிருக்கும்?" என்பதனை அறியாதவளாக குழம்பித் தவித்தாள். தனக்கு ஏலவே நேரில் அறிமுகம் இல்லாத பிற நபரோடு உறவு கொள்ளும் போது ஆணுறை அணியவில்லையே என்பதனை எண்ணி வருந்தினாள். விடயம் வருங்காலக் கணவன் நிகாலுக்குத் தெரிய வந்தது. ஆத்திரத்துடன் ஏசத் தொடங்கினான். "அடியே வேசை! உனக்கு வேற வேலை இல்லையா? எங்க போய் படுத்தியோ தெரியாது? நல்ல வேளை உன்னை நான் கட்டவில்லை. தப்பிசேண்டா சாமி" எனப் பொங்கி வெடித்தான். ஓடிப் போனான். தன் பெற்றோரிடமும், ஜிலக்‌ஷாவின் பெற்றோரிடமும் "ஐயோ அவளுக்கு எயிட்ஸாம்" என அந் நோய்க்கான காரணிகளைப் பற்றி விசாரிக்காது, ஜிலக்‌ஷாவின் வாழ்க்கைக்கு என்ன வழி என்றும் யோசிக்காது அவளைத் தூற்றத் தொடங்கினான். ஜிலக்‌ஷாவைப் பார்க்க அவள் பெற்றோர் வரவில்லை. "வைத்தியசாலையில் தொடர்ந்தும் நடைப் பிணமாக இருந்தால் தன்னை தனியே வைத்துப் பூட்டி விடுவார்களோ" எனச் யோசித்தாள். ஒரே குழப்பம். வாழ்வா சாவா என மனதில் அலை பாயும் எண்ணங்களுக்கிடையில் சிக்கித் தவித்தாள். உடனடியாக அவள் மனதில் நினைவிற்கு வந்தது ஈழத்தின் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மகளிர் இல்லம். மருத்துவரிடம் தன் நிலமையினையும், தான் செய்யப் போகும் மிகப் பெரிய பணியினையும் எடுத்துக் கூறினாள். "உன்னை வெளியே போக விட்டால் சமூகத்தில் உள்ளோருக்கும் எயிட்ஸ் நோயினை நீ பரப்பிடுவாய் என டாக்டர் பர்மிஷன் கொடுக்க மறுத்தார். மிகுந்த சிரமத்தின் மத்தியில் மருத்துவரிடமிருந்து அனுமதி வாங்கி மகளிர் காப்பகத்தில் போய்ச் செர்ந்தாள். தான் வாழும் காலம் வரை எயிட்ஸ் நோய்க்கு விழிப்புணர்வு செய்து, எயிட்ஸ் நோய் தொடர்பில் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கையினைத் இல்லாதொழிக்க வேண்டும் எனத் திட சங்கற்பம் பூண்டாள். ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் ஊராகவும், பாடசாலை வாயிலாகவும் பிரச்சார நடவடிக்கையில் தன் போன்ற சக தோழியரையும், தோழர்களையும் அழைத்துக் கொண்டு ஈடுபடத் தொடங்கினாள். தான் வாழா விட்டாலும் பிறர் வாழ வேண்டும் என தன்னலம் கருதாது எயிட்ஸ் நோய் பற்றிப் பிரச்சாரம் மேற்கொண்டாள் ஜிலக்‌ஷா. இப்போது வர்ஷன் புதிதாக மாதுளன் எனும் பெயரில் ஓர் பேஸ்புக் அக்கவுண்டை உருவாக்கத் தொடங்கினான். முக்கிய குறிப்பு: நமக்கு நன்கு அறிமுகம் இல்லாதோர், கணவன் அல்லது வருங்கால வாழ்க்கைத் துணை என நிச்சயம் செய்யப்படாத நபர்களுடன் உடல் உறவில் ஈடுபடும் போது கண்டிப்பாக ஆணுறை அணிய வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம். இன்றைய தினம் டிசம்பர் 01 - உலக எயிட்ஸ் தினமாகும். Share நகர் வலம் வந்த நாற்றுக்கள், , , , , , , Labels: எயிட்ஸ், காமம், சமூகம், சிறுகதை, செக்ஸ், பாலியல், புனைவுகள், விழிப்புணர்வு at 9:23 AM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 33 Comments: KANA VARO said... ஐயோ December 1, 2011 at 1:57 AM ப.கந்தசாமி said... ஐயகோ! இளம் வயதினர் போகும் போக்கினை நினைத்தால் மனம் வெம்புகிறது! December 1, 2011 at 4:20 AM K.s.s.Rajh said... ஒரு விழிப்புனர்வு பதிவு பாஸ்.. December 1, 2011 at 7:04 AM Unknown said... ஒரு விழிப்புணர்வு பதிவு...ஆனால் இன்று ஓரளவு அனைவரும் ஆனுறை பயன்படுத்த தெரிந்து கொண்டார்கள்...எய்ட்ஸ் விட கொடுமையான நோய் ஹெப்படைடிஸ் B & C அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவவில்லை... December 1, 2011 at 7:32 AM செல்ல நாய்க்குட்டி மனசு said... fb இப்போது மீன் பிடிக்கும் கடலாக ஆகிக் கொண்டு இருக்கிறது. இங்கே மாட்டும் மீன்களுக்கு மட்டும் அல்ல தூண்டிலுக்கும் திண்டாட்டம் தான் December 1, 2011 at 8:56 AM நிரூபன் said... @KANA VARO ஐயோ // ஏன் பாஸ், இயமனின் மனைவியைக் கூப்பிடுறீங்க;-)))) December 1, 2011 at 9:33 AM நிரூபன் said... @DrPKandaswamyPhD ஐயகோ! இளம் வயதினர் போகும் போக்கினை நினைத்தால் மனம் வெம்புகிறது! // உண்மை தான் ஐயா, காலம் கலி காலம் ஆகி விட்டதல்லவா;-)))) December 1, 2011 at 9:34 AM நிரூபன் said... @K.s.s.Rajh ஒரு விழிப்புனர்வு பதிவு பாஸ்.. // நன்றி பாஸ். December 1, 2011 at 9:34 AM நிரூபன் said... @veedu ஒரு விழிப்புணர்வு பதிவு...ஆனால் இன்று ஓரளவு அனைவரும் ஆனுறை பயன்படுத்த தெரிந்து கொண்டார்கள்...எய்ட்ஸ் விட கொடுமையான நோய் ஹெப்படைடிஸ் B & C அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவவில்லை... // நன்றி பாஸ், உண்மையில் அநேகம் பேர் ஆணுறை பயன்படுத்த தெரிந்திருக்கிறார்கள் தான், ஆனால் சிலர் நான் மேலே சொன்ன காரணங்களால் ஆணுறை உபயோகிக்க மறுக்கிறார்கள் அல்லவா. ஹெப்பட்டைட்டிஸ் C பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். தவற விட்டு விட்டேன். நன்றி பாஸ். December 1, 2011 at 9:36 AM நிரூபன் said... @veedu ஒரு விழிப்புணர்வு பதிவு...ஆனால் இன்று ஓரளவு அனைவரும் ஆனுறை பயன்படுத்த தெரிந்து கொண்டார்கள்...எய்ட்ஸ் விட கொடுமையான நோய் ஹெப்படைடிஸ் B & C அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவவில்லை...// உண்மை தான் அக்கா, இளையோரின் தேடலுக்கும், ஆவலுக்கும் பேஸ்புக் இன்று இலக்காகி விட்டது. December 1, 2011 at 9:37 AM நாய் நக்ஸ் said... அவசியமான பதிவு.... மக்களுக்கு உரைத்தால் சரி ... December 1, 2011 at 9:38 AM mozhiinfys said... This comment has been removed by the author. December 1, 2011 at 10:20 AM Anonymous said... நல்லதொரு விழிப்புணர்வு கதை .... ஆனால் இந்த மாதிரி தடம் மாறி போறவங்களுக்கு கடவுள் குடுக்கும் தண்டனை தான் எய்ட்ஸ் ஓ என நினைக்கத் தோன்றுகிறது..... உங்கள் கதையில், தடுப்பு வழிகளை கையாண்ட பின் எந்த மாதிரி தப்புகள் வேண்டுமானாலும் செய்யலாமா? தவறு முழுவதும் பெண்ணின் மேல் தான்.... இன்றைய கால கட்டத்தில் ஆண்களை விட பெண்களே இம் மாதிரியான விசயங்களில் சீக்ரம் உணர்ச்சிவசப் பட்டு தவறான பாதைக்கு சென்று விடுகிறார்கள்........ December 1, 2011 at 10:25 AM சசிகுமார் said... காலத்திற்கு ஏற்ற பதிவு... December 1, 2011 at 10:33 AM Unknown said... அடங்காமை காரிருள் உய்த்துவிடும் வள்ளுவர் சொன்னது நிஜம் என்று சொல்லி நிற்கிறது உங்கள் கதை அருமை நிரூபன் December 1, 2011 at 10:57 AM 'பசி'பரமசிவம் said... நல்ல கதை. மனதைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் மறவாமல் ‘உறை’ போடுங்கள் என்று வற்புறுத்துகிறீர்கள். தவறில்லை. என் உண்மையான சந்தேகம்...... எயிட்ஸ் உள்ளவருடன் உடலுறவு கொண்ட சில நாட்களிலேயே நோயின் ‘அறிகுறி’ தெரியுமா? குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் ஆகும்? சில ஆண்டுகளேனும் உடம்பில் ஊறிக் கிடந்து அப்புறம்தான் வெளிப்படும் என்கிறார்களே? விளக்கம் தர முடியுமா? December 1, 2011 at 11:09 AM தமிழ்வாசி பிரகாஷ் said... மாப்ளே, விழிப்புணர்வு அனைவர்க்கும் தேவை. பதிவிட்ட தங்களுக்கும் நன்றி... எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது: வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு December 1, 2011 at 11:33 AM -‍‍‍தாஸ் அருள்சாமி said... தமிழ்மணம் வழியாக உங்கள் வலைப்பக்கத்துக்கு வந்தேன்........ நல்ல கதை தோழர்... இன்று இந்த கதை பொருத்தமானது தான்.. நுகர்வு கலாச்சாரத்தில் பழகி போகிற பெண்களை என்ன சொல்ல பட்டால் தான் புரிகிறது.. இது போல் தவறாக நடக்கும் ஆண்களும் கண்டிக்கதக்கவர்கள்... December 1, 2011 at 11:51 AM Yoga.S. said... வணக்கம்,நிரூபன்!அருமையான எயிட்ஸ் விழிப்புணர்வுப் பதிவு.எந்த ஒரு கட்டுப்பாட்டுக்கும் உட்படாது எளிய முறையில்,வார்த்தையில் கொட்டியிருக்கிறீர்கள்!என்னவோ,தீண்டத் தகாத வார்த்தை என்று ஒதுங்கிய காலத்தை உங்கள் எழுத்து மூலம் தூக்கி வீசியிருக்கிறீர்கள்!எமது சமூகத்துக்கு இப்போது வேண்டிய அறிவூட்டல் இதுவே.நன்றி!வயது வந்தோருக்கானது என்ற அறிவிப்புக் கூட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். December 1, 2011 at 12:13 PM திண்டுக்கல் தனபாலன் said... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே! நம்ம தளத்தில்: "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..." December 1, 2011 at 12:41 PM MANO நாஞ்சில் மனோ said... குறிப்பாக வெளிநாடுகளில் இருப்போருக்கும் இது ஒரு விழிப்புணர்வு கதை வாழ்த்துக்கள் நிரூபன்...!!! ---எயிட்ஸ் தின வாழ்த்துக்கள்னு சொல்லமுடியாம போச்சே ஹி ஹி--- December 1, 2011 at 3:20 PM கோகுல் said... வணக்கம் பாஸ், பலரும் சொள்ளதயங்கும் ,வாங்கத்தயங்கும் ஒரு பொருளாக ஆணுறை இருக்கும் நிலை மாறனும். புலனடக்கமும் சுய ஒழுக்கமும் தேவை.முடியவில்லையா? முடிந்தவரை பாதுக்காப்போடு எல்லை மீறனும். December 1, 2011 at 4:28 PM மாய உலகம் said... நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு பாஸ் December 1, 2011 at 5:11 PM Admin said... இளம் தலைமுறைக்கான விழிப்புணர்வு பதிவு.. December 1, 2011 at 6:25 PM திருமகள் said... FB யுகத்தில் விழிப்புணர்வு உண்டாக்கும் நல்ல பதிவு. // வருங்கால வாழ்க்கைத் துணை என நிச்சயம் செய்யப்படாத நபர்களுடன் உடல் உறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக ஆணுறை அணிய வேண்டும் // இதே வர்ஷன் ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக நாட்டுக்கு வந்திருந்தால் அப்பெண்ணின் நிலை ? பெண்வீட்டார் "மாப்பிள்ளை ஒருக்கால் எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்துவிட்டு வாங்கோ" எனக் கேட்க முடியுமா ?இதற்கு என்ன தீர்வு ??? December 1, 2011 at 6:45 PM சென்னை பித்தன் said... நல்ல விழிப்புணர்வுப் பதிவு. December 1, 2011 at 8:12 PM நிரூபன் said... @பரமசிவம் எயிட்ஸ் உள்ளவருடன் உடலுறவு கொண்ட சில நாட்களிலேயே நோயின் ‘அறிகுறி’ தெரியுமா? குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் ஆகும்? சில ஆண்டுகளேனும் உடம்பில் ஊறிக் கிடந்து அப்புறம்தான் வெளிப்படும் என்கிறார்களே? விளக்கம் தர முடியுமா? // சில நாட்களில் அறிகுறிகள் தெரியாது. எயிட்ஸ் தொற்றுக்கு ஆளாகிய நபரின் உடல் நிலை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தான் எவ்வளவு நாட்களில் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகும் என்பதனை கணிப்பிட முடியும், சிலருக்கு மூன்று மாதங்களிலும் நிகழலாம். சிலருக்கு மூன்று வருடங்களின் பின்னரும் வெளித் தெரியலாம். December 1, 2011 at 8:39 PM Anonymous said... Nicely penned bro...It is not just for adults anymore... Sorry for the mobile comment...Reverie... December 1, 2011 at 10:16 PM சுதா SJ said... வணக்கம் நிரு.. எப்படி இருக்கீங்க???? நல்ல விழிப்புணர்வு பதிவு பாஸ்... படிக்கும் போதே மனசு பதை பதைக்குது... எங்கே செல்லும் இந்த பாதை....???????????????????? December 2, 2011 at 3:03 AM சுதா SJ said... ஆணுறை அணிவது கட்டாயம்.... இப்போது கூட ஆணுறை வாங்க வெக்கபடுகிறார்கள்... ஹா ஹா...... வெக்கத்தை பார்த்து உயிரை இலக்காதீங்கப்பா.... அப்புறம் இப்போ பிரான்சில் காண்டம் ஆள் இல்லா இடங்களில் மெசினில் காசு போட்டு எடுக்கும் படி இருக்கு.... அப்புறம் என்னை சந்தேகமாய் பாக்காதீங்க இதெல்லாம் என் பிரஞ்சு பிரெண்ட்ஸ் சொன்ன தகவல்கள்...(இந்த தகவல்...காட்டான்... மணிக்கு ... ஹா ஹா) December 2, 2011 at 3:10 AM shanmugavel said... விழிப்புணர்வை கதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள் சகோ! ஃபேஸ்புக் மூலம் நிஜமாகவே எங்காவது நடந்திருக்கவும் வாய்ப்புண்டு, December 2, 2011 at 5:56 AM Mathuran said... சரியான நேரத்தில சரியான கதை நிரூ எயிட்சை மாத்திரம் மையப்படுத்தாது போலி கணக்குகள் மூலம் ஏமாற்றப்படும் பெண்களுக்கான ஒர் எச்சரிக்கையாகவும் கதையை நகர்த்தியுள்ளீர்கள். அருமை வர்ஸன் போல ஏராளமான கணக்குகள் பேஸ்புக்கில் உலாவருகின்றன.பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் December 2, 2011 at 11:07 AM Muruganandan M.K. said... விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு. பொருத்தமான தருணத்தில். December 2, 2011 at 9:24 PM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) உங்கள் பார்வைக்காக! நாற்று - புரட்சி எப்.எம் Loading... Puradsi News - Around The World In your Finger Tips Loading... இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க Don't Forget To Join Our Community! × இங்கே பாலோ பண்ணினால் பதிவுகளைப் பெறலாமுங்க வால்யூமை கூட்டுங்க பாட்டு கேட்க புதிய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள Subscribe via Email பரபரப்பினை ஏற்படுத்திய பதிவுகள்! பெண் குறி - ஆபாசம் - அந்தரங்கம் - பெண் விடுதலையின் புது வடிவம்! செக்ஸிற்காக பேஸ்புக்கில் அலைந்து அசிங்கப்படும் பெண்கள்.. ஒரு எக்ஸ்ட்ரே ரிப்போர்ட் ஆபாச தளங்களுக்கு வீடியோ சப்ளை செய்யும் யாழ்ப்பாண ஆசாமி! வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தைகள் பார்க்க கூடாத படம்! ஈழ மக்களை துடி துடிக்க கொல்லும் ஈனர்களின் செயல்கள் - உண்மைச் சம்பவம்! கணவனுக்கு தெரியாமல் பேஸ்புக்கில் கள்ளக் காதல் செய்யும் மனைவியர்! நடிகை -கிசு கிசு - பரபரப்பு - ஏமாறும் தமிழர்கள்! கன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்! பொண்டாட்டியை செல்லம் பொழிந்து திண்டாட வைப்பது எப்படி! குடா நாட்டில் விப(ச்)சாரம்... நாற்று மேடை ► 2015 (2) ► August (2) ► 2014 (4) ► October (1) ► July (3) ► 2013 (107) ► November (1) ► October (2) ► September (62) ► August (31) ► June (2) ► May (1) ► April (8) ► 2012 (196) ► December (1) ► September (5) ► August (42) ► July (9) ► May (9) ► April (27) ► March (20) ► February (33) ► January (50) ▼ 2011 (292) ▼ December (43) செக்சுவல் ப்ளே பாய் ஷேண் வோர்ன் - கிசு கிசு & கிளு... வக்கிர குணங் கொண்ட பெண் பதிவரால் வாட்டமுறும் ஊழியர... பதிவர் சந்திப்பிற்கு தாம்பூலத் தட்டம் வைத்து அழைப்... அவர்கள் என்னை கல்லால் அடித்து கொன்றார்கள்! Disturbia - விறு விறுப்பு நிறைந்த ஹாலிவூட் திரிலிங... பீரங்கிப் படை மூலம் ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்! ஆமியின் தலையில் ஆட்(டி)லறி ஷெல் மழை பொழிந்த புலிகள்! இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமா? இலங்கை இராணுவத்தினர் மீது இடியாய் குண்டு மழை பொழிந... பதிவுலகில் வேகமாகப் பரவி வரும் வைரஸ்- பதிவர்களே உஷ... வன்னிக் காடுகளில் துலங்கும் எண்ணச் சிதறல்கள்! நடிகை -கிசு கிசு - பரபரப்பு - ஏமாறும் தமிழர்கள்! குற்றவாளி கூண்டில் கொங்காபுரி பதிவர்கள் - அதிர்ச்ச... Catch 44 - ஹாலிவூட் - ஆக்‌ஷன் - திரிலிங் திரை விமர... கடுப்பைக் கிளப்பும் கனவுக் கன்னிகள் & கொஞ்சும் கவி... பீரங்கிப் படை மூலம் ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்! இலங்கை இராணுவத்தின் தலையில் குண்டு மழை பொழிந்த புல... சரித்திரத் தோழிகள் பிரிந்தனர்! சந்தோச மழையில் ஜெயா... முல்லைப் பெரியாறும் வாய்ச் சொல்லில் முக்கி முனகும்... கை தொடும் தூரத்தில் தமிழகம்! கண்களில் நீருடன் கையா... அவலச் சாவினுள்ளே அழிந்து போன சந்ததியின் அழுகை குரல்! வன்னி மக்களை துரோகிகளாக சபிக்கும் வல்லூறுகள்! வன்னி மக்களை கொல்லுங்கள்! மகிந்தரிடம் கொழு(ப்)(ம்)... அவளை நான் அப்படி அணுகியிருக்க கூடாது - வில்லங்கமான... சே! அவளை அப்படி அணுகியிருக்க கூடாது - விபரீத மன வெ... கலைஞர் கருணாநிதிக்கு உதித்த காமெடிச் சுடலை ஞானம்! முல்லைப் பெரியாறும் முள்ளந் தண்டற்ற தமிழக அரசியல் ... அம்மம்மா குழலும் அந்த மாதிரி நினைவுகளும்! சே! அவளை அப்படி அணுகியிருக்க கூடாது! மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்திய புலிகள்! பீரங்கி கைப்பற்றி இலங்கை ஆமிக்கு பீதியைக் கொடுத்த ... கலியாண வயசுப் பையனின் கனவு குசு(று)ம்புகள்! கனியை நம்பி மணியை (Money) இழந்த ராசா! புலிகளை தோற்கடிக்க ஈழப் போரில் இராணுவம் கையாண்ட சூ... வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தைகள் பார்க்க ... 4ம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட (இ)ரகசி... சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமி... மூக்கிலிருந்து (அசிங்கமான) டின் பால் உற்பத்தி செய்... தமிழரின் மானத்தை கப்பலேற்றும் ஆபாசத் தளங்கள்! வாருங்கள் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோம்! பீரங்கி கைப்பற்றல் மூலம் பேரெழுச்சியுற்ற வன்னி மக்... ஈழத்தில் ஆட்டிலறி கைப்பற்றி ஆமிக்குத் திருப்பியடித... ஐயோ அவளுக்கு எயிட்ஸாம்! (வயது வந்தோருக்கானது) ► November (44) ► October (30) ► September (34) ► August (23) ► July (20) ► June (22) ► May (24) ► April (22) ► March (20) ► February (8) ► January (2) இத் தளத்தில் வரும் பதிவுகளை, அனுமதியின்றி பிற தளங்களில் COPY PASTE செய்ய வேண்டாம்! நாற்றினை தரிசிப்போர் மொத்தப் பதிவுகளையும் பார்க்க இந்த பெட்டிக்குள் கிளிக்குங்க Browse By categories 2G (8) ABDUCTION (1) ANCIENT (1) Asylum Seekers (1) Cannibalism (1) Ceylon Multiculturalism (1) Denzel Washington (2) Eelam Short Flim (4) Ellalan (1) Final War Srilanka (1) HITMAN (2) Hollywood Movie (3) JOHNNY ENGLISH REBRON (1) Last Night (1) LIMITLESS (2) LTTE (11) Malai Neram (1) MONTE CARLO (1) Nanban (1) New English Movie (1) phone talk (1) Podcast (1) Review (20) SESAME BALLS (1) Short Flim (4) SINGLE (1) Spy (1) Tamil (2) Tamil Bloggers (1) Tamil Rap (1) tamil talk (1) Thrill Movie (2) TIGER (2) UNSTOPPABLE (2) VELAYUTHAM (1) Water For Elephant (1) அகதி (6) அசிங்கம் (7) அஞ்சலி (1) அடக்கி (1) அடக்கு முறை (3) அடி சக்கை (1) அடிமை நிலை (2) அடிமைகள் (1) அடையாளம் தெரியாத நபர்கள் (1) அணை (1) அதிமுக (28) அதிர்ச்சி (1) அநாதைகள் (2) அநீதி (1) அந்த நாள் (1) அந்த மாதிரி (3) அந்தரங்கம் (8) அபிவிருத்தி (1) அமர் (1) அமெரிக்கா (1) அமைதி (1) அம்மா (2) அரசிய (1) அரசியல் (239) அரசியல். அவலம் (1) அரட்டை (5) அராஜகம் (2) அலசல் (17) அவசர காலம் (1) அவமானம் (2) அவலம் (49) அவஸ்தை (14) அழகு (2) அழுத்தி (1) அறிமுகம் (1) அறிவிப்பாளர் (1) அறிவியல் (1) அனுதாபம் (2) அனுபவம் (96) அன்பு (8) அஜால் குஜால் (2) ஆக்சன் (11) ஆங்கில சினிமா (12) ஆங்கில படம் (4) ஆங்கிலம் (3) ஆசை (6) ஆச்சி (1) ஆட்டிலறி (6) ஆணாதிக்கம் (6) ஆண்கள் (1) ஆதங்கம் (3) ஆபாசம் (25) ஆமி (4) ஆயுதம் (1) ஆய்வு (4) ஆரம்பம் (1) ஆலமரத்தடி (3) ஆலமரத்தடி அரட்டை (5) ஆலயங்கள் (1) ஆலயம் (1) ஆலோசனை (15) ஆழியாள் (1) ஆறுதல் (1) ஆன்மீகம் (4) ஆஸ்திரேலியா (3) இங்கிலிஷ் (2) இசை (1) இடப் பெயர்வு (1) இந்தியா (45) இந்து மதம் (4) இயக்குனர் (2) இயற்கை (2) இரங்கல் (2) இராத்திரி (1) இலக்கணம் (2) இலக்கியம் (14) இலங்கை (79) இலங்கை போர் விமானம். (1) இலவசம் (12) இல்லாள் (2) இளைய தளபதி (1) இறுதி போர் (11) இறுதி யுத்தம் (5) இறுதிப் போர் (13) இனத்துவேசம் (2) இனப் படு கொலை (6) இனப்படுகொலை (8) இனவாதம் (7) இன்பம் (16) இஸ்லாம் (6) ஈகம் (2) ஈழ யுத்தம் (7) ஈழ வயல் (9) ஈழத்திரை (10) ஈழத்து கவிதை (1) ஈழப் பெண் கவிஞர்கள் (1) ஈழப் போர் (11) ஈழம் (241) ஈழம். காமம் (1) ஈனர் (6) உசுப்பேத்தல் (1) உடல் எடை (2) உணவகம் (1) உணவு (3) உண்மைக் கதை (2) உண்மைச் சம்பவம் (7) உரை நடை (9) உரைநடை (4) உலக சினிமா (12) உலகம் (8) உள்குத்து (4) உள்ளூராட்சி தேர்தல் (1) ஊடகம் (6) ஊர் (1) ஊர்க் காற்று (30) ஊழல் (24) எயிட்ஸ் (2) எல்லாளன் (3) எல்லை (1) எழுச்சி (1) எழுத்தாளர் (2) எழுத்து (1) எள்ளல் (5) எள்ளு (1) எள்ளு உருண்டை (1) எறிகணை (2) ஏமாற்றம் (9) ஐபிசி (1) ஐபோட் (3) ஒலி (1) ஒலிபரப்பு (4) ஒளியூற்று (2) ஓடியோ (1) ஓட்டரசியல் (1) ஓரினச் சேர்க்கை (3) கடத்தல் (1) கடவுள் நம்பிகை (2) கடி (2) கட்டுரை (1) கண்ணீர் (4) கதை (6) கபட நாடகம் (1) கப்பல் (2) கமெண்ட் (1) கரு கலைப்பு (1) கருக் கலைப்பு (1) கருச் சிதைவு (1) கருணாநிதி (8) கருவழிப்பு (1) கல கல (5) கலகம் (1) கலகல (1) கலவரம் (3) கலவி (5) கலாச்சாரம் (7) கலாட்டா (16) கலியாணம் (15) கலை (1) கலைஞர் (37) கல்லறை (2) கல்வி (2) கவர்ச்சி (3) கவலை (2) கவி (1) கவி நாற்று (32) கவிதை (129) களேபரம் (1) கள்ள உறவு (4) கள்ள காதல் (10) கற்பழிப்பு (1) கற்பு (1) கனவு (6) கனி மொழி. தமிழகம் (1) கனிமொழி (5) கன்னித் திரை (1) காக்கா (1) காங்கிரஸ் (2) காட்டு வாசிகள் (1) காதலர் தினம் (2) காதல் (64) காமம் (13) காமெடி (89) காமெடி ஜிம்மி (2) காலம் (2) காவலரண் (1) கிசு கிசு (8) கிச்சன் (3) கிச்சின் (1) கிண்டல் (2) கிரிக்கட் (2) கில்மா (7) கிழவி (1) கிளு கிளு (2) கிறிஸ் மனிதன் (1) கிறுக்கல் (1) குசு (1) குசும்பு (13) குடாநாடு (1) குடிகாரன் (1) குட்டி (2) குட்டி ரேவதி (1) குட்டிரேவதி (1) குண்டு வெடிப்பு (2) கும்மி (8) குளியல் (1) குறுங் கதை (2) குறுங்கதை (2) குறும்படம் (13) குறும்பா (3) குறும்பு (12) குற்றம் (1) குஷ்பு (2) கூட்டணி (1) கூட்டு (2) கேப்டன் (3) கேரளம் (1) கேவலம் (1) கேள்வி பதில் (3) கொடூரம் (7) கோடம்பாக்கம் (5) கோயில் (1) கோலிவுட் (3) க்ரைம் (2) சங்கீதம் (1) சதிர் (1) சந்த கவி (2) சந்தகவி (1) சந்திப்பு (1) சம காலம் (1) சமாதானம் (5) சமூகம் (264) சமையல் (14) சமையல் குறிப்பு (3) சமையல். இந்தியா (1) சம்பவம் (2) சரக்கு (4) சரோஜா (1) சர்ச்சை (1) சர்வதேசம் (1) சன்னி லியோன் (1) சாக்கடை (1) சாட்டிங் (2) சாதி (1) சாதி வெறி (1) சாதிப் பாகுபாடு (2) சாதிப் பேய் (1) சாதியம் (4) சாபம் (2) சாமி (2) சாரு (1) சாவு. ஈழ யுத்தம் (1) சிசுக் கொலை (1) சிபிஐ (3) சிறார்கள் (3) சிறுகதை (27) சிறுவர் (1) சிறுவர் வன்முறை (1) சிற்றின்பம் (4) சினி (2) சினிமா (100) சீடி (6) சீரழிவு (2) சீனா (1) சீன் படம் (6) சுததிரம் (1) சுய விளக்கம் (3) சுவையருவி (5) சுற்றுலா (2) செக்ஸ் (4) செக்ஸ் டாச்சர் (3) செங்கொடி (3) செய்தி (13) செய்திகள் (3) செல்போன் (1) சென்ரி பொயின்ற் (1) சைக்கிள் (2) சோனியா (1) ஞாபகம் (2) டாஸ்மாக் (2) டிசைனிங் (7) டிப்ஸ் (2) டீச்சர் (1) டீவி (2) டீன் ஏஜ் (2) டுவிட்ஸ் (4) டெக்னாலஜி (3) டெசோ (5) டைம் (1) ட்ரெயிலர் (1) தங்க மீன்கள் (1) தடுப்பு முகாம் (3) தணிக்கை (1) தமிழக தேர்தல் (2) தமிழகம் (98) தமிழர் (11) தமிழர் தரப்பு (2) தமிழர் தாயகம் (2) தமிழர்கள் (1) தமிழன் (1) தமிழீழம் (1) தமிழ் (6) தமிழ் சினிமா (4) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் நாடு (8) தமிழ் நாற்று (1) தமிழ் படம் (1) தமிழ் ப்ளாக் (1) தமிழ் மக்கள் (1) தமிழ் மொழி (2) தமிழ் றப் (1) தற்கொலை (7) தனிமை (5) தாக்குதல் (8) தாம்பத்தியம் (2) தாயகம் (4) திகில் (1) திமுக (46) தியாகம் (4) திரிலிங் (9) திருமணம் (3) திருவிழா (10) திரை (3) திரை மணம் (3) திரை விமர்சனம் (1) திரைப் படம் (2) திரைப்படம் (2) திரைமணம் (36) திரையுலகம் (1) திரைவிமர்சனம் (19) திஹார் ஜெயில் (2) தீ (1) தீ குளிப்பு (2) தீக்குளிப்பு (3) தீபாவளி வாழ்த்து அட்டை (1) தீரா இருள் (1) துணுக்கு (1) துயரம் (1) துரோகம் (1) துரோகி (2) துரோகிகள் (1) துன்புறுத்தல் (2) துஷ்பிரயோகம் (4) தூக்குத் தண்டனை (1) தேடல் (2) தேதிமுக (4) தேர்தல் (14) தேவதை (2) தொடர் (11) தொல்லை (2) தொழில்நுட்பம் (10) நகைச்சுவை (65) நகைச்சுவை நாற்று (13) நக்கல் (24) நக்கீரன் (1) நக்கைல் (1) நடனம் (1) நடிகர் (5) நடிகை (20) நடிகை. நமீதா (1) நட்பு (1) நண்பர்கள் (1) நண்பன் (1) நமீதா (1) நம்பிக்கை (4) நம்மவர் பாடல் (1) நரமாமிசம் (1) நல்ல சினிமா (3) நறுக்கு (2) நன்றி அம்மா (2) நஸ்ரியா (1) நாரதர் (1) நாளும் ஒரு தளம் (1) நாற்று (2) நிகழ்காலம் (1) நிகழ்வுகள் (239) நிகழ்வுகள். காமெடி (1) நித்தி (5) நியூஸ் (12) நினைவுகள் (45) நேரம் (1) நையாண்டி (80) நொடிக் கதை (5) நோண்டி (1) நோண்டிப் பார்த்தல் (1) பகடி (1) பகிடி (15) பகிர்வு (1) பச்சோந்திகள் (2) படகு (2) படம் (24) படு கொலை (4) படுகொலை (2) படைப்பு (1) படைப்புக்கள் (1) பட்டிமன்றம் (1) பண்பாடு (2) பதிவரசியல் (4) பதிவர் (24) பதிவர் எப் எம் (1) பதிவர் குமுறல் (2) பதிவர்கள் (29) பதிவு (1) பதிவுகள் (6) பதிவுலகம் (33) பயங்கரம் (2) பயணம் (1) பரபரப்பு (3) பரமக்குடி (1) பரிசு (2) பர்ஸ் (1) பள்ளி காலம் (2) பள்ளி வாழ்வு (2) பா.விஜய் (1) பாசம் (12) பாடசாலை (3) பாடல் (2) பாட்டி (3) பாட்டு பாட்டு (1) பாட்டுக்கு பாட்டு (1) பாமக (1) பாரம்பரியம் (1) பார்வை (1) பார்வைகள் (1) பாலியல் (15) பாலுறவு (1) பால்யம் (3) பாவற்காய் பிரட்டல் (1) பிகரு (1) பிகர் (2) பிரசவம் (1) பிரச்சாரம் (1) பிரதேசவாதம் (5) பிரபல பதிவர் (1) பிரபலம் (2) பிரபாகரன் (5) பிரமச்சாரி (7) பிரம்மச்சாரி (8) பிரிவினை (5) பிரிவு (3) பினாமிகள் (1) பின்னூட்டம் (1) பீரங்கி (5) புக்கை (1) புணர்ச்சி (1) புதிய திட்டங்கள் (1) புதிர் (1) புது படம் (2) புத்தாண்டு (1) புரட்சி (2) புரோக்கர் (1) புலம் பெயர் மக்கள் (5) புலம்பல் (1) புலிகளின் குரல் (2) புலிகள் (31) புனைவு (6) புனைவுகள் (68) பூஜா (3) பெண் பதிவர்கள் (6) பெண் புலி (3) பெண் போராளிகள் (1) பெண்களின் அழுகை (2) பெண்கள் (10) பெண்ணாதிக்கம் (3) பெண்ணியம் (1) பெற்றோர் (3) பேச்சு (1) பேச்சு வழக்கு (12) பேச்லர் (2) பேப்பர் (1) பேரறிவாளன் (1) பேஸ்புக் (10) பேஸ்புக் கும்மி (1) பொண்டாட்டி (3) பொழுதுபோக்கு (1) போட்டி (3) போட்டோ (1) போதை (1) போராட்டம் (21) போராளிகள் (3) போர் (38) போர் தந்த சாபம் (2) போலிச் சாமியார் (1) போஸ்டர் (1) ப்ளாக் (1) ப்ளாக்கர்ஸ் (5) மகளிர் தினம் (1) மகிந்த (10) மக்கள் (2) மணகன் தேவை (1) மணமகள் (1) மத வெறி (2) மதம் (9) மதவாதிகள் (1) மதவெறி (2) மதிசாந்தன் (1) மரபு கவிதை (7) மருத்துவம் (2) மர்ம நபர்கள் (1) மலச்சிக்கல் (1) மலையகம் (3) மனம் (2) மனித கொலை (2) மனிதம் (1) மனைவி (2) மஹிந்த (1) மாணவர் (1) மாநாடு (1) மாலை நேரம் (1) மாவீரர் (4) மானம் (4) மிளகாய்த் தூள் (1) மின் வெட்டு (1) மிஸ்டர் பீன் (1) மீடியா (1) மீண்டும் வருதல் (1) மீனவர்கள் (1) முகமாலை (12) முகமூடி (1) முதல் பதிவு (1) முதுமை (1) முத்தம் (1) முப் பெரும் விழா (1) முருகன் (1) முல்லை பெரியாறு (3) முல்லைத் தீவு (1) முல்லைப் பெரியாறு (3) முள்ளி வாய்க்கால் (1) முனி (1) முன்னாள் போராளிகள் (1) முஸ்லிம் (3) முஸ்லிம் படு கொலை (2) முஸ்லிம்கள் (2) முஸ்லிம்கள் வெளியேற்றம் (1) மேட்டர் (1) மொக்கை (120) மொக்கை கவி (3) மொழி (71) மோகம் (11) யாழ்ப்பாணம் (2) யாழ்ப்பாணம். தமிழ் கலாசாரம் (1) யுத்தம் (5) ரகளை (4) ரசிகர் (1) ரஞ்சி (2) ரணம் (1) ரயில் (1) ராசா (1) ராஜா ராணி (1) ராஜீவ் கொலை வழக்கு (1) ருவிட்டர் (1) ரெசிப்பி (4) ரேடியோ (3) ரொமான்டிக் (2) லஞ்சம் (1) லவ் (2) லவ்வு (1) லவ்ஸ் (1) லேட்டஸ் (4) வக்கிரம் (3) வக்கிள் (2) வம்பு (1) வயோதிபம் (1) வரலாறு (18) வரவேற்பு (1) வருத்தம் (2) வலி (1) வலைப் பதிவு (12) வல்லுறவு (1) வவுனியா (8) வழக்கு (1) வன் புணர்ச்சி (1) வன் முறை (3) வன்முறை (4) வன்னி (11) வன்னி மக்கள் (2) வாட்டர் (1) வாய்வு (2) வாலி (1) வால் பிடித்தல் (1) வாழ்க்கை (1) வாழ்வு (4) வாளி (1) வானொலி (9) விசில் (1) விஞ்ஞானம் (1) விடுதலை (1) விபச்சாரம் (2) விமர்சனம் (68) விமர்சனம் ஹாலிவூட் சினிமா (1) விலைவாசி (1) விவாத மேடை (27) விழிப்புணர்வு (2) விளையாட்டு (1) வினை (1) விஜய் (6) விஷால் (1) வீடியோ (1) வெயிட் (4) வெளி நாடு (2) வெள்ளை வான் (3) வெறி (3) வெற்றி எப்.எம் (1) வேலாயுதம் (4) ஜாலி (19) ஜானி (1) ஜிகிடி (1) ஜெயலலிதா (21) ஜெயா (1) ஜோக்ஸ் (8) ஜோதிடம் (3) ஸ்பெக்ரம் (1) ஸ்லிம் (4) ஹாலிவுட் (1) ஹாலிவூட் (15) ஹாலிவூட் படம் (6) ஹொட் (1) ஹோலிவுட் (1) நாற்று - புரட்சி எப்.எம் Loading... சும்மா தமாஸ் பண்ணத் தானுங்கோ! Over mij Niru நிரூபன் புரட்சி இணைய வானொலி Thamilnattu/ தமிழ் நாற்று is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.
கூகிள் குரோம் வழக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டதற்கு ஒரு ஆச்சரியமான எடுத்துக்காட்டு: "இயக்க முறைமையாக இருக்க விரும்பும் உலாவி" செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் நான் எப்படி நினைத்தேன் என்பதை பற்றி எழுதினேன் கூகிள் தனது சொந்த உலாவியை அறிமுகப்படுத்தியது, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை அகற்றுவதற்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் iOS ஐ விண்டோஸை விஞ்சிவிடும் என்று இப்போது நினைப்பது போல் பைத்தியமாகத் தோன்றும். மேலே உள்ள வரைபடம் IE 71%, பயர்பாக்ஸ் 26% மற்றும் மீதமுள்ளவை 2% ஐ தாண்டாமல் வரிசையில் இருந்ததைக் காட்டுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, நான் கட்டுரையை தொடுவதற்கு திரும்பி வந்தேன் Google Chrome இல் சில மாதங்கள் கழித்து, என் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் Chrome கிட்டத்தட்ட ஒரு 23% இல் எப்படி நிலை கொண்டிருந்தது என்பதைக் காண்பித்தது, பயர்பாக்ஸ் 29% ஐ அடைந்தது மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விரைவாக 44% க்கு விழுந்தது. ஆனால் கடந்த ஆண்டு நான் தவறு செய்தேன் என்பதைக் காட்டியது, இந்த உலாவி இரண்டையும் மிஞ்சும் என்று நான் நம்பினாலும், அடுத்த 12 மாதங்களில் அதைச் செய்ய முடியும் என்று எனக்கு ஏற்படவில்லை. கடந்த 30 நாட்களுக்கான புள்ளிவிவரங்கள் Chrome ஐ 39%, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 31% மற்றும் பயர்பாக்ஸ் 23% ஐ எவ்வாறு உருவாக்குகின்றன என்பதைப் பாருங்கள். இருவரிடமிருந்தும் பயனர்களை நீக்க உலாவி நிர்வகித்துள்ளது என்பதை இது குறிக்கிறது, சஃபாரி வளர்ச்சியும் வியக்கத்தக்கது என்றாலும், மொபைல் போன்களின் நிலைப்பாட்டிற்கு ஒரு சுவாரஸ்யமான பயணத்தில் 4% ஐ நெருங்குகிறது. மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆனால் இந்த வளர்ச்சி மிகவும் என்பதால் விண்டோஸ் மற்றும் அலுவலகம் மட்டுமே காரணமாக இருக்கிறது பாதிக்கப்படுகிறது மட்டுமே ஊடுருவல் ஆனால் சேவை ஒருங்கிணைப்பு பங்காளிகள் இப்போது போன்ற எளிய சிறிய விஷயங்களை Chrome இலிருந்து செய்ய முடியும்: ஒரு சொல் / எக்செல் ஆவணத்தை ஒத்துழைப்புடன் உருவாக்குங்கள். இசட் மாடலின் கட்டமைப்பில் கார்டீசியா மற்றும் கேப்ரியல் ஆர்டிஸுடன் இந்த அனுபவத்தை நாங்கள் எடுத்தோம்! மைக்ரோசாஃப்ட் வேர்டைப் பயன்படுத்தி பழைய வழியில் இது ஒருபோதும் சாத்தியமில்லை என்பதை இடைவெளிகளும் நானும் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வாரம் கூகிள் அதன் பதிப்பை ஐபாட் / ஐபோனுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது, இது மிகவும் பச்சையாக இருந்தாலும், சஃபாரி விட இதை அதிகம் பயன்படுத்துவேன். இனி திறமையால் அல்ல, பழக்கத்தால், தற்போதைய பிழைகள் இரண்டு வாரங்களில் தீர்க்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குரோமி என்று அழைக்கப்படும் ஐபாட் குளோன் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது, கூகிள் மீது வழக்குத் தொடர அச்சுறுத்தல் காரணமாக அதன் பெயரை பின்னர் மாற்ற வேண்டியிருந்தது -ஒரு பிரதியை அல்லது அவரது பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லாமல் படைப்பாற்றல் இல்லாததால்-. கூகிள் டாக்ஸை நான் குறிப்பிடும் உதாரணமாக இருக்கலாம், ஆனால் விரைவிலேயே அல்லது முன்கூட்டியே நாம் முடுக்கிவிடப்பட்ட முறைகளில் மாறி வருகிறோம்; மேகத்திலிருந்து இதைச் செய்ய முடியாவிட்டால் ஒரு இயக்க முறைமையை நாம் இனிமேல் ஆக்கிரமித்து விட முடியாது -மற்றும் நிச்சயமாக ஒரு மொபைல்-. டெஸ்க்டாப் பிசிக்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு விற்கப்படும் என்றாலும், அடுத்த ஆண்டுக்குள் பி.சி.க்களை விட அதிகமான டேப்லெட்டுகள் விற்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டு மாதங்களில் அழிந்துபோகக்கூடிய நிகழ்ச்சி நிரல் எதைக் குறிக்கிறது என்பதைப் பொறுத்தவரை, அந்த டேப்லெட்டில் கவனம் செலுத்தப் பழகிக் கொண்டிருக்கிறோம். மூன்றில் அழிந்துபோகக்கூடிய பல்கலைக்கழகம், மின்னஞ்சல், ஸ்கெட்ச்புக், அகராதி, மியூசிக் பிளேயர், மளிகை ஷாப்பிங் பட்டியல், கேமரா ... நான் கூகிள் என் உபாதைகள் இருந்தாலும், இல்லை அதை Microsoft க்கு அடுத்ததாக ஆக முடியும் என்பதால் ஆனால் அது மோசமான இருக்கலாம் ஏனெனில், நான் அதிகமான உற்பத்தித் திறன் நிர்வகிக்கப்படும் இது பொருட்களுக்கு குறைந்தது நான்கு அதிசயிக்கும் ஒப்புக்கொள்ள வேண்டும்: கூகிள் எர்த் / மேப்ஸ், இதனுடன் அவர் அதிகமான அன்றாட வழியில் வரைபடங்களைப் பற்றி சிந்தித்தோம் இணைய விளம்பர எளிதானது கொண்ட AdSense பொதுவாக பயன்படுத்தப்படும் ஆவணங்களுக்கு எளிதாக அணுகக்கூடிய Google டாக்ஸ் மற்றும் நிச்சயமாக Chrome, குறைவான போரில் வெற்றி பெற முடியும் என்று ஒரு தயாரிப்பு ஒரு உதாரணம் ஆகும் 4 ஆண்டுகள். ஜூன், 2012 இணையம் மற்றும் வலைப்பதிவுகள் பேசு டிக்கெட் வழிசெலுத்தல் முந்தைய இடுகைகள்«முந்தைய பிராந்திய தகவல்களின் மூலோபாய மதிப்பு அடுத்த படம் ஆட்டோக்கேட் 2013 உடன் திட்டமிடப்பட்ட காட்சி மற்றும் பகுதி வெட்டுஅடுத்த » 2 "Google Chrome இன் சிறந்த ஆண்டு" என்பதற்கான பதில்கள் g! பகடை: ஜூலை, ஜூலை மாதம் கூகிள் பிளஸுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம், அவை சமூக ஊடகங்களில் ஒருபோதும் வெற்றிபெறவில்லை. ALXRAGNVALD பகடை: ஜூன், ஜூலை மாதம் கூகிள் பிளஸ் மூலம் நீங்கள் ஏற்கனவே ஃபேஸ்புக்கைத் தேடுகிறீர்கள் !!! எனவே பிடி ஒரு பதிலை விடுங்கள் பதிலை ரத்துசெய் உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. பெயர் மின்னஞ்சல் வலைத்தளம் கருத்து Δ இந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும். தேடல்: தேடல் படிப்புகள் அனைத்துபடிப்புகள் - 3 டி மாடலிங்படிப்புகள் - BIM MEPபடிப்புகள் - பிஐஎம் செயல்பாடுபடிப்புகள் - பிஐஎம் அமைப்புபாடநெறிகள் - சிவில்வொர்க்ஸ்பாடநெறிகள் - புவிசார்படிப்புகள் - லேண்ட்வொர்க்ஸ்படிப்புகள் - தயாரிப்பு வாழ்க்கை சுழற்சி விவரம் பார்க்கவும் சிவில் படைப்புகளுக்கான சிவில் 3 டி படிப்பு - நிலை 1 ஜூலை, 2019 புள்ளிகள், மேற்பரப்புகள் மற்றும் சீரமைப்புகள். இடப்பெயர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோகேட் சிவில் 3 டி மென்பொருளுடன் வடிவமைப்பு மற்றும் அடிப்படை நேரியல் படைப்புகளை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள் ... மேலும் காண்க ... விவரம் பார்க்கவும் ரெவிட் பயன்படுத்தி கட்டிடக்கலை பாடத்தின் அடிப்படைகள் ஜூலை, 2019 கட்டிடங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதற்கான ரெவிட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இந்த பாடத்திட்டத்தில் நாங்கள் உங்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துவோம் ... மேலும் காண்க ... விவரம் பார்க்கவும் மேம்பட்ட ஆர்கிஜிஸ் புரோ பாடநெறி ஜூலை, 2019 ஆர்க்மேப்பை மாற்றியமைக்கும் ஆர்கிஜிஸ் புரோ - ஜிஐஎஸ் மென்பொருளின் மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். மேலும் காண்க ... மேலும் காண்க ... இந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து ஆர்கீக் செய்திகள் பூமியில் பருவங்களுக்கு என்ன காரணம்? சந்திரனின் கட்டங்கள் மண் என்றால் என்ன? QGIS இல் செயற்கைக்கோள் படங்களைச் சேர்க்கவும் QGIS இல் டவுன்ஸ்கேலிங் நுட்பத்தைப் பயன்படுத்தி ராஸ்டரின் தீர்மானத்தை "அதிகரியுங்கள்" புவி பொறியியல் இதழ் பிற மொழிகளில் Select LanguageAfrikaansShqipአማርኛالعربيةՀայերենAzərbaycan diliEuskaraБеларуская моваবাংলাBosanskiБългарскиCatalàCebuanoChichewa简体中文繁體中文CorsuHrvatskiČeština‎DanskNederlandsEnglishEsperantoEestiFilipinoSuomiFrançaisFryskGalegoქართულიDeutschΕλληνικάગુજરાતીKreyol ayisyenHarshen HausaŌlelo Hawaiʻiעִבְרִיתहिन्दीHmongMagyarÍslenskaIgboBahasa IndonesiaGaeligeItaliano日本語Basa Jawaಕನ್ನಡҚазақ тіліភាសាខ្មែរ한국어كوردی‎КыргызчаພາສາລາວLatinLatviešu valodaLietuvių kalbaLëtzebuergeschМакедонски јазикMalagasyBahasa MelayuമലയാളംMalteseTe Reo MāoriमराठीМонголဗမာစာनेपालीNorsk bokmålپښتوفارسیPolskiPortuguêsਪੰਜਾਬੀRomânăРусскийSamoanGàidhligСрпски језикSesothoShonaسنڌيසිංහලSlovenčinaSlovenščinaAfsoomaaliEspañolBasa SundaKiswahiliSvenskaТоҷикӣதமிழ்తెలుగుไทยTürkçeУкраїнськаاردوO‘zbekchaTiếng ViệtCymraegisiXhosaיידישYorùbáZulu
‘தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா?’- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு சு.வெங்கடேசன் கடிதம் | Aran Sei முகப்பு செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு உங்களுக்காக அரண்செய் இதழ் கட்டுரை மேலும் நேர்காணல் தொடர் பொருளாதாரம் அறிவியல் & தொழில்நுட்பம் கல்வி மருத்துவம் சமூக வலைதளம் ஊடகம் கலை & இலக்கியம் பயணம் வாழ்வியல் ஆன்மீகம் Support us Search for: Search FacebookTwitterInstagramYoutubeTelegram Primary Menu Search for: Search ‘தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா?’- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு சு.வெங்கடேசன் கடிதம் October 9, 2021 0 தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா என்று கேள்வி எழுப்பி, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தையும் அத்துடன் இணைத்துள்ளார். அவ்வறிக்கையில், “பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் (பொது) பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிக்கையை ஆகஸ்டு 24, 2021 அன்று வெளியிட்டது. இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தேர்வு அக்டோபர் 16, 2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். ‘பிஎம் கேர் நிதி யாருடைய நிதி? ஒன்றிய அரசு விளக்கம் தருமா?’- சு.வெங்கடேசன் கேள்வி “விண்ணப்பித்துள்ள ஓபிசி, எஸ்சி, எஸ்டி தேர்வர்களுக்கு தேர்வுக்கு முன்பாக பயிற்சி தரப்படும். முக்கியமான மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த முறை ஆன்லைனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. மிகவும் ஆர்வத்தோடு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இதில் பங்கேற்றனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “முதல் நாளிலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி வழியில்தான் பயிற்சி தரத் துவங்கினர். அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியில்தான் வகுப்புகள் நடக்கின்றன. இது விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு எந்தவித பலனையும் தருவதாக இல்லை.” என்று சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், ஆங்கில மொழித்தாளுக்கான பயிற்சி வகுப்பையும் அவர்கள் இந்தியில்தான் நடத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ‘அஞ்சல் துறை படிவத்தில் தமிழ் அகற்றம்; மாற்றங்களை செய்க’ – பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் கடிதம் “ஆகவே, தேர்வுக்கு முன்பாக, ஒரு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும். அதோடு, தேர்வர்களுக்குப் புரியும் மொழியில் நடத்திட வேண்டும் என்றும், வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேராவண்ணம் உறுதி செய்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியுள்ளேன்.” என்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா Hindi Languagenew assurance indiaOBCSC/STSu VenkatesanTamil languageஇந்திஇந்தி மொழிஎஸ்சிஎஸ்டிஓபிசிசு வெங்கடேசன்தமிழ் மொழிநியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனம்மதுரை 0 மற்ற சில பதிவுகள் ‘வெறுப்பின் உருவம்’ – சர்தார் வல்லபாய் பட்டேலும், ஆர்.எஸ்.எஸ் மீதான தடையும் News Editor February 4, 2021 October 31, 2021 கொரோனா சூழலில் பண்டிகைகளை விட உயிர்களைக் காப்பது அவசியம்: உச்ச நீதிமன்றம் News Editor November 11, 2020 போக்சோ சட்டம் குறித்து மும்பை நீதிமன்றம் வினோத விளக்கம் – தண்டனை பெற்றவர் விடுதலை News Editor January 25, 2021 January 24, 2021 அதிகம் படிக்கப்பட்டவை 01 ‘பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து News Editor December 1, 2021 December 1, 2021 02 ‘நீட் தேர்வு பாதிப்பைக் கண்டறிய ஏதேனும் ஆய்வு செய்தீர்களா?’- திமுகவின் கேள்வியும் ஒன்றிய அரசின் பதிலும் News Editor December 1, 2021 03 2020இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,579 – ஒன்றிய அமைச்சர் தகவல் News Editor December 1, 2021 December 1, 2021 04 ‘எங்களுடைய மிசோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்கள்’- மிசோரம் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் News Editor December 1, 2021 December 1, 2021 05 ‘பஞ்சாப் தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி’ – காரணங்களை அடுக்கும் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் News Editor December 1, 2021 இதையும் படிங்க..! 4 இஸ்லாமியர்களை காவல்நிலையத்தில் சித்தரவதை செய்த காவல்துறை – நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக தரவுகள் இல்லை – ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தகவல் ‘பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து ‘எங்களுடைய மிசோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்கள்’- மிசோரம் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் அத்துமீறல் புகார்கள் – கல்லூரி பேராசிரியர் கைது 12 எம்.பிக்கள் இடைநீக்கம் – உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு ‘நீட் தேர்வு பாதிப்பைக் கண்டறிய ஏதேனும் ஆய்வு செய்தீர்களா?’- திமுகவின் கேள்வியும் ஒன்றிய அரசின் பதிலும் ‘பஞ்சாப் தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி’ – காரணங்களை அடுக்கும் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை இல்லை – கேரள முதலமைச்சர் அறிவிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டுகோள் || request Meenachi Amman temple all doors open தலைவாசல் செய்திகள் சினிமா ஆன்மிகம் தோஷ பரிகாரங்கள் முக்கிய விரதங்கள் இந்த வார விசேஷங்கள் ஸ்லோகங்கள் கோவில்கள் வழிபாடு திருப்பாவை இஸ்லாம் கிறித்தவம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது MM Apps ஸ்பெஷல்ஸ் இந்தியா vs நியூசிலாந்து சென்னை 01-12-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764 iFLICKS தொடர்புக்கு: 8754422764 Open in App செய்திகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது MM Apps ஸ்பெஷல்ஸ் இந்தியா vs நியூசிலாந்து தோஷ பரிகாரங்கள் முக்கிய விரதங்கள் இந்த வார விசேஷங்கள் ஸ்லோகங்கள் கோவில்கள் வழிபாடு திருப்பாவை இஸ்லாம் கிறித்தவம் Home devotional Open in App மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டுகோள் பதிவு: ஜூலை 30, 2021 12:09 IST மாற்றம்: ஜூலை 30, 2021 13:26 IST Share Tweet Comments () அ- அ+ × Email this article to a friend Recipient's Name Recipient's Email Id Your Name Your Email Id Message in details Send கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பக்தர்களின் தரிசனத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டும் என்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும். கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பக்தர்களின் தரிசனத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டும் என்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவரும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் கிழக்கு கோபுரம், அம்மன் சன்னதி வழியாகவும், கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்குகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் போது அவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தற்போது திருவிழா அதிகம் வரும் ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் அதிகஅளவில் கோவிலுக்கு வருகிறார்கள். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கோவில் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் கொரோனா குறைந்து வரும் நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 4 வாசல்கள் வழியாகவும் பக்தர்களை வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். மேலும் இலவச தரிசனத்திற்கு ஒரே வாசல் வழியாக பக்தர்கள் கூட்டத்தை அனுமதிப்பதன் மூலம் அது கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விடக்கூடாது. தமிழகத்தின் எந்த ஒரு பெரிய கோவிலும் இத்தகைய சூழ்நிலை இல்லாத நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் அனைத்து வாசல்களையும் பக்தர்களுக்கு திறந்துவிட மறுப்பது கண்டித்தக்கது. எனவே நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்து அனைத்து வாசல்களையும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிக்கு ஆன்மிக சிந்தனையும், இறைநம்பிக்கையும் கொண்ட, திருப்பணி போன்ற தொண்டுகளில் அனுபவமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்டவர்கள் திருப்பணி குழு தலைவராகவும், குழு உறுப்பினராகவும் நியமனம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகளையோ, அமைச்சர் என்ற அரசின் பொறுப்பில் உள்ளவரையோ திருப்பணிக்குழுவில் இடம் பெற செய்யக்கூடாது. மேலும் கோவில் நலனில் அக்கறை கொண்டோர் துறவியர், இந்து அமைப்புகளில் பணி செய்வோர், கல்வியாளர், மருத்துவர், வக்கீல்கள், வியாபாரிகள் என இந்து சமயத்தின் மீது மாறாத பக்தியும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Related Tags : மீனாட்சி அம்மன் | Meenachi Amman Share Tweet Comments () அ- அ+ × Email this article to a friend Recipient's Name Recipient's Email Id Your Name Your Email Id Message in details Send முதன்மை செய்திகள் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெகுவாக குறைந்துள்ளது -மத்திய அரசு தகவல் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல் எதிர்க்கட்சிகள் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு ராம்குமாரின் மரண வழக்கை மனித உரிமை ஆணையம் விசாரிக்க தடை விதித்தது சென்னை ஐகோர்ட் அ.தி.மு.க.-வின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் மேலும் ஆன்மிகம் தலைப்புச்செய்திகள் நிலப் பிரச்சினையை தீர்க்கும் பூமி வராகப் பெருமாள் இல்லத்தில் பொன்மாரி பொழிய சொல்ல வேண்டிய எந்திர வழிபாட்டு மூலமந்திரம் சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5-ந்தேதி வரை அனுமதி இல்லை திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரை இறக்கப்பட்டது மன்னனுக்கு அருள்புரிந்த எல்லாம் வல்ல சித்தர் தொடர்புடைய செய்திகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்சதீபம் 19-ந்தேதி ஏற்றப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா நாளை தொடக்கம் மீனாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி கோலாட்ட உற்சவம் வருகிற 4-ந்தேதி தொடக்கம் மதுரையை ஆளும் மீனாட்சி அம்மன் அதிகம் வாசிக்கப்பட்டவை நாளை உருவாகும் காற்றழுத்தம்- புயல் சின்னமாக மாற வாய்ப்பு ஒமிக்ரான் அறிகுறிகள் என்ன? ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை சொத்து கேட்டு மகன் தொல்லை- அதிரடி முடிவெடுத்த வியாபாரி பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார் ஜடேஜாவை தக்க வைக்க சி.எஸ்.கே. செலவழித்தது இவ்வளவா.. வெள்ளிக்கிழமை உருவாகும் புயலின் பெயர் “ஜாவத்” கடைசி நிமிடங்களில் கைகொடுக்காத சுழற்பந்துவீச்சு... இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் டிரா ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன சென்னையில் எப்போது மழை குறையும்?- புவியரசன் தகவல் Follow @MaalaiMalar Tweets by @maalaimalar Top Tamil News Breaking News India News World News Tamilnadu News District News Sports News Puducherry News Sirappu Katturaigal Tamil Cinema Tamil Cinema Review Tamil Cinema Preview Tamil Cinema News Tamil Cinema Gossip Star Profiles History of Tamil Cinema Tamil Movies Top Tamil Movies Spirituality Dosha pariharangal Virathangal Weekly Special Slogans Temples Worship Thirupaavai Islam Christianity Wellbeing Fitness and Yoga Home Remedies Health Food Recipe Child care Tips Natural Beauty Tips Medicine for Womens Safety Tips for Women Cookery Receipes Latest Technology Latest Tech News Latest Mobile Tabs & Computers Latest Gadgets Tech Tips Automobile Automobile News Bike Car News New Launch Auto Tips/Leaks Specials T20 WorldCup World Test Championship Tokyo Olympics India vs England TNPL Cricket IPL 2021 India vs New Zealand மற்றவை ஜோதிடம் உண்மை எது MM Apps இந்தியா vs நியூசிலாந்து தேர்தல் 2016 What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these. We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc. Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil. Others Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc. We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers. If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format. To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store
Publisher - Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment | Home Sri Lanka Vanni India World Cinema Life Style Spiritual Obituary Home வன்னி செய்திகள் அப்பா இல்லை! அம்மாவின் வழிகாட்டுதலே இந்த நிலைக்கு காரணம்: வவுனியா மாணவன் அப்பா இல்லை! அம்மாவின் வழிகாட்டுதலே இந்த நிலைக்கு காரணம்: வவுனியா மாணவன் வன்னி செய்திகள் On Jan 10, 2017 அப்பா இல்லாத போதும் அம்மாவின் வழிகாட்டுதலே என்னை வவுனியா மாவட்டத்தில் சாதிக்க கூடிய ஒரு மாணவனாக மாற்றியமைத்தது என வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் ரங்கநாதன் ஜதுகுலன் தெரிவித்துள்ளார். வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ரங்கநாதன் ஜதுகுலன் வர்த்தகப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து மாணவன் தெரிவித்ததாவது, எமது பாடசாலை வரலாற்றிலும், வவுனியா வடக்கு வலயத்தின் வரலாற்றிலும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெறுவது இதுவே முதல் தடவை. அந்த நிலைக்கு நான் வருவதற்கு எனக்கு வழிகாட்டிய எனது பாடசாலையின் முன்னைநாள் அதிபர் அமிர்தலிங்கம், தற்போதைய அதிபர் சுபாஸ்கரன், எனக்கு கற்பித்த கணக்கீடு ஆசிரியர் நிமால், பொருளியல் ஆசிரியர் ஞானேஸ்வரன், வர்த்தக ஆசிரியர் சிவாஜின் ஆகியோருக்கும் எனக்கு நிதி உதவிகளை வழங்கியவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இதற்கு மேலாக அப்பா இல்லாத போதும் அம்மாவின் வழிகாட்டுதல்களே என்னை வவுனியா மாவட்டத்தில் சாதிக்க கூடிய ஒரு மாணவனாக மாற்றியமைத்தது.
Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists ‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead Bihar raw deal: Tit for tat: Cong seals deal with JMM in Jharkhand: Shibu Soren to fight both LS and assembly polls Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC CPI(M) Election Manifeto released Blogroll .:: LIFE ::. ::: TAMIL PC TIMES BLOG ::: Aishwarya அலசல் ஆபிதீன் பக்கங்கள் இசை இனிஆரம்பம்… இன்று – Today இரு கண்கள் போதாது… உரக்கச் சொல்வேன் உலக நிகழ்வுகள் எழுத்தாயுதம் ஒன்றுமில்லை ஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . . கசாகூளம் கடுகு.காம் – Kadugu.Com கதம்ப மாலை கதிரவன் கவிதைச் சாலை கார்க்கியின் பார்வையில் கீதாபாலராஜன் குளவிகள் கூத்தரங்கம் கூமுட்டை என்னா சொல்றாருன்னா….. கேள்வி கை.அறிவழகன் கோவை குரல் சகுரா சந்தோஷ் பக்கங்கள் சாரல் சாரல் – TAMIL NEWS BLOG சித்ரன் சிறுதுளி சிறுமழை சுட்டிப் பையன் சூப்பர் டூப்பர் செந்தமிழ்ச்சோலை செப்புப்பட்டயம் செம்ம மொக்கை செய்வதை திருத்தச் செய் டிமாக்ஸ் தமிழில் பங்குவணிகம் தமிழோவியம் தமிழ் பதிப்புலகம் தமி்ழ் உலகம் தர்மாவின் வலைப்பக்கம் தாளிக்கும் ஓசை தீஸ்மாஸ் டி செல்வா தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நடைவழிக் குறிப்புகள் நதியலை நான் நான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே நிறம் – COLOUR ::: உதய தாரகை நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . . பா.க.ச. பாமரன் பிரகிலுப்தம் பிறழ்வு புதிய தமிழ்ப் பட தரவிறக்கம் மனம் போன போக்கில் மரவண்டின் ரீங்காரம் மைய நீரோட்டம் மொக்கைப் பெட்டகம் யு.எஸ்.தமிழன் லிங்க்கர் | Linkr வடக்கு மாசி வீதி வாய்கொழுப்பு விழியன் பக்கம் வே.மதிமாறன் ஸ்ரீ ராமதாஸ் BitterScotch Carthickeyan’s இல்லம் Chitraiselvam’s Weblog Dr.Rudhran\’s blog Driving in Chennai E-Tamil Blogspot Flyswatting…. Friendly Fire Gilli.IN Glimpses of Chennai Koneswaram’s Weblog Lost in Media Maami’s Weblog My Dreams My Writings News Digests in Yahoo 360 No Gun Only Fun Not Just News Peter Ratnadurai\’s Weblog Prakash’s Chronicle 2.0 Script(s) Share N Scribble Siva’s Chronicle Snap Judgment Sorgenkind Tamil Music and Movie Videos The Instant Me TPK Post Vivek’s Weblog காப்பகம் ஏப்ரல் 2009 (10) மார்ச் 2009 (17) ஜனவரி 2009 (2) திசெம்பர் 2008 (1) நவம்பர் 2008 (8) ஒக்ரோபர் 2008 (23) செப்ரெம்பர் 2008 (26) ஓகஸ்ட் 2008 (17) ஜூலை 2008 (24) ஜூன் 2008 (38) மே 2008 (44) ஏப்ரல் 2008 (22) மார்ச் 2008 (45) பிப்ரவரி 2008 (42) ஜனவரி 2008 (77) திசெம்பர் 2007 (75) நவம்பர் 2007 (101) ஒக்ரோபர் 2007 (68) செப்ரெம்பர் 2007 (40) ஓகஸ்ட் 2007 (60) ஜூலை 2007 (79) ஜூன் 2007 (92) மே 2007 (117) ஏப்ரல் 2007 (49) மார்ச் 2007 (92) பிப்ரவரி 2007 (141) ஜனவரி 2007 (187) திசெம்பர் 2006 (85) நவம்பர் 2006 (141) ஒக்ரோபர் 2006 (141) செப்ரெம்பர் 2006 (145) ஓகஸ்ட் 2006 (95) ஜூலை 2006 (16) ஜனவரி 2006 (1) E-Tamil Marks Top Posts Dinamalar 'Andhumani' Ramesh vs Dinakaran & Sun TV Uma - Saga, Sexual Harassment Tamil Exam papers - Sample III சேரனின் 'பொக்கிஷம்': தினமணி விளம்பரம் - நாளிதழ் சுவரோட்டி Harish Raghavendra - Kumudam Coverage of his Marriage Life Two Indian fishermen killed: Sri Lanka Navy denies shooting the Indian Citizens (மைக்) மோகன் :: சுட்டபழம் (Adults Only) வெங்கட் பிரபு :: சரோஜா - யுவன் சங்கர் ராஜா: விளம்பரம் Sathyabama - Biosketch : Chennai's New Deputy Mayor Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? - S Ramachandran Tamil Actor Sathyaraj - Biosketch in Dhinathanthi அண்மைய பின்னூட்டங்கள் The Witchy Angel: Top Bloggers… இல் Best 3D Printer Pillaimaar: Ira Manikandan இல் sankaran The Witchy Angel: Top Bloggers… இல் 918kiss hack Thatstamil.com – Sun TV… இல் Www.Hamcar.Org Thatstamil.com – Sun TV… இல் Http://Hnhp.Cnrs.Fr Thatstamil.com – Sun TV… இல் Www.Biancanevehotelr… Thatstamil.com – Sun TV… இல் https://Gdrjc2A.Math… Thatstamil.com – Sun TV… இல் Backlink analysis to… Thatstamil.com – Sun TV… இல் Paint brushes Thatstamil.com – Sun TV… இல் bandarq online terpe… Thatstamil.com – Sun TV… இல் poker 24 jam Thatstamil.com – Sun TV… இல் Www.topfind.de Thatstamil.com – Sun TV… இல் How to build a bitco… Thatstamil.com – Sun TV… இல் fx시티 Thatstamil.com – Sun TV… இல் Thạch Cao Minh Châu பக்கங்கள் About Links – Tamil Blogs & Font Typing Help Not able to view the Tamil Pages? Top Clicks bsubra.files.wordpress.co… madippakkam.blogspot.com/… tamilgossips.blogspot.com… திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « ஏப் Latest from Tamil Blogs ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும். Blog Stats 2,966,494 hits மேல் பதிவு செய் உள்நுளை Entries feed கருத்துகள் ஊட்டம் WordPress.com Archive for the ‘Happenings’ Category Palaniappa Chettiyar Memorial Prizes – Young Adult Fiction Contest awards Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007 பழனியப்பா செட்டியார் நினைவு சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டி சென்னை, பிப்.23: புகழ்பெற்ற பதிப்பகமான பழனியப்பா பிரதர்ஸ், அதன் நிறுவனர் செ.மெ.பழனியப்ப செட்டியார் நினைவாக, மாணவப் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக, செ.மெ.பழனியப்பா செட்டியார் நினைவுச் சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தது. அதில், பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும், அக்கதைகளைத் தொகுத்து கண்ணன் கண்ட சொர்க்கம் எனும் நூல் வெளியீட்டு விழாவும், சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. நிறுவனர் நாளாக நடைபெற்ற இவ்விழாவில் பிரபல எழுத்தாளர்கள் கே.ஆர்.நரசய்யா எழுதிய மதராசப்பட்டினம், ப.முத்துக்குமாரசுவாமி எழுதிய அம்பிகை ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டன. நல்லி குப்புசாமி செட்டியார் நூல்களை வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். சிறந்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சை.வே.சிட்டிபாபு மாணவப் படைப்பாளிகளுக்குப் பரிசுகள் வழங்கினார். விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் “மதராசப்பட்டினம் என்ற நூல் பல அரிய செய்திகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணம். சென்னையைப் பற்றிய வரலாற்று ஆவணம், முன்னோர்கள் நினைவு கூறும் ஆன்மிகம், வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாணவர் இலக்கியம் என மூன்று வழிகளில் சிந்தித்து, மூன்று நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் தந்திருப்பது பாராட்டத்தக்கது’ என்றார். விழாவில் 2006-ம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 6 மாணவ, மாணவியரை உருவாக்கிய தமிழாசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அம்மாணவர்களை உருவாக்கிய பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ எழுத்தாளர்களை உருவாக்கும் திட்டத்தின் அடுத்தபடியாக, மாணவ எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை ஒன்றைத் தொடங்க இருப்பதாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ப.செல்லப்பன் தெரிவித்தார். Posted in Children, Competition, Contest, Events, Happenings, Kid, Literary, Memorial, Nalli, Nalli Kuppusami, Nalli Kuppusamy, Narasayya, Palaniappa, Pazhaniappa, Pazhaniappa brothers, Prize, Winner, Writer | 1 Comment » Cauvery: Tamil Nadu to get 419 tmcft water, Karnataka 270 Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007 ‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது. தமிழகத்துக்கு மொத்தமாக காவிரியில் இருந்து 419 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள காவிரி நடுவர் மன்றம், அதில் 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் தரவேண்டும் என்றும், மீதி காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. காவிரி பாசனப்பகுதியில் 740 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது என்று கணக்கிட்டு, அதில் 419 டிஎம்சியும், கர்நாடகாவுக்கு 270 டிஎம்சியும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், பாண்டிச்சேரிக்கு 7 டிஎம்சியும் வழங்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரை பொதுவாக காவிரி நீரைப் பங்கீடு செய்வது பிரச்சினையில்லாமல் இருக்கும் என்றும்,கோடைகாலத்தில், நீர்வரத்துக் குறையும் போது, இரு மாநிலங்களும் அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலையும் காணப்படுவதால் அந்தக் காலப்பகுதியிலேயே நீர்ப்பங்கீட்டில் பிரச்சினை உருவாகும் என்றும் கூறுகிறார் நீர்ப்பாசனத் துறை நிபுணரான ஜனகராஜ். இதேவேளை காவிரி நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு வரவேற்றுள்ளது. இப்போதாவது நியாயம் கிடைத்ததே என்று தான் ஆறுதலடைவதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார். காவிரி விவசாயிகள் இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த மனத்திருப்தியைத் தருவதாக அவர் தமிழோசையிடம் கூறியுள்ளார். ஆனால் இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இதனை எதிர்த்து தாம் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அது அறிவித்துள்ளது. இதேவேளை இந்தத் தீர்ப்பை அடுத்து கர்நாடகப் பகுதிகளில் பெருமளவு பதற்றம் இல்லையாயினும், சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதாகவும், வேறு சில இடங்களில் சில எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக் குறித்து தமிழக அரசியல்வாதிகள் கருத்துகள் காவிரி காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தற்போது வந்துள்ள தீர்ப்பானது தமிழகத்துக்கு சாதகமாக இருக்கிறது என்ற தொனிப்பட தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இன்றையத் தீர்ப்புக் குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதேவேளை இந்தத் தீர்ப்புக் குறித்து தமிழகத்தின் அனேகமான அரசியல் கட்சிகள் தமது கருத்தை இன்னும் வெளியிடாவிட்டாலும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன. ஆளும் திமுக இதனை வரவேற்றுள்ளது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம். வரதராஜன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள போதிலும், ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே அவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இவர்களின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். இதுவரை கிடைத்த நீர்சென்னை, பிப். 6: காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளியான பிறகு கடந்த 17 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் (டி.எம்.சி. அளவில் -ஆண்டுவாரியாக):1991-92 ….. 334.96 1992-93 ….. 351.69 1993-94 ….. 223.37 1994-95 ….. 373.16 1995-96 ….. 183.09 1996-97 ….. 244.05 1997-98 ….. 268.05 1998-99 ….. 237.27 1999-2000.. 268.60 2000-01 ….. 306.20 2001-02 ….. 162.74 2002-03 ….. 94.87 2003-04 ….. 65.16 2004-05 ….. 163.96 2005-06 ….. 399.22 2006-07 ….. 227.76 (பிப்.2 வரை) இவ்விவரங்களைப் பார்க்கும்போது நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பில் கூறப்பட்ட 205 டி.எம்.சி.யைக் காட்டிலும் அதிக நீரை அவ்வப்போது கர்நாடகம் திறந்து விட்டதைப் போல தோன்றும். ஆனால், பெரு மழை காரணமாக தனது அணைகளுக்கு வந்த உபரி வெள்ள நீரைக் கர்நாடகம் திறந்து விட்டதால் தான் அதிக நீர் காவிரியில் தமிழகத்துக்கு வந்தது. ஒரு வகையில் பார்த்தால், தனது வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிநிலமாக தமிழகக் காவிரிப் பகுதிகளைக் கர்நாடகம் பயன்படுத்தி வந்துள்ளது என்பதே தமிழகப் பொதுப் பணித் துறையினரின் கருத்து. காவிரி பயணம் செய்யும் பாதைகர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பிரம்மகிரி மலையில், தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி தோன்றுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சுமணதீர்த்தம், கபினி, சுவர்ணவதி போன்ற துணை நதிகள் கர்நாடகத்தில் காவிரியில் கலக்கின்றன. பீடபூமியின் உட்பரப்பில் தோன்றும் சிம்ஷா, அர்க்காவதி ஆகியவை காவிரியின் இடப் பக்கத்தில் சேருகின்றன.கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் கடக்கும்போது மேட்டூருக்குக் கீழே தெற்கு நோக்கி காவிரி திரும்புகிறது. பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகள் கலக்கின்றன. பவானி நதி காவிரியுடன் இணைந்த பிறகு, காவிரியின் அகலம் விரிவு அடைகிறது. திருச்சியில் மேல் அணைக்கு மேற்புறத்தில் 2 கி.மீ. அளவுக்கு அது அகன்று, “அகண்ட காவிரி’யாகக் காட்சி தருகிறது. மேல் அணையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, வட பிரிவு கொள்ளிடம் என அழைக்கப்படுகிறது. கல்லணைப் பகுதியில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பல கிளைகளாகவும், உட்கிளைகளாகவும் பிரிந்து, மொத்தம் 36 கிளை நதிகளாகப் பரவிப் பாய்கின்றன. இறுதியில் பூம்புகாருக்கு அருகே குறுகிய ஓடையாகக் கடலில் கலக்கிறது காவிரி. மொத்தம் 800 கி.மீ. நீளம் உள்ள காவிரியில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலும் ஓடுகிறது. இரு மாநிலங்களிடையேயான எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகிறது. காவிரி – தமிழகத்தின் பல நூற்றாண்டுத் தொடர் கதை: ராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிய பிரச்சினை பா. ஜெகதீசன்சென்னை, பிப். 6: தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்சினை என்பது பல நூற்றாண்டுகளாகவே நீடிக்கும் தொடர்கதையாக இருந்து வருகிறது.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாகியது. இந்நிலையில் இப்பிரச்சினையில் தமிழகம் கடந்து வந்த பாதையை இங்கு காணலாம். இப்பிரச்சினை 11-ம் நூற்றாண்டிலேயே தலைதூக்கியது. காவிரியின் குறுக்கே மைசூர் அரசு கட்டிய அணையை 2-வது ராஜராஜ சோழன் உடைத்து, நீரைத் திறந்து விட்டார். 17-ம் நூற்றாண்டில் மைசூர் அரசு மீண்டும் கட்டிய அணையை உடைக்க தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் தமது படைகளுடன், ராணி மங்கம்மாளின் படைகளையும் அழைத்துச் சென்றார். சரியாகக் கட்டப்படாத அணை அதற்குள் உடைந்தது. கி.பி. 2-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சிறப்பான பாசனக் கட்டமைப்புகள் தமிழகக் காவிரி பகுதியில் இருந்தன. காவிரியின் இடது கரையில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உடைப்பின் குறுக்கே இன்றும் உலகமே வியக்கும் பழமையான கல்லணை, கரிகால் சோழனால் கட்டப்பட்டது. ஒப்பந்தத் தொடர் கதை: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே 1890-லிருந்து 1892 வரை பேச்சு வார்த்தை -கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அதன் விளைவாக ஒப்பந்தம் ஏற்பட்டது. “சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது புதிய ஆயக்கட்டு அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்கிற விதி அதில் இடம் பெற்றது. கிருஷ்ணராஜ சாகர் அணை: காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட சென்னை அரசின் இசைவை மைசூர் அரசு கோரியது. அத்திட்டம் தமிழகத்தைப் பாதிக்கும் என்பதால் இசைவு அளிக்க சென்னை அரசு மறுத்தது. “கோலார் தங்கச் சுரங்கப் பணிகளுக்கு மின் சக்தியைத் தரும் சிவசமுத்திரத் திட்டத்துக்குத் தடையின்றி நீர் வழங்கும் நிர்பந்தம் உள்ளது. முதலில் 11 டி.எம்.சி. நீரையும், பிற்காலத்தில் அனுமதி கிடைக்கும்போது 41 டி.எம்.சி. நீரையும் தேக்குவதற்கான உயரத்துக்கு ஏற்ற அகலமான அடித்தளம் கொண்ட அணை கட்டிக் கொள்கிறோம். அகலமான அடித்தளம் அமைப்பதைப் பிற்காலத்தில் பெரிய அணையைக் கட்ட அனுமதி கோருவதற்குக் காரணமாக வலியுறுத்த மாட்டோம்’ என மைசூர் அரசு உறுதி கூறியது. 1924 ஒப்பந்தம்: மைசூர் அரசு சிறிய அணையைக் கட்டிக் கொள்ள சென்னை அரசு இசைவு அளித்தது. 1911 செப்டம்பரில் பணியைத் தொடங்கிய மைசூர் அரசு, தனது உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டது. இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. 44.827 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டவும், 1.25 லட்சம் ஏக்கர் புதிய பாசன வசதியை ஏற்படுத்தவும் சென்னை அரசு இசைவு அளித்தது. அதே நேரத்தில் 93.50 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 லட்சம் ஏக்கர் நிலத்துக்குச் சென்னை அரசு பாசனம் அளிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. சென்னை அரசு புதிய பாசன நீர்த் தேக்கங்களை அமைக்கலாம். பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளில் நீர்த்தேக்கம் அமைத்தால், அதற்கு ஈடாக அதன் கொள்ளளவில் 60 சதவீதத்துக்கும் மேற்படாத ஓர் அணையைத் தனது எல்லைக்குள் காவிரியின் துணை நதிகளில் மைசூர் அரசு அமைக்கலாம். எதைச் செய்தாலும், சென்னை மாகாணத்துக்குச் சேர வேண்டிய நீரின் அளவு குறைந்து விடாதபடி மைசூர் அரசு செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் தெளிவுபடுத்தியுள்ளது. நடுவர்மன்றக் கோரிக்கை: பிற்காலத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணைகளைக் கட்டி, பாசனப் பரப்பை அதிகரித்தது. இத்தகராறைத் தீர்க்க 1968-லிருந்து காவிரிப் படுகை மாநில முதல்வர்களிடையே பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. பிரச்சினையை நடுவர்மன்றத் தீர்வுக்கு விடும்படி 17.2.1970-ல் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. பிறகு, நடுவர்மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி கோரி 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அளித்த அறிவுரை -உத்தரவாதத்தின் பேரில் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டது. 1974-லிருந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டது. காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது. நடுவர் மன்றத்தை நியமிக்கக் கோரி 29.05.75-ல் மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தியது. விவசாயிகள் ரிட் மனு: நடுவர்மன்றம் அமைக்கக் கோரி தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த ரிட் மனுவுக்குத் தமிழக அரசு ஆதரவு அளித்தது. 16.6.1986-ல் பெங்களூரில் மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அறிவித்தார். “நடுவர் மன்றத்துக்குப் பிரச்சினையை விடுவதைத் தவிர இனி வேறு வழி இல்லை’ என்றார் அவர். அதற்கான மனு 6.7.1986-ல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நடுவர்மன்றம்: நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4.5.1990-ல் உத்தரவிட்டது. அதையடுத்து 2.6.90-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்கிற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் நடுவர்மன்றம் அளித்தது. தமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை. ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என மத்திய அரசின் வல்லுநர் குழுவே கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அணைகளைக் கட்டும்போது தமிழக அரசின் முன் இசைவையோ, மத்திய அரசின் அனுமதியையோ கர்நாடகம் பெறவில்லை. ஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி, அமராவதி போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது. 1974-க்குப் பிறகு பல்வேறு நிலைகளில் 40 முறை இரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தின. உபரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தமா?ஏ. தங்கவேல்புதுதில்லி, பிப். 6: பலத்த மழை பெய்யும் காலங்களில், காவிரியில் உற்பத்தியாகும் உபரி நீரைப் பற்றி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. உபரி நீர் மூலம், ஆண்டுக்கு சராசரியாக 40 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். நடுவர் மன்றம் அது யாருக்குச் சொந்தம் என்று சொல்லாத நிலையில், உபரி நீர் முழுவதையும் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. உபரி நீரைத் தேக்கி வைப்பதற்காக புதிய அணை கட்டலாம் என்ற யோசனைகூட இப்போதே வந்துவிட்டது. அணை கட்டினால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறைப்படுத்தலாம். மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்படுகிறது. ஆனால், இந்த உபரி நீர் தொடர்பாக கர்நாடக வழக்கறிஞர்கள் மத்தியிலேயே ஒருமித்த கருத்து இல்லை. உபரி நீர் முழுவதற்கும் கர்நாடகம் சொந்தம் கொண்டாடுமானால், தமிழகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? அண்டை மாநிலம் அணை கட்ட வேண்டுமானால் தனது அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலையில், தமிழகம் இதுவரை உறுதியாக இருந்துவந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டும் நேரத்தில்கூட, தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்ட பிறகே சம்மதம் தெரிவித்தது. திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பில், ஒவ்வொரு மாநிலமும் காவிரியைப் பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டிய பரப்பளவு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கவில்லை. தொடரும் போராட்டம்: இறுதித் தீர்ப்பு வந்துவிட்டாலும், மறு ஆய்வு செய்யக் கோரி மாநிலங்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்யும் நிலையில், சட்டப் போராட்டம் தொடரும். நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யும் அதே நேரத்தில், மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். பஞ்சாப் -ஹரியாணா மாநிலங்களிடையே ராபி -பியாஸ் நதிநீர் பிரச்சினையில் 1987-ம் ஆண்டு எராடி கமிஷன் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன்பிறகு 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், காவிரியின் நிலை என்னவாகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. எல்லையில் நீர் மின் திட்டம் வந்தாலும் தமிழகத்தின் பங்கு குறையக் கூடாது: காவிரி நடுவர் மன்றம் உத்தரவு Dinamani சிறப்பு நிருபர் புதுதில்லி, பிப். 6: தமிழக -கர்நாடக எல்லையில் நீர் மின் திட்டம் அமைக்கப்பட்டாலும், நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ள தண்ணீரின் அளவு தமிழகத்துக்குக் குறையக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.காவிரிப் பிரச்சினையில், நடுவர் மன்றத் தலைவர் என்.பி. சிங், உறுப்பினர்கள் என்.எஸ். ராவ் மற்றும் சுதிர் நாராயணன் ஆகியோர் திங்கள்கிழமை அளித்த இறுதித் தீர்ப்பில், நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் தேவைகள் பாதிக்கப்படாத வகையில் நீர் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். “”தமிழக -கர்நாடக எல்லையில், தேசிய நீர்மின் திட்டக் கழகத்துடன் இணைந்து சில நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த ஆலோசித்து வருவதாக இரு மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எப்போது அதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலும், அணையில் நீர் தேக்கிவைக்கப்பட்டாலும், நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, நீர்ப்பாசனத் தேவைகளுக்காகத் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் பங்கு குறையக் கூடாது. உத்தரவில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம், கேரளம் மற்றும் புதுவைக்குரிய தண்ணீரை அனுமதிக்க வேண்டிய அட்டவணையைப் பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், மாநிலங்கள் ஒருமித்த கருத்துடன், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையுடன், அந்த அட்டவணையை மாற்றிக்கொள்ளலாம். ஓர் அணையிலிருந்து, ஒரு மாநிலம் தனது சொந்தத் தேவைக்காக தண்ணீரைத் திருப்பிவிட்டால், குறிப்பிட்ட தண்ணீர் ஆண்டில் (ஜூன் -மே) அந்த மாநிலம் அதைப் பயன்படுத்தியதாகக் கருதப்பட வேண்டும். அணை அல்லது துணை நதியில் இருந்து திருப்பிவிடப்படும் தண்ணீரில் 20 சதம் உள்ளூர் மற்றும் நகராட்சி குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணை, ஆறு அல்லது கால்வாயில் இருந்து எடுக்கப்படும் நீரில் 2.5 சதவீதத்தைத் தொழில்துறைத் தேவைகளுக்காகப் பன்படுத்திக் கொள்ளலாம். தமிழகம், கேரளம் அல்லது புதுச்சேரி மாநிலங்கள், ஓர் ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், அடுத்து வரும் மாதங்களில், ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓர் ஆண்டில் தனது பங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், அடுத்த ஆண்டு குறிப்பிட்ட மாநிலத்தின் பங்கைக் குறைக்க முடியாது. அதேபோல், பயன்படுத்தாத தண்ணீரை அந்த ஆண்டில் வேறு மாநிலம் பயன்படுத்தியிருந்தால், அடுத்த ஆண்டும் அந்த மாநிலம் கூடுதல் பங்கு கேட்பதற்கு உரிமை இல்லை என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜூன் 1-ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடையும் காலத்தை, நீர்ப்பாசனக் காலம் என்று நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது. கிடைத்ததை விரும்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி தருவதாகவும் இல்லை; அதிக வருத்தம் அளிப்பதாகவும் இல்லை.கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது இடைக்காலத் தீர்ப்பு. ஆனால், இறுதித் தீர்ப்பு 192 டிஎம்சியாக குறைந்துவிட்டது. அதாவது 13 டிஎம்சி குறைவு. காவிரி நீரில், “தமிழகத்தின் பங்குநீர்’ என்பதும், தமிழகத்துக்கு “கர்நாடகம் வழங்க வேண்டிய நீர்’ என்பதும் இரு வேறு விஷயங்கள். தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி தண்ணீர் என்ற தீர்ப்பைக் கேட்டவுடன் தமிழகத்துக்கு அதிக தண்ணீர் கிடைத்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், உண்மை அதுவல்ல. காவிரியில் தமிழகத்தின் பங்கு 419 டிஎம்சி. இதில் தமிழக எல்லைக்குள் காவிரியில் எப்போதும் தானாகச் சென்றுகொண்டிருக்கும் தண்ணீரும், கிளைநதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் ஆண்டுக்கு 227 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டு, கர்நாடகம் நமக்கு “”வழங்க வேண்டிய தண்ணீர் ஆண்டுக்கு 192 டிஎம்சி” என்று கணக்கிடப்படுகிறது. இதில் குடிநீர் தேவைக்கு 10 டிஎம்சியும் அடங்கும். 16 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பில், “13 டிஎம்சி போனால் போகிறது’ என்ற மனநிலைக்கு தமிழக விவசாயிகள் வந்துவிட்டனர். “இந்த நீரையாகிலும் நடுவர்மன்றம் நிர்ணயித்த அளவுப்படி கர்நாடகம் திறந்துவிட்டால் சரிதான்’ என்று போராடிச் சலித்துப்போய்க் கிடக்கிறார்கள் தமிழக விவசாயிகள். பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் எப்படி பகிர்ந்துகொள்வது என்பதைத்தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அதுபற்றி இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மழை பொய்க்காத ஆண்டுகளில் சராசரியாக 250 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுகிறது. மழை இல்லாதபோதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பற்றாக்குறை ஆண்டுகளில் தண்ணீர் பகிர்வுக்கான அளவுகளை அறிவிக்கும்படி நடுவர்மன்றத்திடம் தமிழக அரசு முறையிடலாம். இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேட்டூர் அணையை மட்டுமே நம்பியிருக்காமல் நமக்குக் கிடைக்கும் மிகை நீரைத் தேக்கி வைக்க இன்னொரு அணையைக் கட்டும் கட்டாயமும் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முன்பு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரியில் கூடுதல் தடுப்பணை கட்டும் திட்டத்தை உலக வங்கிக்கு தமிழகம் அளித்தபோது, நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பின்னர் பார்க்கலாம் என்று அவர்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில், இது குறித்து தமிழகம் பரிசீலிக்கலாம். மேலும், நமக்கு கர்நாடகம் உண்மையிலேயே 192 டிஎம்சி தண்ணீர் வழங்குகிறதா என்பதை கண்காணிக்க சரியான அளவீட்டு முறைகள் இல்லை. தற்போது பிலிகுண்டலு பகுதியில் உள்ள அளவுமானியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இப்பகுதி வண்டல்மண்ணால் மேடுற்றுள்ளதால், குறைவான அளவு நீர்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது. இந்த அளவு மாறுபாடு குறித்து பிரச்சினை எழுந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஒரு யோசனை கூறினார். கர்நாடக-தமிழக எல்லையில் (ஓகேனக்கல் அருகில்) புனல்மின்நிலையம் அமைத்தால், இரு மாநில அரசுகளும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நீரின் அளவைச் சரியாகத் தீர்மானிக்கவும் முடியும் என்றார். அப்படியும் செய்யலாம்தான். காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தேவை திருச்சி, பிப். 13: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தமிழக பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத் தலைவர் ஜி. கனகசபை தலைமை வகித்தார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் மன்னார்குடி எஸ். ரெங்கநாதன் பேசியது: “காவிரிப் பிரச்சினை முற்றிலும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை; அரசியல் பிரச்சினையல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பில் முழு திருப்தி இல்லை என்றாலும் நியாயமான தீர்ப்புதான். காவிரிப் பிரச்சினையைத் தீர்த்தால் பல்வேறு பாசன நலத் திட்டங்களுக்கு உலக வங்கி கடன் தரத் தயாராக உள்ளது’ என்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதையடுத்து தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். கோடைக்காலத்தில் தண்ணீர் திறப்பு குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. கோடைக்காலத்தில் தண்ணீர் திறக்காவிட்டால் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு கோடைக்காலத்தில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. Dinamani – Feb 14, 2007 காவிரி தீர்ப்பு: தமிழகத்தின் இழப்பும்-தவறுகளும் பழ. நெடுமாறன் சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தீராமல் இருந்துவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. 1968 முதல் 1990 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகாலமாகப் பேச்சு நடத்தி தமிழகம் ஏமாந்ததுதான் மிச்சம். 1972 ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் கொடுத்திருந்த வழக்கை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு திரும்பப் பெற்றது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் 19 ஆண்டுகளாக இழுத்தடித்து நடுவர் மன்றம் அமைக்கவிடாமல் கர்நாடம் தடுத்தது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ஏற்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார். 16 ஆண்டுகாலமாக நடுவர் மன்றத்துக்கு ஒத்துழைப்பு தராமல் கர்நாடகம் இழுத்தடித்தது. இறுதியாக, 2007ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீரும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்துக்கு அளிக்கப்பெற்ற 419 டி.எம்.சி.யில் 192 டி.எம்.சி. நீரை கர்நாடகம் அளிக்கும். மீதமுள்ள 227 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி ஓடும் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளிலிருந்து கிடைக்கும் நீர் ஆகும். ஆக காவிரியில் கர்நாடகம் கொடுப்பது 192 டி.எம்.சி. இதில் 10 டி.எம்.சி. நீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அளிக்கப்பட வேண்டும். புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. கொடுக்க வேண்டும். இந்த 17 டி.எம்.சி. போக தமிழகத்துக்கு கிடைப்பது 175 டி.எம்.சி. மட்டுமே. ஆனால் சராசரியாக 177 டி.எம்.சி. நீர் மட்டுமே பெற்று வந்த கர்நாடகத்துக்கு மேலும் 93 டி.எம்.சி. நீர் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மற்றோர் அநீதியும் நமக்கு இழைக்கப்பட்டுள்ளது. காவிரி தாவா தொடங்கப்பட்டதிலிருந்து பேச்சுவார்த்தைகளின்போதும் உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு எடுத்து வைத்த நிலை என்பது நமக்களிக்கப்படும் காவிரி நீர் மேட்டூர் அணையில் அளக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் கர்நாடகம் மேட்டூரில் அளப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பில்லிகுண்டு என்ற இடத்தில்தான் நீர் அளக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பல வகையிலும் இழப்பு ஏற்படும். அதாவது பில்லிகுண்டில் அளந்தால் நமக்கு 14 டி.எம்.சி. நீர் குறையும். நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் மற்றும் ஓர் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. கேரளத்திற்கு 30 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் கபினி ஆற்றிலிருந்து 21 டி.எம்.சி. நீரும் தமிழகம் பவானி ஆற்றிலிருந்து 9 டி.எம்.சி. நீரும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வறட்சிக் காலத்தில் தமிழ்நாடு உள்பட காவிரிப் பாசன மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறைத்துள்ளது. அதைப்போல கர்நாடகம் பயன்படுத்த வேண்டிய நீரின் அளவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அவ்வாறு செய்யவில்லை. இது மிகப்பெரிய அநீதியாகும். கர்நாடகத்திற்கு நடுவர் மன்றம் அளித்த காவிரி நீரின் பங்கு 270 டி.எம்.சி. ஆகும். இதில் 50 சதவீத நீர் காவிரி நீர் பாயும் பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. காவிரி நீர் பாயும் பகுதிகள் அல்லாத இடங்களிலிருந்து கிடைக்கும் எஞ்சிய 50 சதவீதத்திற்கும் அதிகமான கூடுதல் நீரைப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகத்திற்கு எவ்விதத் தடையும் கிடையாது. இந்த நீரில் மற்ற மாநிலங்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது ஒருசார்பானது ஆகும். காவிரிப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையின்போதும், உச்ச நீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் வழக்குகள் நடந்தபோதும் நமது சார்பில் பல தவறுகள் இழைக்கப்பட்டுவிட்டன. இது இறுதித் தீர்ப்பில் நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் தமிழகத்தின் சார்பில் 1972ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரே சீரான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகள் மாறி மாறி ஏற்பட்டன. ஒவ்வோர் ஆட்சியின்போதும் ஒவ்வோர் அணுகுமுறை கையாளப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தின் நிலைப்பாடு உறுதியற்றதாகவும் பல மாற்றங்களுக்கு ஆளானதாகவும் இருந்தது. இந்நிலையில் நடுவர் மன்றத் தலைமை நீதிபதி சித்ததோஷ் முகர்ஜியை அப் பதவியிலிருந்து அகற்ற கர்நாடகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கர்நாடகம் அளித்த பொய்யான புள்ளிவிவரங்களை ஏற்க மறுத்ததே இதற்கு முக்கியக் காரணம். இந்நிலையில் முகர்ஜி பதவி விலகினார். அவர் விலகாமல் இருந்திருந்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக வேறுவிதமாக இருந்திருக்கும். இதற்கிடையில், நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த மற்ற நீதிபதிகளும் மாறினர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள காலஅவகாசம் கிடைக்கவில்லை. பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது தமிழகத்திற்கு உடனடியாக 11 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டது. அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பிரதமர் அதுபற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் பதவி வகித்த கே. அலக் என்பவர் 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டுக்கு அளித்தால் போதும் என்று பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமரும் அவ்வாறே ஆணையிட்டார். பிற்காலத்தில் தேவெ கௌட பிரதமராக வந்தபோது, மத்திய திட்ட அமைச்சராக கே. அலக் நியமிக்கப்பட்டார். திட்டக்குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டு வந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துடன் திட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறே அனுமதியும் வழங்கினார். இதை மத்தியில் அங்கம்வகித்த தமிழக அமைச்சர்களோ, தமிழக அரசோ ஆட்சேபிக்கவில்லை. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற பிரதமர் குஜ்ரால் காலத்தில் வரைவுத் திட்டமும் ஆணையமும் உருவாக்குவதற்கான வழி வகுக்கப்பட்டது. ஆனால் குஜ்ரால் அரசு சில மாதங்களே பதவியில் இருந்ததால் இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. காவிரி நதிநீர் வாரியத்தை அமைக்க முன்னாள் பிரதமர் வாஜபேயி முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என அவரை வற்புறுத்த தமிழக அரசும் தவறிவிட்டது. 1971ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சியுடன் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளன. 1987-க்குப் பிறகு மத்திய ஆட்சியில் தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ தொடர்ந்து அங்கம் வகித்துள்ளன. ஆனாலும் 1956ஆம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்தி காவிரி நதிநீர் வாரியம் அமைக்க இவைகள் முற்றிலுமாகத் தவறிவிட்டன. உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் காவிரி வழக்கு நடைபெற்றபோது தமிழக வழக்கறிஞர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை அ.தி.மு.க. ஆட்சி மாற்றியது. அ.தி.மு.க. ஆட்சி நியமித்த வழக்கறிஞர்களை தி.மு.க. ஆட்சி மாற்றியது. இதன் விளைவாக வழக்கின் போக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இறுதியாக காவிரிப் பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கத் தவறிவிட்டன. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இதன் விளைவாக மத்திய அரசும் நடுவர் மன்றமும் நம்மை மதிக்கவில்லை. (கட்டுரையாளர்: தலைவர், தமிழர் தேசிய இயக்கம்). Posted in Agriculture, Amaravathi, Amaravathy, Analysis, Backgrounder, Bavani, Bhavani, Biligundlu, Border, Cauvery, Cauvery Water Disputes Tribunal, Cholan, Current, Dam, Developments, discharge, Dispute, Events, Farmer, Farming, Happenings, Hearings, Hemavathi, Hemavathy, Herangi, Heranki, History, Inter-state, Irrigation, Kabini, Kallanai, Kannambadi, Karikal Cholan, Karnataka, Kavery, Kaviri, Kerala, KR Sagar, Krishna Raja Sagar, Madikeri, Mercara, Mysore, Nedumaran, Noyyal, Opinion, Pala Nedumaran, Pazha Nedumaran, Pazha Netumaran, Public Works, Pudhucherry, Puducherry, PWD, Rajaraja Chozhan, reservoir, River, State, Tamil Nadu, Tanjore, Thanjavoor, Thanjavur, Tribunal, verdict, Water | 1 Comment » Dam across Palar will affect farmers: Jayalalithaa Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007 பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்- ஜெயலலிதா அறிக்கை சென்னை, ஜன. 30- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையைக் கட்டப் போவதாகவும், அதற்கான பூமி பூஜையை பிப்ரவரி 1-ந் தேதி அன்று தொடங்கப் போவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் நெருக்கடியும், பின்னடைவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்திக்க உள்ளார்கள். மேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும். கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரளா மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதில் பிரச்சினை, இப்போது பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதில் ஆந்திராவோடு புதிய பிரச்சினை தொடங்கி இருக்கிறது. பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகின்றது. அது கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது. ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் பாலாறு பாய்கின்ற வழியில், “குப்பம்” என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். அந்த 140 கிலோ மீட்டர் தூரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாகப் பல்வேறு வகையில் விளங்குகிறது. விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் வசதி ஆகியவைகளை பாலாற் றின் வாயிலாகத்தான் அந்தந்த மாவட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான். அந்த ஆற்றின் அமைப்பின்படி தமிழக நதிகளிலேயே பாலாற் றில்தான் நிலத்தடி நீர் அதிக மாக உள்ளது. நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுக்கின்றது என்ற தகவல் கிடைத்தவுடனே, அவ்வாறு செய்யக்கூடாது என்று ஆந்திர முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் உடனே அழைத்துப் பல மணி நேரம் பல்வேறு முறை விரிவாக விவாதித்து 2006 பிப்ரவரி மாத இறுதி வாக்கில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அசல் வழக்கு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் ஆந்திர அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வைத்தேன். இவ்வழக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கின் கோப்புகள் தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டது. தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாலாறு விஷயத்தில் இவர்கள் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றது. சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாலாறு பிரச் சினை சம்பந்தமாக அமைச் சர் துரைமுருகன் பேசும்போது, “உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று சொல்லி இருந்தார். அதாவது இனிமேல்தான் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எனது ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள விவரம் கூடத் தெரியவில்லை. ஆற்காடு வீராசாமி பேசும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜாவிடம் சொல்லி, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியைத் தராமல் தடுத்திடுவோம்” என்றார். மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜா அனுமதி தராமலா, ஆந்திர அரசு இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 270 கோடி ரூபா யில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும்ப மத்திய அரசின் அனு மதியைப் பெறாமல் இத்திட்டத்திற்கு ஆந்திர அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்பது, ஒரு பரமரனுக்குக் கூடத்தெரியும். ஆனால் பல முறை அமைச்சராக இருந்திருக் கின்ற ஆற்காடு வீராசாமிக்கு தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் உயிர் நாடிப்பிரச்சினைக்குக் கூட முக்கியத்துவம் தராமல், ஆந்திர மாநிலத்திற்கு சாதகமாக தடுப்பு அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய மந்திரி ராஜா, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்பது வேதனைக்குரிய விஷயமாகும். பா.ஜ.க. கூட்டணி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க. மந்திரிகள் பங்கேற்றபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்ய வற்புறுத்திய போது அதற்கு பணிய மறுத்து எனது கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி, தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று கருதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன். ஆந்திர முதல்-அமைச்சராக இருக்கும் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர். எனவே பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்கு சோனியாகாந்தி மூலம் மத்திய மந்திரி ராஜாவிடம் அனுமதி பெற சிரமம் ஏதும் அடைய வாய்ப்பில்லை. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜாவும் தமிழக மக்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி. மாநிலத்திலும் தி.மு.க.வின் ஆட்சி. ஆனால் விவசாய மக்களின், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கோடான கோடி மக்களை பாதிக்கும் விஷயங்களில் தி.மு.க. எந்த உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. 3 அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகச் சாதூரியமான, சாணக்ச யத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. எப்போது தி.மு.க. இந்த விஷயத்தில் வியாபார நோக்கோடு நடந்து கொள்ள ஆரம்பித்ததோ, அப்போதே தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. கருணாநிதி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கப் போகிறாராப என்பதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை: ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் பதில் சென்னை, ஜன. 31- பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்டப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலார் ஜெயலலிதா அவரது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பனை ஒன்று கட்டுகின்ற பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு தடுப்பு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோதே சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன். ஏன், வேலூர் மாவட்ட மக்களின் ஆர்ப்பாட்டமே என் தலைமையின் கீழ்தான் நடந்தது. அன்று இந்த பிரச்சினை குறித்து மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் கொடுத்து விட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல் பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா. இந்த பிரச்சினை குறித்து ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஓய்வு எடுக்க பல முறை சென்ற ஜெயலலிதா ஆந்திர முதல் மந்திரியிடம் அப்போது ஒரு முறையாவது விவாதித்தது உண்டாப இல்லை எந்த அமைச்சரை யாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா? ஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஐதராபாத் சென்று அந்த மாநில முதல் மந்திரியை சந்தித்து தடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா? எந்த நடவடிக்கையும் ஆந்திரா அரசு இந்த பிரச்சினையில் எடுக்காது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது குறித்து தமிழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியபின்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த மாநில முதல் மந்திரி அன்று தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்து உள்ளார். அதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்ததும் நானே ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார். தமிழக அரசு பொதுபணி துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையை அறிந்து சொல்லியிருக்கிறார்கள். ஆந்திர அரசு அப்படியொரு தடுப்பணையை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள். தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார். இந்த நிலையில் ஆந்திர அரசு ஜெயலலிதா திராட்சை தோட்டத்தில் கைவைத்து விட்டது என்று செய்தி வந்ததும் அறிக்கை விடுகிறார். பாலாற்றில் தடுப்பு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என் பார்களே அது போன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வது ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான். சர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்குவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசியதாகவும் அதற்காக உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்து தொடுக்கப் பட்ட வழக்கை வாபஸ் பெற்றோம் என்று தி.மு.க மீது பழிபோட்டு பேரவையில் அறிவித்துவிட்டு உடனடியாக காங்கிரஸ் கட்சி தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் குறுக்கிட்டு அது தவறான தகவல் என்று கூறியதும் நானும் மனுஷி தானே தவறாக பேசி விட்டேன் நாக்கு தவறிவிட்டது என்று சட்டமன்றத்தில் பேசி மன்னிப்பு கேட்டவர்தான் இந்த ஜெயலலிதா. ஒன்று மட்டும் ஜெயலலிதா உணரவேண்டும். இந்த பிரச்சினை ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சினை, உரிமை பிரச்சினை நாங்கள் இந்த பிரச்சினையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆந்திரத்தில் பாலாற்றில் அணை கட்டும் இடத்தில் பாமக ஆர்ப்பாட்டம் வேலூர், பிப் . 2: ஆந்திர மாநிலம், குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படவுள்ள பகுதியில் வியாழக்கிழமை பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலூரிலிருந்து 15 கார்களில் குப்பம் கிராமத்திற்கு வந்த பாமக-வினர் 120 பேர், அணை கட்டும் மலைப்பகுதிக்கு கண்டன கோஷமிட்டபடி ஊர்வலம் போலச் சென்றனர். அணை கட்டப்படவுள்ள பகுதியில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர். பாமகவினர் வருகையை தெரிந்துகொண்ட சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராம ரெட்டி காவல்துறை அதிகாரிகளுடன் வந்து, பாமகவினரிடம் கடுமையாக வாதிட்டார். இப்பகுதியில் மிகமோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதற்காக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் தமிழக அரசியல் காரணங்களுக்காக இங்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். ஆந்திர மாநில காவல்துறை அனுமதியின்றி, தகவலும் தெரிவிக்காமல் வந்திருக்கிறீர்கள் என்று வாதிட்டு, வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு ஜி.கே.மணி, இந்தப் பிரச்சினை தமிழகத்தில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் என்பதால் நாங்கள் அக்கறையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று அவரிடம் கூறினார். ஜெயராம ரெட்டியுடன் வந்தவர்கள், பாமகவினர் அப்பகுதியில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் கட்டி வைத்திருந்த கொடிகளை எடுத்துக் கீழேபோட்டனர். ஆந்திர மாநில காவல்துறையினர் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகாமல் தடுத்தனர். பாமகவினருக்குப் பாதுகாப்பாக தமிழக எல்லை வரை வந்தனர். இதுகுறித்து ஜி.கே மணி கூறியது: ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ.க்குள் 12 தடுப்பணைகளை ஏற்கெனவே உள்ளன. தற்போது குப்பம் பகுதியில் 110 மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்ட ஆந்திர அரசு கட்டவுள்ளது. வியாழக்கிழமை எளிய முறையில் அடிக்கல் நாட்டவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேரடியாக சந்தித்து, பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்து, திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் பாமகவின் நோக்கம். நாங்கள் அணை கட்டவுள்ள பகுதியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட போது, பாலாற்றின் குறுக்கே, அணை கட்டும் இடத்துக்குச் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு, பாறைகளில் பல இடங்களில் துளை இடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆந்திர அரசு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்வது பழைய செய்தி என்றார். ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எல். இளவழகன் (ஆர்க்காடு), டி.கே.ராஜா (திருப்பத்தூர்), மாநில துணைத் தலைவர் எம்.கே. முரளி, மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், வேலூர் மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர். பாலாற்றில் அணை: குப்பம் பகுதிக்குள் தமிழர்கள் நுழைந்தால் கைது செய்வோம்- ஆந்திர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை பள்ளிப்பட்டு, பிப். 2- வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் பாலாறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திராவில் இருந்து வருவதால், அவர்கள் தண்ணீர் திறந்து விட்டால்தான் பாலாற்றில் தண்ணீர் வரும். ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ. தூரத்தில் மட்டும் 12 தடுப் பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது குப்பம் அடுத்துள்ள கணேசபுரத்தில் 110 மீட்டர் உயரத்தில் பெரிய அளவில் அணை ஒன்றை கட்ட உள்ளது. இந்த அணை கட்டினால் தமிழக பகுதியில் ஓடும் பாலாறு வறண்டு விடும் அபாயம் உள்ளது. வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூரில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார். இந்த நிலையில் நேற்று பாலாற்றில் அணை கட்டும் பகுதிக்குள் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பாலாற்று பகுதியில் உள்ள மரங்களில் பா.ம.க. வினர் தங்கள் கட்சிக் கொடிகளையும், “பாலாற்றில் அணை கட்டாதே” என்ற எதிர்ப்பு வாசகங்களையும் கட்டினார்கள். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆந்திர விவசாயிகள் பா.ம.க.வினர் கட்டிய எதிர்ப்பு வாசகங்களை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தனர். கட்சி கொடிகளை சரமாரியாக கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆந்திர உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜி.கே.மணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் இங்கு 110 மீட்டர் உயரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டியே தீருவோம்” என்றனர். பாலாற்றில் அணை கட்டும் பகுதி பதட்டமாக இருப்பதால் அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்ட உள்ள குப்பம் தொகுதிக்குள் தமிழர்கள் யாராவது சித்தூர் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் நுழைந்தால் உடனே கைது செய்வோம். கணேசபுரம் பகுதியில் தமிழர்கள் கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம் வீணாக இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழர்கள் பாலாற்று பகுதிக்குள் நுழைந்ததால் ஆந்திர விவசாயிகள் கொதிப் படைந்துள்ளனர். இதனால் நாங்கள் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம். பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யவும் ஆந்திர போலீசார் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்” என்றார். ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. குப்பம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது. தற்போது அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியை தொடங்கி விடுவோம். எங்களுக்கு மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் இனியும் இந்த அணை கட்டும் திட்டத்தை தாமதப்படுத்த மாட்டோம்” என்றார். பாழாகும் பாலாறு இராதாகிருஷ்ணன் பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது. தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணி கையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கபட்டணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது. கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் ஆறு “பாலாறு’ என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய சான்றுகள் மூலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது. ஆனால் இன்று பாலாறு, சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது. 800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. ஆந்திர அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன. ராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை. ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன. 1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855-ல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1920-ல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண – மைசூர் அரசாங்க) ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்து விட்டது. இப் பிரச்சினை குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரைத் தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கி விட்டது. 1802ல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. 1954-ல் வடஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் “”100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தினர்”. தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்து. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளைத் துவக்கி விட்டனர். இந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது. (கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்). பாலாறு விவகாரம்: கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் உறுதி சென்னை, பிப். 5: தமிழக அரசைக் கலந்து பேசாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதி அளித்துள்ளார். இது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை ஒன்றைக் கட்ட, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக வரும் செய்தி குறித்து தமிழக முதல்வர் பிப்ரவரி 1-ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை ஆந்திர முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எடுத்துவரும் முயற்சி குறித்து பேசினார். அப்போது, “”ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹைதராபாதுக்கு வந்து சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படும். அவர்களிடம், கூறியபடி, தமிழக அரசை கலந்து பேசாமல் தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு பாதிக்கின்ற வகையில் ஆந்திர அரசு ஈடுபடாது. இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் தனது நேரடி கவனத்திற்குக் கொண்டு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரண்டு தினங்களில் விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பவிருப்பதாகவும் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். பாலாற்றில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு 09 ஏப்ரல், 2007 தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டினால், அதை சட்ட ரீதியாக எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆந்திர அரசு, தமிழக எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டம் குப்பம் என்கிற இடத்திற்கு அருகே பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட போவதாகவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆந்திர அரசு இந்த அணையை கட்டினால், தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப் படும். என்றும் கவலை தெரிவித்தனர். தமிழக அமைச்சர் துரைமுருகன் இதற்கு பதிலளித்துபேசிய துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு மிகவும் அக்கறையுடன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆந்திரா சென்று அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஆந்திர முதல்வர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார். நேற்று முன்தினம் இந்திய தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுவதாக வெளியான செய்திகள் பற்றி தாம் கேட்ட போது, அடிக்கல் நாட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் முழு விவரம் தெரிந்ததும் தம்மிடம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் தம்மிடம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார். பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திவருவதாக துரைமுருகன் தெரிவித்தார். இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் 17 பேர் பலியான வெடிவிபத்து பற்றி விசாரிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எப்.பாரூக்கி, விபத்துக்குள்ளான ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிப்பார் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று பேசிய எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த சம்பவத்திற்கு காரணமான வெடிமருந்து எம்மாதிரியான வெடிமருந்து என்பதையும் பாரூக்கி ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த கருணாநிதி, தமது அரசு இந்த விடயத்தில் எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், இந்த வெடிவிபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் பரூக்கி விசாரிப்பார் என்றும் அறிவித்தார். —————————————————————————————————— மெல்லச் சாகிறது பாலாறு எம். மதனகோபால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – பாலாறு. இந்த ஒரு நதியை நம்பி விவசாயமும் குடிநீர் வழங்கலும் தொழிலும் தடையின்றி நடைபெற்ற காலம் மறைந்து, இன்று தோல் தொழிலுக்கு மட்டுமே பாலாறு என்ற நிலைமையே மேலோங்கி இருக்கிறது. மழைக்காலத்தில் பாலாற்றின் வெள்ளப் பெருக்கு தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை நிரப்புவதாலும், நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்துவந்தது. தற்போது ஆந்திர அரசு தமிழகத்தின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ளதால், தமிழகத்துக்கு கிடைத்துவரும் தண்ணீரில் ஆண்டுக்கு 450 மில்லியன் கனஅடி தண்ணீர் குறையும். இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் இருக்க, குடிநீருக்கும் தட்டுப்பாடு உண்டாகும் என்பது நிச்சயம். தமிழகத்தில் தண்ணீர் வருவது கட்டுப்படுத்தப்படுவதால் ஏரி குளங்களுக்கு நீர் கிடைப்பது அரிது. படிப்படியாக மூன்று மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலைமை நிச்சயம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? பாலாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஊறி பல மாதங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலாற்றின் படுகையில் மணல் வரம்புமீறி அள்ளப்படுவதுதான். ஆனால் பாலாற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கிறார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தகராறும், லாரிகள் மறிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மணல் கொள்ளை நின்றபாடில்லை. மிக நீண்ட தொலைவுக்கு வெள்ளை மணல் பரவிக்கிடந்த பாலாற்றுப் படுகையில் இப்போது புல்பூண்டுகள் முளைத்து செம்மண் நிலமாக காணப்படுகிறது. ஓர் ஆறு மறைந்து வருகிறது. இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது? மேலும் பாலாற்றுக் குடிநீர் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு, பழையசீவரம், வில்லியம்பாக்கம் பகுதி வழியாக குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கிணறுகள் வறண்டு வருகின்றன. அதனால், இனிமேல் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்காது. அதனால், அப்பகுதி மக்கள் புதிய வீராணம், கிருஷ்ணா நதி குடிதண்ணீர் கிடைக்கும் இடங்களுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும். இன்றைய சூழ்நிலையில் காஞ்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் முழுமையாக குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காஞ்சி நகர மக்கள் குடிதண்ணீருக்காக சென்னையில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும். பாலாற்றுக் குடிநீர் என்பது மற்றவகை குடிநீரைவிட இயற்கையிலேயே கிடைக்கும் நிலத்தடி நீராகும். மிகவும் சுத்தமானது; சுவையானது. இயற்கையாகவே கிடைக்கும் சுத்தமான பாலாற்றுக் குடிநீர், தற்போது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் கெட்டுள்ளது. பாலாற்றுப் படுகையையொட்டி நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ரசாயன நச்சு கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்நோய், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகள் இவை. இப்போதைய அரசு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையையும், ஆற்றில் ரசாயன நச்சுக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கும் வகையில், பாலாறு பாதுகாக்கப்பட்ட ஆறு என அறிவிக்க வேண்டும். பாலாறு தற்போது மத்திய அரசின் அட்டவணை-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்படியிருந்தும்கூட இந்த ஆறு பல்வேறு விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு பாலாற்றுக்குத் தனி முக்கியத்துவம் தந்து பாதுகாக்கப்பட்ட ஆறு என்ற அறிவிப்பை செய்யத் தவறினால் விவசாயம் முற்றிலும் இயலாததாக மாறுவதுடன் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும். மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களும், தோல் தொழிற்கூடங்களும் கேட்கும் கேள்விகள்என்னவென்றால் – மணல் இல்லாவிட்டால் எப்படி கட்டுமானப் பணிகள் நடக்கும்? தோல் தொழிலால் ரூ.5000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. இவை தடைபட்டால் பல லட்சம் மக்கள் வேலை இழப்பார்கள் என்பதே! மணல் கொள்ளையர்களும் தோல் தொழிற்கூட உரிமையாளர்களும் குடிநீரை விலை கொடுத்து வாங்கக் கூடும். நோய்களுக்கு மிகப் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் சாதாரண மக்கள் குடிநீருக்கும் தோல் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கும் வழியின்றி சாவது மட்டுமே நிச்சயம். எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காரணம் காட்டி, அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமானது, நியாயமானது? (கட்டுரையாளர்: வழக்கறிஞர்) ———————————————————————————————————– ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டும் பணி தாற்காலிக நிறுத்தம் வேலூர், ஆக. 9: பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ராவட் புதன்கிழமை கூறியதாவது: ரூ. 55 கோடியில் கட்டப்படும் தடுப்பணை திட்டம் நீதிமன்ற நடவடிக்கையால் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த சிறிய திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு ஆந்திர அரசுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார். தற்போது உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் இந்த அணை கட்டுமானப் பணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ளன. ஒரு வழக்கு அதிமுக அரசும், மற்றொரு வழக்கு திமுக அரசும் தொடர்ந்துள்ளன. பொதுநல வழக்குகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எம். பஷீரும் தொடர்ந்துள்ளனர். ———————————————————————————————————– Posted in A Raja, ADMK, Agriculuture, AIADMK, Analysis, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra Pradesh, AP, Arcot N Veerasamy, Backgrounder, Cauvery issue, Chennai, Chitore, Chittoor, Chittore, Chittur, Dam, Details, Developments, DMK, Duraimurugan, Environment Minister, Events, Farming, Floods, Future, Ganesapuram, GK Mani, Government, Happenings, History, Irrigation, Jayalalitha, Jayalalithaa, JJ, Kachipuram, KANCHEEPURAM, Kanchi, Kanjeepuram, Kerala, Kolar, Kuppam, Madras, MDMK, Mullai Periyar, Paalaar, Paalaaru, Paalar, Paalaru, Palar, PMK, Public Works, Public Works Department, PWD, PWD Minister, R&D, Rajasekara Reddy, Ramadas, Ramadoss, Research, River, solutions, Tamil Nadu, Thiruvalloor, Thiruvallur, Thiruvannamalai, TN, Vaaniyambadi, VaiKo, Vaniyambadi, Vellore, Water, YSR | 6 Comments » Hum Panch – Art Gallery: Around Chennai Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007 கலை: ஐவரோவியம்! ரவிக்குமார் ஐந்தெழுத்து மந்திரம் (நமசிவாய), ஐந்து வகை நிலங்கள், ஐம்பெரும் பூதங்கள் என நம்முடைய இந்திய மரபில் ஐந்திற்கு இருக்கும் முக்கியத்துவங்கள் அதிகம். பாரம்பரியமான இந்தச் சாரம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது, ஐந்து பெண்கள் சமீபத்தில் சென்னை, ஸ்ரீ பார்வதி ஆர்ட் காலரியில் இணைந்து நடத்திய ஓவியம் மற்றும் சிற்பங்களின் கண்காட்சி. நாம் ஐவர் (hum panch) என்னும் தலைப்பில் அஸ்மா மேனன், பெனித்தா, பிரேமலதா சேஷாத்ரி, நுபுர், தமாரா ஆகிய ஓவியர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்த இந்தக் குழுக் கண்காட்சியில், ஒவ்வொருவரின் தனித்தன்மையும் பளிச்சென்று தெரிந்தது. அந்த ஓவியங்களிடையேயான ஒரு தூரிகைப் பயணம் இது! பழமையும், புதுமையும் கலந்த கற்பனையில் உருவான இவர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அஸ்மா மேனனின் ஓவியங்களில் பெண்கள், பழங்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், உலகின் சிறந்த மனிதர்கள் இடம்பெற்றிருந்தார்கள். உதாரணமாக, பல நிறங்களின் கலவையில் இவர் வரைந்திருந்த “வாழ்க்கை என்னும் மரம்’, “டாரா’ போன்ற ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கையைச் சித்திரித்தன. “இளவரசி உத்தமா’ என்ற தலைப்பிலான ஓவியத்தில் இடம்பெறும் “உத்தமா’ என்னும் பெண் கதாபாத்திரம், இலங்கையின் புராதனக் கதைகளில் இடம்பெற்றிருக்கும் பாத்திரம். இப்படி புராணங்களிலிருந்து பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் தனது புதுமைக் கற்பனையை நெய்திருக்கிறார் அஸ்மா. “கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்று சொல்லும் தமராவின் ஓவியங்களில், கருமை நிறம்தான் பிரதானமாக இருக்கிறது. “நட்சத்திர நடை’ என்னும் தலைப்பில் இவர் வரைந்திருக்கும் ஓவியம், நம்மை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு பால்வெளியில் பயணிக்கவைக்கிறது! பொதுவாக அவுட்-லைனுக்குள் ஓவியம் அடங்கிவிடுவதுதான் மரபு. ஆனால்”கீழ்ப்படியாத’ (Insubordinate) என்னும் தலைப்பில் அமைந்த ஓர் ஓவியத்தில், நிஜங்களின் மிச்சங்கள் அவுட்-லைனுக்கும் வெளியே பரவியிருப்பது, தலைப்புக்கேற்ற மரபை மீறிய புதுக்கவிதை! தான் கண்டு ரசித்த நிலங்களை அப்படியே நம் கண் முன் ஓவியமாக்கியிருக்கிறார் பிரேமலதா. “காவிரிப் பறவை’களையும், இயற்கை எழில் சொட்டும் நிலங்களையும் நம் கண்களுக்கு பசுமைக்காட்சியாய் படைத்துள்ளார். பெனித்தாவின் படைப்புகளில் பெண்களின் தனித்தன்மை வெளிப்படுகிறது. நீர் வண்ணம், சார்கோல், பேப்பர், கான்வாஸ் என பல மீடியம்களின் கலவையில் பெனித்தா வரைந்திருக்கும் ஓவியங்களில், பெண் ஆக்கத்தின் வடிவமாக, உருவாக வெளிப்படுகிறார். காட்டின் பிரம்மாண்ட அடர்த்தியும், வாழ்க்கையின் ஒரு துளியும் நுபுரின் கைவண்ணத்தில் பித்தளைச் சிற்பங்களாகியிருந்தன. “நான் அசைந்தால்; அசையும் அகிலம் எல்லாமே…அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?’ டீக்கடை ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது, பழைய “திருவிளையாடல்’ படத்தின் பாடல். எவ்வளவு சத்தியமான வரிகள்! படங்கள்: “மீனம்’ மனோ Posted in Art Gallery, Asma Menon, Benita, Chennai, Events, Happenings, Hum Panch, Kathir, Noopur, Painters, Paintist, Premalatha Seshadri, Tamara | 1 Comment » வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
Diwali Malar - 31 October 2019 - வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்!|Kiran Shah shares experience about celebrities Photography - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search தீபாவளி மலர் சினிமா “கதைதான் ஹீரோ!” - காஜல் அகர்வால் என் கண்ணுல உன் முகம்! “நான் எப்பவுமே இப்படித்தாங்க!” - நடிகர் சரவணன் சயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல! “எப்பவும் நான் பிஸிதான்!” - ரம்யா “வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது!” - நடிகர் நாசர் இது ஹாலிவுட் 2020 கவிதை... கலாய்... கலாட்டா... கலகலக்கும் எம்.எஸ். பாஸ்கர் குடும்பம்! “இந்த நிலைமை மாறும்!” - விசு தனிப்பெருந்துணையே... வளர்ந்து வரும் நாயகிகள்! சீன் ஸ்டீலர் - எஸ்.வி.ரங்காராவ் 100 ராமோஜி பிலிம் சிட்டி - அஜித்... அறை எண்: 715, சித்தாரா ஹோட்டல் கோடி பேர்களுக்காக ஒருவன்! ஆன்மிகம் அத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை அசையாதா ஆழித்தேர் - ஆரூரா... தியாகேசா..! மக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்! என் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே! ஆன்மிகம்: குருவே சரணம்! வெள்ளிங்கிரி யாத்திரை போவோமா? ‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்! பேட்டி - கட்டுரைகள் தமிழ்ச் சமூகத்தின் தாய்மடி! இருளர் சமூகத்தின் முதல் ஒளி! கல்யாணங்கள் கேரிகேச்சரில் நிச்சயிக்கப்படுகின்றன! ‘எழில் கொஞ்சும் மன்றோ’ - மூழ்கப் போகும் முதல் தீவு! கலை: வட்டத்தாமரை, செடிப்பூ, சொக்கட்டான்... - அரண்மனைகளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்! ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’ ஆறுச்சாமி ‘யானை சாரதி!’ ஆபத்தில் உதவும்... பட்டம் வாங்கித் தரும்... பனைத் தொழில்! நினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில் ரன்வே - 1: விமானத்தில் விருந்து ‘கதை’ நாயகிகள்! இதற்கெல்லாம் காரணம்... இரும்புக்கை மாயாவிதான்! ருசியின் ரகசியம்! - மணப்பாறை முறுக்கு மிட்டாய் மொழிகள் - 1: நாடகமா... விளையாட்டா? மிட்டாய் மொழிகள் - 2: “ஒரு முழம் பூ எம்மா?” மிட்டாய் மொழிகள் - 3: சின்ன சட்டை கறுப்பு வெள்ளைக் கதைகள் இவர் ‘வேற லெவல்’ டாக்டர்! “நாங்க ட்ரெண்டிங் பெண்கள்!” ஆனந்தம் பொங்கும் அமிர்தசரஸ் தூங்குவதற்கு துட்டு! வரலாம் வரலாம் வரலாம் பறவையாய் பறந்து திரிந்து... “வீடுதோறும் தறிச்சத்தம் என் லட்சியம்!” - சிவகுருநாதன் மாதவமாலா... மரச்சிற்பங்களின் பூமி! தோனி... ஸ்வீட் மெமரீஸ்! புத்திசை தரும் இசை வாரிசுகள் நிலாக்கல் வேட்டை! மகா கலைஞன் - எஸ்.ராஜம் 100 ஆண்டவன் படைத்த அதிசய ஓவியம்! - சில்பி 100 இலக்கியம் எழுத்தாளனின் தீபாவளி ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’- வாழ்ந்து காட்டும் ஊர் "நான் பேட்டைக்காரன்!” “என் பேனாவுக்குப் பசி அதிகம்!” “என் எழுத்தில் அரசியல் இல்லை!” - வண்ணநிலவன் தோஜி “மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்!” - இரா.முருகவேள் தலையங்கம் அன்பார்ந்த வாசகர்களே! கார்ட்டூன் ஃபோட்டோகிராஃபி சின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்! இவர் கேமரா காதலர்! “ஒரு புகைப்படம் கதை சொல்லணும்!” புகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்! ராஜ பார்வை! ஹ்யூமர் அரசியல் வெடிகள் அதிர வைக்குமா? ஜோக்ஸ் - 1 ஜோக்ஸ் - 2 ஜோக்ஸ் - 3 ஜோக்ஸ் - 4 கதைகள் சிறுகதை: கலைஞன் சிறுகதை: ஓட்டம் கீறல்கள் - சிறுகதை கார்காலக் காதல் கவிதைகள் ஆட்டுத் தொகை பொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது! கார்த்திகா முகுந்த் கவிதைகள் Published: 10 Oct 2019 3 PM Updated: 10 Oct 2019 3 PM புகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்! மா.பாண்டியராஜன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App வாணி போஜன் ஒரு போட்டோகிராபரின் டைரி உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி கிரண் சா கிரண் சா... ஈவென்ட் போட்டோகிராபர். இப்போது தமிழ் சினிமாவின் பிஸி செலிபிரிட்டி போட்டோகிராபர். இவர் புகைப்படம் எடுக்காத நடிகைகளே இல்லை என்கிற அளவுக்கு லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. இவரது ஃபேவரிட் செலிபிரிட்டி புகைப்படங்கள், அந்தப் படங்களை எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னோம். விஜய் விஜய் விஜய் சாரை `சர்கார்’ பட இசை வெளியீட்டு விழாவில் போட்டோ எடுத்தேன். விஜய் சாரோட நிறைய ஈவென்ட்ஸை எடுத்திருக்கேன். ஆனால், இந்த ஈவென்ட்டில் விஜய் சாரை மட்டும்தான் எடுக்கச் சொல்லியிருந்தாங்க. கிட்டத்தட்ட 5,000 போட்டோஸ் எடுத்திருப்பேன். அதுல இந்தப் போட்டோ செம ரீச். விஜய் சார் அவரோட ஃபேன்ஸைப் பார்த்துக் கைகாட்டின இந்தப் போட்டோவைப் பல பேனர்களில், ஆட்டோக்களில் பார்த்தேன். விஜய் சாரும், `இந்தப் போட்டோ சூப்பரா இருந்துச்சு’ன்னு சொன்னார். கிரண் செம ஹேப்பி! த்ரிஷா த்ரிஷா ஒருமுறை த்ரிஷா மேடத்தை ஷூட் பண்ண வாய்ப்பு கிடைச்சது. முதல் வாய்ப்பு திடீர்னு அமைஞ்சதனால, எதுவும் பெரிசா ப்ளான் பண்ணாம ஷூட் பண்ணிட்டோம். எனக்கு அந்த ஷூட்டில் திருப்தியே இல்லை. இன்னொரு நாள் அதே மாதிரி திடீர்னு போன் பண்ணி ஷூட்டுக்கு வரச் சொன்னாங்க. ஏற்கெனவே கொஞ்சம் யோசிச்சு வெச்சிருந்ததனால, ரெண்டாவது ஷூட்டை சூப்பரா எடுத்துட்டேன். ஒரு வொயிட் சாரியில அவங்க வீட்டு கார்டன்லவெச்சு போட்டோஸ் எடுத்தேன். அதைக் கொஞ்சமா எடிட் பண்ணுனதுக்கு அப்புறம் ரொம்பவே சூப்பரா இருந்துச்சு. காஜல் அகர்வால் காஜல் அகர்வால் நான் செலிபிரிட்டிகளை போட்டோ ஷூட் எடுக்க ஆரம்பிச்சதுல இருந்து, காஜல் அகர்வாலை ஷூட் பண்ணணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், அது ரொம்ப நாளா நடக்காமலே இருந்தது. ஒருநாள் அவங்களோட ஸ்டைலிஸ்ட்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘காஜல் மேம் சென்னைக்கு வர்றாங்க. அவங்களை போட்டோ எடுக்கணும்’னு சொன்னாங்க. நானும் போய் எடுத்தேன்; அந்தப் போட்டோஸ்தான் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம் அவங்க எப்போ சென்னைக்கு வந்தாலும், ஒரு போட்டோ ஷூட் நடத்திடுவோம். அதுல ஒண்ணுதான் இது. Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். சமந்தா சமந்தா சமந்தா மேடத்தை ஒரே வாரத்தில் ஆறு போட்டோ ஷூட் பண்ணினேன். `இரும்புத்திரை’ படத்தோட வெற்றிவிழா, `யு டர்ன்’ படத்தோட பிரஸ் மீட்னு அடுத்தடுத்து சென்னைக்கு வந்தாங்க. சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னை போட்டோ ஷூட் எடுக்கச் சொன்னாங்க. அப்படி எடுத்த போட்டோஸ்ல ஒண்ணுதான் இது. சமந்தா மேடத்தைப் பொறுத்தவரை, ஒரு ஈவென்ட்டுக்குக் கிளம்பும்போது போட்டோஸ் எடுக்குறாங்கன்னா, அந்த ஈவென்ட் நடக்கிற ஸ்பாட்டுக்கு அவங்க போறதுக்குள்ள சில போட்டோஸ் அவங்களோட போனுக்கு வந்திடணும்னு எதிர்பார்ப்பாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நானும் வேகமா எடிட் பண்ணி அனுப்பிடுவேன். ப்ரியா ஆனந்த் ப்ரியா ஆனந்த் ஒரு ஃபிரெண்ட் மூலமா ப்ரியா ஆனந்த் பழக்கமானாங்க. முதலில் அவங்களைவெச்சு சின்னதா ஒரு ஷூட் பண்ணினேன். அப்புறம் அவங்களே ஒருநாள் போன் பண்ணி, ‘நாம கோவா போய் ஒரு ஷூட் பண்ணலாம்’னு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. `அவங்களைவெச்சு பிளாக் அண்டு வொயிட்ல ஒரு ஷூட் பண்ணலாம்’னு ஐடியா வந்துச்சு. கோவா பீச்ல ஒரு நாள் முழுக்க இந்த ஷூட்டை எடுத்தோம். கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் `நடிகையர் திலகம்’ படத்திலிருந்து கீர்த்தி மேடத்தின் எல்லா ஷூட்டும் நான்தான் எடுத்துட்டிருக்கேன். சமீபத்தில், அவங்க வெயிட் லாஸ் பண்ணிட்டு, ஒரு போட்டோ ஷூட் எடுக்கணும்னு சொன்னாங்க. ஒரு ஈவென்ட்டுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி என்னை போட்டோ எடுக்கச் சொன்னாங்க. அப்போ நான் எடுத்த போட்டோஸ் எனக்கே திருப்தி இல்லை. அதனால், அவங்க ஈவென்டுக்குப் போயிட்டு வந்ததும், ஒரு மணி நேரம் போட்டோ ஷூட் எடுத்தேன். நீங்க பார்க்கிறது அதுல ஒரு போட்டோதான். இந்தப் போட்டோஸ் வெளியில வந்ததும், ரொம்பவே பேசப்பட்டுச்சு. அமலா பால் அமலா பால் `திருட்டுப்பயலே - 2’ படத்திலிருந்து அமலா பால் மேடத்துக்கு ஷூட் பண்ணிட்டிருக்கேன். அவங்களைவெச்சு நிறைய ஷூட் பண்ணியிருந்தாலும், பீச்ல ஒரு போட்டோ ஷூட் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஈ.சி.ஆர்-லதான் இந்தப் போட்டோஸ் எடுத்தோம். ஆனால், இது ஈ.சி.ஆர் மாதிரியே தெரியாது. ஏதோ வெளியூர்ல எடுத்த மாதிரி இருக்கும். அமலா பால் மேடத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு போட்டோகிராபர் - க்ளையன்ட்ங்கிறதைத் தாண்டி பர்சனலா ரொம்ப கனெக்ட்டடா இருப்பாங்க. சாயிஷா சாயிஷா சாயிஷாவை ஃபர்ஸ்ட் டைம் ஷூட் பண்ணும்போது, அவங்களை அவுட்டோரில்வெச்சு போட்டோஸ் எடுத்தேன். போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே பயங்கரமா வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு. ‘அஞ்சு நிமிஷம் மட்டும் கொடுங்க மேம்; எடுத்து முடிச்சிடுறேன்’னு சொன்னேன். ‘ஒரு மணி நேரம்கூட எடுத்துக்கோங்க. போட்டோஸ் நல்லா வந்தா போதும்’னு சொன்னாங்க. நல்லா நேரம் எடுத்துக்கிட்டுப் பண்ணின ஷூட்தான் இது! வரலட்சுமி வரலட்சுமி வரு மேடம், ‘போட்டோ ஷூட் எடுக்கலாம்’னு அவங்களா சொல்லவே மாட்டாங்க. நாம போன் பண்ணி, ‘ஒரு ஷூட் பண்ணலாமா?’ன்னு கேட்டா, உடனே ஓகே சொல்லிடுவாங்க. `இவங்களுக்கு எது செட்டாகும்; செட்டாகாது’ன்னு தெரிஞ்சுக்கவே எனக்கு ரெண்டு ஷூட் ஆச்சு. அதுக்கப்புறம் அவங்களை எப்படி ஷூட் பண்ணுனா நல்லா இருக்கும்னு ப்ளான் பண்ணிட்டு, எடுத்த ஷூட்தான் இது. நிக்கி கல்ராணி நிக்கி கல்ராணி நிக்கி கல்ராணி செம ஃபன்னான ஆள். இந்த போட்டோ ஷூட்டுக்காகக் கிட்டத்தட்ட மூணு மணி நேரம் வெயிட் பண்ணினாங்க. ஒருநாள் போன் பண்ணி ஷூட் பண்ணலாம்னு சொன்னாங்க. அன்னிக்கி நான் வேற ஒரு ஷூட் புக் பண்ணிட்டேன். அதனால, ‘இந்த டைம் மட்டும் வேற ஆளைவெச்சு ஷூட் பண்ணிக்கோங்க’ன்னு சொன்னேன். `நீ அந்த ஷூட்டை முடிச்சுட்டு வா. நான் வெயிட் பண்றேன்’னு சொன்னாங்க. `1 மணிக்கு வரேன்’னு சொல்லிட்டு, 4 மணிக்குத்தான் போனேன். எதுவுமே சொல்லாம, வெயிட் பண்ணி, இந்த ஷூட்டை எடுத்தாங்க. அதனாலேயே இது எங்களுக்கு ஸ்பெஷல் ஷூட். பிரியா பவானி ஷங்கர் பிரியா பவானி ஷங்கர் `மான்ஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில்தான் முதல்முறையா பிரியா பவானி ஷங்கரைப் போட்டோ எடுத்தேன். அந்தப் போட்டோக்களில் அவங்களோட லுக் ஏதோ செட்டாகாத மாதிரி இருந்துச்சு. அவங்க மேக்கப் போட்டால் கொஞ்சம் பெரிய பொண்ணு மாதிரி தெரியறாங்க. அதனால் அவங்ககிட்ட, ‘மேக்கப் போடாமல் ஒரு போட்டோ ஷூட் எடுக்கலாம்’னு சொன்னேன். அவங்களும் அதுக்கு ஓகே சொன்னாங்க. `வெள்ளை டிரெஸ் மட்டும் போட்டுக்கோங்க; காலையில 5 மணிக்கு பீச்ல போட்டோஸ் எடுக்கலாம்’னு சொல்லி, எடுத்தோம். இந்தப் போட்டோ சோஷியல் மீடியாவில் நல்ல டிரெண்ட் ஆச்சு. ஜெயம் ரவி ஜெயம் ரவி ஜெயம் ரவி சார் குடும்பத்தோடு ஒரு விருது விழாவுக்குக் கிளம்பிட்டிருந்தார். `இந்தத் தருணத்தைப் போட்டோ எடுத்துவெச்சுக்கலாம்’னு ஜெயம் ரவி சாரோட மனைவி ஆர்த்தி அக்காதான் என்னை போன் பண்ணி வரச்சொன்னாங்க. நானும் போய் எல்லோரையும் தனித்தனியா, குடும்பமா போட்டோக்கள் எடுத்தேன். அதுல இந்தப் போட்டோ பெருசா ரீச் ஆச்சு. ரவி சார் அண்டு ஆர்த்தி அக்கா, அவங்களோட பையனைப் பார்க்கிற மாதிரி, செம எமோஷனலா இந்தப் போட்டோ இருக்கும். அவங்களுக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. டிடி டிடி ரொம்ப நாளா ப்ளான் பண்ணி எடுத்த ஷூட் இது. அவங்க அதிகமா ஸ்டூடியோக்குள்ளதான் போட்டோஸ் எடுத்திருக்காங்க. எனக்கு எப்பவுமே அவுட்டோர் ஷூட்தான் பிடிக்கும். அவங்களைவெச்சு அவுட்டோர் ஷூட் பண்ணலாம்னு, சென்னை நேப்பியர் பாலத்துக்குப் போனோம். அந்தப் பாலத்தோட வளைவுல அவங்களை நிறைய போட்டோக்கள் எடுத்தேன். அதுவரைக்கும் யாரும் அவங்களை அப்படியெல்லாம் போட்டோ எடுக்கலை. இந்த ஷூட் பெருசா பேசப்பட்டுச்சு. வாணி போஜன் வாணி போஜன் வாணி போஜன் `தெய்வமகள்’ சீரியலில் நடிச்சதனால, அந்த சத்யா கேரக்டரை யாரும் மறக்கலை. அவங்களை அதிகமா புடவை கட்டித்தான் பார்த்திருக்காங்க. நான் அவங்ககிட்ட, ‘உங்களை வெஸ்டர்ன் ஸ்டைலில் போட்டோஸ் எடுக்கணும்’னு சொன்னேன். அவங்க ஓகே சொன்னதும், பாண்டிச்சேரியில போட்டோஸ் எடுத்தோம். அந்தப் போட்டோக்களால பட வாய்ப்புகள் வந்துச்சுன்னு சொன்னாங்க.
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மணிமகுடமாகத் திகழ்பவர் என்.எஸ்.கிருஷ்ணன் அன்னாரது பிறந்தநாள் இன்று (நவம்பர் 29, 1908). ரசிகர்களைச் சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு, பிறர்... Read More பத்துமலை பந்தம் | 31 | காலச்சக்கரம் நரசிம்மா November 27, 2021 7 31. மயூரியின் காதல் வியூகம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளிப்பட்டதும், மலாயாவில் நட்சத்திர இரவு நடத்தும் விழா குழுவினர், அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். “சார்..! உங்களுக்கு ‘டார்செட்’ ஹோட்டலில் அறை புக் செஞ்சிருக்கோம்... Read More ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதல் இடத்தைப் பிடித்தார் November 25, 2021 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பதுதான் ஊடகங்களில் வைரலாகும் இன்றைய முக்கிய செய்தி. இந்தியா ஏழை நாடா? பணக்கார நாடா? என்ற கேள்வியும் கூடவே... Read More இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் November 25, 2021 0 பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத காலத்தில், கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியால் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆன சரளா தாக்ரலின் 107வது பிறந்த நாள் இன்று/ சரளா தாக்ரல், டெல்லியில், 1914-ம் ஆண்டு... Read More இமெயில் கண்டறிந்த தமிழர் சிவா அய்யாத்துரை November 25, 2021 0 அய்யாதுரை டிசம்பர் 2, 1963 இல் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார் 7 வயதில் தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி னார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி... Read More 49 பிரபல நடிகர்கள் நடிக்கும் ராஜ வம்சம் November 25, 2021 0 நடிகர் சசிகுமாரின் நடித்த படம் ராஜவம்சம் நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தை புதுமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள... Read More தமிழக அரசு 300 சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்துக்கு மாற்றத் திட்டம் November 23, 2021 0 தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. தனியார் மற்றும்... Read More மதுரையில் சிறையில் ரூ.100 கோடி ஊழல் November 23, 2021 0 மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் போலிஸ் அதிகாரிகளால் ரூ.100 கோடி ஊழல்நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கிட்டு வர்ற மாதிரி இருக்கிறது... Read More பழங்குடியினப் பெண்கள் பாலியல் வழக்கில் பத்தாண்டுகள் இழுத்தடிப்பு November 23, 2021 1 பாலியல் செய்யப்பட்ட நான்கு பழங்குடியினப் பெண்கள் நியாயம் கிடைக்க சட்டப்படிப் போராடி வருகிறார்கள். அந்த வழக்கு பத்து ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்காத நிலையில் இருப்பது கொடுமையானது. தற்போது இருளர் இன மக்களின் வாழ்க்கையைப்... Read More ஓஷோ சிந்தனைகள் November 22, 2021 0 ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக் கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார் கள். அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து... Read More Prev 1 2 3 4 … 27 Next Recent Posts கேரளாவில் 639 தியேட்டர்களில் 632 தியேட்டரில் மரைக்காயர் படம் வெளியாகிறது December 6, 2021 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 5 | தனுஜா ஜெயராமன் December 5, 2021 பத்துமலை பந்தம் | 32 | காலச்சக்கரம் நரசிம்மா December 4, 2021 பல்லடம் கருப்பராயன் கோவிலில் 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை December 2, 2021 இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் December 2, 2021 மோகன் லால்- பிரபு இணைந்து நடிக்கும் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ பிரம்மாண்டப் படைப்பு! December 2, 2021 குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு December 1, 2021 ஜெய்பீம் சர்ச்சைகள் அறிக்கைப் போர் ஆரம்பம் December 1, 2021 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளராக அப்பாய் அலி தேர்வு December 1, 2021 பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு December 1, 2021 ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும் November 30, 2021 அவ(ள்)தாரம் | 5 | தேவிபாலா November 30, 2021 தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும்! -காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை November 30, 2021
இன்றைய ராசி பலன்கள் - 06-11-2019 புதன்கிழமைமேஷம் எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் கைகூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில்... Read More 05-11-2019 செவ்வாய்க்கிழமை – இன்றைய ராசி பலன்கள் November 5, 2019 0 05-11-2019 செவ்வாய்க்கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சந்தேக... Read More 04-11-2019 திங்கட்கிழமை – இன்றைய ராசி பலன்கள் November 4, 2019 0 04-11-2019 திங்கட்கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம் வியாபாரத்தில் கையாளும் புதிய யுக்திகளால் இலாபம் அதிகரிக்கும். பொதுப்பணியில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களால் மரியாதை உயரும். புத்திரர்களின் செயல்பாடுகள் பெருமையை தரும். பணியில் முயற்சிக்கேற்ற... Read More கமலகண்ணன் நல்ல நட்பு November 2, 2019 0 நல்ல நட்பு ஒற்றை நபரை நான்கு கால்கள் சுமக்கும் நாற்காலி போலத்தான் தழைத்து வளரும் பழங்களை முன்னின்று காக்கும் முள்வெளி தான் ஒரு கை சாதம் வைத்தால் ஊரையே அழைக்கும் காகம் போலத்தான் இணையாய்... Read More 02-11-2019 சனிக்கிழமை – இன்றைய ராசி பலன்கள் November 2, 2019 0 02-11-2019 சனிக்கிழமை - இன்றைய ராசி பலன்கள் மேஷம் கௌரவ பதவிகள் தேடி வரும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர்வழி தொழிலில் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.... Read More 01-11-2019 வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்கள் November 1, 2019 0 01-11-2019 வெள்ளிக்கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம் நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கவனம் வேண்டும். இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட... Read More 31-10-2019 வியாழக்கிழமை – இன்றைய ராசி பலன்கள் October 31, 2019 0 31-10-2019 வியாழக்கிழமை - இன்றைய ராசி பலன்கள் மேஷம் உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. தொலைதூர பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கடன்... Read More 30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள் October 30, 2019 0 30-10-2019 புதன் கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம் முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், சூழலும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். சில இன்னல்களுக்கு அவசர... Read More 29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள் October 29, 2019 0 29-10-2019 செவ்வாய் கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம்வாக்குக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு... Read More ம.சேவியர் குரு பார்க்க கோடி நன்மை September 25, 2019 0 குரு பார்க்க கோடி நன்மைமேஷம்அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் 13.03.2019 முதல் குரு­ப­க­வான் விருச்­சிக ராசி­யி­லி­ருந்து தனுசு ராசிக்­குப் பெயர்ச்­சி­யாகி ஒன்­ப­தா­மிட ஸ்தான பலன்­களை வழங்­கு­வார். மனைவி, மக்­கள் சுற்­றம் என்று உற­வு­கள்... Read More Prev 1 … 35 36 37 Recent Posts கேரளாவில் 639 தியேட்டர்களில் 632 தியேட்டரில் மரைக்காயர் படம் வெளியாகிறது December 6, 2021 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 5 | தனுஜா ஜெயராமன் December 5, 2021 பத்துமலை பந்தம் | 32 | காலச்சக்கரம் நரசிம்மா December 4, 2021 பல்லடம் கருப்பராயன் கோவிலில் 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை December 2, 2021 இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் December 2, 2021 மோகன் லால்- பிரபு இணைந்து நடிக்கும் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ பிரம்மாண்டப் படைப்பு! December 2, 2021 குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு December 1, 2021 ஜெய்பீம் சர்ச்சைகள் அறிக்கைப் போர் ஆரம்பம் December 1, 2021 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளராக அப்பாய் அலி தேர்வு December 1, 2021 பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு December 1, 2021 ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும் November 30, 2021 அவ(ள்)தாரம் | 5 | தேவிபாலா November 30, 2021 தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும்! -காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை November 30, 2021
கொரோனா தடுப்பூசிகள் விலை உலக அளவில் இந்தியாவில் மிகவும் மலிவு என இந்தியா டுடே ஊடகம் தவறான தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 60 வயதைத் தாண்டியோர் மற்றும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளோர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்துடனும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா டுடே செய்தி ஊடக இயக்குநர் ராகுல் கன்வால் உலகிலேயே கொரோனா தடுப்பூசிகள் மிகவும் மலிவாக இந்தியாவில் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்த பதிவில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் விலையை இந்தியாவுடன் ஒப்பிட்டுள்ளார். இதையடுத்து பாஜகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் உலக அளவில் மிகவும் மலிவானவை என அறிவித்தது. ஆனால் இந்தியா டுடே ஊடகம் ஒப்பிட்டுள்ள விலை மற்ற நாடுகளில் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் அரசு கொள்முதல் செய்யும் விலையை ஒப்பிட்டுள்ளது. மக்களுக்கு அந்த விலையில் அளிக்கப்படுவதில்லை. இந்தியாவில் மக்களுக்கு அளிக்கப்படும் விலையை இதனுடன் ஒப்பிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்துடன் போடப்பட்டாலும் இந்திய அரசு இவற்றை அதே விலையில் கொள்முதல் செய்வதில்லை என்பதைப் பற்றி இந்தியா டுடே தகவல் தெரிவிக்கவில்லை. குறிப்பாக சீரம் இன்ஸ்டிடியூட் அரசுக்கு ரூ.212-292 விலையில் அளித்து வருகிறது. ஆனால் வெளியாருக்கு அதை விட இருமடங்கு விலையில் விற்பனை செய்கிறது. எனவே இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளின் விலை அந்த அறிவிப்பில் காண்பதை விட மிகவும் அதிகமாகும். அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பல நாடுகளில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதே வேளையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் இலவசமாகவும் மற்ற இடங்களில் கட்டணத்துடன் போடப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இதையும் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் விலை மலிவு என்பதை எவ்வாறு இந்தியா டுடே பதிந்துள்ளது என்பது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. உண்மையான அடிப்படையில் பார்த்தால் மற்ற நாடுகளில் இலவசமாகப் போடப்படும் கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கட்டணத்துடன் போடப்படுகிறது என்பதே சரியான தகவல் ஆகும்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே, இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் இந்த பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடக்கிறது. புதிய நாடாளுமன்றம் வரும் 20-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் முழுக்க முழுக்க பனிக்கட்டியால் நிர்மானிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ”ஐஸ் ஹோட்டல் 365” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஜக்கஸ்ஜார்வி என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள்,...
‘அருகர்களின் பாதை’ – வரலாறும் ஆன்மீகமும் கலையும் இலக்கியமான வர்ணனைகளும் கலந்த உன்னதமான அனுபவத்தில் தினமும் திளைத்தேன். உங்களைப் போன்றே ஆன்மஉணர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் மாற்றப்பட்டு மேலும் பல கோடி பேர் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாகஇருக்கிறது ! அற்புதமான கோயில் கலைகளைப் பார்க்கையில் மனதோரம் களிம்பு போல ஒருசந்தேகம் ஒட்டிக் கொள்கிறது. (நீங்கள் சொல்லும் மனிதச் சிறுமையின்அடையாளமா என்று தெரியவில்லை). தங்கள் விளக்கம் என் பார்வையை விசாலமாக்கும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்… எகிப்து பிரமிடுகளைப் பற்றிய ஒரு காணொளியில் சில எலும்பு அகழ்வாராய்ச்சிகளைக் காட்டினார்கள் – குடும்பம் குடும்பமாக வருடக்கணக்கில் பிரமிடுக்கருகே வாழ்ந்து, டன் கணக்கில் கல் சுமந்து முதுகெலும்பு வளைந்தே போன பெயரற்ற அடிமைகளின் எலும்புகள். இதே போல இந்தியக் கோயில்களைக் கட்டவும் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்களா? எனக்கு ராஜராஜன் மேல் இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை – ஆனால் குமாரபாலரும் ஆற்றிமாப்பியும் கட்டிய சமண ஆலயங்களிலும் இதே ரத்தக்கறை இருக்கிறதா ? அப்படி இருந்தால் அவற்றின் ஆன்மீகம் சற்று ஒளியிழக்கிறதா ? நன்றி மது Continue reading → Posted in கேள்வி & பதில், பொது, வரலாறு 1 Comment March 5, 2013 by jvishnupuram புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3 புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3 [சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன். நன்றி: தீராநதி ] நன்றி: அழியாச்சுடர்கள் தளம் கே : துறவு நிலைக்கான தேடுதல் மனநிலை உங்களுக்கு இருப்பதை முதலில் தெரிவித்திருந்தீர்கள். துறவு நிலைக்கான அந்த தூண்டுதலும், வேகமும் படைப்பு நீதியாக நீங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு சமப்படுத்தப்பட்டிருக்கிறதா?” ஜெயமோகன் : விஷ்ணுபுரம், எழுதுகிற நேரத்தில் ரொம்ப காலம் என்னை அலைக்கழித்த அடிப்படையான கேள்விகளையெல்லாம் அந்த நாவல் வழியாகப் பதிவு பண்ணிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதன் கதா பாத்திரங்கள் எல்லாம் என்னுடைய கிளைகள் தான். நான் அலைந்து திரிந்த காலமெல்லாம் அதில் இன்னொரு விதத்தில் பதிவாகியிருக்கிறது. என்னுடைய படைப்புகள் எல்லாமே என்னுடைய விசாரணையும், என்னுடைய துக்கங்களும்தான். ஏதோ இலக்கியம் படைக்க வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கம் அல்ல. திரும்பத்திரும்ப நான் சொல்வது இதைத்தான். புத்தருக்குத் தியானம் எப்படியோ அப்படி எனக்கு எழுத்து. Continue reading → Posted in நேர்காணல், பொது Leave a comment March 4, 2013 by jvishnupuram புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 2 புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 2 [சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன். நன்றி: தீராநதி ] நன்றி: அழியாச்சுடர்கள் தளம் கே : அப்போதிருந்த உங்களது மனநிலைக்கு நாவல் ஒத்திருந்ததா. ஜெயமோகன் : ஆமாம். உதாரணமாக, `குடிக்கிறேன்-அதுவும் தற்காலிகத் தற்கொலைதான்’ என்று அந்த நாவலில் வரும் வாக்கியம் என்னை உலுக்கியெடுத்துவிட்டது. நான் உணர்கிற உலகத்திற்கு நெருக்கமானதாக அந்த நாவல் இருந்தது. சுந்தர ராமசாமியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். ரொம்பவும் சகிப்புத் தன்மையுடன் இருந்தார் அவர். நான்தான் அதிகம் பேசுவேன். “உங்களிடம் ஒரு கலை இருக்கிறது. நீங்கள் எழுதவேண்டும். `ஆர்டிவெய்ங்’ என்கிற சைக்கியாட்ரிஸ்ட் “வேலை செய்வதுதான் மனநெருக்கடிக்குப் பெரிய சிகிச்சை’ன்னு சொல்றார். அதனால் எழுதுங்கள்” என்று சொன்னார். உடனே அவருக்குக் கத்தை கத்தையாகக் கடிதங்கள், சிறு கதைகள், குறுநாவல்கள் எழுதி அனுப்பினேன். இதில் ஒரு கவிதை அப்போது வெளிவந்து கொண்டிருந்த `கொல்லிப்பாவை’ என்கிற சிறு பத்திரிகையில் வெளியானது. மறுபடியும் எழுத்துலக பிரவேசம் ஆரம்பித்துவிட்டது.” Continue reading → Posted in நேர்காணல், பொது Leave a comment March 3, 2013 by jvishnupuram புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 1 புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் [சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன். நன்றி: தீராநதி ] நன்றி: அழியாச்சுடர்கள் தளம் பத்து வருஷங்களுக்கு முன் வெளிவந்த `ரப்பர்’ நாவலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த `கன்னியாகுமரி’ நாவல் வரை தமிழ் இலக்கிய உலகில் அதிகச் சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர் ஜெயமோகன். 1991ல் `கதா’ விருதும், 1993ல் சமஸ்கிருதசம்மான் என்கிற தேசீய விருதும் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. கதை, நாவல், விமர்சனம் என்று இதுவரை பதினொரு தொகுப்புகளைத் தமிழில் தந்திருக்கிற ஜெயமோகனது தாய்மொழி மலையாளம். நாகர்கோவிலுக்கு அருகில் தக்கலை என்னும் ஊரில் தொலைபேசித் துறையில் வேலை செய்துவருகிறார். Continue reading → Posted in நேர்காணல், பொது Leave a comment March 2, 2013 by jvishnupuram உருவமும் அருவமும் உருவமும் அருவமும் ஜெயமோகன்.இன் ல் இருந்து [குரு நித்ய சைதன்ய யதி அவர்களுடன் ஆசிரியர்] உருவம் இல்லாதவற்றுக்கு உருவம் தருவதுதான் புராதனமான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை. ஆனால் வேதகாலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்கள் கற்பனையைச் செலுத்தியிருந்தார்கள். நாம் ஆராய வேண்டியது இதைத்தான். ரிக் வேதத்தின் முதல் குறிப்பு அக்கினியைப் பற்றியதாகும். கண்முன் எரியும் அக்னி உரு யதார்த்தம். ஆனால் வேதங்களில் உள்ள அக்னி முற்றிலும் அருவமானது. அதாவது உருவத்திலிருந்து உருவின்மைக்கு, பருண்மையிலிருந்து சூட்சுமத்திற்குப் போவதற்கான யத்தனத்தை நாம் வேதங்களில் காண்கிறோம். அக்னியிலிருந்து அக்னித்துவத்திற்கு நகர்கிறது அக்கற்பனை. நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களுக்காக நண்பர் சீனிவாசன் நடத்திவரும் இணையதளம் http://gurunitya.wordpress.com Posted in இந்திய சிந்தனை, இந்து ஞானமரபு, பொது Leave a comment March 1, 2013 by jvishnupuram தீராநதி நேர்காணல்- 2006 : 5 தீராநதி நேர்காணல்- 2006 ஜெயமோகன்.இன் ல் இருந்து [தெங்குமராட்டா] தீராநதி:- உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா? ஜெயமோகன்:- இல்லை. மதம் வாழ்க்கை சார்ந்த கவலைகளும், ஆன்மீகமான குழப்பங்களும் கொண்டவர்களுக்கு, திட்டவட்டமான விடைகள் மூலம் ஆறுதலும் வாழ்க்கைநெறிகளும் அளிக்கும் ஓர் அமைப்பு. நம்பிக்கை, சடங்குகள், முழுமுற்றான சில கோட்பாடுகள் ஆகியவை கலந்தது மதம். அது சிந்திப்பவர்களுக்கு நிறைவு தராது. உண்மையான ஆன்மீகத்தேடல் கொண்டவன், அத்தேடல் தொடங்கிய கணமே, மதத்தைவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவான். என் பதினைந்து வயது முதலே நான் மதம், கடவுள், சடங்குகள் அனைத்திலும் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டேன். எனக்கிருப்பது ஆன்மீகத்தேடல், ஆன்மீக நம்பிக்கை அல்ல. நான் யாரையும் எதையும் வழிபடவில்லை. நித்ய சைதன்ய யதியைக் கூட ! நான் உரையாடுகிறேன் உள்வாங்க முயல்கிறேன். Continue reading → Posted in கேள்வி & பதில் Leave a comment Post navigation நூல் அறிமுகம் எப்படி வாசிப்பது? கேள்வி & பதில் வாசிப்பனுபவங்கள் விவாதங்கள் ஆசிரியர் ஜெயமோகன்.இன் மேலும்… Search for: அண்மைப் பதிவுகள் விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ் விஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ் வெண்முரசு நூல்கள் அறிமுக விழா வெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன் அடிமைகளும் கலையும் வகைகள் ஆறு தரிசனங்கள் இந்திய சிந்தனை இந்து ஞானமரபு காரைக்குடி கருத்தரங்கு கீதை கேள்வி & பதில் சொற்பொழிவு நேர்காணல் பதஞ்சலி யோக சூத்திரம் பொது வரலாறு வாசிப்பனுபவங்கள் விவாதங்கள் கட்டுரையாளர்கள் R.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்
வெங்கட் என்ற தயாரிப்பாளர் பெரும் பொருட்செலவில் படம் ஒன்றை தயாரித்து வெளியிடுகிறார். இந்த படத்தை பார்க்கும் கார்த்தி என்பவர், சமூக வலைத்தளங்களில் படம் ரொம்பவும் மொக்கை என்று கருத்து பதிவிடுகிறார். இது வைரலாக பரவவே, படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால், தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில், கார்த்தி ஒரு விபத்தில் சிக்க, அதற்கு தயாரிப்பாளர்தான் காரணம் என்று மறுபடியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் கார்த்தி. இதுவும் வைரலாக பரவி பெரிய பிரச்சினையை கிளப்புகிறது. இந்நிலையில், டிவி சேனல் ஒன்று இந்த பிரச்சினையை கையிலெடுத்து, தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்களான கார்த்தி மற்றும் அவரது நண்பர்களை அழைத்து நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. டிவி நிகழ்ச்சியில் இவர்கள் விவாதம் செய்துவரும் வேளையில் தயாரிப்பாளரான வெங்கட், கார்த்தி மற்றும் அவர்களது நண்பருக்கு ஒரு சவால் விடுகிறார். அதாவது, ஒரு படத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் பெரும்பான்மையான மக்கள் ரசிக்கும்படி ஒரு கதை தயார் செய்து வந்தால் அந்த படத்தை தானே தயாரிப்பதாக கூறுகிறார். இதற்கு 6 மாத காலம் அவகாசம் தருகிறார். நண்பர்களும் அதை ஏற்றுக்கொண்டு கதை தயாரிக்கும் பணியில் மும்முரமாகிறார்கள். ஆனால், இவர்களால் சரிவர கதை எழுத முடிவதில்லை. எனவே, யாராவது ஒருவருடைய வாழ்க்கையை உற்று நோக்கினால், அதிலிருந்து நமக்கு கதை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அதன்படி, ஒரு மசாலா படத்திற்கு தேவையான காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் ஆகிய மூன்றுக்கும் மூன்றுவிதமான மனிதர்களை தேடுகிறார்கள். அதன்படி, காமெடிக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாத, வெகுளியான சிவாவின் வாழ்க்கையை பின்பற்ற தொடங்குகிறார்கள். ஆக்ஷனுக்கு அந்த ஏரியாவில் மிகப்பெரிய ரவுடியான பாபி சிம்ஹாவை தொடர்கிறார்கள். அதேபோல், ரொமான்ஸுக்கு, தனது காதலியின் பிறந்தநாளையே மிகப்பெரிய அளவில், வித்தியாசமாக கொண்டாடும் கௌரவ்வை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் இணைக்க ஒரு பெண் தேவைப்படுவதால், கார்த்தியின் தோழிக்கு தோழியாக இருக்கும் லட்சுமிதேவியை தேர்ந்தெடுக்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் அனைவரும் இவர்களை பின்தொடர்ந்து ஒரு கதையை தயார் செய்தார்களா? அதை படமாக எடுத்து வெற்றி பெற்றார்களா? என்பதே மசாலா படம். மிர்ச்சி சிவா, ஒரு நடுத்தர வர்க்க இளைஞனாக அழகாக பளிச்சிடுகிறார். இவர் பேசும் வசனங்கள், சிறு சிறு செய்கைகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பாபி சிம்ஹா, ஏரியா ரவுடியாக நடிப்பில் மிரட்டுகிறார். அதேநேரத்தில், ஒரு ரவுடிக்குள்ளும் காதல் வந்தால் எந்தமாதிரியான உணர்வு இருக்கும் என்பதை தனது அழகான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். கௌரவ், சாக்லேட் பாயாக அழகாக இருக்கிறார். இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார். லட்சுமி தேவிக்கு மூன்று நாயகர்களுடன் நெருங்கி பழக வேண்டும் என்பது போன்ற அழுத்தமான கதாபாத்திரம். அதை மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்திருக்கிறார். அதேபோல், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நண்பர்களாக வருபவர்களும் தங்களது நடிப்பால் வெகுவாக ரசிக்க வைக்கிறார்கள். இன்றைய காலக்கiட்டத்தில் ஒரு படத்தை சமூக வலைத்தளங்களில் எந்தளவுக்கு தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள் என்பதை இந்த படத்தில் அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் லட்சுமண் குமார். அதேநேரத்தில், விமர்சனம் செய்யும் அவர்களுக்கு ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு பெரிய சிரமம் என்பதையும் அறிவுறுத்தும்விதமாக அழகாக பதிவு செய்திருக்கிறார். இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு கச்சிதமாக பொருந்தும்படி எடுத்திருப்பது இயக்குனரின் சிறப்பு. இயக்குனரே இப்படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இவருடைய இயக்கம் மாதிரியே ஒளிப்பதிவும் அழகாக அமைந்திருக்கிறது. கார்த்திக் ஆச்சார்யா இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை. மொத்தத்தில் ‘மசாலா படம்’ அழகான கலவை. thax-aaaalar Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @writer_cps Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com Skip to content Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com Tamil No 1 Digital News Platform. providing All kinds of news in Tamil Corona Update தேர்தல் செய்திகள் அரசியல் சினிமா செய்திகள் விளையாட்டு செய்திகள் வணிகம் உலக செய்திகள் அரசியல் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு May 23, 2020 May 23, 2020 Anitha S 280 Views 0 Comments Arrested, Bail, DMK, Egmore Court, MKStalin, RS Bharathi, Tamil Flash News சென்னையில் கைதான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது விட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தகவலறிந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டில் ஆர்.எஸ்.பாரதியை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி எனது மகன் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். எனக்கு இருமல், சளி இருக்கிறது; எனவே கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஜூன் 1- ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
கடந்த 2005ல் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான ‘கற்க கசடற’ படத்தின்மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். கதாநாயகியாக அறிமுகமானபோது இவரது வயது 16. இப்படத்திற்குப் பின் இவர் பல படங்களில் நாயகியாக நடித்தார். இவர நடித்த எந்தப்படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடாததால் தன்னுடைய பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டு படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ள சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. raai lakshm இதில் பேசிய ரோபோ சங்கர், ராய் லட்சுமி பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கிறார். அவரை பார்த்துக் கொண்டே இருப்பதற்காகவே அவர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டேன் என்றார். பின்னர் ராய் லட்சுமி பேச சென்றபோது, போகாதே என்று அவர் கையை பிடித்து இழுத்தார் ரோபோ சங்கர். ராய் லட்சுமி பேசும்போது, சிண்ட்ரெல்லா ஒரு திகில் படம். இது வழக்கமான படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். நான் ஏற்கனவே காஞ்சனா மற்றும் அரண்மனை ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளதால் இப்படத்தில் நடிக்க தயங்கினேன். ஆனால் இப்படத்தின் தலைப்பின் முக்கியத்துவத்தும் என்னை ஆச்சரியப்படுத்தியது. robo sankar இப்படத்தில் சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்தது மிகவும் சவாலானது. அது மிகவும் கடினமாக இருந்தது. நகைச்சுவை காட்சிகளில் ரோபோ சங்கருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது என்றார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது. செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
உன்னுள் என்னைக் காண்கிறேன்... தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே!!! நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே... அமிழ்தென தகிக்கும் தழலே ஜதி சொல்லிய வேதங்கள்... இதழ் திறவாய் காரிகையே... நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்) நிதமும் உனையே நினைக்கிறேன்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே எனை மறந்தாயோ மாருதமே... நெருங்கி வா தென்றலே... What's new New posts New profile posts Latest activity Members Current visitors New profile posts Search profile posts Log in Register What's new Search Search Everywhere Threads This forum This thread Search titles only By: Search Advanced search… New posts Search forums Menu Log in Register Install the app Install Home Forums Ongoing Novels hema4inbaa - Novels அவன் தாயுமானவன் JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding. You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser. தாயுமானவன் 27 Thread starter hema4inbaa Start date Jan 10, 2021 hema4inbaa நிகரில்லா வானவில் எழுத்தாளர் Staff member Jan 10, 2021 #1 கண்ணீரைத் துடைத்தவளே... மனதினை வென்றவளே... தனிமையைப் போக்கி... துணையென நின்றவளே... என் சேய்க்குத் தாயுமானவளே... இப்புவியில் உனைக் காண நான் என்ன தவம் செய்தேனோ... உன் தாயுமானவன்... அனைவரும் ஒன்று சேர்ந்து அன்பு இல்லத்திற்குச் சென்றனர்... மயூ தன் முதிய தோழி தோழர்களைக் காண செல்ல சதீஸ் ஜானகியிடம் தன் மனதை வெளிபடுத்த எண்ணினான்... தனது விருப்பத்தை நிம்மி கூறிய பொழுது மித்ராவின் முகத்திலிருந்த யோசனை ஏதோவென்றை அவனுக்கு விளக்கினாலும் அதை ஜானகியிடமே அறிந்து கொள்ள விரும்பினான்... ஜானகி அவளது அறையில் மருத்துவ கோப்புகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்க சதீஸ் அவள் முன்னே சத்தமின்றி சென்று அமர்ந்தான்... தன் முன்னே நிழலாட தலை நிமிர்த்தி பார்த்தவள் சதீஸைக் கண்டு திகைத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்... "சொல்லுங்க சார்... என்ன வேணும்...", என்றாள் அமைதியாக... "ஜானு இந்த சார் மோர் எல்லாம் வேணாம்... நான் ஒன்னும் உனக்கு அந்நியன் இல்ல... பழசெல்லாம் மறந்துருச்சா... இல்லை திரும்ப நியாபக படுத்தனுமா...", என்றான் அவள் கண்களை ஆழமாக நோக்கியபடி... (ஹீ ஹீ ஹீ அது என்ன கதைனா விக்ரம் நம்ம மித்ராக்கு நூல் விடும் போது சதீஸ் அவளோட கிளாஸ்மேட் ஜானகிக்கு நூல் விட்டான் ) "ஒரு ஆணியும் வேணா... சொல்லு இப்போ எதுக்கு வந்துருக்க...", என்றாள் சுற்றி வளைக்காமல்... "அது என்னனா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கன்... நீ என்ன சொல்ற..." என்றான் நேரிடையாக "வாட்???" ஜானகியின் முகம் கோபத்தில் சிவந்து போனது... "வாத்து கோழி இல்லமா... கல்யாணம்... உனக்கும் எனக்கும்...", என்றான் அசராமல்... "உனக்கென்னா பையித்தியமா???" ஜானகி பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்து துப்பினாள்... "முன்னலாம் நார்மலாதான் இருந்தன்... உன்னைப் பார்த்தோனதான் பையித்தியம் பிடிச்சிருச்சி காதல் பையித்தியம்...", சதீஸ் கண்சிமிட்டி சொல்ல ஜானகிக்கு எரிச்சலாக இருந்தது... "இங்க பாருங்க மிஸ்டர்..." "நோ மிஸ்டர்... சதீஸ்... உனக்கு இஸ்டம்னா டார்லிங் செல்லம்னு எத வேணாலும் அட் பண்ணிக்கலாம்...", என்றான் குறும்பாக... 'லூசாப்பா நீ...', என்ற பாவணையில் அவனை பார்த்தவளை கண்டு அவன் இளித்து வைக்க... "இங்க பாருங்க மிஸ்டர் சதீஸ்... நான் இப்போ தனி மனுஷி இல்லை... என்னை நம்பி ரெண்டு குழந்தைகள் இருக்காங்க... என்னோட ஒரே அக்கா இறந்து போயிட்டதுனால அவங்களோட ரெண்டு குழந்தைகளையும் நான் தான் பார்த்துக்குறன்... எனக்கு அவங்க தான் முக்கியம்... காதல் கல்யாணம் இதெலாம் எனக்கு தேவை இல்ல... ஸோ உங்க மனச மாத்திட்டு வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க... என்ன விட்றுங்க...", உணர்ச்சியின்றி கூறியவள் தன்னை நிலைபடுத்திக் கொள்ள இரண்டு நிமிடம் கண் மூடி மௌனிக்க... சதீஸ் தன் சிந்தனையில் சுழன்றான்... ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஜானகியை பார்க்க இருவரின் பார்வையும் ஒரு வினாடி நேர்கோட்டில் பயணித்து விலகியது... "இட்ஸ் ஓகே... நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்குறன்... அதோட உன் அக்கா குழந்தகள என்னோட குழந்தைகளா தத்தெடுத்துக்குறன்...", என்றான் நிதானமாக... இவனின் பதிலில் ஜானகி திகைத்துதான் போனாள்... 'என்னடா இவன்... உண்மை தெரிஞ்சோன ஓடிருவான்னு பார்த்தா... இது என்ன புது குழப்பம்...', என்று மனதில் நினைத்ததை அவள் முகம் அப்பட்டமாக வெளிக்காட்டியது... ஜானகியும் சதீஸூம் இங்கு சண்டையிட்டு கொண்டிருக்க மற்றவர்கள் அன்பு இல்லத்திற்கு சென்றிருந்தனர்... "ஹாய் பாட்டிமாஸ் அன்ட் மை ஹீரோஸ்... எல்லாம் எப்படி இருக்கிங்க...", மயூவின் அதிரடியான நலம் விசாரிப்பில் அன்பு இல்லத்தில் இருந்தவர்களின் முகத்தில் புன்னகை விரிந்தது... "வாடிமா என் இராசாத்தி... உனக்கு இப்பதான் இந்த கிழவிய பார்க்க நேரம் கிடைச்சிசா..." "போ பா நீ ஒன்னும் போச வேணாம்... இவ்வளவு நாளா எங்கள பார்க்க வரலைல நீ..." "குழந்த இது எத்தனாவது மாசம்மா... ஆணா பொண்ணா..." இப்படி பல நல விசாரிப்புகள்... சில பல சீண்டல்கள் என மயூ அவர்களோட ஒன்றிப்போக ஆகாஷ், நிம்மி.மற்றும் விக்ரம் அவளை புன்னகையோடு கவனித்துக் கொண்டிருந்தனர்... அப்பொழுது ஆகாஷிற்கு ஒரு எண்ணம் உதிக்க அவன் மெல்ல அதை விக்ரமின் காதில் ஓதினான்... அவனும் ஆகாஷின் கூற்றை ஏற்பதாய் தலையசைத்து நிம்மியிடம் அந்த விஷயத்தைக் கூறினான்... "ஏய் அண்ணா உண்மையாவா...", துள்ளி குதித்தவள்... அதை அங்கிருந்த பெரியவர்களிடம் கூறினாள்... அனைவரும் ஏக மனதாய் சரியென தலையசைக்க... மயூ இவர்களின் செயலுக்கு பொருள் விளங்காமல் விழித்தாள்... "என்ன அல்லிராணி... முட்டகண்ண வெச்சிட்டு இப்படி முழிச்சி முழிச்சி பார்க்குற...", என்று மயூவைக் கேலி செய்தவாறே அவளை நெருங்கி நின்றான் ஆகாஷ்... "இல்லை... இங்க என்ன நடக்குது...", மயூ கேள்வியாய் வினவ "ஒன்னும் நடக்கலையே..." ஆகாஷ் குறும்பாக பதில் அளித்தான்... "பொய் சொல்லாதடா... எனக்குத் தெரியாம என்ன பிளன் பண்றிங்க எல்லாம் சேர்ந்து...", மயூ தன் கண்ணை உருட்டி அவளை மிரட்ட... "ஐயோ பேய்..." என்றான் விளையாட்டாய்... இதை கண்டு கோபம் கொண்டவளாய் மயூ அவன் கையில் வலிக்கும்படி கிள்ளி வைத்தாள்... "ஏய் பிசாசு... ஏன்டி கிள்ளுன..." ஆகாஷ் பாவமாக கேட்டான்... "என் இஸ்டம் நான் கிள்ளுவன்...அதுல உனக்கென்ன கஷ்டம்..." மயூ அவனுக்கு அடாவடியாக பதில் கொடுக்க ஆகாஷின் முகத்தில் புன்னகை விரிந்தது... தன்னிடமிருந்த சற்று தள்ளி நின்றவளைத் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன் "உனக்கு எதுவேனாலும் இஸ்டமா இருக்கட்டும்... எனக்கு இப்ப உனக்கு வளகாப்பு செஞ்சி பார்க்கனும்னுதான் இஸ்டம்...", என்றான் மென்னகையோடு... "ஆகாஷ்...", என்றவளுக்கு அதன் மேல் பேச நா எழவில்லை... கண்கள் பனிக்க அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்... "என்னடி..." "ஒன்னுமில்ல... ரொம்ப தேங்க்ஸ்டா..." "லூசு...", என்றவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.. மயூவின் வளைகாப்பு விழாவிற்காக அனைவரும் மகிழ்ச்சியில் பம்பரமாய் சுழன்றனர்... அவளைத் தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஏற்பாட்டை கவனிக்க விக்ரம் திக்குமுக்காடி போனான்... கள்ளங்கபடமில்லா அன்பினை அவன் இந்த அன்பு இல்லத்தில்தான் உணர்ந்து கொண்டான்.. சதீஸ் ஜானகியின் பின்னே என்னேரமும் அலைந்து திரிந்து அவளது வாய் மொழியில் உதிர்க்கப்போகும் சம்மதம் என்ற ஒற்றைச் சொல்லிற்காக தவமாய் தவமிருந்தான்... மயூ ஆகாஷைத் தன் அருகிலேயே இருத்திக் கொண்டாள்... என்னென்று தெரியாத ஒரு பயம் அவளைச் சூழ்ந்து கொண்டது... இது முதல் குழந்தையாதலால் பிரசவ சமயத்தில் தனக்கேதும் நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சினாள்... அன்பு இல்லத்தில் வேறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்லி அவளது பயத்தை இன்னும் அதிகரிக்க வைத்திருந்தனர்... பொதுவாகவே கற்ப காலத்தில் பெண்ணின் மனம் தாயின் மடியைத் தான் தேடும்... அது இல்லாத பட்சத்தில் கணவனே அவளுக்கு பக்க துணையாய் விளங்குவான்... மயூவின் மனம் தன் தாயின் அரவணைப்பிற்காக மிகவும் ஏங்கியது... அவரின் மடியில் துயில் கொண்டது... பல கதை பேசி அவரை சிரிக்க வைத்தது என அனைத்தையும் நினைவுபடுத்தி ஏங்கினாள்... மயூவின் ஒவ்வொரு அசைவையும் துள்ளியமாக கணிப்பவன் அல்லவா ஆகாஷ்... அவளது ஏக்கத்தைப் போக்கவே மயூவோடு தன் நேரத்தை அதிகமாக செலவழித்தன்... தன் அலுவலக பொறுப்புகள் அனைத்தையும் வீட்டிலிருந்தவாரே கவனித்துக் கொண்டவன் மயூவை கண்ணுக்குள் வைத்து தாங்கினான்... 'டேய் ஆகாஷ் நீ கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்டாட்டி தாசன் ஆயிட்டடா...', எனும் கேலி கிண்டலுக்கும் அவன் செவி சாய்ப்பதாய் இல்லை... (இந்த ஹிட்லர் மயூவோட அமூல் பேபியா மாறுனாலும் மாறினான் இவனோட அலும்பு தாங்க மூடிலடா பட் இது கூட நல்லாதான் இருக்கு ) இன்னொரு பக்கம் விக்ரம் மித்ராவின் பின் சுற்றிக் கொண்டிருந்தான்... (அவள சுத்தறதுக்கு நீ கோவில்ல நாளு சுத்து சுத்திருந்தன உனக்குனு காமாட்சியோ மீனாட்சியோ கிடச்சிருப்பாங்க ) இன்னும் மூன்று நாட்களில் மயூவின் வளைகாப்பு சடங்கு நடப்பதாய் இருந்தது... விக்ரம் மித்ராவைக் காண சென்றான்... அன்று அவள் பிரசவம் பார்த்த குழந்தை இறந்தே பிறந்தது... அழகிய தேவதையாய் சின்ன சின்ன கை காலோட பிறந்த அந்த சிசு அன்னையின் முகத்தைப் பார்த்து ஒற்றைப் புன்னகையை உதிர்க்கும் முன்னே இவ்வுலகைவிட்டுச் சென்றிருந்தது... என்னதான் மித்ராவின் மருத்துவ வாழ்க்கையில் இது சகஜமான ஒன்றாய் இருந்தாலும் அவள் மனம் மிகவும் துவண்டு போயிருந்தது... கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை.. அந்த பிஞ்சின் உயிரையா பறிக்க வேண்டுமென்று கவலைக் கொண்டாள்... விட்டத்தை வெறித்தவாரு அமர்ந்திருந்தவளைக் கண்டதும் விக்ரமின் முகம் யோசனையில் சுறுங்கியது... 'எப்போதும் இவதான் மத்தவங்கள விட்டத்த பார்த்து யோசிக்க வைப்பா... இன்னிக்கு என்ன இவ யோசிட்டு இருக்க... யோசிக்கலாம் மூள வேணுமே... அது இவகிட்ட இல்லாத ஒன்னாச்சே... என்னவா இருக்கும்...', மௌனமாய் அவளை நெருங்கி அவள் முன்னே சொடக்கிட்டான்... மித்ரா எந்தவித உணர்ச்சியும் காட்டாது அதே நிலையில் இருந்தாள்... விக்ரம் அவளது தோளைத் தொட்டு உலுக்க சுயநினைவு வந்தவளாய் மலங்க மலங்க விழித்தாள்... விக்ரமின் முகத்தையே இமைக்காது நோக்கினாள்... அவன் என்ன என்பதுபோல் ஒற்றை புருவத்தை உயற்ற... மித்ராவின் கண்களிலிருந்து மடைத் திறந்த வெள்ளமாய் கண்ணீர் பெருகியது... 'ஐய்யயோ... திரும்ப அழுவறாளே... நான் இவள ஒன்னுமே பண்ணலையே... கட்டிபுடிச்சி ஆறுதல் சொல்லலாம்னு பார்த்தா அடிப்பாளே கிராதகி...', விக்ரம் பாவமாய் அவள் முகத்தைப் பார்க்க.. மித்ரா யோசிக்காமல் அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்... 'இவளாவே கட்டிப்புடிக்குறாளே.. பேய் பிசாசு எதும் இவள அடிச்சிருச்சா...' விக்ரமை பல விதமாக யோசிக்க வைத்தது மித்ராவின் செயல்... "அந்த பேபி... சின்ன பேபி விக்கி... பெறந்தோனயே இறந்துடுச்சி... குட்டி கை காலுனு தேவத மாதிரி இருந்தாடா... அந்த பேபி... அந்த பேபி... கடவுள் ரொம்ப கெட்டவருடா...", அழுகையில் விக்கி விக்கி பேசியவளை அணைத்து ஆறுதல் படுத்தியவன்... பிறந்த வீட்டு சீதனமாய் மயூவிற்கு வளைகாப்பு சீர்வரிசைகளை மித்ராதான் தாய் முறையிலிருந்து செய்ய வேண்டுமென்று விக்ரம் சொல்ல... மித்ரா அவனை முறைத்துப் பார்த்தாள்..... "ப்லீஸ்... ப்லீஸ்... ப்லீஸ்... மிது.. மயூக்கு அண்ணியா அம்மாவா நீ தான் இதுலாம் செய்யனும்...", விக்ரம் உருக்கமாய் கேட்க அதை மறுக்க மனமில்லாதவளாய் சரியென்று தலையசைத்தாலும் மித்ரா தனது யோசனையிலே சுழன்று கொண்டிருந்தாள்... விக்ரம் தேர்ந்தெடுத்த அனைத்திற்கும் சரி சரியென தலையசைத்தவள்... கனவில் நடப்பது போலவே அவனைப் பின் தொடர்ந்தாள்... மித்ராவின் மனதில் அந்த இறந்துபோன குழந்தையின் பிம்பமே வந்து போக சாலையைக் கடக்கும் பொழுது அவளது கவனம் சிதறியது... விக்ரம் அவளை விட்டு சாலையைக் கடந்துவிட மித்ரா ஏதோ ஒரு யோசனையில் அப்படியே நின்றிருந்தாள்... அவளை நோக்கி அசுர வேகத்தில் லாரி ஒன்று நெருங்கி கொண்டிருந்தது... மித்ரா என்ன ஏது என உணரும் முன்னே அவள் கீழே தள்ளப்பட்டிருந்தாள்... விக்ரம் நடு சாலையில் இரத்த வெள்ளத்தில் "மிது..." என்ற கூவலோடு மயங்கி சரிந்தான்... தாய்மை மிளிரும்... Author: hema4inbaa Article Title: தாயுமானவன் 27 Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author. Reply Reactions: Rajalakshmi puducherry தாயுமானவன் 26 தாயுமானவன் 28 Name Post reply Share: Facebook Twitter Reddit Pinterest Tumblr WhatsApp Email Share Link Home Forums Ongoing Novels hema4inbaa - Novels அவன் தாயுமானவன் Contact us Terms and rules Privacy policy Help Home RSS This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
சட்டத்தை மீறாமல் ஸாத்வீகர்களாக, எல்லோருடனும் சமாதானமாக வாழ்ந்தார்கள். இந்த சமாதானத்தை ஏதோ அவரவர்களின் குல தர்மம் காப்பாற்றி வந்தது. இக்காலத்தில் கோயிலுக்கும், தர்மம் தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து, ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது. எங்கும் இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும் காணப்படுகின்றன. மான அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை. பரம்பொருளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு பாவமும் நமது மனசிலும் வருகின்றன. oooooOooooo [ 1 ] "விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும்" ஐந்து வயதுக் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்காரம் செய்தனர் தம்பதியர். "விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும்... நவராத்திரியின்போது, வீட்டை விட்டு வர முடியாது...பெரியவா அனுக்ரஹம் செய்யணும். குழந்தைக்குப் படிப்புநன்றாக வரணும்..." என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள். தகப்பன் மிகவும் பவ்யமாக, "பெரியவா... ஏதாவது ஒரு வார்த்தை... குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கணும்" என்று குழைந்தார். பெரியவா குழந்தையைத் தன் அருகில் அழைத்தார்கள்." சொல்லு.. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது..... பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. இது ஔவையார் பாட்டி பாடினது, தெரியுமா? தினம் சொல்லு... இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில தமிழறிஞர்களும் இருந்தார்கள். பெரியவாள் வட மொழியின்பால் பெரும் பற்றுக் கொண்டவர்கள் என்ற கருத்து பரவியிருந்ததால் [மூஷிக வாஹன.. என்பது போன்ற] ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது "வாக்குண்டாம்..." என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். தமிழறிஞர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி. இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்" என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள் . நன்றி: அமிர்த வாஹினி 11.12.2013 oooooOooooo [ 2 ] ஸ்திரீ தர்மம் பற்றி ஸ்ரீபெரியவா சொன்னது சாஸ்திர-ஸம்ப்ரதாய வழிமுறைகளைக் சொல்கிற நாங்கள் ஸ்த்ரீ தர்மம் பற்றி என்ன சொல்கிறோம் ? ‘ஸ்த்ரீ தர்மம் என்பது, ஸ்த்ரீயானவள் தன்னுடைய ஸ்த்ரீத்வம் என்பதான இயற்கையாயமைந்த பெண்மையை சுத்தமாக ரக்ஷித்துக் கொள்வதில்தான் இருக்கிறது. இதற்கு அவள் புருஷன் மாதிரி உத்யோகம், பதவி என்பது போன்ற வெளியுலக வியாபாரங்களில் போகாமல் அடக்கமாக இருந்துகொண்டு வீட்டு நிர்வாஹத்தை அப்பழுக்கில்லாமல் கவனித்துக் கொள்வதையே தன்னுடைய பிறவிப் பணியாகவும், பிறவிப் பிணிக்கு விமோசனம் தரும் ஸாதனா மார்க்கமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் ஒரு ஸ்த்ரீக்கு வாஸ்தவமான, நிலைத்து நிற்கிற உள்நிறைவும், ஒயாத பறப்பு இல்லாத சாந்தி-நிம்மதிகளும் ஏற்படும். அவள் ஒருத்தியின் நிறைவோடு நிற்காமல் அவளுடைய சுத்தமான க்ருஹ நிர்வாகமே குடும்பத்தையும் ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். க்ருஹத்தைச் சேர்ந்த புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் ஆகிய எல்லா அங்கத்தினர்களும் ஸெளக்யமாக ஒன்றுபட்டு வாழ க்ருஹ லக்ஷ்மியின் பணியே வழிவகுக்கும். இப்படி தனி மநுஷ்யர்கள் அடங்கிய குடும்பம் ஒரு ஒழுங்கு முறையில் இருந்தால், பல குடும்பங்கள் அடங்கிய நாட்டிலும் தன்னால் ஒழுங்கு ஏற்படும். தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும் ஒரு நிம்மதியும் சாந்தியும் ஸெளக்யமும் இருப்பதற்கு இவ்வாறு ஸ்த்ரீகளும் புருஷர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட ஸ்வதர்மப்படி, அவள் உள்நிர்வாஹம், (சிரித்து) Home Department, அவன் வெளி நிர்வாஹம் – External Affairs என்று சாஸ்திரங்கள் அவரவர் ஸ்வபாவத்தை அனுஸரித்து அழகாகப் பங்கீடு செய்து கொடுத்திருப்பதைப் பின்பற்றுவதே உபாயம்’ என்று சொல்கிறோம். அப்படிச் சொன்னால் இக்காலத்துப் புதுக் கொள்கைக்காரர்களாக இருக்கிற எல்லோருக்கும் கோபம் கோபமாக வருகிறது. ‘இதெல்லாம் சாஸ்த்ரங்களை எழுதிய கொடுங்கோல்காரப் புருஷர்களின் வழியிலேயே போய், பெண்கள் புருஷர்களுக்கு ஸரிநிகர் ஸமானமாக எழும்பவிடாமல் அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி வைக்கிற உபாயமே. ஸ்த்ரீ தர்மம் – புருஷ தர்மம் என்று பேதமேதும் இல்லை. மநுஷ்ய ஸமுதாயம் முழுதற்கும் ஸமமான ஒரே தர்மந்தான்’ என்று அவர்கள் எங்களைக் கண்டனம் செய்கிறார்கள். ஆனால் பதட்டப்படாமல் கொஞ்சம் ஆய்ந்து ஓய்ந்து ஆலோசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். இங்கே ஸமத்துவப் போட்டி, போராட்டங்களுக்கு இடமே இல்லை. ஒரு தினுஸான கார்யம் உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்றும் இல்லை. வெளிக்கார்யம் பண்ணி ஸம்பாதிப்பது, ஸம்பாதித்ததைக் கொண்டு வீட்டுக் கார்யங்களைப் பண்ணுவது ஆகிய இரண்டுமே மனித வாழ்க்கைக்கு அத்யாவஸ்யமானவைதான். அப்படி இரண்டு தினுஸாகத்தான் பதி-பத்னிகளுக்கு தர்ம சாஸ்திரம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. மந்திரி இலாகா உதாரணம் சொன்னேனே, அதிலே ஒரு புது ஏற்பாடாக, Income Minister என்று வரவுக்கு மந்திரி ‘பதி’ என்றும், Expenditure Minister என்று செலவுக்கு மந்திரி ‘பத்னி’ என்றும் வைத்திருக்கிறது! பல பேருக்குத் தெரியாத விஷயம்: ஸ்த்ரீகளுக்கே க்ருஹத்துக்கான ஸகலமும் வாங்கிப் போட்டுச் செலவு செய்வதற்காகத் திட்டம் போடும் அதிகாரத்தை தர்ம சாஸ்த்ரம் ஸ்பஷ்டமாகத் கொடுத்திருக்கிறது. அவன் உழைத்து ஸம்பாதனம் பண்ண வேண்டியது; அவளே தக்க ஆலோசனையுடன் அதைக் கொண்டு எல்லாச் செலவுகளுக்கும் திட்டம் போட்டு க்ருஹத்தை நிர்வஹிக்க வேண்டும் – இப்படி சாஸ்த்ரம் சொல்வதிலிருந்தே ஸ்த்ரீகள் தங்களுக்கென்று ஒரு ஸ்வதந்திரம், அதிகாரம் இல்லாமல் அடக்கி நசுக்கி வைக்கப்படவில்லை என்று புரியும். இப்படி இரண்டு விதப் பணிகள் இருப்பதில் ஒன்றுதான் உசத்தி, மற்றது தாழ்த்தி என்ற மாதிரி அபிப்ராயங்கள் ஏன் எழும்ப வேண்டும் ? ஆனபடியால், வெளிலோக கார்யத்தில் ஈடுபட்டிருக்கும் புருஷனுக்குத்தான் உசந்த ஸ்தானம், அகத்துக் கார்யத்தோடு நின்றுவிடுகின்ற ஸ்த்ரீக்குத் தாழ்ந்த ஸ்தானம் என்று எண்ணவேண்டிய அவசியமேயில்லை. (சிரித்து) அவனுக்கு வெளி உத்யோகமானால், அவளுக்கு உள் உத்யோகம்! அந்த உள் உத்யோகத்தை, ‘அடுப்பங்கரைச் சாக்கிலி’ என்று மட்டமாக நினைக்காமல் Domestic Management Executive என்று நினைத்துவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும்; ஸரிநிகர் ஸமானமும் ஆகிவிடும். இன்னும் ஸம ஸ்தானத்துக்கு மேலேயேகூட இதை ஸ்த்ரீகள் ஒரு படி உசத்தியும் நினைக்கலாம். எப்படியென்றால், அவன் சம்பளத்துக்காக வெளியிலே ஆஃபீஸ் பண்ணுகிறானென்றால், இவளோ honorary – யாக அல்லவா உள் ஆஃபீஸ் நடத்துகிறாள்? கூலிக்கு வேலை செய்வதைவிட ‘ஆனரரி’யாகச் செய்வதில் ‘ஆனர்’ ஜாஸ்திதானே? அதாவது அதன் ஸ்தானம், கூலிக்குச் செய்வதை விட உசத்திதானே? அதுவும் ஆறு மணி, எட்டுமணி வேலை, வாராந்தர விடுமுறை என்ற ‘கண்டிஷன்’கள் இல்லாமல், தூங்குகிற நேரம் போக ஸதாகால கெளரவ உத்யோகம்! இப்படிப் பார்த்தால் ஸம ஸ்தானத்துக்கு ரொம்பவும் மேலேயே போய்விடுகிறதல்லவா? வேடிக்கைக்கு சொன்னேன். இங்கே ஸம-அஸமப் பேச்சுக்கே இடமில்லை. இரண்டு விதமான அவசியப் பணிகளை இரண்டு விதமான பேர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மத்துக்கு ஏற்றபடி செய்கிறார்கள். அவ்வளவுதான்! சுவாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் இருவிதமான அத்யாவச்யப் பணிகளைச் செய்து ஒரு ஜீவனை உயிர்வாழச் செய்கின்றனவென்றால், இங்கே ஒன்றுக்கொன்று ஸமத்வப் போராட்டம் எங்கேயிருந்து வந்தது? அப்படித்தான் ஸ்த்ரீ-புருஷாள் தங்கள் தங்கள் இயற்கைக்கேற்ற ஸ்வதர்மப் பணியால் தாங்களும் நிஜ மனிதர்களாக உயிர்வாழ்ந்து, குடும்பம், நாடு ஆகியவற்றையும் வாழ வைப்பதும். [Thanks to Sage of Kanchi 20/12/2013] oooooOooooo [ 3 ] தாத்தா, மாடு எனக்கு தருவியா? KVK சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் என் அக்காவின் கணவர். அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர். ஒரு சமயம் பெரியவா, விழுப்புரத்தருகே உள்ளே எல்லீஸ் சத்திரம் என்ற ஊரில் கேம்ப். அன்று பிரதோஷம். சிறிய கிராமமானதால் கூட்டம் அதிகம் இல்லை. நான், என் அக்கா, கே.வி.கே. சாஸ்திரி, அக்காவின் பையன் வித்யா சங்கர் பிரதோஷ பூஜைக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி அளித்தார். அனைவருக்கும் தரிசனம் ஆயிற்று. உத்தரவு பெற்று வீடு திரும்பலாம் என்று நாங்கள் பெரியவா உட்கார்ந்திருந்த கீத்து கொட்டகையில் நுழைந்தோம். “கிருஷ்ணசுவாமி, எப்படி இருக்கே?” ஏகாதசி புராணம் எல்லாம் நன்னா நடக்கிறதா?” என்றார் பெரியவா. நாங்கள் அனைவரும் நமஸ்கரித்தோம். சிறுவன் போட்டனே ஒரு கேள்வி. பெரியவாளைப் பார்த்து “தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தருவியா” என்றான். உடனே என் சகோதரி, “அப்படி பேசப்படாது” என்று பிள்ளையை இழுக்க, பெரியவா கருணையுடன், “உனக்கு அந்த மாடு வேணுமா? தரேன் – ஆனா ஒரு கண்டிஷன்” என்றார். “நீ இப்போ என்ன படிக்கற?” என்று வினவினார். “மூணாம் கிளாஸ்” என்று உடனே பதில் வந்தது. பெரியவா உடனே, “நீ ஐந்தாம் கிளாஸ் படித்துவிட்டு வா, நான் உனக்கு மாடு தருகிறேன்” என்றார். நாங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் சங்கர் பெரியவாளை பார்த்து “சத்தியமாக?” என்று கேட்டான். பெரியவா, “குழந்தாய் நான் சொன்னா சொன்ன வார்த்தையை தவற மாட்டேன். நீ போய்விட்டு வா” என்று சிரித்துக்கொண்டே பிரசாதம் வழங்கினார். இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. இப்போது சங்கர் ஆறாம் வகுப்பில் போர்ட் ஹைஸ்கூலில் படிக்கிறான். அப்போது பெரியவா மறுபடியும் வளவனூருக்கே வந்திருந்தார். பெரியவாளை தரிசிக்க சென்றோம். வழக்கம்போல் குசலப் ப்ரச்னம் ஆன பிறகு, பெரியவா புன்முறுவல் பூத்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை. திடீரென சங்கர் எல்லீஸ் சத்திர உரையாடலை ஞாபகப்படுத்தி, “இப்போது நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன். எனக்கு மாடு வேணும்” என்று கேட்டான். பெரியவா அதிர்ச்சி அடைந்தா மாதிரி பாவனையுடனே “என்ன படிக்கிற ஆறாம் கிளாஸா?” என்று கேட்டார். “ஆமாம்” “அது சரி, அப்போ நான் என்ன சொன்னேன்?” “அஞ்சாம் கிளாஸ் படித்துவிட்டு வந்தால் மாடு தறேன் என்று சொன்னேள். இப்போ நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்” என்று நிறுத்தினான். நாங்கள் பயந்து விட்டோம். பெரியவா தொடர்ந்தார், மறுபடியும் ”நான் என்ன சொன்னேன்?” “அஞ்சாம் கிளாஸ் படித்து விட்டு வந்தால்…” “நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சியா?”, பெரியவா கேட்டார். “எங்கம்மா எனக்கு டியூஷன் வெச்சு நாலாம் கிளாஸிலிருந்து ஆறாம் கிளாஸில் சேத்துட்டா, அப்போ நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சா மாதிரிதானே?” “நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். மறுப்பு ஏதும் சொல்லாமல் “நீங்க சொல்வது சரி” என்று சங்கர் வீடு திரும்பினான். என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே? [யாரோ எழுதியது .... எங்கோ எதிலோ நான் படித்தது] oooooOooooo ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ’அமுத மழை ’ தொடர்ந்து பொழியும். இதன் தொடர்ச்சி நாளை மறுநாள் வெளியாகும். என்றும் அன்புடன் தங்கள் வை. கோபாலகிருஷ்ணன் இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:07 AM லேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம் 53 comments: cheena (சீனா) December 26, 2013 at 3:29 AM அன்பின் வை.கோ ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர சஙகர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர் சங்கர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர் ஹர ஹர சங்கர் - ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர் சங்கர - ஜெய ஜெய சங்கர ReplyDelete Replies Reply cheena (சீனா) December 26, 2013 at 3:30 AM அன்பின் வை.கோ இடிந்த கனவுகளும் இடியாத கோர்ட்டுகளும் பதிவு நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies Reply cheena (சீனா) December 26, 2013 at 3:34 AM அன்பின் வை,கோ // மான அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை. பரம்பொருளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு பாவமும் நமது மனசிலும் வருகின்றன. // நல்லதொரு சிந்தனை - நல்வாழ்த்துகள்- நட்புடன் சீனா ReplyDelete Replies Reply cheena (சீனா) December 26, 2013 at 3:36 AM அன்பின் வை.கோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா குழந்தைக்கு வாக்குண்டாம் என்ற அருமையான - ஆனை முகனை வணங்கும் பாடலை குழந்தைக்கு ஆசிர்வாதமாக அளித்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies Reply cheena (சீனா) December 26, 2013 at 3:41 AM அன்பின் வை,கோ ஸ்தீரி தர்மம் பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கூறியது நன்று //இன்னும் ஸம ஸ்தானத்துக்கு மேலேயேகூட இதை ஸ்த்ரீகள் ஒரு படி உசத்தியும் நினைக்கலாம். எப்படியென்றால், அவன் சம்பளத்துக்காக வெளியிலே ஆஃபீஸ் பண்ணுகிறானென்றால், இவளோ honorary – யாக அல்லவா உள் ஆஃபீஸ் நடத்துகிறாள் // நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies Reply cheena (சீனா) December 26, 2013 at 3:43 AM அன்பின் வை.கோ - அப்படித்தான் ஸ்த்ரீ-புருஷாள் தங்கள் தங்கள் இயற்கைக்கேற்ற ஸ்வதர்மப் பணியால் தாங்களும் நிஜ மனிதர்களாக உயிர்வாழ்ந்து, குடும்பம், நாடு ஆகியவற்றையும் வாழ வைப்பதும். - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies Reply cheena (சீனா) December 26, 2013 at 3:48 AM அன்பின் வை.கோ தாத்தா நீ எனக்கு மாடு தருவியா - பதிவு நன்று மகாப் பெரியவாளின் தீர்க்க தரிசனம் அருமை 4ம் கிளாஸில் இருந்து 6ம் கிளாஸ் டபுள் பிரமோஷன் வாங்கப் போகும் பையனை - பின்னால் நடக்கப் போவதை முன்னரே அறிந்த மகாப் பெரியவா மகாப் பெரியவாதான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies Reply பவள சங்கரி December 26, 2013 at 5:58 AM //சொல்லு.. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது..... பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. இது ஔவையார் பாட்டி பாடினது, தெரியுமா? தினம் சொல்லு... // உள்ளம் நெகிழச் செய்தது. அருமையான பதிவு வழமைபோல். //என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே?// ஆம், இதிலென்ன ஐயம்? அன்புடன் பவள சங்கரி ReplyDelete Replies Reply நிலாமகள் December 26, 2013 at 6:21 AM பதியும் பத்னியும் நுரையிரலும் இதயமும் என்ற விளக்கம் அருமை. நல்லன எல்லாம் தேடித் தரும் தங்கள் நேயம் போற்றத்தக்கது. ReplyDelete Replies Reply கரந்தை ஜெயக்குமார் December 26, 2013 at 6:23 AM //மான அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். // அருமை ஐயா நன்றி ReplyDelete Replies Reply Anonymous December 26, 2013 at 6:38 AM வணக்கம் ஐயா சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா. -நன்றி- -அன்புடன்- -ரூபன் ReplyDelete Replies Reply ADHI VENKAT December 26, 2013 at 6:59 AM அமுத மொழிகளும், சம்பவங்களும் அருமை... கடைசி சம்பவத்தில் சிறிது மாற்றத்துடன் அதாவது பிள்ளையாரோ, சிவலிங்கமோ தருவதாக சொன்னதாக படித்த ஞாபகம்... தங்கள் பதிவில் தானோ? ReplyDelete Replies Reply கோமதி அரசு December 26, 2013 at 7:53 AM பரம்பொருளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு பாவமும் நமது மனசிலும் வருகின்றன.// அருமையான அமுத மொழி. ReplyDelete Replies Reply கோமதி அரசு December 26, 2013 at 7:56 AM இரண்டு விதமான அவசியப் பணிகளை இரண்டு விதமான பேர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மத்துக்கு ஏற்றபடி செய்கிறார்கள். அவ்வளவுதான்!.. அருமை. ReplyDelete Replies Reply கோமதி அரசு December 26, 2013 at 8:00 AM என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே/?// பெரியவர் தீர்க்கதர்சி தான் . ஞானகண் பெற்றவர் அல்லவா! ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி December 26, 2013 at 8:29 AM பரம்பொருளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு பாவமும் நமது மனசிலும் வருகின்றன. அனுபவ மொழிகள்.... அருமை..! ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி December 26, 2013 at 8:31 AM வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி அளித்தார். அழகான மனம் நிறைக்கும் காட்சி..! ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி December 26, 2013 at 8:35 AM Income Minister என்று வரவுக்கு மந்திரி ‘பதி’ என்றும், Expenditure Minister என்று செலவுக்கு மந்திரி ‘பத்னி’ என்றும் வைத்திருக்கிறது! பல பேருக்குத் தெரியாத விஷயம்: ஆழ்ந்த பொருளுடன் அருமையான வரிகள்..! ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி December 26, 2013 at 8:37 AM இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி. இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்" என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள் . ஔவையின் அழகான பாடல் பூரிப்புடன் முதல் பாடலாக குழ்ந்தைகளுக்குப் பாடமாவதில் மகிழ்ச்சி..! ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி December 26, 2013 at 8:40 AM க்ருஹத்தைச் சேர்ந்த புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் ஆகிய எல்லா அங்கத்தினர்களும் ஸெளக்யமாக ஒன்றுபட்டு வாழ க்ருஹ லக்ஷ்மியின் பணியே வழிவகுக்கும். அனுக்ரஹ அமுதமொழிகள் அற்புதமானவை..! ReplyDelete Replies Reply kankaatchi.blogspot.com December 26, 2013 at 9:06 AM மக்கள் தர்மத்தை அனுசரிக்காது விட்டதால் அதர்மத்தில் அவர்கள் விழுந்துவிட்டார்கள். அதனால்தான் தங்களைப் படைத்த உமாபதியையும், வேங்கடாசலபதியையும், சுரபூபதியையும் ,கணபதியையும்விட்டுவிட்டு சட்டம் படித்த நீதிபதிகளை நாட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால்தான் கோயிலுக்கு போய்க்கொண்டிருந்த கூட்டம் நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களுடன் சேர்ந்துகொண்டு நீதி கேட்டு அலைந்து கொண்டிருக்கிறது. எந்த நீதிபதிகள் என்ன தீர்ப்பு சொன்னாலும் இறைவன் வழங்கும் தீர்ப்பே முடிவானது. சரியானது என்பதை இந்த மனித குலம் என்று உணரத் தலைப்ப கிறதோ தலைப்படுகின்றதோ அதுவரை இந்த கூட்டம் கோர்ட்டுக்களைதான் நாடும் ReplyDelete Replies Reply அ.பாண்டியன் December 26, 2013 at 11:21 AM ஐயாவிற்கு வணக்கம் வழக்கம் போல் பக்திச்சுவையைச் சுவைக்க தந்து விட்டீர்கள். கோவிலுக்கு செல்லும் மனிதர்கள் பாரங்களைக் குறைத்துக் கொண்டு புனிதமாகிறார்கள் எனும் செய்தியில் இருந்து பெரியாவாளின் ஸ்திரி பற்றிய செற்பொழிவு, முன்கூட்டியே ஊகித்த அந்த குழந்தை ஐந்தாம் வகுப்பு படிக்காமல் ஆறாம் வகுப்பு போவான் எனும் ஞானம் அசர வைத்தது. அழகான ஆன்மீகப் பகிர்வுக்கு அன்பான நன்றிகள். ReplyDelete Replies Reply அ.பாண்டியன் December 26, 2013 at 11:24 AM குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள் அக்குழந்தை தெய்வத்திடமே (பெரியாவா) வேண்டுதல் வைத்ததும் அதற்கு அவர் அன்போடு நிபந்தனை விதித்து பிரசாதம் வழங்கிய விதம் அற்புதம் ஐயா. பின்னர் மாடு வழங்க கேட்டதற்கு பெரியாவாளின் பதில் புத்திக்கூர்மை மற்றும் நடப்பதை முன்கூட்டியே அறியும் ஞானம் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா. ReplyDelete Replies Reply Anonymous December 26, 2013 at 1:31 PM ''..இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்".... மிக நன்று நல்ல பதிவு. ரசித்து உள் வாங்கினேன். இறையாசி நிறையட்டும் வேதா. இலங்காதிலகம். ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் December 26, 2013 at 1:51 PM இக்காலத்தில் கோயிலுக்கும், தர்மம் தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து, ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது.எங்கும் இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும் காணப்படுகின்றன. //உண்மைதான்! //“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். // அசந்துபோனேன்! பகிர்விற்கு நன்றி ஐயா! ReplyDelete Replies Reply ”தளிர் சுரேஷ்” December 26, 2013 at 3:28 PM பெரியவாளின் பொன் மொழிகளும் ஸ்திரி தர்மம் பற்றிய விளக்கமும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி! ReplyDelete Replies Reply காமாட்சி December 26, 2013 at 7:24 PM இடிந்த கோவில்களும்,இடியாத கோர்ட்டுகளும், பதிவுமிக்க அறிய இடுகை. தமிழ்பாடல்,செய்யுள் என்று சொல்லுவோம். வாக்குண்டாம் சொல்லச் செய்தது. ஸ்திரி தர்மம் எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிரார். எத்தனை முறை படித்தாலும் பின்னும் படிக்கத் தூண்டுகிரது. மாடு கொடுப்பியா விஷயம் எங்கள் உறவினர்களுடயது. நல்லபகிர்வு. நல்ல விஷயஙகள். அன்புடன் ReplyDelete Replies Reply துரை செல்வராஜூ December 26, 2013 at 7:45 PM சட்டத்தை மீறாமல் ஸாத்வீகர்களாக, எல்லோருடனும் சமாதானமாக வாழ்ந்தார்கள். இந்த சமாதானத்தை ஏதோ அவரவர்களின் குல தர்மம் காப்பாற்றி வந்தது. இக்காலத்தில் கோயிலுக்கும், தர்மம் தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து, ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது. - தெய்வத்தின் குரல். படிக்கப் படிக்க திகட்டாத அமுத விருந்து. சிறந்த பதிவுகளைத் தரும் தங்களின் அறப்பணி நீடூழி வாழ்க!.. ReplyDelete Replies Reply middleclassmadhavi December 26, 2013 at 8:32 PM Superb!! ennE gnanadrushti!! ReplyDelete Replies Reply தி.தமிழ் இளங்கோ December 27, 2013 at 7:03 AM அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! அமிர்தவாஹிணி கட்டுரையோடு அனுபவம் ஒன்றினையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! ReplyDelete Replies Reply வெங்கட் நாகராஜ் December 27, 2013 at 7:52 AM இக்கட்டுரையில் சொன்ன அத்தனை விஷயங்களுமே அருமை.... ஒன்றுக்கு ஒன்று போட்டி போடும் விஷயங்கள்.... நன்று. ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி December 27, 2013 at 8:31 AM வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!! ReplyDelete Replies Reply Unknown December 27, 2013 at 8:41 AM ஆலயம் தொழுவது சாலவும் நன்று.கோயில் இல்லாஊரில் குடியிருக்கவேண்டாம் நீதிமன்றங்களும் வழக்குகளும் அதிகமாயிருப்பது வருத்த்த்திற்குரிய்து.அக்‌ஷராப்பியாஸம் ஔவையின் தமிழ் பாட்டுகொண்டு அருமை.பெரியவாள் குழந்தைகளுடன் பேசி புரியவைத்த சம்பவம் எவ்வளவு அதிர்ஷ்டம் அந்த குழந்தைக்கு என நினைக்கவைத்தது.அருமை நன்றி ReplyDelete Replies Reply திண்டுக்கல் தனபாலன் December 27, 2013 at 9:28 AM மிகவும் அற்புதம் ஐயா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்... ReplyDelete Replies Reply மாதேவி December 28, 2013 at 6:19 PM பெரியவர் தீர்க்கதர்சனம் அற்புதம். ReplyDelete Replies Reply Yaathoramani.blogspot.com December 28, 2013 at 7:54 PM மகாப் பெரியவரின் தீர்க்க தரிசனம் கண்டு அகமகிழ்வு கொண்டோம் பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி ReplyDelete Replies Reply RajalakshmiParamasivam December 29, 2013 at 7:30 PM வாக்குண்டாம், சொல்லும் போதெல்லாம் இனிமேல் மகாபெரியவா நினைவு வரும். அதேபோல் அவருடைய ஞானதிருஷ்டி பிரமிப்பாக இருக்கிறது.. அந்த மாடு கதையைத் தான் சொல்கிறேன். பக்தி மனம் கமழும் பதிவு. ReplyDelete Replies Reply Ranjani Narayanan December 30, 2013 at 3:05 PM குழந்தைக்கு 'வாக்குண்டாம்' சொல்லிக் கொடுத்து அதற்கு நாவன்மையும் வளரும்படி செய்துவிட்டாரே, மஹா பெரியவா! இல்லத்தரசிக்கு பெரியவா கொடுத்த // Domestic Management Executive// பட்டம் பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு! ReplyDelete Replies Reply Geetha Sambasivam January 2, 2014 at 1:55 PM அக்ஷராப்யாசம் பற்றிய விஷயமும்,மாடு கேட்டதும் முற்றிலும் புதியது. மற்றபடி பகிர்வுக்கு நன்றி. பெண்களுக்கு ஆசாரியர் கொடுத்திருக்கும் அறிவுரை அருமை. இதைத் தனியாகவே புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர். ReplyDelete Replies Reply viji January 14, 2014 at 1:11 PM Achoo, before reading the full content, i just felt shocked. After reading fully, i surprised. How do PERIYAVA know the child will not study 5th class? wounder. ReplyDelete Replies Reply ப.கந்தசாமி May 19, 2015 at 8:48 AM எல்லாவற்றையும் அறிந்தவர்தான் பெரியவா. ReplyDelete Replies Reply பூந்தளிர் August 24, 2015 at 3:02 PM அமுத மொழிகளும் சம்பவங்களும் நல்லா இருக்கு ReplyDelete Replies Reply ஆன்மீக மணம் வீசும் September 24, 2015 at 4:13 PM // எங்கும் இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும் காணப்படுகின்றன. // என்ன ஒரு வரிகள். வருங்கால சந்ததியினருக்குக் கோவில்களை நாம் காட்டிக் கொடுத்தால் கோர்ட் படி ஏற வாய்ப்பு இருக்காது. ReplyDelete Replies Reply ஆன்மீக மணம் வீசும் September 24, 2015 at 4:36 PM // தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும் ஒரு நிம்மதியும் சாந்தியும் ஸெளக்யமும் இருப்பதற்கு இவ்வாறு ஸ்த்ரீகளும் புருஷர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட ஸ்வதர்மப்படி, அவள் உள்நிர்வாஹம், (சிரித்து) Home Department, அவன் வெளி நிர்வாஹம் – External Affairs என்று சாஸ்திரங்கள் அவரவர் ஸ்வபாவத்தை அனுஸரித்து அழகாகப் பங்கீடு செய்து கொடுத்திருப்பதைப் பின்பற்றுவதே உபாயம்’ என்று சொல்கிறோம்.// ம். இப்படியே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். // "இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி. இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்" என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள்// இப்ப சத்யத்துக்கு விநாயகர் அகவல் முக்கால்வாசி சொல்லிக் கொடுத்துட்டேன். // “நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். // அவர் முக்காலமும் உணர்ந்தவர். ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர ஹர ஹர் சங்கர - ஜெய ஜெய சங்கர . ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 24, 2015 at 6:22 PM Jayanthi Jaya September 24, 2015 at 4:13 PM / 4.36 PM வாங்கோ ஜெயா, வணக்கம்மா. தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா. பிரியமுள்ள கோபு அண்ணா Delete Replies Reply Reply mru October 27, 2015 at 2:00 PM நல்லா இருக்குது. ReplyDelete Replies Reply சரணாகதி. November 30, 2015 at 3:34 PM பெரியவா அமுத மழையில் நனைய நனைய ஆனந்தம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சொல்லிச்செல்லும் விதம் நல்ஸா இருக்கு. ReplyDelete Replies Reply மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... December 7, 2015 at 10:08 PM நல்ல பதிவு...ஆசி வழங்கும் பெரியவரின் படம் அழகு. ReplyDelete Replies Reply நெல்லைத் தமிழன் September 27, 2016 at 5:55 PM "சுவாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் இருவிதமான அத்யாவச்யப் பணிகளைச் செய்து ஒரு ஜீவனை உயிர்வாழச் செய்கின்றனவென்றால், இங்கே ஒன்றுக்கொன்று ஸமத்வப் போராட்டம் எங்கேயிருந்து வந்தது?" - அருமையான concluding விளக்கம். எது பெரிது என்ற கேள்வி எழும்போதுதான் சிக்கல். அதை எழவிடாமல் அடக்கிவைக்கும் சரியான உதாரணம். “நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” - தெய்வ வாக்கு அல்லவா? நாம்தான் சிறியவன், பெரியவன் என்று வேறு படுத்திப் பார்க்கிறோம். அவருக்கு எல்லோரும் ஜீவன் அல்லவா? ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 28, 2016 at 9:43 AM 'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 5:55 PM வாங்கோ, வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். Delete Replies Reply Reply வை.கோபாலகிருஷ்ணன் August 14, 2019 at 3:28 PM இதில் ஒரு பகுதி நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி அவர்களால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று 14.08.2019 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ: https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=693311131171584 இது தங்கள் தகவலுக்காக மட்டுமே. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் August 23, 2019 at 6:44 AM இதில் மேலும் ஒரு பகுதி நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி அவர்களால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று 23.08.2019 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ: https://www.facebook.com/groups/396189224217111/permalink/698817767287587/ இது தங்கள் தகவலுக்காக மட்டுமே. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் February 27, 2020 at 12:34 PM https://www.facebook.com/groups/396189224217111/permalink/849886675514028/ நமது பேரன்புக்குரிய ஆச்சி, மேற்படி இணைப்பின் மூலம் இந்தப் பதிவினை, இன்று 27.02.2020, FaceBook இல் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’ அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க... ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன... 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந... வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !! இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ... உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் .... //மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ... 31] போதும் என்ற மனம் ! 2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான... யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே ! அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ... 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் ! 2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்... ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!! என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ... ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...
மற்றவற்றை போல இலங்கையர்களின் ஓர் அங்கமாக கையடக்க தொலைபேசிகள் தேவையாகிவிட்டது. நீங்கள் இலங்கையில் ஒரு நல்ல தொலைபேசியைத் தேடுகிறீர்களானால், ikman.lk ஐத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. ஒவ்வொரு வாங்குபவரும் பார்க்கும் பல்வேறு பிராண்டுகள் மற்றும் மாடல்களில் எங்களிடம் பரந்த அளவிலான தேர்வுகளாக உள்ளன. உங்கள் வருவாய்க்கு ஏற்ற ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எளிதான பணி அல்ல, ஆனால் நீங்கள் ikman.lk பக்கத்திற்கு சென்றால் நீங்கள் அதனை மிக எளிதாக கண்டறியமுடியும். உங்கள் தேடலை இன்னும் எளிதாக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை வரம்புகளைச் சேர்க்க உங்களுக்கு தெரிவு உள்ளது. ikman.lk விற்பனையாளர்களிடமிருந்தும், சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களிடமிருந்தும் இலங்கையில் உள்ள Vivo கையடக்க தொலைபேசிகளை கண்டறியவும். இலங்கையில் சிறந்த விலையில் Vivo Y12s கையடக்க தொலைபேசிகள் களை வாங்கவும் Vivo கையடக்க தொலைபேசிகளை இலங்கையின் சிறந்த வர்த்தக சந்தையான ikman.lk இல் மட்டுமே கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் குறிப்பிட்ட Vivo கையடக்க தொலைபேசி மாடலில் ஆர்வமாக இருந்தால், நீங்கள் எங்கள் வலைதள பக்கத்திற்கு சென்று எங்கள் நம்பகமான உறுப்பினர்கள், தனியார் விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்கலாம். Y20, V20, Y1s, Y12s போன்ற சிறந்த கையடக்க தொலைபேசி மாடல்களும் நியாயமான விலையில் எங்களிடம் உள்ளன. Vivo Y12s கையடக்க தொலைபேசிகளை விலை, பாவனைக்குரிய தன்மை, மாடல் மூலம் பட்டியலிடவும் இலங்கையில் சிறந்த Vivo கையடக்க தொலைபேசி விலையினை கண்டறியவும். விலை, பிராண்ட், பாவனைக்குரிய தன்மை, மாதிரி மற்றும் பிற விவரக்குறிப்புகள் போன்ற வடிப்பான்களைப் பயன்படுத்தி உங்கள் தேடல்களை ikman.lk எளிதாக்குகிறது. உங்களுடைய வருவாய்க்கு ஏற்ப உங்கள் கோரிக்கைகளை எங்களுடன் வரிசைப்படுத்தலாம். நீங்கள் துள்ளியமாக பட்டியலிட்டால் சிறந்த தொலைபேசியை சிறந்த விகிதத்தில் தேர்ந்தெடுப்பது ஒரு இலகுவான செயலாகும். ikman.lk இல் Vivo Y12s கையடக்க தொலைபேசிகளை எளிதாக விற்பனை செய்யவும் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வது என்பது சவாலானது. ஆனால் ikman.lk தளத்துடன் அச்சவாலை எளிதாக முறியடிக்க முடியும். எனவே, எங்கள் தளத்தினூடாக விற்பனை செய்ய ஏன் முயற்சி செய்யக்கூடாது? ikman.lk இல் உங்கள் ஸ்மார்ட்போனை மிக எளிதாகவும் பாதுகாப்பாகவும் விற்கலாம். ஆனால் உங்கள் தொலைபேசியை resetting செய்வதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதை உறுதி செய்யுங்கள்.
பாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப... மூன்றாவது கவிதைத் தொகுதி அந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி " ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ... 'கல்கி' யில் ஐந்தாவது கவிதை இந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி) படித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை இதுவும் கடந்து போகும் சிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர... அனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்" - மதிப்புரை அனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா ("நான்காவது சிங்கம்" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ... ரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள் [செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’நூலை முன்வைத்து] - ப.தியாகு • இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுர... தமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல் 01.05.10 1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாட...
கசையிழை அல்லது சவுக்குமுளை என்பது மெய்க்கருவிலி மற்றும் மெய்க்கருவுயிரிகளில் காணப்படும் நீண்ட சாட்டையைப் போல் உள்ள பகுதியை நாம் கசையிழை அல்லது நகரிழை என விளிக்கிறோம். இவை கலங்களின் இடப்பெயர்ச்சிக்குத் துணைப்புரிவதால் இவை நகரிழை எனவும் அழைக்கப்படுகிறது. இவற்றின் நீளம் கலத்தின் நீளத்தை விட மிகுதியாகவும், குறுக்களவை விட பன்மடங்கு பெரிதாகவும் இருக்கும். மெய்க்கருவிலிகளில் குறிப்பிடும் படியாக விந்துவின் பின்னால் ஒற்றை நகரிழையாக காணப்படுகிறது. இவையே பாக்டீரியாவில் ஒன்றாகவோ ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படுகிறது. இவை பொதுவாக கோலுயிரி பாக்டீரியாவில் காணப்படுகின்றன. கோளவுறு நுண்ணுழையாட்களில் இவை பெரும்பாலும் இருப்பதில்லை. இவற்றின் உதவியால் உயிர்கள் நீந்தி இடப்பெயர்ச்சி செய்கின்றன. பொருளடக்கம் 1 வகைப்பாடு 1.1 பாக்டீரியா கசையிழைகள் 1.2 ஆர்க்கீயா 1.3 மெய்க்கருவுயிரி கசையிழைகள் 2 மேற்கோள்கள் வகைப்பாடுதொகு மூன்று வகையான கசையிழைகள் இதுவரை வரையறுக்கப்பட்டுள்ளது. அவை பாக்டீரியா, ஆர்கிபாக்டீரியா மற்றும் மெய்கருவிலி யாகும். பாக்டீரியாவின் கசையிழைகள் - திருகாணியைப்போல் சுற்றும் சுருள் வடிவத்தில் காணப்பெறும். அவை பாக்டீரியாக்களில் காணப்படும் பல வகை இடப்பெயர்ச்சியில் இரண்டு அசைவுகளை இது வெளிப்படுத்துகிறது. ஆர்கிபாக்டீரியாவின் கசையிழைகள் - மேலோட்டமாக பார்க்கும் போது இவை மெய்பாக்டீரியாவிற்கு ஒத்திருந்தாலும், அவை தனித்துவம் வாய்ந்தவையாகவும் வேறாகவும் அறியப்படுகிறது. மெய்க்கருவுயிரி கசையிழைகள் - இவை விலங்கு, தாவரம் மற்றும் புரோட்டிச்டு கலங்களில் வெளியே நீட்டப்பட்டு காணப்படும் உறுப்பு. இவை கலம் முன்னும் பின்னும் அசைய முற்பட செயலாற்றுகிறது. மெய்க்கருவுயிரி கசையிழைகள் மெய்க்கருவுயிரிகளின் சிலியா என்னும் உறுப்புடன் இணைத்து வரையறுக்கப்பட்டுள்ளது. பாக்டீரியா கசையிழைகள்தொகு கலச்சுவரை ஒட்டி உட்புறம் அமைந்துள்ள கலச்சவ்வுப் பகுதியில் வேர்ப்பகுதியும் நீண்ட சாட்டையைப் போல் கலச்சுவர்களுக்கு வெளியில் நீட்டியுள்ள உறுப்பு கசையிழை எனப்படும். இவை பாக்டீரியாவின் நகர்வுக்கு மிகவும் துணைப்புரிகிறது. இது 20 நானோமீட்டர் அடர்த்தியுள்ள வெற்றுக்குழாய் வடிவில் காணப்படும். இது ஃப்லாசெல்லின் என்னும் புரதத்தால் ஆனது. திருகாணிவடிவ நீண்ட கசையிழை மோட் கூட்டமைப்பு (Mot complex) என்னும் புரதத்தால் ஆன இயந்திர ஆற்றலால் இயங்குகிறது. இதன் அமைப்பு பாக்டீரியாவின் வகைகளான கிராம் சாயமேற்காத மற்றும் கிராம் சாயமேற்கும் இருதரப்புகளுக்கும் இடையில் வேறுபடுகிறது. மேலும் பாக்டீரியாவில் இடம் பெற்ற கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் இடம் குறித்து ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை, கசையிழையற்ற (atrichous) ஒற்றைக் கசையிழை (monotrichous), ஒருதுருவ கசையிழை (lophotrichous), இருதுருவ கசையிழை (amphitrichous) மற்றும் சுற்றுக்கசையிழை (peritrichous) ஆகியன. ஆர்க்கீயாதொகு ஆர்க்கி கசையிழை தனித்துவ மிக்க வடிவத்தில் மையப்பண்பை இழந்துக் காணப்படுகிறது. ஆர்கியல் ஃப்லாசெல்லின் புரதம் N - இணைப்பு கிளைக்கன் சேர்ப்பால் தனக்கேயுரிய அமைப்பும் பண்பும் கொண்டுக் காணப்படுகிறது. குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கீழே வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது: பாக்டீரியாவின் கசையிழை நீரிய அயனி (H+)/உப்பியத்தனிம (Na+) சோடியம் அயனிகளாலும் ஆற்றல் பெற்று இயங்குகிறது. ஆனால் ஆர்க்கியாவின் கசையிழை ATP என்னும் மூலக்கூறால் ஆற்றல் பெறுகிறது. பாக்டீரியாவில் கூட்டு கசையிழைகள் தன்னிச்சையாக இயங்கும் ஆனால் இவைகளில் கசையிழைக் கற்றைகள் ஒத்த இயக்கங்களைப்பெற்று ஒரே அமைப்பில் இயங்கும். பாக்டீரியா கசையிழைகள் ஆர்க்கிய கசையிழைகளைவிட பெரிதாகவும், பெரிய வெற்றுக் குழல் போல் காட்சியளிக்கும். மெய்க்கருவுயிரி கசையிழைகள்தொகு மெய்க்கருவுயிரிகளின் சவுக்குமுளை. மெய்க்கருவுயிரி சவுக்குமுளை ஒன்றின் குறுக்குவெட்டு முகம். இதன் 9+2 கட்டமைப்பை தெளிவாக அவதானிக்க முடிகின்றது. மெய்க்கருவுயிரிகளில் சிலியாவுடன் இணைந்து கசையிழைகளான உள்ளுருப்பை அண்டுலிப்போடியா என அறியப்படுகிறது. இவை ஒன்பது இணை நுண்குழாய் பிணைப்பால் ஆன கற்றையாகும். இவைகளுக்கு நடுவில் இரு ஒற்றை நுண்குழைய் காணப்படுகிறது. இந்த அமைப்பை நாம் ஆக்சோநீம் என விளிக்கிறோம். யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளைச் சுற்றி முதலுரு மென்சவ்வு காணப்படும். இவ்வகைச் சவுக்குமுளைகள் 9+2 கட்டமைப்பைப் பெற்றுள்ளன. அதாவது யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளையின் குறுக்கு வெட்டுமுகத்தை இலத்திரன் நுணுக்குக்காட்டியூடாக அவதானித்தால், நடுப்பகுதியில் இரு தனி நுண்புன் குழாய்களும், சுற்றிவர ஒன்பது சோடி நுண்புன்குழாய்கள் முதலுரு மென்சவ்விற்கு அருகாகக் காணப்படும். சவுக்குமுளை மற்றும் பிசிர் ஆகியவை அசையும் விதங்கள் சவுக்குமுளையும் பிசிரும் ஒரே நுண்கட்டமைப்பையே கொண்டுள்ளன. அவற்றின் நீளமும் அவை அசையும் விதமுமே அவற்றை வேறுபடுத்துகின்றன. இரண்டும் கல மென்சவ்விலுள்ள அடிச்சிறுமணி என்னும் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அடிச்சிறுமணி 9+0 கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அத்துடன் அடிச்சிறுமணியின் நுண்புன்குளாய்கள் சோடிகளாக அல்லாமல் மும்மைகளாகவே காணப்படும். அடிச்சிறுமணியின் மத்தியில் நுண்புன்குழாய்கள் இருப்பதில்லை. யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளின் கட்டமைப்பு பாக்டீரிய சவுக்குமுளை கட்டமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் இவை இரண்டும் கலத்தின் அசைவை ஏற்படுத்தல் என்ற ஒரே தொழிலையே புரிகின்றன. மேற்கோள்கள்தொகு Bardy SL, Ng SY, Jarrell KF (February 2003). "Prokaryotic motility structures". Microbiology (Reading, Engl.) 149 (Pt 2): 295–304. doi:10.1099/mic.0.25948-0. PubMed. Jahn TL, Bovee EC (1965). "Movement and Locomotion of Microorganisms". Annual Review of Microbiology 19: 21–58. doi:10.1146/annurev.mi.19.100165.000321. PubMed. Lefebvre PA; Lefebvre, PA (2001). "Assembly and Motility of Eukaryotic Cilia and Flagella. Lessons from Chlamydomonas reinhardtii". Plant Physiol. 127 (4): 1500–1507. doi:10.1104/pp. 010807. PMC 1540183. PubMed.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileLanguages/ஜீவா_(திரைப்பட_இயக்குநர்)" இருந்து மீள்விக்கப்பட்டது
பண்டத்தரிப்பு (Pandatharippu) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்டத்திற்குட்பட்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேசசெயலகம்(சண்டிலிப்பாய் ) ஆளுகைக்குள் அமைந்துள்ளதும் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்காக J/146( யா/146) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தனித்துவமான நிலப்பரப்பும் சனத்தொகையும் உடையதாக நகர கட்டமைப்புடன் காணப்படும் ஒரு அழகிய கிராமம் ஆகும். பண்டத்தரிப்பானது முன்னைய காலங்களில் பட்டினசபை எனப்படும் உள்ளூராட்சி கட்டமைப்பை கொண்டதாக அதனையண்டிய அயல் கிராமங்களான சில்லாலை, வடலியடைப்பு, பிரான்பற்று, ஆகியவற்றை அப்பட்டின சபையின் ஆளுகைக்குள் உள்ளடக்கியதாக காணப்பட்டது பிற்பட்ட காலங்களில் 1987ஆம் ஆண்டுகளில் பட்டின,கிராம சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பிரதேசசபைகள் என்னும் புதிய உள்ளூராட்சி கட்டமைப்பின் கீழ் வலிதென்மேற்கு மானிப்பாய் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கிராமமாகவும் அப்பிரதேசசபையில் நகரகட்டமைப்புடன் காணப்படும் மானிப்பாய் கிராமத்திற்கு அடுத்து நகரகட்டமைப்புடைய ஒரே ஒரு கிராமமாகவும் பண்டத்தரிப்பு விளங்கி வருகின்றது. பண்டத்தரிப்பு_என்னும்_பெயரின் வரலாற்று_பின்னனியும்_கிராமத்தின் வரலாற்று_சுருக்கமும். "பண்டத்தரிப்பு" என்கிற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாராலும் தெளிவாக கூறமுடியாவிட்டாலும் வெவ்வேறு காரணங்கள் ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன. ஒருசிலர் பண்டைய காலங்களில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்றும் இதனால் தான் பண்டங்கள் தரித்து நிற்கும் ஊர் என்கிற காரணப் பெயரின் அடிப்படையில் பண்டத்தரிப்பு என பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள் . இதனை உறுதிப்படுத்துவதை போன்று வரலாற்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தனது யாழ்ப்பாண இராச்சியம் ஒரு சுருக்க வரலாறு என்னும் நூலில் 149ஆம் பக்கத்தில் யாழ்ப்பாண மன்னர் காலத்திலேயே பண்டத்தரிப்பு ஒரு வணிகமையமாக இருந்தது என்கிறார் அத்துடன் ஒல்லாந்தர் கால குறிப்புக்களை உள்ளடக்கிய பால்தேஸ் பாதிரியார் எழுதிய A_Description_of_the_East-India_Coasts_of_Malabar_and_Coromandel என்கிற புத்தககுறிப்புக்களில் பண்டத்தரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதோடு பண்டத்தரிப்பை குறிப்பிடும் ஓவிய மாதிரியில் ஒல்லாந்த தேவாலயம் மற்றும் வணிககூடம் வியாபாரிகள் யானை, போன்ற விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே வணிக மையம் என்கிற அடிப்படையில் கடல் போக்குவரத்து மார்க்கமான மாதகல் துறைக்கு மிக அருகே அமைந்து இருந்த கிராமம் என்கிற அடிப்படையில் பன்னெடுங்காலமாகவே பண்டத்தரிப்பு என்னும் பெயர் இக்கிராமத்தின் பெயராக அமைந்தது எனலாம் . வேறு சிலர் பாண்டியர்களின் இலங்கை மீதான படையெடுப்பின்போது பாண்டியரின் படைகள் தரித்துச்செல்லும் இடமாக இருந்ததினால் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு என மருவியதாகவும் சில கர்ணபரம்பரை கதைகள் கூறுகின்றன. இவ்வாறு பன்னெடுங்காலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவொரு கிராமங்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு திகழ்ந்து வந்துள்ளமையின் தொடர்ச்சியை இலங்கை மீதான அல்லது யாழ்ப்பாணத்தின் மீதான அந்நியராட்சி கால பகுதிகளிலும் இனங்காணக்கூடியதாக உள்ளது. 1616இல் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பின் தமது நிர்வாக வசதிக்காக வலிகாமம்,தென்மராட்சி,வடமராட்சி, தீவகம் என இருந்த யாழ்ப்பாணபகுதிகளை 32 கோயிற்பற்றுக்களாக பிரித்தனார் அதில் வலிகாமம் பகுதியில் பிரிக்கப்பட்ட 14 கோயிற்பற்றுக்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு கிராமம் விளங்கியதுடன் பண்டத்தரிப்பு கோயிற் பற்று என்பது பிரான்பற்று,வடலியடைப்பு,சில்லாலை,மாதகல்,பெரியவிளான்,சிறுவிளான், மாரீசங்கூடல்,இளவாலை, பனிப்புலம் ஆகிய பலகிராமங்களை குறிப்பதாக இருந்ததினால் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை அக்கிராமங்களின் பிரதேசரீதியான பெயராக பண்டத்தரிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்ற தன்மையினை இனங்காணமுடிகிறது. போர்த்துக்கேயர் தேவாலயம் ஒன்றை அமைத்து அதனை அண்டிய ஒரு வணிக மைய வளாகத்தையும் அமைத்தனார்.இதனால் அக்காலத்திலும் வணிக மையமாக பண்டத்தரிப்பு விளங்கியது இத்தகு தன்மை பின் வந்த ஒல்லாந்தர் காலத்திலும் தொடர்ந்தது. ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் 1820ஆம் ஆண்டில் பண்டத்தரிப்பு பகுதியில் மதம்பரப்பு பணிக்காக அமெரிக்காவில் இருந்து வந்த மறைப்பரப்பாளரும் வைத்தியருமான ஜோன் ஸ்கூட்டர் (DR. John Scudder ) தெற்க்காசியாவினதும் இலங்கையினதும் முதல் மேற்க்கத்தேய மருந்தகத்தினை அமைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் . அது மட்டுமல்லாமல் உடுவில் மகளீர் கல்லூரிக்கு அடுத்ததான விடுதிவசதியுடன் கூடிய மகளீர் கல்லூரி யாக பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியும் அமைக்கப்பட்டது. 1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது "https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டத்தரிப்பு&oldid=3200380" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்புகள்: யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் யாழ்ப்பாண மாவட்டம் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் expanded collapsed பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் expanded collapsed தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy சென்ற மாதப் புள்ளிவிவரம் Traffic stats உதவி உதவி ஆவணங்கள் Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு மற்ற மொழிகளில் Deutsch English فارسی සිංහල இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2021, 16:08 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் முற்றுகையிட்டு 30 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இணைந்துகொள்வதற்காக, மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து புறப்பட்டவிவசாயிகள் தில்லியின் எல்லையில், ஹரியானா-ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஷாஜஹான்பூர் வந்துசேர்ந்தார்கள். அங்கே நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர். மகாராஷ்டிராவிலிருந்து ஷாஜகான்பூருக்கு வந்து சேர்ந்த விவசாயிகளுடன், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜுகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்ட விவசாயிகளின் வாகனப்பேரணியும் வந்து சங்கமித்தது. ஷாஜகான்பூர் அருகில் உள்ள நிம்ரானா சுங்கச்சாவடியை பேரெழுச்சிமிக்க முழக்கங்களுடன் இந்தப் பேரணி கடந்து சென்றது. ஷாஜகான்பூரில் சங்கமித்த விவசாயிகளிடையே அசோக்தாவ்லே, ஹன்னன்முல்லா, கிருஷ்ணபிரசாத், அம்ராராம் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். அப்போது, வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய முடியாது எனபிடிவாதமாக மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் கண்டனம்தெரிவித்த அவர்கள், இச்சட்டங் களை ரத்து செய்யும் வரை போராட்டம்ஓயாது என அறிவித்தனர்.இப்போராட்டத்தால் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. காவல்துறையினர் போக்குவரத்தை வேறு பாதைகளில் திருப்பிவிட்டனர். இவர்களுடன் ராஜஸ்தானிலிருந்து ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் தலைவரும், மக்களுவை உறுப்பினருமான ஹனுமான் பெனிவால் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இணைந்து கொண்டனர்.ஹனுமான் பெனிவாலின் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி இதுநாள்வரையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓர் அங்கமாக இருந்தது. அக்கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, விவசாயிகள் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள் ளது. (ந.நி.) Similar Posts For You 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் கொரோனா நமது நிருபர் 12/5/2021 5:14:14 AM உலகச் செய்திகள் நமது நிருபர் 12/5/2021 5:14:14 AM இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி நமது நிருபர் 12/4/2021 9:47:08 PM Tags தொடர்புடைய செய்திகள் போரூர் ஏரியில் முதலமைச்சர் ஆய்வு நமது நிருபர் டிசம்பர் 5, 2021 அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்தாள் தேர்ச்சி கட்டாயம் நமது நிருபர் டிசம்பர் 5, 2021 கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக! நமது நிருபர் டிசம்பர் 5, 2021 ஏர் இந்தியா ஊழியர்களை குடியிருப்பிலிருந்து வெளியேற்றத் தடை நமது நிருபர் டிசம்பர் 5, 2021 மோசடி நபர்களிடம் வங்கிகளை ஒப்படைப்பதா? நமது நிருபர் டிசம்பர் 5, 2021 தீக்கதிர் தீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.
மெட்ரோ ரெயில் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து மாற்றம் Advertising Advertising சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் ஆர்டிஓ அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான பணி தொடங்குகிறது. இதனால், அக்டோபர் 19ஆம் தேதி முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே அன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. * ஆண்டர்சன் சாலையில் ஆர்.டி.ஓ அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. * பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. * ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம். * ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது. * மோட்டர் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பிலிருந்து பில்கிங்டன சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம். * கனரக வாகனங்கள், கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபன் சாலை (ரெயில்வே மருத்துவமனை) போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம். * கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறமாக திரும்பி ஆண்டர்சன் சாலை மற்றும் கான்ஸ்டிபன் சாலை வழியாக செல்லலாம்.
வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கேயுள்ள பெரியமடு காட்டில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் காடழிப்பு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன இலாகா திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆரம்பகாலம் முதல் வசித்துவருபவர்களுக்கு மாத்திரமே குறித்த காட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அருண ஹதுருசிங்க கூறியுள்ளார். பெரியமடு பகுதியில் இடம்பெற்றவந்த சட்டவிரோத நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளின்போது குற்றவாளிகளாக காணப்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வன இலாகா திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் அணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள் Recent முழு மதுவிலக்கு..! ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு? ஜான் பாண்டியன் கே... சசிகலா நடத்திய ருத்ர ஜபம்..! ஸ்படிக லிங்க பூஜை..! அதிகாலையில் அதிர்ந... என் வழி தனி வழி..! ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..! அதிமுகவில் அடுத்தது எ... இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! ... இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி.... அரசியல் சூர்யாவுக்கு ஆதரவா கமல், சீமான் வந்தாச்சு! ரஜினி சார் எங்கேப்பா? July 17, 2019 | July 17, 2019 | Reported By : Mugil சூர்யாவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட பாதி சினிமா உலகம் வந்துவிட்டது. ஏனென்றால், சூர்யா ஏற்கெனவே கல்வித்தளத்தில் இயங்கி வருகிறார். அதனால்தான் சூர்யாவை எல்லோரும் ஆதரிக்கிறார்கள். ஓட்டுப் போட எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றால், ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை கேள்வி கேட்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. எனவே சூர்யாவுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. கோடிக்கணக்கான மாணவர்களை எதிர்கால இந்தியாவை பாதிக்கும் விஷயம் கல்வி. அது தரமானதாக, எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையும் சிந்தனையும் நம் எல்லோருக்கும் இருந்தே ஆகவேண்டும். எனவே வாயைத் திறக்காதே என்று விதண்டாவாதம் பேசாமல், சரிசமமாக அமர்ந்து பேசுவோம், விவாதிப்போம். அவசரப்படாமல் தரமான சமமான கல்வியை வடிவமைப்போம். மாணவர்களைக் காப்போம் என்று கமல்ஹாசன் கூட வாய் திறந்துவிட்டார். இதுகுறித்து, இன்னமும் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காதவர் சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும்தான். பா.ஜ.க. அனுமதி கொடுத்தால்தான் பேசுவாரா என்று அவரது ரசிகர்களே கேள்வி கேட்கிறார்கள். வாருங்கள் ரஜினி... மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுங்கள். Share Via : Popular முழு மதுவிலக்கு..! ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு? ஜான் பாண்டியன் கே... சசிகலா நடத்திய ருத்ர ஜபம்..! ஸ்படிக லிங்க பூஜை..! அதிகாலையில் அதிர்ந... என் வழி தனி வழி..! ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..! அதிமுகவில் அடுத்தது எ... இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! ... இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி.... Trending Political news Tamil Crime News Tamil Cinema News Tamil Lifestyle news Useful Links Home All News Contact Advertise with us About Us Times Tamil News present you the most latest trending news in tamil across Chennai, tamilnadu, India, Asia and World. Read top tamil seithigal, breaking tamil news, tamil movie gossips, fashion, lifestyle, and Watch hot actress photos, videos and live headlines coverage of all the breaking news, and all latest events on our site. Don't Wait for your morning newspapers! get all tamil crime news, Political news, Tamil Cinema news, Sports news, regional news through Times Tamil News instantly.Stay updated with authentic tamil news portal - Times Tamil News. 2021 © All Rights Reserved @ Times Tamil News | Terms & Condition | Privacy Policy | About Us | Contact Us Advertise with us
இந்த ஆண்டின் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வந்த அந்த வியாழக்கிழமை, நான் சொர்ணாவுடன்தான் இருந்தேன். சொர்ணா இயல்பாக இல்லை. நோட்டுகளையும் புத்தகங்களையும் வினாத்தாள்களையும் புரட்டிப் புரட்டி மனக்கணக்குப் போட்டாள். திடீரென்று ஓடிவந்து இரண்டு விரல்களை நீட்டி, ஒரு விரலைத் தொடச் சொன்னாள். அந்த இரண்டு விரல்களில் பெரிய விரலை நான் தொட்டுவிட, 'நான் எப்பவும் சின்ன விரல்லதான் நல்லது நினைப்பேன்னு உங்களுக்குத் தெரியாதா மாமா?’ எனக் கோபித்துக்கொண்டு, 'கண்ணை மூடிக்கிட்டு இப்பயாச்சும் கரெக்டாச் சின்ன விரலத் தொடுங்க...’ என்றாள். காலையிலேயே எழுந்து குளித்து, கணினி முன் அமர்ந்தவள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் 10 மணி வரையில் பச்சத் தண்ணிகூட வேண்டாம் என்றிருந்தவள், தேர்வில் 1,089 மார்க் எடுத்த பிறகும்கூட இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, 'ஹிஸ்ட்ரி சப்ஜெக்ட்ல இன்னும் ஒரு மார்க் போட்டிருந்தா, நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கியிருப்பேனே...’ என்று அவள் அழுத அழுகையைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. அதைவிடக் கொடுமை, அழுது அழுது வீங்கிய கண்களோடு என்னைப் பார்த்து 'நீங்க ப்ளஸ் டூ-வுல எவ்வளவு மார்க் மாமா..?’ என்று அவள் கேட்டது! ##~## அதை எப்படிச் சொல்வது அவளிடம்? ஆதிச்சநல்லூர் பறம்பு. அதுதான் தொல் தமிழ்க்குடியின் மூத்த முதல் இடுகாடு. அங்குதான் நள்ளிரவில் மெழுகாக உருகிக்கொண்டிருக்கும் முழு நிலவின் கீழ் நான், முருகன், சதீஷ், முத்து அப்புறம் ரவி ஐந்து பேரும் அமர்ந்திருந்தோம். விடிந்தால் ப்ளஸ் டூ ரிசல்ட். அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை விவாதிக்கத்தான் அந்த ஐவர் பொதுக் குழுக் கூட்டம். முருகன், சதீஷ், முத்து மூன்று பேரும் சொல்லிவிட்டார்கள்... ''எப்பா... எங்களுக்கு மட்டும்இல்லை... எங்க வீட்டுக்கும் தெரியும்... நாங்க ஃபெயிலுதாம்னு. ஒருவேளை திடீர்னு பாஸானாத்தான் எங்களைப் பாத்துச் சிரிப்பாங்க. அதனால எங்களுக்கு ஒண்ணும் பயமில்ல. பாவம்! நீங்க ரெண்டு பேரும்தான் என்ன செய்யப்போறீங்களோ?'' என்று. நான் ரவியைப் பார்த்தேன். ரவி தலையைக் குனிந்தபடி இருந்தான். ''ஃபெயிலானா, மாரி அண்ணன் மாரியைக் கொன்னுடுவாம்லா?'' 'அவனே பயந்துபோயிருக்கான். சும்மா எதுனா சொல்லி அவனை இப்பவே அழவெச்சிடாதீங்க.'' இழுக்கிற பீடிக்கு எதையாவது பேச வேண்டுமே. இருந்தாலும் அவர்கள் பேசியது அனைத்தும் அப்படியே நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லாமல் இல்லை. பத்தாம் வகுப்பு ஃபெயிலாகி, கோழி மடத்துக்குள் ஒளிந்துகிடந்தவனைக் கண்டுபிடித்து, 'ஃபெயிலான முட்டாப் பயலுக்கு எதுக்கு ரெண்டு கிட்னி?’ என்று இரண்டில் ஒரு கிட்னியை நிஜமா கவே உருவிவிடும் முனைப்புடன் வெளுத்தெடுத்தது என் நினைவுக்கு வந்துபோனது. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன். என் படிப் பின் மீதான என் சிறு நம்பிக்கை, வெற்றியின் மதில் மேல் வந்து ஒற்றைக் காலில் ஊனப்பட்ட பூனையாக நின்றது. ஒரு பக்கம், 'அவன் எங்கடே... பாஸாவப் போறான்?’ என்பவர்கள் நிற்கிறார்கள். இன்னொரு பக்கம், 'அவன் ஒருத்தன்தான் மேத்ஸ் குரூப்லயே ஃபெயிலாவாம்னு நினைக்கிறேன்...’ என்று சொல்பவர்கள் நிற்கிறார்கள். இதில் எந்தப் பக்கம் குதித்தாலும் அவமானம்தான், தோல்விதான். ஆனால், வேறு வழியே இல்லை. ஒற்றைக் காலில் எவ்வளவு நேரம் நிற்பது? ஏதாவது ஒரு பக்கம் குதித்துதான் ஆக வேண்டும். ''எப்படியும் ஃபெயிலானதுக்கு அப்புறம் சரவணா ஸ்டோருக்கோ, திருப்பூர் பனியன் கம்பெனிக்கோதான் நம்மளை வேலைக்கு அனுப்பப் போறாவ. அதுக்கு நாமளே நாளைக்கு ரிசல்ட் பாத்துட்டு அப்படியே கிளம்பிட்டா என்ன?'' ''ஆமா... ஆமா. பயலுவ ஃபெயிலானாலும் ரோஷத்தோட வேலைக்குக் கிளம்பிட்டானுங்கள்ல. அந்தப் புத்தி போதும் அவனுங்க பொழைக்கிறதுக்குனு பேசுவாங்கள்ல.'' ''ஆனா, அதுக்குப் பணம்?'' ''இப்ப போய் ஆளாளுக்கு அவனவன் வீட்ல எவ்வளவு கிடைக்குதோ எடுத்துவெச்சிக்கோங்க. காலையில் வண்டியைத் தட்டிரலாம். என்ன... ஐடியா சரிதான?'' ''எங்களுக்குச் சரி. மாரிக்குச் சம்மதமா?'' ஒரு ரூபாயை எடுத்துச் சுண்டிப் போட்டேன். நிலவின் பால் ஒளியில் அது பூவாகத்தான் தெரிந்தது. ''மொசப் பிடிக்கிற நாய் மூஞ்சியப் பாத்தா தெரியாதாடே...'' எல்லாரும் சிரித்தார்கள். ஐந்து பேரும் விடியற் காலையிலேயே கிளம்பி, ஸ்ரீவைகுண்டம் போய்விட்டோம். நான் வீட்டிலிருந்து வரும்போதே இரண்டு சட்டை, இரண்டு பேன்ட், அப்புறம் ஒரு சாரம், அது போக 300 ரூபாயும் எடுத்து வந்திருந்தேன். இப்படி எல்லாருமே கொஞ்சம் துணிகளோடும் கிடைத்த பணத்தோடும் வந்திருந்தார்கள். அப்போதெல்லாம் ரிசல்ட்டை வெளியிட்ட உடனே தெரிந்துகொள்ள முடியாது. மதியம் 12 மணிக்குத்தான் நாளிதழ்களின் சிறப்புப் பதிப்பு கள், ஒரு வெள்ளை டாக்ஸியில் வேகமாக வரும். அந்த ஒரு வெள்ளை டாக்ஸிக்காக ஸ்ரீவைகுண்டம் பஸ் ஸ்டாண்ட் முழுக்க மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் காத்துக்கிடப் பார்கள். வெள்ளை டாக்ஸி வர நேரம் ஆகிக் கொண்டே போனதால், கையில் இருக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக பூரியாக, இட்லி யாக, பீடியாகக் காலியாகிக்கொண்டிருந்தது. இப்போது தேர்வு முடிவுகளின் மீது இருந்த பயம் போய், ஒரு விதமான சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. வருகிற வெள்ளை டாக்ஸியை எல்லாம் ஓடி ஓடிப்போய்ப் பார்ப்பது. டாக்ஸிக் காரர்கள் எங்களைத் திட்டுவது. மாணவர்கள் எல்லாரும் கத்துவது எனப் பேருந்து நிலையமே அல்லோலகல்லோலம். 'ஏய்... அந்தா வந்துட்டு வெள்ள ப்ளஸ்ஸர். இந்தா வந்துட்டு வெள்ள ப்ளஸ்ஸர்...’ என அங்கும் இங்குமாக அலறித் திரிய, சத்தமே இல்லாமல் ஒரு மகேந்திரா வேனில் வந்து பத்திரிகைக் கட்டுகளை, அப்படியே அள்ளித் தூக்கி வீசிவிட்டுப் போனார்கள். 'ஏலேய்! பேப்பர் வந்துட்டுல, ஓடியாங்களே...’ என்று ஒரு சத்தம்தான். மூன்றாம் உலகப் போருக்கு நிகரான களேபரமாகிவிட்டது நிலவரம். அவ்வளவு தள்ளுமுள்ளுக்கு இடையில், எப்படியோ போய் முருகன் ஒரு பேப்பரை வாங்கி வந்துவிட்டான். அங்கு வைத்துப் பார்த்தால் ஒரு பெரும் கூட்டமே எங்கள் பேப்பரில் ரிசல்ட் பார்க்கக் கூடிவிடும் என்பதால், பேப்பரை எடுத்துக்கொண்டு செல்வம் சலூனை நோக்கி ஓடினோம். மறுபடியும் தேர்வு முடிவுகுறித்த பயம் மனதில் அப்பியது. செல்வம் சலூனுக்கு இடது பக்கம் உள்ள அந்தச் சின்ன முடுக்கில் நின்றுகொண்டு, 'ஏல லூஸு... அங்க என்னல தேடுத? முதல்ல தூத்துக்குடிக் கல்வி மாவட்டம் எடுல...’ என்று வாய் அவசரப்படுத்தினாலும், மனசு 'எதுக்கு அவ்வளவு அவசரம்? கொஞ்சம் மெதுவாத்தான் தேடேன்...’ என்று கெஞ்சியது. முதலில் சதீஷ்தான் பார்த்துச் சொன்னான், 'ஏலேய்! நாங்க மூணு பேருமே சொன்ன மாதிரியே ஃபெயிலு’ என்று. சதீஷ், முருகன், முத்து மூன்று பேருமே இன்ஜினீ யரிங் குரூப். 'சரி... மாரி உன் நம்பரச் சொல்லு... பார்ப்போம்’ என்று கேட்கவும், நான் எனக்கு முன்னாடி உள்ள சுந்தரமூர்த்தி என்கிற நல்லாப் படிக்கும் மாணவனின் நம்பரைச் சொன்னேன். 'ஏலேய்... அடிச்சிட்டுல உனக்கு லக்கு. நீ பாஸுல... நீ மட்டுமல்ல... உனக்கு முன்னாடி இருந்தவன் பின்னாடி இருந்தவன் எல்லாவனுமே பாஸுடே... கலக்கிட்டியே!’ என்று அவர்கள் சொல்ல, அடித்து உடைத்து உள்ளே ஒளித்துவைத்திருந்த கொம்புகளின் குருத்துகள் படக்கென்று மண்டையின் மேல் முளைத்துவிட்டதைப் போல் இருந்தது எனக்கு. 'மாரி செல்வத்த மட்டும் இந்த வருஷம் எக்ஸாம் எழுதவிடாமப் பண்ணா, நம்ம ஸ்கூல்ல அட்லீஸ்ட் மேத்ஸ் குரூப்பாவது சென்ட்டம் வாங்க வாய்ப்பிருக்கு...’ என ஹெட்மாஸ்டரிடம் போய் சொன்ன ஆசிரியர்களின் ஒவ்வொருவர் முகமும் அச்சுப் பிசகாமல் வந்துபோனது. அண்ணனிடம் இருந்து என் கிட்னியைக் காப்பாற்றியதைவிட, ஆசிரியர்களிடம் இருந்து என் மானத்தைக் காப்பாற்றியதுதான் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ''மச்சான்! அப்படியே தென்காசிக் கல்வி மாவட்டத்தையும் பாரு. ரவி, உன் நம்பரச் சொல்லு..?'' இப்போது ரவி நம்பரைத் தேடினோம். ''என்னடா ரவி, உங்க வரிசையே காணல?'' ''வரிசை மட்டுமில்லடா... எங்க ஸ்கூல் ரிசல்ட்டே இதுல வரலடா. வேற பேப்பர் இருந்தா வாங்குங் கடா...'' என்று ரவி சொல்ல, எல்லா பேப்பர் களையும் வாங்கிப் பார்த்துவிட்டோம். எதிலும் அவன் ஸ்கூல் ரிசல்ட் மட்டும் வரவில்லை. எல்லாருக்குமே அதிர்ச்சி. கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்த ரவி, கடைசியாக அவன் பள்ளிக்கே போன் செய்தான். ''சார்... வணக்கம். என் பேர் ரவி. நான் நம்ம ஸ்கூல்லதான் மேத்ஸ் குரூப் படிக்கிறேன். நம்ம ஸ்கூல் ரிசல்ட் மட்டும் எந்தப் பத்திரிகையிலேயும் வரலையே சார்...'' ''மொதல்ல போனைக் கீழ வை. அது எந்தப் பத்திரிகையிலேயும் வராது.'' ''ஏன் சார்?'' ''முண்டம். அத்தன முண்டங்களுமே ஃபெயிலானா... எப்படிடா பேப்பர்ல வரும்? நாளைக்குப் பாரு... தனியாக் கொட்டெழுத்துல போடுவான் 'எல்லா நாயும் ஃபெயிலான ஒரே பள்ளி’னு... வைடா போனை.'' போனைக் கீழே வைத்ததும், ரவி அப்படியே நடந்ததைச் சொல்ல, ரிசல்ட் மீதிருந்த முழு பயமும் போய் எல்லாருடைய முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு. திருப்பூர் போகும் பிளானை மறந்துவிட்டு, எல்லாரும் இருக்கிற காசுக்கு நன்றாகச் சாப்பிட்டோம். எனக்குச் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி பள்ளிக்குப் போக வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ''மாரி, பள்ளிக்கூடத்துல கொஞ்ச வெடியப் போட்டுட்டு, மீதிய உங்க வீட்டுக்குப் போய், உங்க அண்ணன் முன்னாடி போடுவோம். சரியா, சும்மா அவன் கிட்னி அப்படிக் கதறணும்...'' என்று முருகன் ஐடியா கொடுக்க, உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்பிப்போனோம். ''முருகா மொதல்ல நீ போய் மார்க் லிஸ்ட் வந்துட்டானு பாத்துட்டு வா...'' என்று முருகனை முதலில் அனுப்பிவைத்தோம். ''இப்போதான் வந்துச்சாம். அட்டெண்டர் வெச்சிருந்தார். அவர்கிட்ட மேத்ஸ் குரூப் அக்யூஸ்ட் மாரி மார்க் மட்டுமாவது சொல்லுங்களேன்னு கேட்டேன். அதுக்கு அவர் 605-ன்னார். பின்னிட்டடா, மேத்ஸ் குரூப்ல 605 மார்க்குன்னா, எவ்வளவு பெரிய விஷயம்?'' ''நிஜமாவா? 605 மார்க்குன்னா பெரிய விஷயமா? அப்படின்னா போடுடா வெடியை...'' கையில் இருந்த பட்டாசுகளைக் கொளுத்தத் தொடங்கினோம். பள்ளிக்குள் இருந்தபடி பாஸான, ஃபெயிலான மாணவர்கள்... அவர் களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உட்பட எல்லாரும் எங்க ளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென இரண்டு ஆட்டோக்கள் பள்ளிக்கூட வாசலில் வந்து நின்றன. எல்லா ஆசிரியர் களும் வெளியில் வந்து எங்களைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, அதில் ஏறிச் சென்றார் கள். தலைமை ஆசிரியர்கூட ஒரு ஆட்டோவில் ஏறி எங்கோ சென்றார். முருகன் ஓடிப்போய் அட்டெண்டரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான், ''எல்லாரும் வேகமா எங்கண்ணே போறாங்க..?'' ''சுந்தரமூர்த்தின்னு ஒரு பய மேத்ஸ் குரூப் படிச்சாம்லா. அவன் 999 மார்க்தான் எடுத்திருக்கோம், 1,000 மார்க் தாண்ட முடியலையேனு விஷத்தக் குடிச்சிட்டானாம்... அவன் வீட்டுக்குத் தான் எல்லாரும் போறாங்க.'' ''என்னது... 999 மார்க் எடுத்ததுக்கு சுந்தரமூர்த்தி மருந்தக் குடிச்சிட்டானா? அப்படின்னா 605 மார்க் எடுத்தவன்?'' ''ம்ம்ம்... நியாயமாப் பார்த்தா, ஓடுற ரயில்ல விழுந்து சாவணும்!'' - சொல்லிவிட்டு, என்னைத் திரும்பிப் பார்க்காமல் அட்டெண்டர் வேகமாக நடந்துபோனார். எல்லோரும் என்னைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தார்கள். ஆனால், எனக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. காரணம், 'தெரியாத கணக்கா இருந்தா பயப்படாத மாரி. அதோட வகையை மட்டும் கரெக்ட்டா எழுதி, ஏதாவது ஒரு ஆன்ஸரைக் கொண்டுவந்துடு. எப்படியும் பாதி மார்க் போடுவாங்க...’ என்று சொல்லி, என் பக்கத்துல உட்காந்து, சிரித்த முகத்துடன் பரீட்சை எழுதிய என் நண்பன் சுந்தரமூர்த்திதான் இறந்துபோயிருக்கிறான்!
மேகநாத் சாஹா,டி.டி.கோசாம்பி,சர்.சி.வி.ராமன்,ஜி.டி.நாயுடு உட்பட்ட பல ஆளுமைகளின் அறியப்படாத வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டி,ஏன் இந்த நிலை என்பதற்கான அரசியல்,சமூக காரணங்களையும் தொட்டுக் காட்டுகின்றார். ரூ.30/- Tags: அறிவியல், ஆயிஷா இரா.நடராசன், பாரதி புத்தகாலயம் ← கடவுள் பிறந்த கதை அக்னிச் சுடர்கள் அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள் → No Comments Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Product Categories Select a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு
10th குடிமையியல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 1 (01 to 20) FREE ONLINE TEST (TEA BREAK) - மின்னல் வேக கணிதம்
ஒசநே+03:30 (UTC+03:30) என்பது +03:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். ஐஎஸ்ஓ 8601 (ISO 8601) என்பதுடன் தொடர்புடைய நேரம், 2021-11-16T05:38:03+03:30 என எழுதப்படும். இந்த நேரம் ஈரான் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒசநே+03:30 உலக வரைபடத்தில் நேரவலயங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஒசநே ஈடு UTC+03:30 ஒசநே+03:30 தற்போதைய நேரம் 05:38, 16 நவம்பர் 2021 UTC+03:30 [refresh] நடு நெடுவரை 52.5 பாகை கிழக்கு நாள்-நேரம் குழுமம் UTC + 03: 30: நீலம் (திசம்பர்), ஆரஞ்சு (சூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்)
actor y.gee.mahendra actor y.gee.mahendran actress k.r.vijaya actress lakshmi kaaseathaan kadavulada drama காசேதான் கடவுளடா நாடகம் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிகை கே.ஆர்.விஜயா நடிகை லட்சுமி tweet Previous Post'கண்ல காச காட்டப்பா' படத்தின் ஸ்டில்ஸ் Next Post'கோணலா இருந்தாலும் என்னோடது' படத்தின் ஸ்டில்ஸ்
விரல்களை விட்டு ஒரு பத்து குற்றங்களை, தான் செய்தது பிறர் செய்ததெனப் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் ஒருசேர சாகக்கிடக்க, உயிர் போகவிருக்கும் கடைசித் தருவாயில் ஒரு சட்டியில் அமிர்தம் ஊற்றி கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதை குடிப்போறெல்லாம் சாகாமல் பிழைத்துக் கொள்வர் என்பதால், இந்தா இங்கிருந்து ஆரம்பித்து யார் யாருக்கு வேண்டுமோ வேகமாகக் குடித்துவிடுங்கள்’ என்று சொல்லிக்கொடுத்தால் … Continue reading → Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged ஆசனவகை, ஆயுதம், இந்தா, இனம், உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒருமை, ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், கேளு, கேள், சமுகம், சாக்கடை, சாடு, சாடுதல், சாதி, சிந்தனைத் துளிகள், சிறியவன், சொற்கள், சொல், தத்துவங்கள், தா, திட்டு, தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், பாகுபாடு, புதுக்கவிதை, பெரியவர், பேசு, பேச்சு, மதம், மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வசவு, வறுமை, வலி, வா, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேற்றுமை, sol, vidhyasagar, vithyasaagar, vithyasagar | பின்னூட்டமொன்றை இடுக சாதியறு; மனதை மனிதத்தால் தை!! (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 16) Posted on ஏப்ரல் 13, 2014 by வித்யாசாகர் அன்றெல்லாம் ராமநாத செட்டி லோகநாதப் பிள்ளை கொழுப்பேறியக் குப்பன் ஏன் சுப்பனுக்குப் பிறந்த கருவாட்டு பயவென்றுக்கூட எப்படி எல்லாமோ அழைத்து வாழ்ந்திருந்தோம் – ஆனால் அப்போதெல்லாம் ஜாதி என்பது குலம்சார்ந்துச் சொல்லப்பட்ட ஒரு பேச்சடையாளமாகவும் பழக்கவழக்கப் பிரிவறிந்து அவரை அணுகி நன்னடத்தைவழியில் அறம் வழுவாத நிலைப்பாட்டிற்கு ஒத்துமே வாழ்ந்திருப்பதாக அறிகிறோம் அப்போது கூட – அது … Continue reading → Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged ஆசனவகை, ஆயுதம், இந்தா, இனம், உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒருமை, ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், கேளு, கேள், சமுகம், சாக்கடை, சாதி, சிந்தனைத் துளிகள், சிறியவன், சொற்கள், சொல், தத்துவங்கள், தா, தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், பாகுபாடு, புதுக்கவிதை, பெரியவர், பேசு, பேச்சு, மதம், மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வா, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேற்றுமை, sol, vidhyasagar, vithyasaagar, vithyasagar | பின்னூட்டமொன்றை இடுக வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15) Posted on ஜனவரி 12, 2014 by வித்யாசாகர் காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!! கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச் சொல்லும். நாளையைப் பற்றி எந்த அக்கரையுமே கோபத்திற்குக் கிடையாது என்றால் யாரைப் பற்றிய எந்த நினைப்பும் கோபத்தில் பேசும் பேச்சுக்கும் … Continue reading → Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged ஆசனவகை, ஆயுதம், இந்தா, உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், கேளு, கேள், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், சொற்கள், சொல், தத்துவங்கள், தா, தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், பேசு, பேச்சு, மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வா, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, sol, vidhyasagar, vithyasaagar, vithyasagar | 1 பின்னூட்டம் வணக்கம் வருக வருக.. இதற்காகத் தேடு: தமிழில் பிறந்தநாள் பாடல்.. இதுவரை வந்தவர்கள் 819,158 இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி தமிழில் தட்டச்ச திருக்குறள் படிக்க முகில் பதிப்பகம் பார்க்க அறிவிப்பு!! மறுமொழி அச்சிடப்படலாம் படைப்பு வகைகள் அணிந்துரை (18) அது வேறு காலம்.. (3) அறிவிப்பு (68) ஆய்வுகள் (19) உன்மீது மட்டும் பெய்யும் மழை (25) என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23) ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3) கட்டுரைகள் (8) வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3) கவிதைகள் (887) அம்மாயெனும் தூரிகையே.. (71) அரைகுடத்தின் நீரலைகள்.. (67) உடைந்த கடவுள் (105) உயிர்க் காற்று (4) எத்தனையோ பொய்கள் (92) ஒரு கண்ணாடி இரவில் (20) கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27) கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44) கல்லும் கடவுளும்.. (32) காதல் கவிதைகள் (66) சின்ன சின்ன கவிதைகள் (19) சிலல்றை சப்தங்கள் (3) ஞானமடா நீயெனக்கு (70) தமிழீழக் கவிதைகள் (87) நீயே முதலெழுத்து.. (30) பறக்க ஒரு சிறகை கொடு.. (51) பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35) பிஞ்சுப்பூ கண்ணழகே (7) பிரிவுக்குப் பின்! (83) கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33) காற்றாடி விட்ட காலம்.. (32) காற்றின் ஓசை – நாவல் (18) குறும்படம் (1) சிறுகதை (78) சிறுவர் பாடல்கள் (9) சில்லறை சப்தங்கள் (1) சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41) சொற்களின் போர் (2) திரை மொழி (27) நம் காணொளி (5) நாவல் (17) கொழும்பு வழியே ஒரு பயணம் (16) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34) நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9) நேர்காணல் (6) பட்டிமன்றம் (4) பாடல்கள் (26) மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8) முதல் பதிவு (1) வசந்தம் தொலைக்காட்சி (1) வானொலி நிகழ்ச்சிகள் (5) வாழ்த்துக்கள்! (29) வாழ்வியல் கட்டுரைகள்! (46) வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8) விடுதலையின் சப்தம் (57) விருது விழாக்கள் (3) English Poems (1) GTV – இல் நம் படைப்புகள் (10) சமூகக் கதைகள்.. திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « நவ் ஆன்மிகக் கதைகள்.. படைப்பாக்கப் பொதுமங்கள் This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License. Blogroll அக்கினிக்குஞ்சு ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத் தமிழ் இணையம் காற்றுவெளி இதழ் செய்தி. காம் தமிழர்களின் சிந்தனை களம் தமிழீழ அரசு பத்திரிகை தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மனம் தமிழ் மீடியா செய்தி இணையம்! தமிழ்த்தோட்டம் தமிழ்வெளி திரட்டி மீனகம் செய்தி நாளிதழ்! யாழ்தேவி வார்ப்பு WordPress.com சிறுகதைகள்.. வாழ்வியல் கட்டுரைகள் 25 திரைப்படங்கள் அம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின்! வாழ்த்துக்கள்! வாழ்வியல் கட்டுரைகள்! விடுதலையின் சப்தம்
எனக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடும் கடைசி பாடலாக அண்ணாத்த இருக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கம் தெரிவித்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த பாடலை மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரஜினிகாந்திற்காக இதற்கு முன்பு அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவை. இந்நிலையில் இன்று வெளியான அண்ணாத்த பாடல் குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நினைவுகூர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். — Rajinikanth (@rajinikanth) October 4, 2021 அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்'' என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். TAGS எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அண்ணாத்த தீபாவளி rajinikanth O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழா - புகைப்படங்கள் ஸ்ரீரங்கம்: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்! ஜொலிக்கும் பீஸ்ட் நாயகி பூஜா - புகைப்படங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை! - புகைப்படங்கள் கனமழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை சாலைகள் - புகைப்படங்கள் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா - புகைப்படங்கள் வீடியோக்கள் மின்னல் முரளி படத்தின் டிரெய்லர் வெளியீடு கரோனாவைவிட ஆபத்தானது ஒமைக்ரான்? ஜாஸ்பர் படத்தின் டிரெய்லர் வெளியீடு 'சக்கா சக்களத்தி' விடியோ பாடல் வெளியீடு சித்திரைச் செவ்வானம் படத்தின் டிரெய்லர் வெளியீடு மகிழினி படத்தின் பாடல் வெளியீடு ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2021 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
புத்தாடை, பட்டாசு, இனிப்புகளோடு தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களும் இப்போதெல்லாம் கொண்டாட்டத்தில் இடம் பெற்றுவிட்டன. 2007 தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் 7 திரைப்படங்களைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கு காண்போம். 1. அழகிய தமிழ் மகன் : போக்கிரியின் மெகா வெற்றிக்கடுத்து விஜயின் அழகிய தமிழ் மகன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. இதில் விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா மற்றும் நமீதா. பரதன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். சொர்க்கம் திரைப்படத்தில் வரும் ‘பொன்மகள் வந்தாள்’ பாடலை இதில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நடக்கக் கூடியவற்றை முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றவர் விஜய். இந்த அரிய ஆற்றலால் அவர் சந்திக்கும் விளைவுகள் மற்றும் திருப்பங்கள்தான் கதை. இப்படத்தின் ப்ரிவ்யூ பார்த்த விஜய் தனது திருப்தியை இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். 2. வேல் : அடுத்து நாம் பார்க்கவிருப்பது சூர்யாவின் வேல். திருமணம் மற்றும் ‘அப்பா’ ப்ரமோஷனுக்குப் பிறகு சூர்யா நடிக்கும் திரைப்படம் வேல். இதன் இயக்குனர் ‘சாமி’ புகழ் ஹரி. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இதில் சூர்யா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆயுதங்களினால் சாதிக்க முடியாததை ஆறறிவால் சாதிக்க முடியும் என்பதுதான் வேல் திரைப்படத்தின் கதை. கஜினி திரைப்படத்திற்கு பிறகு சூர்யா-அசின் மீண்டும் இதில் மூலம் ஜோடி சேர்ந்துள்ளனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இப்படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையுமென்று எதிர்பார்ப்போமாக. 3. பொல்லாதவன் : பரட்டை என்கிற அழகு சுந்தரத்திற்க்குப் பிறகு தனுஷ் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் பொல்லாதவன். மாமனார் ரஜினிகாந்த் முன்பே நடித்த திரைப்படத்தின் பெயர்வைத்திருக்கிறார்கள். வெற்றிவீரன் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யா தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார். (‘குத்து’ ரம்யாதான் பெயர் மாற்றிக் கொண்டு வந்துள்ளார்). ஜி.வி. பிரகாஷ் குமார் இசை. ஒரு இளைஞன் தன்னுடைய கனவுகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேற பொல்லாதவனாகிறான் என்பதே இப்படத்தின் கதை. (அட போங்கப்பா!). இதில் நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து ‘எங்கேயும் எப்போதும்’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. 4. கண்ணாமூச்சி ஏனடா : வெற்றிப் படமான ‘கண்ட நாள் முதல்’ இயக்குனர் ப்ரியாவின் இரண்டாவது படம் கண்ணாமூச்சி ஏனடா. இவர் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இதில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், ப்ரித்விராஜ் மற்றும் சந்தியா நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீப்ரியா இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பு ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடுத்தர வயதுள்ள ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் மற்றும் அதன் விளைவுகளை கலகலப்பாக சொல்லப்பட்டிருப்பதாகப் பேச்சு. இது தன்னுடைய முந்தைய படத்திலிருந்து வேறுபட்டது என இயக்குனர் ப்ரியா தெரிவித்துள்ளார். 5. மச்சக்காரன் : தன்னுடைய ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு ஜீவனின் நான்காவது திரைப்படம் மச்சக்காரன். இவருக்கு ஜோடியாக காம்னா ஜெத்மலானி நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இயக்குனர் தமிழ்வாணன். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. எதுவும் கிடைக்காத கதாநாயகனும் எல்லாம் கிடைத்த கதாநாயகியும் சந்திப்பதால் ஏற்படும் விவுகள்தான் கதையாம். இப்படத்திற்காக அல்லிநகரில் 3 லட்சம் செலவில் அய்யனார் சிலை எழுப்பியுள்ளனர். மொத்தம் 11 நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனது தனிச்சிறப்பு. ஜீவனும் முதன்முறையாக நகைச்சுவையில் முயன்றிருக்கிறாராம்! (ரசிகர்களை இறைவன் காப்பாற்றட்டும்!) 6. எவனோ ஒருவன் : மாதவன் நடிப்பில் எவனோ ஒருவன். ஒரு நடுத்தர வயது குடும்பத் தலைவர் நாள்தோறும் இந்த சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியது இத்திரைப்படம். இதில் ஸ்ரீதர் வாசுதேவன் எனும் நடுத்தர குடும்பத் தலைவராக மாதவனும் அவருடைய மனைவி வத்சலா வாசுதேவனாக சங்கீதாவும் நடித்துள்ளார். இரு பிள்ளைகளுக்கு தந்தையாக நடித்துள்ளார் மாதவன். நிஷாந்த் காமத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஒரு மராட்டிய இயக்குனர் என்பது குறிப்படத் தக்கது. இதுவே இவர் இயக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். ஜி.வி. ப்ரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "டொம்பிவ்ளி பாஸ்ட்" எனும் மராத்திய திரைப்படத்தின் தமிழாக்கம். 7. பழனியப்பா கல்லூரி : ப்ரதீப், மது சாலினி, அர்ஜுன் மோகல் மற்றும் அட்சயா போன்ற பல புதுமுகங்களின் நடிப்பில் பழனியப்பா கல்லூரி. ஆர்.பவன் எனும் புதுமுக இயக்குனர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கல்லூரி வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது "பழனியப்பா கல்லூரி". *** “ Tags:Gayathriதிரைச்சாரல் share 0 0 0 0 Previous : சிங் (3) Next : செய்திகள் அலசல் About The Author காயத்ரி 1 Comment muthu mari April 15, 2009 at 5:06 am just for information Comments are closed. Categories Bollywood (20) Celebrities (139) Dignitaries (14) Hollywood (22) Kollywood (57) Music (9) Politics (7) Sports (22) அரசியல் (12) அறிவியல் (136) அழகியல் (25) ஆன்மீகம் (282) உடல்நலம் (76) உலக நடப்பு (22) உள்முகம் (1) கதை (661) கருவூலம் (87) கவிதை (680) கைமணம் (247) கைமருந்து (7) கைவேலை (238) சுயமுன்னேற்றம் (59) சுவடுகள் (9) செய்திகள் (1) ஜோதிடம் (216) தமிழாய்வு (20) திரைச்சாரல் (167) தொடர் (417) நகைச்சுவை (200) நேர்காணல் (51) பூஞ்சிட்டு (127) மாணவர் சோலை (1) ராசிபலன் (364) விளையாட்டு (28) ஸ்பெஷல்ஸ் (828) Authors Select Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5) Archives Archives Select Month May 2015 (113) April 2015 (18) March 2015 (54) February 2015 (35) January 2015 (65) December 2014 (57) November 2014 (60) October 2014 (71) September 2014 (61) August 2014 (66) July 2014 (60) June 2014 (60) May 2014 (67) April 2014 (43) March 2014 (16) February 2014 (63) January 2014 (72) December 2013 (78) November 2013 (73) October 2013 (94) September 2013 (72) August 2013 (92) July 2013 (61) June 2013 (73) May 2013 (57) April 2013 (58) March 2013 (74) February 2013 (63) January 2013 (67) December 2012 (80) November 2012 (84) October 2012 (59) September 2012 (70) August 2012 (48) July 2012 (59) June 2012 (42) May 2012 (38) April 2012 (36) March 2012 (32) February 2012 (38) January 2012 (42) December 2011 (41) November 2011 (48) October 2011 (7) September 2011 (47) August 2011 (22) June 2011 (106) May 2011 (58) April 2011 (49) March 2011 (62) February 2011 (53) January 2011 (49) December 2010 (48) November 2010 (41) October 2010 (48) September 2010 (35) August 2010 (41) July 2010 (45) June 2010 (41) May 2010 (85) April 2010 (45) March 2010 (89) February 2010 (63) January 2010 (31) December 2009 (86) November 2009 (77) October 2009 (53) September 2009 (44) August 2009 (74) July 2009 (74) June 2009 (49) May 2009 (37) April 2009 (81) March 2009 (56) February 2009 (60) January 2009 (58) December 2008 (66) November 2008 (38) October 2008 (45) September 2008 (64) August 2008 (48) July 2008 (41) June 2008 (48) May 2008 (38) April 2008 (51) March 2008 (49) February 2008 (48) January 2008 (57) December 2007 (52) November 2007 (64) October 2007 (4) December 2005 (1) October 2005 (1) September 2005 (2) August 2005 (1) July 2005 (1) June 2005 (1) May 2005 (1) April 2005 (2) March 2005 (1) February 2005 (1) January 2005 (1) June 2004 (1) Search Related Posts நாய்கள் ஜாக்கிரதை – இசை விமர்சனம் October 30, 2014 (0) Comments Read more... காவிய தலைவன் – இசை விமர்சனம் October 27, 2014 (0) Comments Read more... ஐ – இசை விமர்சனம் September 26, 2014 (0) Comments Read more... மெட்ராஸ் – இசை விமர்சனம் September 18, 2014 (0) Comments Read more... யான் – இசை விமர்சனம் September 12, 2014 (0) Comments Read more... மீகாமன் – இசை விமர்சனம் August 30, 2014 (0) Comments Read more... விடியும் முன்! – திரை விமர்சனம் January 11, 2014 (0) Comments Read more... நவீன சரஸ்வதி சபதம் November 14, 2013 (0) Comments Read more... Home EBOOKS Fiction Poetry Short Stories Children General Biography Science Celebrities Dignitaries Kollywood Bollywood Hollywood Politics Sports Sabeer Bhatia Diana Kalaignar Karunanidhi View all View all View all View all View all View all உலகம் அறிவியல் சுயமுன்னேற்றம் உடல்நலம் உலக நடப்பு அரசியல் கலை ஆன்மீகம் அழகியல் கைமணம் ஜோதிடம் ராசிபலன் புனைவு கதை கவிதை தொடர் உள்முகம் பல்சுவை ஸ்பெஷல்ஸ் நகைச்சுவை திரைச்சாரல் பூஞ்சிட்டு தமிழ் தமிழாய்வு நேர்காணல் மாணவர் சோலை விளையாட்டு சோலை கைமருந்து கைவேலை கருவூலம் சுவடுகள் About Nilacharal Terms of use Disclaimer Privacy Policy Contact Us © Copyright Nilacharal Ltd. All Rights Reserved Worldwide. We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. More info
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி ! விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்! பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் ! மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் ! கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல ! பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் ! ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு சமூகம் முழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் ! கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது? வீடியோ உழவர் படை ஒன்று நீ கட்டிடு ! || தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல்… கலை என்பது கலைக்காக அல்ல, மக்களுக்காக… | தோழர் கதிரவன் | வீடியோ என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா… பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு ||… நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு! விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம் ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் ! புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் ! இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ ! உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி ! வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை ! இதர முழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள் விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் ! மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம் மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம் சந்தா முகப்பு கட்சிகள் அ.தி.மு.க 4+3=8 விடுதலை ! கட்சிகள்அ.தி.மு.கமறுகாலனியாக்கம்ஊழல்போலி ஜனநாயகம்நீதிமன்றம்புதிய ஜனநாயகம் 4+3=8 விடுதலை ! By வினவு - June 16, 2015 5 Facebook Twitter WhatsApp “நாலும் மூணும் எட்டு” என்ற புதியதொரு கணிதச் சூத்திரத்தின் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகளே அல்ல என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து விட்டார் குமாரசாமி. சட்டம் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, கூட்டல் கணக்கு தெரிந்தவர்களும் இந்தத் தீர்ப்பைக் கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறார்கள். நான்கையும் மூன்றையும் கூட்டினால் கிடைப்பது ஏழு என்பது ஆரம்பப் பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரிந்த விசயமாக இருக்கலாம். இருந்தபோதிலும், கூட்டுத்தொகை எட்டு என ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பதால், அதனைப் பரிசீலித்து, இறுதித் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் உச்ச நீதி மன்றத்துக்குத்தான் இருக்கிறதாம். ஆகவே, முயலுக்கு மூணு கால் என்ற இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதி மன்றம் என்ன சொல்கிறது என்பதைப் பொருத்துதான், முயலுக்கு மூணு காலா, நாலு காலா என்ற புதிருக்கும், ஜெயலலிதா குற்றவாளியா இல்லையா என்பற்கும் விடை கிடைக்குமாம். இதுதான் சட்டத்தின் நிலை. நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் கணக்கு தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் யார் வேண்டுமானாலும் மேல் முறையீடு செய்துவிட முடியாதாம். அதைக் கேட்பதற்குக் கூட கர்நாடக அரசுக்குத்தான் உரிமை உண்டாம். சு.சாமிக்கும் அன்பழகனுக்கும் உரிமை உண்டா என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். அதிலும் ஒரு நீதிபதி உண்டு என்று சொன்னால், இன்னொரு ஆள் இல்லையென்று சொல்லலாம். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதன் அவசியத்தையும், நியாயத்தையும் வலியுறுத்தி வரும் சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மா குமார் அம்மாவின் சூட்கேசுகள் விதிக்கும் தடைகளைத் தாண்டி கர்நாடக அரசை மேல் முறையீடு செய்ய வைத்தாலும், அதனை உச்சநீதி மன்ற நீதிபதிகள் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. முதலில் நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் கணக்கு அப்பீலுக்குத் தகுதியானதுதான் என்று ஆச்சார்யா நிரூபிக்க வேண்டும். மாட்சிமை தங்கிய உச்சநீதி மன்ற நீதிபதிகள், இது மேல் முறையீட்டுக்குத் தகுதியானதுதான் என்று திருப்தியடைந்தால் மட்டும்தான் அப்பீலையே அனுமதிப்பார்கள். அப்புறம் வாய்தா ராணியின் சவாலை எதிர்கொண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர வேண்டும். அதுவரை ஆச்சார்யாவின் ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும். பிறகு மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி “நாலும் மூணும் எட்டு அல்ல” என்பதை அவர்களுடைய வாதத் திறமையால் உச்சநீதி மன்றத்தில் நிறுவ வேண்டும். அதன்பிறகுதான் உச்சநீதி மன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும். அதுவரை ஜெயலலிதா நிரபராதிதான். இதுதான் சட்டத்தின் நிலை. குமாரசாமி அளித்த தீர்ப்பு ஜெயலலிதாவின் வருமானத்தை 14 கோடி ரூபாய் அதிகப்படுத்திக் காட்டியிருக்கிறது என்பதும், அந்தக் கூட்டல் பிழை சரி செய்யப்பட்டாலே ஜெயலலிதா உள்ளே போக வேண்டியிருக்கும் என்பதும் சட்ட அறிவற்ற பாமரனுக்கும் தெரிந்திருக்கும் உண்மை. பளிச்சென்று தெரியும் இந்த விசயத்தை கர்நாடக உயர்நீதி மன்றமோ, உச்சநீதி மன்றமோ தானே தலையிட்டு திருத்தாதாம். இதற்கு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துதான் ‘சரி’ செய்ய வேண்டுமாம். அதற்குள் உச்ச நீதிமன்றத்தை ஜெயலலிதா ‘சரி’ செய்து விடுவார். இதுவரை இப்படித்தான் நடந்திருக்கிறது. 18 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கின் வரலாறு முழுதும் ஜெ.வுக்கு சாதகமான பாரபட்சங்கள் நிரம்பிக் கிடப்பதைத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம். சட்டமும் சரி, நீதிமன்றங்களும் சரி பணத்துக்கும் பார்ப்பானுக்கும் வளையக்கூடியவைதான் என்பதை ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகள் நிரூபித்திருக்கின்றன. நீதிபதிகளோ, தாங்கள் சொல்வதுதான் சட்டமேயன்றி, சட்டம் என்ற ஒன்றே உண்மையில் இல்லை என்று ஜெயாவுக்கு ஆதரவாக அளித்த பல தீர்ப்புகளின் வாயிலாக நிரூபித்திருக்கிறார்கள். இந்த நாட்டின் நீதித்துறையே தோற்று விட்டது என்ற உண்மையை ஜெயலலிதா பல கோணங்களில் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டி வருகிறார். *** சொத்துக் குவிப்பு வழக்கையே எடுத்துக் கொள்வோம். வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்து ரூ 66 கோடி என்பது வழக்கு. உண்மையில் ஜெ-சசி கும்பல் அடித்த கொள்ளையின் அளவு இதைப்போல பல நூறு மடங்கு என்பதை நாடறியும். இருந்த போதிலும், இண்டு இடுக்குகளில் புகுந்து குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகத்தான், மறுக்க முடியாத ஆவணங்களின் அடிப்படையிலான சொத்துக்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, நுணுகி ஆராய்ந்து போடப்பட்டிருக்கிறது இவ்வழக்கு. இதில் வாதிட்டு தப்பிக்க இயலாது என்ற காரணத்தினால்தான் இந்த வழக்கையே இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் இதனை இழுத்தடித்தார் ஜெயலலிதா. இறுதியில் அரிதாக வந்த ஒரு தீர்ப்புதான் குன்ஹாவினுடையது. மொத்தத்தில் சட்டபூர்வமான முறையில் ஒரு ஊழல் குற்றவாளியைத் தண்டிப்பதெப்படி என்பதற்கான ஒரு வகைமாதிரி என்று இந்த வழக்கைக் கூறலாம். இந்த வகைமாதிரியின் மீது காலைத் தூக்கி ஒன்னுக்கடித்திருக்கிறது குமாரசாமியின் தீர்ப்பு. குமாரசாமியின் தீர்ப்பு மட்டரகமானதொரு நீலப் படம் என்றால், அதற்குப் பொருத்தமான கிளைமாக்ஸ் காட்சிதான் 14 கோடி ரூபாய் கூட்டல் பிழை. ஆனால், கூட்டல் பிழையைக் காட்டிலும் கொச்சையான பல காட்சிகள் இந்த நீலப்படத்தில் உள்ளன. “அரசு ஊழியர்கள் தமது சட்டபூர்வமான வருவாக்கு மேல் பத்து சதவீதம் வரை சொத்து சேர்க்கலாம்” என்று அனுமதித்திருப்பதன் மூலம், ‘இலஞ்சத்தொகை எவ்வளவு’ என்று பார்க்க வேண்டுமேயொழிய, ‘இலஞ்சமே குற்றம்’ என்று பார்க்கக்கூடாது எனத் தனது தீர்ப்பில் வழிகாட்டியிருக்கிறார் குமாரசாமி. அதோடு நிற்கவில்லை; ஜெயலலிதாவுக்கு அமைச்சர் பெருமக்கள் கட்டியிருக்கும் கப்பத்தை, ‘பிறந்தநாள் அன்பளிப்பு’ என்றும், அது ‘சட்டபூர்வ வருமானமே’ என்றும் அங்கீகரித்து, எதிர்கால லஞ்ச வசூலுக்கு வழியும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இனி, இத்தீர்ப்பின்படி ஓட்டுநர், நடத்துனர் வேலை நியமனங்கள், மாற்றல்கள் முதல் பொதுப்பணித்துறை காண்டிராக்டுகள் வரையிலான அனைத்துக்கும் அம்மாவுக்குரிய ‘தசம பாகத்தை’ அன்பளிப்பாக போயஸ் தோட்ட உண்டியலில் நேரடியாகப் போட்டு ரசீதும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். அது மட்டுமல்ல, “எந்தவொரு வருமானத்துக்கும் வருமானவரி கட்டிவிட்டால் அது சட்டபூர்வ வருமானமே” என்று அங்கீகரித்திருப்பதன் மூலம் வங்கிக் கொள்ளையர்கள் முதல் கஞ்சா வியாபாரிகள் வரையிலான அனைவரும் தங்கள் வருமானத்தையும் தொழிலையும் சட்டபூர்வமானதாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார் குமாரசாமி. பிரஜாபதி துளசிராம் கொலை வழக்கில் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியதில்லை என்று அமித் ஷாவிற்கு (இடது) ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி சதாசிவத்திற்குக் கிடைத்த வெகுமதி – கேரள மாநில ஆளுநர் பதவி. இப்படி சட்டவிரோத வருமானத்தையெல்லாம் சட்டபூர்வ வருமானமாக அங்கீகரித்தும், திருப்பி அடைக்கப்பட்ட வங்கிக் கடன்களையெல்லாம் வருமானமாக வரவு வைத்தும், திராட்சைத் தோட்ட வருவாயைக் கூட்டிக் காட்டி, கட்டுமானச் செலவுகளைக் குறைத்துக் காட்டி, வளர்ப்பு மகன் திருமணச் செலவை சிவாஜி கணேசன் தலையில் கட்டி… இப்படிப் பலவிதமான தகிடுதத்தங்களைக் கவனமாகச் செய்தும், கணக்கை நேர் செய்ய முடியாத சூழ்நிலையில்தான், ‘கூட்டல் பிழை’ என்ற கவனக் குறைவு குமாரசாமிக்குக் கை கொடுத்திருக்கிறது. இந்த வழக்கைப் பொருத்தவரை, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஒவ்வொருவர் மீதும், தனித்தனியே வழக்கு போடப்படவில்லை. கூட்டாகத்தான் போடப்பட்டிருக்கிறது. வழக்கில் காட்டப்பட்டுள்ள பணப் பரிவர்த்தனைகளும், உப்புமா கம்பெனிகளின் முகவரியான போயஸ் தோட்டமும் இவர்களைக் கூட்டுக் குற்றவாளிகள் என்று தெளிவாகப் புலப்படுத்துகின்றன. எனினும், “ஜெயலலிதாவுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள்” என்ற குற்றத்துக்காக மற்ற மூவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்களென்று எப்படிக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பி, அவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலச் சித்தரித்து, ‘கூட்டுச்சதி’ என்ற குற்றப் பிரிவிலிருந்து அவர்களை விடுவிக்கிறார் குமாரசாமி. மற்ற குற்றப் பிரிவுகளைப் பொருத்தவரை, “முதல் குற்றவாளியாகிய ஜெயலலிதாவையே விடுவிக்கின்ற காரணத்தினால் மற்ற மூவரும் விடுவிக்கப் படுகிறார்கள்” என்று கூறி, விடுதலை செய்வதற்கு மட்டும் அவர்களைக் கூட்டு சேர்த்துக் கொள்கிறார் குமாரசாமி. இந்த வழக்கில் கர்நாடக அரசுதான் எதிர் மனுதாரர். எனினும் கர்நாடக அரசை எதிர் மனுதாரராகச் சேர்க்காமலேயே இந்த வழக்கு நடத்தப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இந்த மேல் முறையீட்டு விசாரணையே செல்லாது” என்று உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்த தனது வாதுரையில் குறிப்பிட்டிருந்தார் ஆச்சார்யா. முறைகேடான இந்த மேல் முறையீட்டு விசாரணையை நடத்தியதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியவர் குமாரசாமி. கர்நாடக அரசு முதலிலேயே இதனைக் கேட்காமல் ஏன் அக்கறையில்லாமல் இருந்தது என்று தனது தீர்ப்பில் இதற்கு எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறார். “நீ கவனக்குறைவாக இருந்தால் நான் திருடத்தான் செய்வேன்” என்று பேசும் பிக்பாக்கெட் திருடனின் வாதமுறை இது. கவனக்குறைவினால் விளைந்த கணிதப்பிழையை முட்டாள்தனம் என்று சொல்லலாம். தீர்ப்பில் கவனமாக எழுதப்பட்டுள்ள பகுதிகளோ கிரிமினல்தனமானவை. *** நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு எதிராகப் போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில், தேசத்தின் மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காக அவரது மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதி மன்றம். குமாரசாமியுடைய தீர்ப்பு எள்ளி நகையாடப்பட்டு, அதன் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தலைமை நீதிபதி தத்துவின் யோக்கியதையோ சந்தி சிரிக்கிறது. தீர்ப்பு வழங்குவதற்கு சில நாட்கள் முன்பு தலைமை நீதிபதி தத்து நேரடியாகவே பெங்களூரு வந்து, ஜெயலலிதாவை விடுவிப்பதாக தீர்ப்பு இருக்கவேண்டுமென்பதை உத்திரவாதம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதில் தொடங்கி, இடையிடையே வரும் சிக்கல்களைச் சமாளித்து, கடைசியில் வழக்கைச் சாதகமாக முடித்துக் கொடுப்பது வரை ஒரு பேக்கேஜ் ஆக பேசி முடிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இது என்று தெரிகிறது. தலைமை நீதிபதி தத்து, எதிர்த்தரப்பான கர்நாடக அரசுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஜெயலலிதாவுக்குப் பிணை கொடுத்தது, நாரிமன் கேட்காமலேயே உயர்நீதி மன்ற அப்பீல் விசாரணைக்கு தானே முன்வந்து ஏற்பாடு செய்தது, பிணை மனு விசாரணை வேறு நீதிபதியிடம் செல்லாமல் தன்னிடமே பிடித்து வைத்துக் கொண்டது, பவானி சிங் நியமனம் செல்லாது என்று நீதிபதி லோகூர் தீர்ப்பளித்தவுடனே, அதன் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான 3 நீதிபதிகள் அமர்வை அவசரம் அவசரமாக செட்டப் செய்தது, ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே உள்ள கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வகேலாவை அவசரம் அவசரமாக இடமாற்றம் செய்தது – போன்ற நடவடிக்கைகளில் தத்துவின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. ஆனால், அவர் கவலைப்படவில்லை. ஐயாயிரம் பேரோடு மொட்டை போட்டுக்கொண்டு கூச்சமே இல்லாமல் பத்திரிகைக்கு போஸ் கொடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தத்துவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முன்னாள் நிதிபதி கட்ஜு, தத்து மீது குறிப்பான ஊழல் புகார்களைக் கூறியிருக்கிறார். “நீங்கள் ஜெயலலிதாவிடம் இலஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால், இந்தப் பிணை வழக்கை நீங்கள் விசாரிக்க கூடாது” என்று டிராபிக் ராமசாமி தத்துவிடமே மனு கொடுத்திருக்கிறார். தத்துவுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அரசுத்தலைவரிடம் குற்றச்சாட்டு மனு தரப்பட்டிருக்கிறது. இவை எதற்கும் தத்து அசைந்து கொடுக்கவில்லை. இது, தத்து என்ற ஒரு நீதிபதியின் தனிப்பட்ட குணாதிசயம் மட்டுமல்ல, உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் பலரின் யோக்கியதை இதுதான். எப்படிப்பட்ட கிரிமினல் குற்றத்தை இழைத்தாலும் தங்களை யாரும் தண்டிக்க முடியாத வண்ணம், ஒரு உரிமையை அவர்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தண்டனையிலிருந்து சட்டம் எனும் இரும்புச் சுவரால் பாதுகாக்கப்பட்டிருப்பதால், நீதிபதிகள்தான் தைரியமான குற்றவாளிகள். ஜெயாவின் ஏஜெண்ட் : உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஊழல் என்பது பிடியாணையின்றி, கைது செய்யத்தக்க ஒரு குற்றம். இருந்த போதிலும், உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் பகிரங்கமாக பெட்டி வாங்கி கையும் களவுமாக, கைரேகை ஆதாரத்துடன் பிடிபட்டிருந்தாலும், அவர்களைக் கைது செய்ய முடியாது. அதற்கு, தலைமை நீதிபதியின் அனுமதி வேண்டும் என்று 1991-ல் தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். எட்டு தலைமை நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பிரசாந்த் பூஷணின் வழக்கு ஆண்டுக் கணக்கில் கிடப்பில் இருக்கிறது. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள். அடுத்த தலைமை நீதிபதியான சதாசிவம், அம்மாவின் அருளாசி பெற்றவர். கொலைகாரன் அமித் ஷாவை விடுதலை செய்ததற்காக கேரள கவர்னர் பதவியைப் பரிசாகப் பெற்றவர். தற்போதைய தலைமை நீதிபதியோ அம்மாவின் அமைச்சரவையில் இடம்பெறும் தகுதியுள்ளவர். இதுதான் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் யோக்கியதை. சல்மான் கான், சத்யம் ராஜு, மோடி, அமித் ஷா, வன்சாரா, மாயா கோத்னானி போன்ற பல வழக்குகளில் பார்ப்பன மதவெறியர்களுக்கும், பணக்காரர்களுக்கும் தெண்டனிட்டு சேவகம் செய்யும் தீர்ப்புகளை வழங்கியிருக்கும் உச்சநீதி மன்றம், ஆதாரமே இல்லாமல் அப்சல் குருவைத் தூக்கில் ஏற்றியிருக்கிறது. டான்சி வழக்கில் பொதுச்சொத்தைத் திருடிய ஜெயலலிதாவின் தண்டனையை ரத்து செய்து விட்டு, அவரது மனச்சாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த நீதிமன்றம், சாட்சியமே இல்லாத நிலையிலும், ‘தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக’ என்று கூறிக்கொண்டு அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. இத்தகைய அநீதிகள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகிய அனைத்தையும் நீதிபதிகள் நியாயப்படுத்திக் கொள்ள ஏற்ற வகையில்தான் சட்டம் இருக்கிறது. “பண்ணையார் சொல்வதும், பார்ப்பான் சொல்வதும்தான் சட்டம்” என்றொரு காலம் இருந்தது. தங்களது தீர்ப்பு குறித்தும், அதன் நியாயம் குறித்தும், அவர்கள் எந்த விதத்திலும் மக்களுக்கு விளக்கம் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இல்லை. நீதிபதிகளும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். சாதிச்சார்பு, மதச்சார்பு முதல் இலஞ்சம் வரை என்ன விதமான காரணத்துக்காகவும் முறைகேடான தீர்ப்பை ஒரு நீதிபதி வழங்கலாம். அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிலைமை. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகள், தரகுமுதலாளிகளுக்கு எதிரான வழக்குகளிலும், பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிரான வழக்குகளிலும் இதுதான் நடந்தது. இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. குமாரசாமி தீர்ப்பின் பித்தலாட்டங்களை, திரைமறைவுச் சதிகளை விவரித்துவிட்டு, இதற்கு எதிராக தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாக உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியிருக்கும் கருணாநிதி, “நீதியின் ராஜபாட்டையில் எத்தனை தடைக்கற்களைக் குவித்தாலும் அவற்றைப் படிக்கற்களாக்கிக் கொண்டு இறுதியில் நீதி விண்ணுயர எழுந்து நிற்கும்! வெற்றி முரசும் ஒலிக்கும்!” என்று நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு குறிப்பிடுகிறார். இதனைப் படிக்கின்ற ஜெயலலிதா, “அம்பாள் என்றைக்கடா பேசினாள்? அறிவு கெட்டவனே!” என்ற பராசக்தி வசனத்தையே தனது பதிலாக கருணாநிதியிடம் சொல்லக்கூடும். – தொரட்டி ____________________________ புதிய ஜனநாயகம், ஜூன் 2015 ____________________________ Facebook Twitter WhatsApp ramadoss kothandaraman seethapathi June 16, 2015 At 2:48 pm குமாரசாமிக்கு கணக்கு சரியாக வரவில்லை..அதனால்,வரலாறு படித்து சட்டம் “பயின்று” சட்ட மேதை ஆனார்..என்ன எழவோ திரும்பவும் கணக்கு போடும்படி நிர்பந்தம்,,அதனால் கணக்கு+கூட்டல் இவைகளை சாய்சில் விட்டுவிட்டார்…. பதில் Raman June 16, 2015 At 11:03 pm //“அரசு ஊழியர்கள் தமது சட்டபூர்வமான வருவாக்கு மேல் பத்து சதவீதம் வரை சொத்து சேர்க்கலாம்” என்று அனுமதித்திருப்பதன் மூலம், ‘இலஞ்சத்தொகை எவ்வளவு’ என்று பார்க்க வேண்டுமேயொழிய, ‘இலஞ்சமே குற்றம்’ என்று பார்க்கக்கூடாது எனத் தனது தீர்ப்பில் வழிகாட்டியிருக்கிறார் குமாரசாமி. // ஐந்து லட்சம் வருட சம்பளம் வாங்குபவர் ஐம்பதாயிரம் கணக்கில் இல்லாத பணம் வைத்திருக்கலாம் என்று அர்த்தமாகிறது . அது மட்டும் அல்ல . அந்த ஊழியர் ஐம்பது லட்சம் வீட்டு கடன் வாங்கி இருந்தால் , வருமானம் ஐம்பது ஐந்து லட்சமாக கணக்கிடப்பட்டு , 5.5 லட்சம் கணக்கில் இல்லாத பணம் வைத்திருக்கலாம் என்று ஆகிறது பதில் Raman June 16, 2015 At 11:05 pm அவர் ஒரு கோடிக்கு கடன் வின்னபதித்து , ஐம்பது லட்சம் மட்டுமே வங்கி கடன் கொடுத்து இருந்தாலும் ஒரு கோடிக்கு பாத்து சதவீதம் அடிப்படையில் வாதிட அரசு ஊழியருக்கு உரிமை உள்ளது பதில் Raman June 16, 2015 At 11:09 pm ஜோக் : பொது ஜனம் :- என்ன சார் வருமானத்துக்கும் மேல 100 சதவீத லஞ்சம் கெட்குஇரீங்க ? அரசு ஊழியர் :- ஐம்பது லட்சம் வீட்டு கடன் வாங்கீருகிரென் , லிமிடுகுள்ளதான் இருக்கு , கேசு நிக்காது 🙂 பதில் K Shanmugam June 17, 2015 At 10:42 pm //தத்துவுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அரசுத்தலைவரிடம் குற்றச்சாட்டு மனு தரப்பட்டிருக்கிறது. இவை எதற்கும் தத்து அசைந்து கொடுக்கவில்லை// நமது அரசு தலைவரே தத்துவைவிட சூப்பர்மேன். இல்லை என்றால் பி ஜே பி காட்டும் இடங்களில் எல்லாம் கையெழுத்து போடுவாரா? சோசலிச அடிப்படையில் வளர்ந்த காங்கிரஸ் கட்ச்சி மூலம் மற்றும் ஓரளவுக்கு இடதுசாரி நம்பிக்கை உள்ள மற்ற கட்ச்சிகளின் உதவியால் பதவிக்கு வந்தவர். இந்த பி ஜேபி ஆட்டங்களுக்கெல்லாம் பதவியை நக்கிக்கொண்டிருக்காமல்,இராஜினாமா செய்திருக்க வேண்டாமா? பதில் விவாதியுங்கள் பதிலை ரத்து செய்க உங்கள் மறுமொழியை பதிவு செய்க உங்கள் பெயரைப் பதிவு செய்க நீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க Save my name, email, and website in this browser for the next time I comment. Facebook Instagram Twitter Youtube முகப்பு அறிமுகம் மின் நூல்கள் (e-books) தொகுப்புகள் தொடர்புக்கு (contact us) வினவை ஆதரியுங்கள்! (Subscription) © This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License
சென்னை அருகே மசாஜ் சென்டரில் புகுந்த கும்பல் ஒன்று பட்டா கத்தியால் தாக்கி பணம், நகை, செல்ஃபோன்கள் ஆகியவற்றை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் பட்டப்பகலில் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டு, ரூபாய் 30,000 ரொக்கம், 5 சவரன் நகை, 7 செல்ஃபோன்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. காவல்துறையில் புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாகவும், அவர்கள் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. கொள்ளை சம்பவத்தில் காயமடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடம் புகார் அளித்ததையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து ஒருவரைப் பிடித்துள்ளனர். மற்றவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் நாள் மரியா கொரற்றிக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட நாள். அன்றைக்கு அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது என செய்தியைக் கேள்விப்பட்டு, உரோமையில் உள்ள தூய பேதுரு சதுக்கத்துக்கு ஒரே நேரத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கூடிவந்தார்கள். இவ்வளவு மக்களும் அங்கே இருப்பது இயலாத காரணத்தினால், புனிதர் பட்ட நிகழ்வுகள் பேதுரு சதுக்கத்திற்கு வெளியே வைத்து நடத்தப்பட்டது. திருச்சபையின் வரலாற்றில் தூய பேதுரு சதுக்கத்தில் எந்தப் புனிதருக்கும் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை. மரியா கொரற்றிக்கே முதல்முறையாக இவ்வளவு மக்கள் கூடி வந்தார்கள். காரணம் அவருடைய மாசற்ற, தூய வாழ்க்கை வாழ்க்கை வரலாறு மரிய கொரற்றி இத்தாலியில் உள்ள கோரினால்டோ என்னும் இடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பம். அன்றாடம் உழைத்து, அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து பிழைக்கக்கூடிய குடும்பம். ஒருசமயம் மரிய கொரற்றியின் தந்தை, தன்னுடைய குடும்பம் பிழைப்பதற்கு கொரினால்டோவில் எந்தவித வசதியும் இல்லை என முடிவெடுத்து, உரோமையில் உள்ள நெட்டுனோ என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கே சென்ற ஒருசில ஆண்டுகளிலே அவர் மரணமடைந்தார். இதனால் குடும்ப பாரம் மரிய கொரற்றியின் தலையில் விழுந்தது. மரிய கொரற்றியின் தாயார் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் எல்லாப் பொறுப்புகளையும் அவரே பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் வீட்டிலிருந்து துணிகளைத் தைத்து அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து குடும்பத்தை பராமரித்து வந்தாள். மரிய கொரற்றி 1902 ஆம் ஆண்டு தன்னுடைய 12 ஆம் வயதில் புதுநன்மை வாங்கினார். அன்றிலிருந்தே அவர் மிகவும் தூய்மையான வாழ்க்கையை வாழத்தொடங்கினார். பாவம் செய்து வாழ்வது கடவுளுக்கு விரோதமான வாழ்க்கை, எனவே பாவத்திலிருந்து எப்போதும் தன்னைப் பாதுகாத்துக்கொண்டே வாழ்ந்துவந்தார். மரிய கொரற்றி இருந்த வீட்டிற்குப் பக்கத்தில் அலெக்ஸ்சாண்டரோ என்ற 19 வயது இளைஞன் வசித்து வந்தான். அவன் எப்போதும் மரிய கொரற்றிக்கு தொல்லை கொடுத்து வந்தான். ஒருசமயம் மரிய கொரற்றி வீட்டில் தனியாக இருந்த சமயம், அலெக்ஸ்சாண்டரோ என்ற அந்த இளைஞன் உள்ளே வந்து, மரிய கொரற்றியை தன்னுடைய காம இச்சைக்கு இணங்குமாறு கேட்டான். ஆனால் அவரோ பாவம் செய்வது கடவுளுக்கு விரோதமானது. என்னை நீ பாவத்திற்கு இணங்கச் செய்தால் நீ நரகத்திற்குத்தான் போவாய்” என மிகக் கண்டிப்பாய் கூறினார். ஆனால் அந்தக் காமுகனோ மரிய கொரற்றியை பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். குற்றுயிராய் கிடந்த மரிய கொரற்றியைக் காப்பாற்றுவதற்கு மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் அவரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருபத்து நான்கு மணி நேரத்திற்கு உள்ளாகவே இறந்துபோனார். அவர் இறப்பதற்கு முன்பாக தன்னைக் கொலை செய்த அந்தக் காமுகனை முற்றிலுமாக மன்னித்துவிட்டதாகக் கூறினார். மரிய கொரற்றியை கொலைசெய்த அலெக்ஸ்சாண்டரோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனுக்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. சிறையில் இருந்த நாட்களில் மரிய கொரற்றி அவனுக்குக் காட்சிகொடுத்தார். அந்தக் காட்சியில் அவர் அவனுக்கு, “விண்ணிலிருந்து கைநிறைய மலர்களைத் தூவுவேன்” என்றார். இக்காட்சிக்குப் பிறகு அவன் மனம் மாறினான். இதனால் அவன் விரைவாகவே விடுதலை செய்யப்பட்டான். விடுதலையான பிறகு நேராகச் சென்று, மரிய கொரற்றியின் தாயிடம் மன்னிப்புக் கேட்டான். இந்த சமயத்தில்தான் அதாவது 1950, ஜூன் 22 ஆம் நாள் உரோமை நகரில் மரிய கொரற்றிக்கு புனிதர்பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் புனிதர் பட்ட நிகழ்வில் மரிய கொரற்றயின் தாய் மற்றும் சகோதரியோடு இவனும் கலந்துகொண்டு முற்றிலும் மனம் மாறினான். அதன்பிறகு இவன் கப்புசின் 3 ஆம் சபையில் சேர்ந்து, அங்கே ஒரு சகோதரராக வாழ்ந்து 1970 ஆண்டு இறந்து போனான். கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இருபதாம் நூற்றாண்டின் ஆக்னஸ் என அழைக்கப்படும் தூய மரிய கொரற்றியின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம். 1. தூய மாசற்ற வாழ்க்கை லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், “உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருப்பதுபோல் நீங்களும் தூயவராக இருங்கள்” என்று. மரியா கொரற்றி தூய்மைக்கு, மாசற்ற தன்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் என்பதை அவருடைய வாழ்விலிருந்து நாம் கண்டுகொள்கிறோம். பாவம் செய்வதற்கு அலெக்ஸ்சாண்டரோ என்ற அந்த இளைஞர் வற்புறுத்தியபோது, இவரோ பாவம் செய்வது கடவுளுக்கு விரோதமானது என மிக உறுதியாக இருந்தார். அதனாலேயே தன்னுடைய உயிரைத் துறந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் கற்புக்கும் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறோமா என சிந்தித்துப் பாப்போம். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள் என மலைபொழிவில் இயேசு கூறுகின்றார். நாம் மரிய கொரற்றியைப் போன்று தூய வாழ்க்கை வாழ முற்படுவோம். 2. தீமை செய்தவனை மன்னித்தல் குத்திக் கொலை செய்த இளைஞனை மரியா கொரற்றி மனதார மன்னித்தார். அதனாலேயே அவர் புனிதராக விளங்குகின்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு எதிராகத் தீமை செய்கிறவர்களை நாம் மன்னிக்கிறோமா என சிந்தித்துப் பார்ப்போம். மன்னிப்பு என்பது மண்ணகத்திலிருந்து விண்ணகத்திற்கு ஏறிச்செய்யும் ஒரு பாலம். அதில் நாம்தான் முதலில் ஏறிச்சொல்வோம் என்பான் ஒரு அறிஞன். ஆகவே தூய மரிய கொரற்றியின் விழா நாளில் நாமும் அவரைப் போன்று தூய்மையிலும், மன்னிப்பதிலும் சிறந்து விளங்குவோம், அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, “ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை பயிற்சிக் கல்லூரியில் சேரும் அவர்களுக்கு பின்னர் நிரந்தர கட்டளைப் பணி வழங்கப்படுவதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது,” என்று கூறினார். உச்ச நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்ட அதே சமயம், தேசிய ராணுவ கல்லூரிகளில் பெண்கள் சேருவதற்கும், கூட்டு பாதுகாப்புப்படை பயிற்சி நிறுவனத்தில் சேருவதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை வகுக்க அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல், “இந்த விவகாரத்தில் நீண்ட காலமாகவே நாங்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறோம். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பெண்களை சேர்க்க முடிவெடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், வழிகாட்டுதல்களை வகுக்க எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதையும் எங்களிடம் தெரிவியுங்கள்,” என்று கூறினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணியில் சேரும் பெண்களை நிரந்தர கட்டளை பணியில் எவ்வித பாலின பாகுபாடும் இல்லாமல் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றை விசாரித்தபோது மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, பெண்கள் நிரந்தர கட்டளை பணியில் சேராத வகையில் பிற்போக்கான மனப்போக்குடன் அரசு செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அது பாலின பிரிவினையை தூண்டும் கொள்கை என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர். இந்திய ஆயுத படைகள் மிகவும் மிக்கியமானவை. அதில் பாலின சமத்துவம் ஏற்பட மேலதிக நடவடிக்கை தேவை. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிடும் வரை காத்திருக்காமல் அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது பெண் வீரர்களுக்கு என்ன பணி தரப்படுகிறது? 10 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தில் பெண் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 0.56 சதவீதமாக உள்ளது. இதுவே இந்திய விமானப்படையில் 1.08 சதவீதம், கடற்படையில் 6.5 சதவீதம் ஆக உள்ளது. தற்போது இந்திய ராணுவத்தில் விதிவிலக்காக, கல்விப்பிரிவு, சட்டப்பிரிவு ஆகியவற்றில் சேரும் பெண்கள் மட்டுமே அதிகாரிகளாகவும் நிரந்தர பணியிலும் பதவி வகிக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு வழிகாட்டுதல்களை வகுத்த பிறகு அவர்களால் நிரந்தர பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். இதன்படி, இந்திய ராணுவத்தில் பெண்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், சிக்னல் பிரிவு அதிகாரிகள், நிர்வாகப் பணி, வழக்கறிஞர் பணி போன்றவற்றில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். போர்க்களத்தில் அவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை தரலாம் அல்லது கண்ணி வெடிகளை அகற்றலாம் அல்லது தொலைத்தொடர்பு வசதிகளை சரி செய்யலாம். ஆனால், போர்க்களத்தில் எதிரியுடன் சண்டை போட முடியாது. பிரதேச ராணுவ படையணிகள் மற்றும் தளவாட பணியில் அவர்கள் ஈடுபட முடியாது. 2019இல் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அது ராணுவ பணியில் 14 வருடங்களுக்கும் குறைவாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உடல் கூறு காரணங்களுக்காக வயதான பெண் அதிகாரிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் இந்திய ராணுவம் கூறியிருந்தது. இருப்பினும் கட்டளை பணியில் பெண்கள் ஈடுபட அனுமதிக்கும் நடவடிக்கையின் பெரிய படியாக இதை பெண் வீரர்கள் கருதினர். “நாங்கள் 2008ல் இதற்கான போராட்டத்தைத் தொடங்கியபோது, இந்த நாள் உண்மையில் வரும் என்று நான் நினைக்கவில்லை. பெண்களுக்கு நிரந்தர கமிஷன் (கட்டளைப் பணி) பெறுவது எளிதல்ல, ஆனால், முயற்சி பலன் தரும் என்பது நிரூபணமாகியுள்ளது. இது பெண்களுக்கு அதிக உற்சாகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்,” என்று இந்த விவகாரத்தில் வழக்கு தொடுத்தவர்கள் தெரிவித்தனர். ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் டாக்டர் அனுபமா முன்ஷி, மேலும் பதினோரு பெண் அதிகாரிகளுடன் சேர்ந்து, பெண்களின் நிரந்தர கமிஷன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணையில், இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்க கடந்த ஆண்டு பிப்ரவரி 17 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இப்போது இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிரந்தர கமிஷன் என்பது என்ன? குறுகிய கால சேவை கமிஷனின் கீழ் பெண்கள் 10 அல்லது 14 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். இதற்குப் பிறகு, அவர் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு நிரந்தர கமிஷனுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் ராணுவத்தில் தமது சேவைகளை மேலும் தொடரவும், தரவரிசைப்படி ஓய்வு பெறவும் முடியும். அவர்களுக்கு ஓய்வூதியமும் மற்ற அனைத்துப் பயன்களும் கிடைக்கும்.1992 முதல் பெண்கள் குழு குறுகியகால சேவைக்கு நியமிக்கப்பட்டது. அப்போது அது ஐந்து ஆண்டுகளாக இருந்தது. பின்னர் இந்தச் சேவையின் காலம் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. 2006 இல், இது 14 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. ஆண் அதிகாரிகள் 10 ஆண்டு குறுகிய சேவை கட்டளைப் பணியை நிறைவு செய்த தகுதி அடிப்படையில் நிரந்தர கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் பெண்கள் அவ்வாறு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது, குறுகியகாலச் சேவை மூலம் பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள், ஆனால், ஆண்களை நிரந்தர ஆணையம் மூலம் நேரடியாக நியமனம் செய்யலாம். 10 பிரிவுகளிலும் நிரந்தர கமிஷன் இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், அரசாங்கத்தின் இந்த முடிவு, பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் அதிக பங்கு வகிக்க அதிகாரம் அளிப்பதற்கு வழி வகுக்கும் என்றார்.கர்னல் அமன் ஆனந்த் செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யிடம், “இந்திய ராணுவத்தின் மொத்த 10 பிரிவுகளிலும் குறுகிய சேவை கமிஷனில் உள்ள பெண் அதிகாரிகளை நிரந்தரமாக நியமிக்க இந்த உத்தரவு வழி வகுக்கிறது.” ராணுவ விமானப் பாதுகாப்பு (ஏஏடி), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப் போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் இயந்திர பொறியாளர்கள் (ஈஎம்இ), ராணுவ சேவைப் படை (ஏஎஸ்சி), ராணுவ கட்டளைப் படை (ஏஓசி) மற்றும் புலனாய்வுப் பிரிவு என 10 பிரிவுகளிலும் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் அறிமுகப்படுத்தப்படுவதாக கர்னல் ஆனந்த் தெரிவித்தார். தற்போது, நீதிபதி மற்றும் அட்வகேட் ஜெனரல்( ஜே ஏ ஜி) மற்றும் ராணுவ கல்விப் படை (ஏ.இ.சி) ஆகியவற்றில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி நடைமுறையில் உள்ளது. ராணுவ செய்தித் தொடர்பாளர், “அதே போல் தகுதியுடைய அனைத்து எஸ்.எஸ்.சி பெண் அதிகாரிகளும் தங்கள் விருப்பத்தைத் தெரிவு செய்து தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பித்தவுடன், அவர்களின் தேர்வு குறித்துத் தேர்வு வாரியம் தீர்மானிக்கும்” என்றும் கூறினார். இதன் மூலம், இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு மட்டுமல்ல, ராணுவத்தில் பணியிலிருக்கும் பெண்களுக்கும் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது, இதில் சமத்துவமும் மரியாதையும் உள்ளது.ஒரு முடிவால் பல மாற்றங்கள் நிரந்தர கமிஷன் தொடர்பான முதல் மனு 2003 இல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர், 11 பெண் அதிகாரிகள் இது தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவில், பெண் அதிகாரிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசாங்கம் இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பிப்ரவரி 2020 இல், உச்சநீதிமன்றமும் பெண் அதிகாரிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. மனுதாரர்களில் ஒருவரான, முன்னாள் ராணுவ அதிகாரி அங்கிதா ஸ்ரீவாஸ்தவா, இது ஒரு பெரிய முடிவு என்றும், இது வரும் காலங்களில் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும் கூறுகிறார். கட்டளைப் படையில் 14 ஆண்டுகள் சேவை செய்த பின்னர் அங்கிதா ஸ்ரீவாஸ்தவா எஸ்.எஸ்.சி.யில் இருந்து ஓய்வு பெற்றார். இது பெண்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று அவர் கூறினார். இதனால் ஏற்படும் முதல் விளைவு என்னவென்றால், பெண் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். குறுகிய சேவை கமிஷனில் லெப்டினன்ட் கர்னலுக்கு மேல் ஒரு பெண் அதிகாரியால் உயர முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது பெண்கள் மேம்பட்ட கற்றல் துறை சார்ந்த படிப்புகளுக்கும் அனுப்பப்படுவார்கள். சிறப்பான செயல்பாடு பதவி உயர்வுக்கு வழி வகுக்கும். நிரந்தர கமிஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெண்கள், கர்னல்கள், பிரிகேடியர்கள் மற்றும் ஜெனரல்களாக உயர்வு பெற முடியும். இரண்டாவது நன்மை என்னவென்றால், அரசாங்க உத்தரவு வரும்போது, இப்போது பெண்களைச் சேர்ப்பதற்காக வரும் விளம்பரங்களில், தகுதியின் அடிப்படையில் நிரந்தர கமிஷன் வழங்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்படும். முந்தைய விளம்பரங்களில் 14 வருட குறுகிய சேவை மட்டுமே குறிப்பிடப்பட்டன. இந்த 10 பிரிவுகளிலும் நிரந்தர கமிஷன் மூலம் ராணுவத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை இப்போது புதிதாக வரும் பெண்கள் அறிந்து கொள்வார்கள். இதற்கேற்றாற்போல், அவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளையும் பிற தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள முடியும். மூன்றாவதாக, எஸ்.எஸ்.சி.யின் 14 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, பெண்கள் ஓய்வுபெறும் போது 37-38 வயதை எட்டுகிறார்கள். 38 வயதில் ராணுவத்திலிருந்து வெளியே வரும்போது, பிற துறைகளில் வேலை வாய்ப்புகள் தேட வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது பெண்களுக்கு 54 வயது வரை பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். அனுபமா முன்ஷியும் இதற்கு உடன்படுகிறார். “அந்த வயதில், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் வாழ்க்கையில் ஒரு தேக்க நிலை உருவாகிறது. பல பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லவோ அல்லது ஆசிரியப் பணி செய்யவோ வாய்ப்புள்ளது. ஆசிரியப் பணிக்கும் பி.எட் அல்லது பி.எச்.டி. படித்திருக்க வேண்டும். கல்லூரி மாணவர்களைப் போல் மீண்டும் கல்வி பயில வேண்டும். தனியார் நிறுவனங்களில் கூட, ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார். அனுபமா இப்போது பிஎச்டி முடித்து ஆசிரியர் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நிரந்தர கமிஷனுக்கு எதிர்ப்பு ஏன் இருந்தது? பெண்கள் நீண்ட காலமாக இந்திய ராணுவத்தில் நிரந்தர கமிஷன் கோரி வந்தனர். இருப்பினும், இது ராணுவம் மற்றும் அரசாங்க மட்டத்தில் எதிர்க்கப்பட்டு வந்தது. திருமணம், குழந்தைகள் போன்ற காரணங்களும் ஆண்களின் எதிர்ப்பும் இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டது. அங்கிதா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “பெண்கள் சோதனை முறையில் தான் குறுகிய கால சேவைக்கு நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், பெண் அதிகாரிகள் தங்கள் திறமையை நிரூபித்தனர். பெண்கள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பலவீனமானவர்கள் இல்லை என்றும் எங்களால் இந்திய ராணுவத்திற்குப் பலமூட்ட முடியும் என்றும் நாங்கள் பாராட்டப்பட்டோம். ஆனால், சிறிது சிறிதாக, பல ஆண் அதிகாரிகளின் மனதில் பாதுகாப்பின்மை உணர்வு வந்தது. தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், பெண்கள் அதிகாரம் பெறுவதாக அவர்கள் உணரத் தொடங்கினர். “ “அதன் பிறகு, பெண்களின் குடும்ப நிர்ப்பந்தங்கள் ஒரு பிரச்சினையாக உருமாற்றப்பட்டன. அவர்கள் களத்துக்குச் செல்ல முடியாது, அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள், குழந்தைகளைப் பெறுவார்கள், அதற்காக விடுமுறை எடுப்பார்கள். இது வேலையை பாதிக்கும், எனவே அவர்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.” அனுபமா முன்ஷி மேலும் கூறுகிறார், “எங்கள் ஜவான்கள் கிராமப்புறங்களிலிருந்து வருவதால், அவர்கள் ஒரு பெண் அதிகாரியின் கீழ் பணிபுரிவதும், அவரிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதும் சங்கடமாக நினைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். ஆனால், அது ஆரம்ப காலத்தில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது அவ்வாறு இல்லை. ஆண் சிப்பாய்கள் தங்களைப் போலவே ராணுவத்தில் பெண்களும் கடுமையாக உழைப்பதைக் கண்டதும், யாரும் இங்கு குறுக்குவழிகளில் வரவில்லை என்று உணர்ந்து அவர்களை மதிக்கத் தொடங்கினர்”. அவர் கூறுகிறார், “நானே ஆண் வீரர்களுடன் பலமுறை பேசியிருக்கிறேன். மேடம் ஆணையை நாங்கள் கடைபிடிக்க வேண்டும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல என்று அவர்கள் கூறினார்கள். எனக்குக் கீழ் பணிபுரியும் பல இளைஞர்கள் கூட வந்து தங்கள் பிரச்னைகளை என்னிடம் சொல்வார்கள், ஆனால் ஆண் அதிகாரிகளிடம் சொல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தால், மிகவும் உணர்ச்சியுடன் கேட்பார் என்று அவர்கள் நம்பினார்கள். “ ஓய்வுபெற்ற இரண்டு அதிகாரிகளும், பெண்கள், தங்களுக்கு முன் இருந்த வருங்காலப் பாதை மூடப்பட்டிருந்தாலும், ஐந்தாண்டு குறுகிய சேவையின் போது கடினமாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்றியதாகக் கூறுகிறார்கள். இனி வரும் பெண்கள் பல மடங்கு கடினமாக உழைப்பார்கள், ஏனென்றால் அவர்கள் ராணுவத்தில் எவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். இது ஒரு பெரிய உத்வேகம் அளிக்கும். வரும் காலங்களில் சில பெண்கள் பிரிகேடியர்களாவதை நாம் பார்க்கலாம். ஒரே ஒருவர் தான் அப்படி உயர்வடைகிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அந்த ஒருவருக்குச் சம வாய்ப்பு கிடைக்கும். Continue Reading Previous இந்திய ஜனநாயகம், அரசியல் பற்றி தேர்தல் தோல்வி புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன? Next உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. More Stories 1 min read தேசியம் பருவநிலை மாற்றம்- நரேந்திர மோதி உறுதி: ‘2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும்’ November 2, 2021 Dhina Sangu தேசியம் பேட் பேங்க்: இந்திய வங்கிகளை சூழ்ந்திருக்கும் கடன் பிரச்னைக்கு அரசின் திட்டம் தீர்வாகுமா? September 30, 2021 Dhina Sangu 1 min read தேசியம் நரேந்திர மோதியின் ‘டிஜிட்டல் ஹெல்த் கார்டு’ திட்டம் – நன்மைகளும், கவலைகளும் September 29, 2021 Dhina Sangu Search for: Recent Posts தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிவிப்பு: ‘வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடக்கும்போது சூறாவளி வீசும்’ டி20 உலகக்கோப்பை 2021 அரை இறுதி: இங்கிலாந்தை நியூசிலாந்து தோற்கடித்தது எப்படி? திருப்புமுனை தருணம் எது? நியூஸிலாந்து Vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது இன்ஸ்டாகிராம்: வரமா, சாபமா? திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ஏன்? தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கும் அதிர்ச்சிப் பின்னணி Recent Comments Archives November 2021 October 2021 September 2021 August 2021 July 2020 June 2020 Categories Uncategorized அரசியல் உலகம் தமிழகம் தேசியம் தொழில்நுட்பம் வாழ்வு முறை விளையாட்டு வேளாண்மை Meta Log in Entries feed Comments feed WordPress.org You may have missed தமிழகம் தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிவிப்பு: ‘வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடக்கும்போது சூறாவளி வீசும்’ November 11, 2021 Dhina Sangu 1 min read விளையாட்டு டி20 உலகக்கோப்பை 2021 அரை இறுதி: இங்கிலாந்தை நியூசிலாந்து தோற்கடித்தது எப்படி? திருப்புமுனை தருணம் எது? November 11, 2021 Dhina Sangu விளையாட்டு நியூஸிலாந்து Vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது November 8, 2021 Dhina Sangu 1 min read தொழில்நுட்பம் இன்ஸ்டாகிராம்: வரமா, சாபமா? November 8, 2021 Dhina Sangu சமீபத்திய செய்திகள் தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிவிப்பு: ‘வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடக்கும்போது சூறாவளி வீசும்’ November 11, 2021 டி20 உலகக்கோப்பை 2021 அரை இறுதி: இங்கிலாந்தை நியூசிலாந்து தோற்கடித்தது எப்படி? திருப்புமுனை தருணம் எது? November 11, 2021 நியூஸிலாந்து Vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது November 8, 2021 இன்ஸ்டாகிராம்: வரமா, சாபமா? November 8, 2021 திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ஏன்? தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கும் அதிர்ச்சிப் பின்னணி November 8, 2021
ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2] மே 31, 2019 ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2] எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர். ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது. © வேதபிரகாஷ் 31-05-2019 [1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்பு– சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26 [2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf [3] தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM [4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf பிரிவுகள்: அழுக்கு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழம், உளவாளி, உளவு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், கிருத்துவர், கிருஸ்துவர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சிறுபான்மையினர், சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள் Tags: இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாம் ஜிஹாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழ ஜிஹாதி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், காஷ்மீர், கேரள ஜிஹாதி, கேரளா, சர்ச், சிரியா, சூபி-ஜிஹாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தவ்ஹீத் ஜமாத், நாசவேலை, பெங்களூரு, ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு, ஶ்ரீலங்க ஜிஹாதி, ஶ்ரீலங்கை ஜிஹாதி Comments: Be the first to comment பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு, மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)! நவம்பர் 5, 2017 பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு, மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)! முகமதிய மற்றும் கிருத்துவர்களின் “கர் வாபசி” செயல்கள்: “சத்திய சரனி” என்ற நிறுவனம்[1], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[2]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[3]. “சத்திய சரணி” இணைதளம், கிருத்துவர்கள், முஸ்லிம்களை ஏமாற்றி, அவர்களுக்கேற்ற முறையில், “கர்-வாபசி” போன்ற மதமாற்றம் செய்து வருகின்றனர், என்று குற்றஞ்சாட்டுகிறது[4]. அவர்கள் எப்படி ஏழை முஸ்லிம்களை மதமாற்றினார்களோ, அதேபோல, மறுபடியும், அவர்களை இஸ்லாத்தில் திரும்ப வரசெய்ய ஆவண செய்வதாகக் கூறிக்கொள்கிறது[5]. இத்தகைய, “கர்-வாபசி”களைப் பற்றி, அறிவுஜீவிகள் விவாதிப்பதில்லை. இத்தகைய மதமாற்றங்களும், “கடவுளின் சொந்த தேசத்தில்” பல கலவரங்களை உண்டாக்கலாம், அமைதியைக் குலைக்கலாம். ஐசிஸ்.ம் இதில் சேர்ந்து விடும் போது, பிரச்சினை தீவிரமாகி விட்டது. மதமாற்றத்தில் போட்டியா, அடிப்படைவாதம் வேலை செய்து, தீவிரவாதத்தை அரங்கேற்ற முயற்சியா?: நூற்றுக்கணக்கில் கேரள முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸில் சேர்ந்தது, கொல்லப்பட்டது என்ற விவகாரங்கள் வெட்டவெளிச்சமாக, தினசரி செய்தியாகி விட்டது. போதாகுறைக்கு, அதில் மதமாற்றமும் சேர்ந்து விட்டதாலும், கிருத்துவ பெண்களும் பாதிக்கப் படுவதால், விவகாரம் முக்கியமாகி விட்டது. அதற்குள் இப்பொழுது ஐசிஸில் உள்ள ஆறுபேர் புகைப்படங்களை கேரள போலீஸார் வெளியிட்டது[6]: அப்துல் கையூம் [Abdul Ghayoom], அப்துல் மனஃப் [Abdul Manaf], ஷபீர் [Shabeer], சஃபான் [Safwan], சுஹைல் [Suhail] மற்றும் ரிஸ்வான், சுஹைலின் மனைவி [his wife Rizwana] ஷாஜஹான் வெல்லுவ கன்டி [Shahjahan Velluva Kandy] என்பவன், தனது ஐசிஸ் தொடர்புகளை, பேஸ்புக் மூலமே தெரிவித்திருக்கிறான்[7]. அல்-குவைதா கவிதைகளை போட்டு, ஐசிஸ் போராளிகள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமும் கொடுத்துள்ளானாம்[8]. மதமாற்றம் என்பது கேரளாவில் பெரிய பிரச்சினையாக உள்ளது. கிருத்துவர்-முஸ்லிம்கள் இந்துக்களை மதம் மாற்றுவது என்ற நிலையுள்ளது தெரிந்த விசயமே, ஆனால், கிருத்துவர்-முஸ்லிம்கள் ஒருவரையொருவர் மதமாற்றி, தீவிரவாத காரியங்களில் ஈடுபட வைத்த நிலையில் தான் பிரச்சினை, பூதாகாரமாகி, வெளியில் தெரிய வந்தது. இதனை போட்டி என்றோ, கர்-வாபசி என்றோ சொல்லும் எல்லைகளைத் தாண்டியுள்ளது. ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[9]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[10]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[11]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் – ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர், ரிஷல் (30) வலாபட்டனம், ஷமீர் (45) அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி, ஷாஜீர் (25) எச்சூர் ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[12]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள். கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்? இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[13]. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது. 6. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது. 7. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது. 8. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது. 9. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவஎர்களுடனே இருந்து விடுகிறது. 10. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது. இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[14]. © வேதபிரகாஷ் 04-11-2017 [1] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: [email protected], http://www.sathyasarani.org/ [2] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala. India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST [3] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html [4] The website of the institution asserted that “Christian missionaries are targeting the poor Muslims from different parts of the state. They are brainwashed and driven to Christianity, exploiting their poverty and lack of religious awareness.” According to the website, Sathya Sarani “could identify such people (Muslims who have been converted to Christianity) and succeed in bringing them back to the faith by way of convincing them the concept of monotheism of Islam.” https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms [5] Times of India, Sathya Sarani attempted ‘Gharvapasi’ on Christian converts?, M P Prashanth| TNN | Nov 3, 2017, 11:04 IST. https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms [6] Hours after the India Today TV report , Kerala police released the names and photographs of half a dozen youngsters from the state who are currently with ISIS in Syria.The six, including a woman, have been identified as Abdul Ghayoom, Abdul Manaf, Shabeer, Safwan, Suhail and his wife Rizwana, all hailing from Kannur district. All the men were active PFI workers in Kannur. India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST [7] Shahjahan Velluva Kandy, a native of Kerala’s Kannur district, has also used Facebook to call Islamic State fighters ‘role models’ alongside posts on al- Qaeda ‘poetry’.. Daily Mail, Popular Front of India member exposed as ‘ISIS sympathiser’ on Facebook after failing to reach Syria three times and posting al-Qaeda poetry, By SHASHANK SHEKHAR and ARVIND OJHA PUBLISHED: 22:51 GMT, 1 November 2017 | UPDATED: 00:32 GMT, 2 November 2017. [8] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-5040351/Popular-India-member-exposed-ISIS-sympathiser.html [9] தினத்தந்தி, ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி [10] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST [11] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html [12] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf [13] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது: Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am. [14] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat பிரிவுகள்: அடிப்படைவாதம், அரேபிய ஷேக்கு, அரேபியா, அழிப்பு, அழிவு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரளா, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜைனபா, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தீவிரவாத திட்டம், தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதம், தீவிரவாதி, துருக்கர், துருக்கி, துரோகம், தேசவிரோதம், தேசிய புலனாய்வு துறை, பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, பி.எப்.ஐ, புனிதப் போர், மதமாறிய பெண்கள், மதமாற்றம், மலபார், மலப்புரம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், லவ் ஜிஹாத், லவ்ஜிஹாத், வளைகுடா, வாட்ஸ்அப், வாஹாபி, வாஹாபி இயக்கம், ஷஹீத் Tags: கண்ணூர், சத்திய சரணி, சத்திய சரனி, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாத், ஜைனபா, தாவா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, லவ் ஜிஹாத் Comments: Be the first to comment பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு, மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (1)! நவம்பர் 5, 2017 பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு, மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (1)! எஸ்.எப்.ஐ.யின் தடைக்குப் பிறகு உருவாகிய பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா: பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும். ஜூலை 2010ல் டி. ஜோசப் என்ற ஒரு விரிவுரையாளரின் கையை இந்த PFI இயக்கத்தைச் சேர்ந்த ஆள் வெட்டியபோது[1] இவ்வியக்கத்தின் பெயர் இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம். எர்ணாகுளத்தில், நியூமேன் கல்கூரியின் விரிவுரையாளர், பரீட்சை கேள்விதாளில், மொஹம்மதுவைப் பற்றிய ஒரு வினாகுறித்து, அவரின் கை வெட்டப்பட்டது. ஒரு முஸ்லிம், கிருத்துவனின் கையை வெட்டினான் என்ற நிலையில், அது செக்யூலரிஸ போதையில் அமுக்கி வாசிக்கப் பட்டு, அக்குரூர செயல் மறந்து விட்டது எனலாம். தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[2]. தடை செய்யப்படும் போது, வங்கிக் கணக்குகளும் முடக்கப்படுவதால், இவ்வாறு வேறு பெயர்களில் இயக்கங்களை ஆரம்பித்து, பதிவு செய்து கொண்டு, வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து வேலைகளை ஆரம்பித்து விடுகின்றனர். இவ்வியக்கத்தினரின் இடங்களை சோதனையிடும் போது, தலிபான் போன்ற இயக்கத்தினரின் தீவிரவாத இயக்கத்தினரின் நூல்கள், செயல்முறை கையேடுகள், பயிற்சிப் புத்தகங்கள், முதலியவை சிக்குவதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன[3]. அதற்கேற்றபடி, அவர்களின் வன்முறை காரியங்களும் இருந்து வருகின்றன. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடும் பி.எப்.ஐ–காரர்கள்: ஆளும் கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றுவருவதால், அரசியல் ஆதரவும் அதிகமாகவே இருந்து வருகிறது. கேரளாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாக உள்ளதாலும், அவர்கள் பல அரசு துறைகளில் அதிகாரத்தில் உள்ளதாலும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் வன்முறையாளர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. அத்தகைய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுதான், தமிழகத்திலும் காணப்படுகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[4], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[5], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[6]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன. பி.எப்.ஐ. உறுப்பினர்கள், ஆறு பேர் கைது: கேரளாவில், லவ் ஜிஹாத் பிரச்சினையே, முஸ்லிம்கள், கிருத்துவ பெண்களை வலைவீசி மதம் மாற்றி, ஐசிஸ் வேலை நிமித்தமாக சிரியாவிற்கு கடத்தி சென்றபோது தான், முற்றியது. இன்று, நீதிமன்றத்திலேயே, விசாரிக்கப் பட்டு வரும் வழக்காகி விட்டது. கேரளாவிலிருந்து, தொடர்ந்து ஐசிஸ்க்கு ஆள் சேர்க்கப் படுவது, சிரியாவிற்குச் சென்று போராடுவது, இறந்தபோது, வாட்ஸ்-அப்பில் செய்தி வருவது என்பது வழக்காமாகி விட்டது. அந்நிலையில் தான், இப்பொழுதைய கைது செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. ஐசிஸ் தொடர்புள்ளாதாக, மிதிலாஷ் முன்டேரி, ரஸாக் மற்றும் ரஷீத் முன்டேரி என்ற மூவரும் பல வாரங்களாகக் [மூன்று மாதங்களாக] கண்காணிக்கப் பட்டு, புதன் கிழமை, 25-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[7]. சிரியா எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது, துருக்கி போலீஸாரல் பிடிபட்டு, இந்தியாவிற்கு நாடு கடத்தப் பட்டனர்[8]. கண்ணூர் டி.எஸ்.பி, பி.பி.சதானந்தம் இதனை உறுதி செய்துள்ளார். இருப்பினும், வழக்கம் போல, கண்ணூர் பி.எப்.ஐ தலைவர், நௌபா அவர்கள் தங்களது இயக்கத்தில் இல்லை என்று மறுத்தார். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டார். ஆனால், அவர்கள் மூன்று மாதங்கள், இஸ்தான்புல்லில் பயிற்சி பெற்றுள்ளதை எடுத்துக் காட்டுகின்றனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸஜீர் மங்கலசேரி அப்துல்லா ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவனும் பி.எப்.ஐ ஆள் தான். தவிர பி.எப்.ஐ. உறுப்பினர்களான ஸஜில், ரிஸால் மற்றும் ஷமீர் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். மன்ஸித் மற்றும் சஃபான், கண்ணூரில் ஒளிந்திருந்த போது, என்.ஐ.ஏவால் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல் மற்றும் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் துருக்கி முதலிய அரசு விவரங்கள் மூலம், இவை உறுதி செய்யப்படுகின்றன. மேலும், இறந்தவுடன், வாட்ஸ்-அப்பில், பெற்றோர்களுக்கு தங்கள் மகன் கொல்லப் பட்ட செய்தி வருகிறது என்பதும் அறிந்த விசயமாகி விட்டது. ஐசிஸிக்கு ஆள் சேர்க்கும் தலிபான் ஹம்ஸா: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[9]. உள்ளூரில் அத்தகைய பெயர்களில் பிரபலமாகியுள்ளான். உள்ளூர் முகமதியர்களுக்கு அவன், ஐசிஸிக்கு ஆள்-சேர்ப்பு செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிந்து தான் இருக்கிறது. அல் அன்ஸார் என்ற இடத்தில், பஹ்ரைனில் வேலை பார்த்த இவனுக்கு வளைகுடா நாடுகளில் தொடர்புகள் இருக்கின்றன. அல் அன்ஸார் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் இடமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த அல் அன்ஸார் வழியையும் கேரள ஜிஹாதிகள் ஐசிஸில் சேர உபயோகப் படுத்தி வந்துள்ளனர். மகன்கள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும், பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது அவ்வாறு வற்புருத்தப் படுகிறார்கள் அல்லது அத்தகைய நிர்பந்தம் எப்படி, எவ்வாறு, ஏன், எவர்களால் ஏற்படுகிறது என்று ஆராய வேண்டியுள்ளது. மேலும் கைதுகள், பி.எப்.ஐயின் தொடர்புகள் ஊர்ஜிதம் ஆதல்: பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. ஐசிஸ் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியை, ராஜ்ஜியத்தை முகமதியர் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிரியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அழித்து மண்ணோடு மண்ணாக்கிய நிலையைத் தான் உண்டாக்கியிருக்கிறார்கள். பெரிய-பெரிய கட்டிடங்கள்:, குடியிருப்புகள் அனைத்தையும், உடைத்து நாசமாக்கி தூள்-தூளாக்கியுள்ளார்கள். இனி அந்நகரங்களை, ஊர்களை உயிர்ப்பிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. இதனை, அவர்கள் சாதனை என்றா சொல்லிக் கொள்ள முடியும்? © வேதபிரகாஷ் 04-11-2017 [1] The PFI had come on the national radar after its activists chopped off the palm of a lecturer in Ernakulum district’s Newman College on July 4,2010, for alleged blasphemy in preparation of examination papers. https://islamindia.wordpress.com/2014/02/19/popular-front-of-india-cadre-clash-with-police-leading-to-riot-like-condition/ [2] According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged. [3] போலீசார், நேற்று முன்தினம் (11-07-2010), இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும், தமிழக – கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், “ரெய்டு’ நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார். முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, “சிடி’க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், “ரெய்டின்’ போது சிக்கியது.”இக்குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’ என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, “ரெய்டு’ மற்றும் கைப்பற்றிய சில குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, “சிடி’க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38159 [4] http://news.outlookindia.com/items.aspx?artid=769976 [5] http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html [6] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/ [7] TheNewsMinute, 3 PFI members booked for alleged ISIS links: Govt case against group grows stronger, Thursday, October, 2017. 12:54.IST [8] http://www.thenewsminute.com/article/3-pfi-members-booked-alleged-isis-links-govt-case-against-group-grows-stronger-70586 [9] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS. https://www.indiatimes.com/news/india/isis-fever-grows-stronger-in-kerala-as-six-more-men-from-the-state-join-isis-in-syria-332902.html பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இரட்டை வேடம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, எஸ்.டி.பி.ஐ, எஸ்டிபிஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், கண்ணூர், காதல் ஜிஹாத், கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரளா, சத்திய சரணி, சத்திய சரனி, சலாபிசம், சலாபிஸம், சவுதி, சவுதி அரேபியா, ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜைனபா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, ஹம்ஸா, ஹம்ஸா தலிபான் Tags: இஸ்லாம், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், கண்ணூர், காதல், சத்திய சரணி, சத்திய சரனி, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தலிபான் ஹம்ஸா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, ஹம்ஸா Comments: Be the first to comment இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1) ஜூலை 30, 2017 இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1) பணபறிமாற்றத்தில் பாகிஸ்தான் தூதரகம் சம்பந்தப்பட்டது (மே. 2017): 28-07-2017 அன்று பாகிஸ்தானின் பிரதமர் ஊழல் விசயமாக பதவி விலகிய போது, பாகிஸ்தானின் இந்திய தூதர் அப்துல் பசித் பதவியும் பறிபோனது. ஆனால், இந்த ஆள் தான், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளை, தில்லியில் உள்ள தூதரகத்திற்கு வரவழைத்து, சதிதிட்டங்களைத் தீட்டி, காஷ்மீரத்தில் எப்பொழுதும் அமைதி குலைக்க அவர்களுக்கு பணம் கொடுத்தது மே 2017ல் தெரிய வந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின் இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4]. “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5]. இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் மெத்தனமாக இருக்கிறதா?: ஒரு புறம் யாதவை உளவாளி என்று அறிவித்து, பாகிஸ்தான் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அனைத்துலக ரீதியில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இவ்வளவு உள்ளூர் விசயங்களில் தலையீடு செய்து, கலவரங்களை உண்டாக்கி வந்தாலும், அதுபோன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வருகின்றன. காஷ்மீர தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாதிகளின் இரட்டை வேடங்கள், துரோகங்கள், தேசவிரோதச் செயல்கள்: சையது அலி ஷா கிலானி, மீர்வ்யிஸ் பரூக், முதலியோர் அரசின் செலவில் பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஶ்ரீநகர் போன்ற முக்கிய இடங்களில் வர்த்தக வளாகங்களின் சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கோடிகளில் வாடகை, குத்தகை போன்றவற்றில் வருமானம் பெற்று வருகிறார்கள், சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பையன்கள், பேரன்கள் தில்லி மற்றும் மற்ற இந்திய மற்றும் அயல்நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள பள்ளிகள்-கல்லூரிகள் நடத்த விடாமல் கலாட்டா செய்து வருகிறார்கள். மாணவ-மாணவியர் பள்ளிகள்-கல்லூரிகளுக்குச் சென்று படிக்காமல், பணம் கொடுத்து, திசைத் திருப்பி, கல்லடி-ஜிஹாதிகளாக செயம்பட வைக்கின்றனர். ஷபிர் ஷா தொடர்புகள் நயீன் கான் மூலம் தெரிய வந்ததால், அவனை சையது அலி ஷா கிலானி கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால் 19-05-2017 அன்று ஆரம்ப விசாரணை நடவடிக்கை பதிவு செய்தது[7]: “இந்தியா டிவி” தொலைக்காட்சியில் வெளியான, நிருபர் மற்றும் ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர்களின் உரையாடகளில் தீவிரவாத பணபரிவர்த்தனைப் பற்றிய விசயங்களை கண்டு கொண்டது. பொதுசொத்துக்களுக்கு நாசம் விளைவித்தது, பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து கலவரம் புரிந்தது, பள்ளிகளை எரித்தது, அரசாங்க அலுலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு நாசம் விளைவித்தது போன்ற சட்டவிரோத காரியங்களை மேற்கொள்ள கீழ் கண்ட ஹுரியத் தலைவர்களுக்கு, பாகிஸ்தானிய தீவிரவாதியான, ஹாவிஸ் மொஹம்மது சையது மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மூலம் பணம் பெற்ற விவகாரங்களில் ஆதாரம் இருப்பதால், அவர்களிடம் விசாரிக்க, ஆரம்ப விசாரணை துவங்கப்பட்டது: சையது அலி ஷா கிலானி [Syed Ali Shah Geelani], நயீம் கான் [Naeem Khan], பரூக் அஹமது தார் [Farooq Ahmed Dar], காஜி ஜேவத் பாபா [Gazi Javed Baba], மற்றும் பலர் [and others] இதில் விசயம் என்னவென்றால், இவர்கள் எல்லோருமே, இந்தியாவில், இந்திய குடிமகன்களாக இருந்து கொண்டு, சொத்துகள் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து லட்சக்கணக்கில் வருவாய் பெற்றுக் கொண்டு, இவ்வாறு செய்து வருகின்றனர். தங்களது மகன், மகள், பேரன், பேத்தியர் முதலியவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல படிப்பு படிக்க வைத்து, உள்ளூர் மக்கள் படிக்கவிடாத படி, பள்ளிகளை எரித்து வருகின்றனர். Curfew in rajouri காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு – கல்லெறி–ஜிஹாதிகளுக்கு நிதியுதவி: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு [The National Investigation Agency (NIA)], பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது[8]. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்[9]. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக கல்லெறி-ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து, தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதில், சுமார் 100 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். © வேதபிரகாஷ் 30-07-2017 [1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST [2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms [3] Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36. [4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html [5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST. [6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement. http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563 [7] NIA has also taken cognizance of the news item related to the recording of conversations between the reporter and leaders of the separatist groups operating in Kashmir valley, by India Today TV, on 16.05.2017 in this regard. National Investigation Agency has registered a PE (Preliminary Enquiry) into the funding of Hurriyat leaders namely Syed Ali Shah Geelani, Naeem Khan, Farooq Ahmed Dar, Gazi Javed Baba and others in J&K by Hafiz Muhammed Saeed and other Pakistan based terrorists and agencies to carry out subversive activities in Kashmir and for damaging public property, stone pelting on the security forces, burning of schools and other Government establishments. http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/413_1_PressRelease19052017.pdf [8] தினமலர், கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்.ஐ.ஏ., அதிரடி, பதிவு செய்த நாள்.ஜூலை 24.2017, 22:01. [9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1818923 பிரிவுகள்: 786, ஃபத்வா, ஃபிதாயீன், அன்சாரி, அன்சார், அரசு நிதி, அலி ஷா கிலானி, அலி ஷா ஜிலானி, அல் - காய்தா, அல் - கொய்தா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, Uncategorized Tags: இசை, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், கல்லடி கலாட்டா, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி கலாட்டா, கல்லேறி ஜிஹாத், காஷ்மீர இஸ்லாம், காஷ்மீரம், காஷ்மீர், காஷ்மீர் கல்லடி கலாட்டா, ஜம்மு, ஜம்மு-காஷ்மீர், தீவிரவாதம், மீர்வாயிஸ் உமர் பரூக் Comments: Be the first to comment அப்பாவி அமர்நாத் யாத்திரிகர்களை சுட்டுக் கொன்ற லஸ்கர்-இஸ்லாமிய தீவிரவாதிகள் (1) ஜூலை 13, 2017 அப்பாவி அமர்நாத் யாத்திரிகர்களை சுட்டுக் கொன்ற லஸ்கர்-இஸ்லாமிய தீவிரவாதிகள் (1) 10-07-2017 திங்கட்கிழமை அன்று குஜராத்திலிருந்து வந்த யாத்திரிகர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்து வருகிறார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும் இப்பயணத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த 2017 ஆண்டின் யாத்திரை ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாள்களாகத் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்திருப்பதாலும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் 10-07-2017 அன்று ஜிஹாதி-இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு பேரூந்தை மடக்கி சுட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர், சுமார் 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் படுகொலை, 21 பேர் படுகாயம்: அமர்நாத் யாத்திரை முடிந்து, வைஷ்ணவ தேவி வழிபாடு செய்து திரும்பும் போது, பஇக்கில் வந்த நான்கு பேர் வழிமறித்தனர். டிரைவர் முதலி நிறுத்த யத்தனித்த போது, சுட ஆரம்பித்ததால், வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். பிறகு போலீஸ் க்ஷ்செக்போஸ்டில் வந்து நிறுத்தினார். ஸ்ரீநகரில் காஷ்மீர் பகுதியின் காவல்துறை தலைமையதிகாரி முனீர்கானின் கருத்துப்படி, அனந்த்நாகில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா என்றாலும், இதற்கு சூத்திரதாரி, பாகிஸ்தான் தீவிரவாதி அபு இஸ்மாயில்[1]. யாத்திரிகர்களை சுட்ட தீவிரவாதிகள் நான்கு பேர், அதில் இருவர் பாகிஸ்தானியர் மற்ற இருவர் உள்ளூர் தீவிரவாதிக்கள் என்று உளவுத்துறை கூறுகிறது. அபு இஸ்மாயில்,, லஸ்கர்-இ-தொய்பாவின் தளபதி ஆவான்[2]. மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டுவிட்டு சென்றதால், அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்[3].இதில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயில் என தெரியவந்து இருக்கிறது[4]. பொறுப்பேற்ற லஷ்கர்–இ–தொய்பா தளபதி அபு இஸ்மாயில்[5]: அபு இஸ்மாயில் வேலை செய்து வருவதை உள்ளூர்வாசிகள் அறிவர். [6]. இருப்பினும், உள்ளூர்வாசிகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து, மறைத்து வருவதால், உடனடியாக கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இதையடுத்து, அபு இஸ்மாயிலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது[7]. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அபு இஸ்மாயில் ஓராண்டுக்கு முன்பே தெற்கு காஷ்மீரில் தனது தளத்தை உருவாக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முசபராபாதில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாலும், உள்ளூர்வாசிகள் ஆதாரவாலும், அப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாலும், அவர்களைப் பிடிக்க கடினமாக இருக்கிறது. இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்களுக்குள் வரும் போதுதான், மோதல் ஏற்படும் போது, அவர்கள் கொல்லப்படுகின்றனர். அதுவரை அவர்கள் தீவிரவாத செயல்களை செய்து கொண்டே இருக்கிறார்கள்[8]. கொல்லப்பட்ட யாத்திரிகர்களின் பரிதாபகரமான நிலை, உறவினர்கள் கொடுத்த தகவல்கள்: தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுனர் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர். மாவட்ட மருத்துவமனை, காயமடைந்த யாத்ரீகர்களால் நிறைந்திருந்தது. சுமார் 16 பேர் இருந்தார்கள். சிலர் துப்பாக்கிக்குண்டு காயத்துடன் இருந்தார்கள். சிலருக்கு வெட்டு மற்றும் சிராய்ப்புக் காயங்கள். அவர்களில், பஸ் உரிமையாளர் ஹர்ஷும் ஒருவர். “5-6 துப்பாக்கிதாரிகள் எங்கள் பஸ் முன் வந்து கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். “சரமாரியாக கற்களையும் வீசினார்கள். பஸ்ஸை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னேன்”[9]. ஹர்ஷும், பெரும்பலான யாத்ரீகர்களும், குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஹிமாலய மலையில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்கு 08-07-2017 அன்று சென்றுவிட்டு, ஜம்மு அருகே உள்ள வைஷ்ணவதேவி கோயிலுக்கு போய் கொண்டிருந்தார்கள். ஷ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை 10-07-2017 இரவு 8 மணிக்குப் பிறகு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக மூதாட்டி ஒருவர் தெரிவித்தார். அவரது இரு சகோதரிகளும் அவருடன் பயணித்தார்கள். “எனக்கு அருகில் அமர்ந்திருத்த என் சகோதரி, இருக்கையிலேயே இறந்துவிட்டார். எனக்குப் பின்னால் இருந்தவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். நான் மட்டும் தப்பிவிட்டேன்”. அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்கள்; மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், கால்களில் லேசாக காயமடைந்திருந்தார். “எனக்கு காயம் சிறிதுதான். ஆனால் என் சோகம் பெரியது. இந்தத் தாக்குதலில் எனது உறவினரை இழந்துவிட்டேன்”. மருத்துவமனை ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோதே, போலீசார் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களது ஆடை, போர்வைகளில் ரத்தக்கறையாக இருந்தது. போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸுகள் எடுத்துச் சென்று கொண்டிருந்தன. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தார்கள். அனந்த்நாக் நகர் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதைப் போல் இருந்தது. அப்பாவி மக்கள் இவ்வாறு கொலைசெய்யப் படுவதை, இஸ்லாமியர், தமது ஜிஹாத்துவம் பெயரில் நியாயப்படுத்துகிறார்கள். இன்றுவரையில், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், நேரிடையாக கண்டிக்காமல், தாக்குதல் “காஷ்மீரியத்திற்கு” எதிரானது என்று தான் சொல்வதை கவனிக்க வேண்டும். “காஷ்மீரியத்” ஏன் இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளது?: “காஷ்மீயத்” என்கின்ற காஷ்மீரத் தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு என்றால், இந்துக்களுக்கு எதிராக ஏன், எப்படி, எவ்வாறு இஸ்லாம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்று ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், பதில் சொல்லாமல் மழுப்பி வருகிறார்கள். எல்லோருமே ம்,அதம் மாற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற சித்தாந்தத்தைத் தான், மறைமுகமாக சொல்லி வருகிறார்கள். “ஆஜாத் காஷ்மீர்” போர்வையில் இந்த மனிதத்தன்மையற்ற கொலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்துக்களின் மக்கட்தொகை அடியோடு குறைந்து விட்டது. 1980களிலிருந்து வளர்ந்து வரும் தீவிரவாதத்தினால் லட்சக்கணக்கான இந்துக்கள் வெளியேறி விட்டனர், அவர்கள் தில்லியில் கூடாரங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதைப்பற்றியெல்லாம், மிகச்சிலரே எடுத்துக் காட்டிப் பேசி வருகின்றனர். © வேதபிரகாஷ் 12-07-2017 [1] http://www.bbc.com/tamil/40571715 [2] Times of India, Two Pakistanis among 4 terrorists involved in attack on Amarnath pilgrims: Government, PTI | Updated: Jul 12, 2017, 11:36 PM IST. [3] http://timesofindia.indiatimes.com/india/two-pakistanis-among-4-terrorists-involved-in-terror-attack-on-amarnath-pilgrims-government/articleshow/59565360.cms [4] தினத்தந்தி, அமர்நாத் தாக்குதலுக்கு காரணமான அபு இஸ்மாயிலை தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை, ஜூலை 12, 2017, 12:40 PM [5] On Tuesday morning the Inspector General of Police also identified the main perpetrator of the attack as Abu Ismail. “Attack on Amaranth yatra pilgrims was carried out by LeT, masterminded by Pak terrorist Ismail. He was also supported by local militants,” said Muneer Khan, the IGP. Meanwhile LeT issued a statement early morning on Tuesday, condemning the attacks and calling it “reprehensible and unIslamic.” “Islam does not allow violence against any faith. We strongly condemn such acts,” the outfit’s spokesperson Abdullah Ghaznavi said in a statement. While LeT still remains primary suspects in the case, the outfit’s denial in Monday’s attacks is the first of its kind. The outfit, which previously has also attacked Amarnath pilgrims, has never earlier issued a denial. [6] http://www.dailythanthi.com/News/India/2017/07/12124001/Amarnath-terror-strike-Hunt-on-for-LeT-commander-Abu.vpf [7] தினமலர், யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்., பயங்கரவாதி, பதிவு செய்த நாள்: ஜூலை.11, 2017.15:17 http://www.dinamalar.com/news_detail.asp?id=1809899 [8] On Tuesday morning the Inspector General of Police also identified the main perpetrator of the attack as Abu Ismail. “Attack on Amaranth yatra pilgrims was carried out by LeT, masterminded by Pak terrorist Ismail. He was also supported by local militants,” said Muneer Khan, the IGP. http://www.news18.com/news/india/amarnath-yatra-terror-attack-abu-ismail-the-man-who-could-be-let-boss-in-cross-hairs-1457911.html [9] http://www.bbc.com/tamil/india-40565476 பிரிவுகள்: 786, ஃபிதாயீன், அழிவு, சலாபிசம், சலாபிஸம், சாவு, சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜமாத்-உத்-தாவா, ஜமாத்-உல்-தாவா, ஜிஹாதி, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, தாலிபான், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகள், Uncategorized Tags: ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தீவிரவாதம், தீவிரவாதி, பயங்கரவாதம், லஸ்கர்-இ-டொய்பா, லஸ்கர்-இ-தொய்பா Comments: Be the first to comment ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – இளம் பெண்கள் மீது குறி வைப்பது ஏன்? – காசர்கோடில் நடப்பதென்ன? (2) ஜூன் 25, 2017 ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – இளம் பெண்கள் மீது குறி வைப்பது ஏன்? – காசர்கோடில் நடப்பதென்ன? (2) இளம்பெண்களின் மீது ஏன் குறி வைக்கப் படுகிறது?: இந்தியாவில் கேரளாவிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இந்து இளம்பெண்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்து தீவிரவாதப் பணிகளுக்குப் பயன்படுத்தவென்றே ஒரு கும்பல் இந்தியா வந்திறங்கியிருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அஜண்டாவே; குடும்பத்தின் போதிய அரவணைப்பின்றி அனாதையாக தன்னை உணரக் கூடிய இந்து இளம்பெண்களை அடையாளம் கண்டு அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக மூளைச் சலவை செய்து தங்களது நாசவேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே ஆகும். இதற்கென அவர்களது தலைமை அவர்களுக்கு ரேட் கார்டு ஒன்றையும் தயாரித்துத் தந்திருக்கிறது. அதிகமான இளம்பெண்களை மதமாற்றம் செய்து அரேபிய நாடுகளுக்கும், சிரியாவுக்கும் அனுப்பும் ஏஜண்டுகளுக்கு போனஸ், இன்செண்டிவ் எல்லாம் உண்டாம். அதாவது, பெண்கள் சுலபமாக மூளைச்சலவை செய்ய முடிகிறது. அவர்கள், தீவிரவாதத்திற்கு,குறிப்பாக தற்கொலை குண்டாக மாற எளிதில் தயாராகிறர்கள். மேலும், தீவிரவாதிகள் தங்களது காமப்பசிக்கும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இவற்றைப் பற்றி, முந்தைய பதிவுகளில் விளக்கப் பட்டுள்ளன. மதம் மாற்ற விலைப்பட்டியல் வைத்துள்ளார்கள்: இந்துப் பெண்களை அவர்கள் சார்ந்துள்ள மதம், ஜாதி, உள் ஜாதி எனப் பகுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு விலை நிர்ணயித்திருக்கிறார்கள்[1]. அதிர்ச்சி தரும் அந்த ரேட் கார்டுகள் தெரிவிக்கும் விவரங்களைக் கண்டால் அதில் இருக்கும் பயங்கரத் தன்மை விளங்கும்… இந்து பிராமணப் பெண்ணுக்கு – 5 லட்சம் ரூபாய்கள் இந்து சத்ரியப் பெண்ணுக்கு – 4. 5 லட்சம் ரூபாய்கள் இந்து (OBC, SC, ST, NT) – 2 லட்சம் ரூபாய்கள் ஜெயின் இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு- 3 லட்சம் ரூபாய்கள் குஜராத்தி பிராமணப் பெண்ணுக்கு- 6 லட்சம் ரூபாய்கள் குஜராத்தி ( கட்ச் பெண்ணுக்கு) – 3 லட்சம் ரூபாய்கள் பஞ்சாபி சீக்கியப் பெண்ணுக்கு- 7 லட்சம் ரூபாய்கள் பஞ்சாபி இந்துப் பெண்ணுக்கு – 6 லட்சம் ரூபாய்கள் ரோமன் கத்தோலில் கிறிஸ்தவப் பெண்ணுக்கு – 4 லட்சம் ரூபாய்கள் என்று அவர்களது விலைப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி இந்தியப் பெண்களை மதமாற்றம் செய்ய ISIS அமைப்பு முஸ்லீம் கலிபாக்கள் மூலம் தொடர்ந்து முயன்றுவருகிறது. இதற்கு முன்னேற்பாடாக இந்தியாவெங்கும் அவர்களது ஏஜண்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்கிறது Times Now செய்தி[2]. ஆனால் இதை மறுக்கும் ஊடகங்களும் நம்மிடையே உள்ளன. இதில் வேடிக்கை அல்லது ஒற்றுமை என்னவென்றால், 2015ல், “டெக்கான் குரோனிகலில்” லவ்-ஜிஹாத் பற்றிய செய்தியில், இதே கணக்கு காணப்பட்டது[3]. அதற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்று விசாரிக்க வேண்டும். “சனாதன் சன்ஸ்தா” வெளியிட்ட புத்தகத்தில் அவ்விவரங்கள் காணப்பட்டன[4]. இருப்பினும், கேரள உயர்நீதி மன்றத்தில், “லவ்-ஜிஹாத்” வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன; போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். உண்மையில் பெண்ணுருமை பேசும் யாரும், இப்பிரச்சினைப் பற்றி விவாதிக்காமல் இருப்பதும் பற்பல கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புகின்றன. ஐசிஸ் பயங்கரவாதம், தீவிரவாதங்களை சுலபமாக கருத முடியாது: இந்தியாவில் முஸ்லிம் வெறுப்புணர்வை வளர்க்க இது போன்ற செய்திகளை சில ஊடகங்கள் வலிந்து உருவாக்கி மக்களிடையே திணிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது. இந்த ரம்ஜான் காலத்தில் 2017ல் அளவுக்கு அதிகமான ஜிஹாதி தீவிரவாதம், உலகம் எங்கும் அரங்கேறியுள்ளது. அப்பாவி மக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது எனும்படியான கண்டனங்களும் எழாமல் இல்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே அதற்கேற்ப பாதிக்கப் பட்ட பெண்ணின் அம்மாவே புகார் அளிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று நேற்று வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் கலிபாக்கள் நிர்ணயித்த அந்த ரேட் கார்டு ஆதாரமும் வெளியாகியிருக்கிறது. இவற்றை எல்லாம் அத்தனை சீக்கிரம் கற்பனைக் கட்டுக் கதை என்று புறம் தள்ளி விட முடியாது. உண்மையில் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? மதத்தின் பெயரால் பிரிவினையைத் தூண்டும் முயற்சியா? அல்லது இந்துப் பெண்களை சந்தை அடிமைகளாக ஆக்குவதின் மூலம் இந்துக் கலாச்சாரத்தை இழிவு படுத்தும் முயற்சியா? இந்த விசயத்தில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் இந்தியப் பெண்களின் முதல் தேவை விழிப்புணர்வும், எச்சரிக்கையும் மட்டுமே[5]. இச்செய்தி வரும் நேரத்தில் காசர்கோடு முஸ்லிம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக “வாட்ஸ்–அப்பில்” செய்தி: “வாட்ஸ்-அப்பில்” வருவதையெல்லாம் செய்தியாக்கி விடுகிறார்கள் என்று கிண்டலடிப்பவர்களை, இதையும் பொய் என்று சொல்வார்களா? ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. ஷாஜீர் எம்.அப்துல்லா என்ற இந்த இளைஞர் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்படம் வாட்ஸ்-அப் மூலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பி.சி.அப்துல் ரகுமானுக்கு வந்துள்ளது. தகவலுடன் கூடிய இந்தப் படத்தை, ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக நம்பப்படும், காசர்கோடு மாவட்டத்தின் மற்றொரு இளைஞர் அனுப்பியுள்ளார். ஷாஜீர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான எவ்வித விவரமும் அத்தகவலில் இல்லை என அப்துல் ரகுமான் கூறினார். இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “எங்களுக்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை” என்றனர்[7]. ஆனால், பெற்றவர்களுக்குத் தெரிந்து விடுகிறதே? தமது மகன், மகள் என்று பரிகொடுப்பவர்கள், இதையெல்லாம் கட்டுக்கதை என்று அமைதியாக இருந்துவிடுவதில்லயே? பிணம் வரத்தான் செய்கிறது, அடக்கம் செய்கின்றனர், வருந்துகின்றனர். ஆனால், தீவிரவாதத்தில் சேராதே என்று சொல்லாமல் இருப்பது திகைப்படையச் செய்கின்றது. © வேதபிரகாஷ் 25-06-2017 [1] தினமணி, இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By கார்த்திகா வாசுதேவன், Published on : 24th June 2017 05:56 PM. [2] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–1.html [3] The rate card that they have attributed to the forum reads, “The boy will get Rs 7 lakh for marrying a Sikh girl, Rs 6 lakh for Punjabi and Gujarati Brahmin girls, Rs 5 lakh for a Brahmin girl, Rs 4.5 lakh for a Kshatriya girl, Rs 3 lakh for Gujarati Kacchi, Jain and Marwadi girls, Rs 2 lakh for a backward class girl and Rs 1.5 lakh for a Buddhist girl.” http://www.deccanchronicle.com/150926/nation-current-affairs/article/youth-paid-love-jihad-book [4] While claims of love jihad by right-wing organisations have attracted a lot of flak from various sections of society, Sanatan Sanstha, in 2011, had published a book on the controversial issue. It has also produced a ‘rate card’, on the basis of which Muslim boys are supposedly paid money to marry Hindu girls. The book claims the cash reward differs on the basis of caste and region. For example, the organisation claims that a Muslim youth marrying a Sikh girl is paid the highest amount while the one marrying a Buddhist girl gets the lowest. However, the source of Sanatan’s claims is dubious. In the book, Sanatan has claimed that the rate card was announced by the ‘Muslim Youth Form’. When contacted, a Sanatan spokesperson claimed it was taken from the website of the forum. However, this newspaper did not find any such website. DECCAN CHRONICLE, Youth paid for love jihad: Book, SHRUTI GANAPATYE, Published Sep 26, 2015, 11:04 am IST; Updated Jan 10, 2016, 8:38 am IST [4] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–2.html [5] தி.இந்து.தமிழ், ஐ.எஸ்.ஸில் இணைந்த கேரள இளைஞர் பலி?, Published: June 21, 2017 09:39 ISTUpdated: June 21, 2017 09:40 IST [5]http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article9731735.ece பிரிவுகள்: இணைதள ஜிஹாத், உருது ஜிஹாதி, கலவரம், கலாட்டா, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காசர்கோடு, காஜா ரோடு, காஜா ரோட், காதல் ஜிஹாத், காஸா ரோடு, காஸா ரோட், கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், செக்ஸ்-ஜிஹாத், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, மலையாள ஜிஹாதி, மின்னணு ஜிஹாதி, மின்னணு ஜிஹாத், லவ் ஜிஹாத், லவ்ஜிஹாத் Tags: இஸ்லாம், காஜா ரோடு, காஜா ரோட், காஸர் ரோட், காஸா ரோடு, காஸா ரோட், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி குண்டு, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாதின் ஆயுதங்கள், ஜிஹாத், பெண் Comments: Be the first to comment ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – காசர்கோடில் நடப்பதென்ன? (1) ஜூன் 25, 2017 ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – காசர்கோடில் நடப்பதென்ன? (1) பாலஸ்தீன பயங்கரவாதம் பின்பற்றப் படுகிறதா?: பாலஸ்தீன நகரின் காஸா / காஜா [Gaza Road] என்ற பெயரை கேரளாவின் காசர்கோடு நகராட்சியில், உள்ள ஒரு தெருவுக்கு காஸா என்று பெயர் வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. ‘காஸா’ ஊடகங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நகரம். இஸ்ரேல் – எகிப்து நாடுகளுக்கு இடையே பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம்தான் காஸா[2]. அங்கு கடைப்பிடிக்கப் படும் தீவிரவாத முறைகள் – பெட்ரோல் குண்டு, தற்கொலை மனித குண்டு, கல்லெறிதல் போன்றவை காஷ்மீரத்தில் பின்பற்றப்படுவதை காணலாம். அதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நடக்கும் சண்டைகளின்போது காஸா நகரம் ஊடகங்களில் இடம்பெறுவது வழக்கம்[3]. இந்நிலையில், கேரளா மாநிலத்தின் காசர்கோடு நகராட்சியில் உள்ள துருத்தி வார்டில் உள்ள ஜூமா மஸ்ஜித் தெரு [Thuruthi Jama Masjid] அண்மையில் பெயர் மாற்றப்பட்டு ‘காஸா தெரு’ என்று எழுதப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது[4]. இது கேரளாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அதாவது, வேறுவிதமாக, இது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பெயர்மாற்றத்தை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. “டைம்ஸ் நௌ” டிவி-தொலைகாட்சியில் தினமும் இதைப் பற்றிய விவாதம் ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. “ஜூமா மஸ்ஜித் தெரு” பெயர் “காஸா ரோடு” என்று பெயர் மாற்றம்: உள்ளூர் தீவிரவாதம் என்று பேசப்படும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் அறியப்படுகின்றன[5]. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு முகமையும் கேரளாவின் காசர்கோடு நகராட்சியின் “ஜூமா மஸ்ஜித் தெரு” பெயர் காஸா என்று பெயர் மாற்றத்தில் ஐ.எஸ். தீவிரவாதப் பின்னணி உள்ளதாக சந்தேகிக்கிறது[6]. இந்த சந்தேகத்துக்கு காரணம் கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவின் தற்போதைய காஸா தெரு பகுதியிலிருந்துதான் 21 இளைஞர்கள் காணாமல் போனார்கள்[7]. காணாமல் போன இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம், காசர்கோடு பஞ்சாயத்து தலைவர் ஏ.ஜி.சி.பஷீர் [district panchayat president AGC Basheer] துருத்தி ஜூமா மஸ்ஜித் தெருவை காஸா என்று பெயர் மாற்றி திறந்துவைத்தார் என்று கூறப்படுகிறது[8]. இது குறித்து அவர் ஜூன் 19ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளிடம் கூறுகையில், காசர்கோடு நகராட்சி எல்லையில் வரும் அந்த தெருவை திறந்துவைத்தது நான் இல்லை. ஆனால், நான் அண்மையில்தான் அந்த பகுதிக்கு போயிருந்தேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், காணாமல் போன இளைஞர்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. பெயர் மாற்றம் எதைக் குறிக்கிறது?: காஸா என்று பெயர் மாற்றப்பட்ட அந்த தெருவுக்கு நகராட்சி நிதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது போன்ற பெயரில் ஏதேனும் தெரு நகராட்சி எல்லைக்குள் இருந்தால் எங்களின் கவனத்துக்கு வந்திருக்கும் என்று காசர்கோடு நகராட்சி தலைவி பீபாத்திமா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்[9]. ஆனால், அப்பகுதியில் உள்ள பாஜக தலைவர் ரமேஷ் கூறுகையில், காசர்கோடு நகராட்சி பகுதியிலுள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற தீவிரமான முயற்சி நடக்கிறது. இந்த விஷயம் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த பெயர் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இது போன்ற பல பெயர்கள் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்[10]. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறுகையில் மத வகுப்பு பிரிவுடைய காசர்கோடு மாவட்டத்தில் ஐ.எஸ். போன்ற அமைப்பினர் ஊடுருவியிருக்கின்றனர்[11]. இருப்பினும், மத்திய உளவுத்துறையின் பார்வையில் நீங்கள் குறிப்பிடுகிற காஸா தெரு பெயர் மாற்றம் சம்பவம் எங்களின் கவனத்துக்கு வரவில்லை. என்று தெரிவித்துள்ளார்[12]. காஸா ரோடில் இருக்கும் விஸ்டம் அகடமி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா?: கேரள மாநிலம் காசர்கோடில் இயங்கும் ‘விஸ்டம் அகாடமி’ எனும் டுடோரியல் கோச்சிங் மையத்தில் படிப்பதற்காக சேரும் இந்து இளம்பெண்களை அங்கிருக்கும் சில ஏஜண்டுகள் கலிபாக்கள் எனும் இஸ்லாம் மதகுருக்கள் மூலமாக இஸ்லாம் மதத்துக்கு மாறிவிடும் அளவுக்கு மூளைச் சலவைச் செய்து வருகிறார்கள்[13]. இந்தியாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றி அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் செல்லவும், சிரியன் மொழியைக் கற்றுக் கொள்ள வைக்கவும் இங்கேயே ஏஜண்டுகள் வாயிலாக ரகசியமாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. காஸா எனப்படும் காசர்கோடு டுடோரியல் பள்ளியில் பயிலும் போது இப்படி மூளைச் சலவை செய்து மனம் மாற்றம் செய்யப் பட்ட, பாதிக்கப் பட்ட இளம்பெண் ஒருவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மாலை ‘Times now’ ல் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. தமிழ் ஊடகங்கள் அமைதியாக இருப்பது: “பி.டி.ஐ” செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்கள், செய்திதாள்கள் அனைத்திலும், இச்செய்தி வெளி வந்துள்ளது. ஆனால், தமிழில் வரவில்லை. தமிழ் சேனல்களில் இது தொடர்பான செய்திகள் எதுவும் உண்டா? என்று தேடியதில் பாக்கியின்றி எல்லாவற்றிலும் நமது அரசியல் அண்ணாத்தைகளும், விமர்சகப் புலிகளும் இணைந்து ஆழ்ந்த விவாத நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நிமிடம் யாருமே ‘Times Now’ பார்த்திருக்கவில்லையா? அல்லது இது ஃபேக் நியூஸா? என்று சந்தேகமாகி விட்டது. இன்று இந்நேரத்தில் இணையத்தில் தேடுகிறேன். அப்போதும் Times Now ல் மட்டுமே அந்தச் செய்தி காணக் கிடைக்கிறது. என்ன தான் நடக்கிறது எனத் தெரியவில்லை. இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் கேரளாவின் காஸர் கோடில் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கும் வண்ணம் ஒரு விசயம் நடந்திருக்கிறது என்றால் நமது ஊடகங்களில் ஏன் அதைப் பற்றிய செய்திகள் இல்லை? “வாட்ஸ்-அப்” விவகாரத்தை செய்தியாக்கி விட்ட்து என்று “டைம்ஸ்-நௌ” செனலை விமர்சனம் செய்யப்படும் போக்கும் காணப்படுகிறது[14]. உஸ்மா அகமதுவின் கதை: கடந்த மாதத்தில் இந்தியாவைப் பரபரப்புக்குள்ளாக்கிய செய்திகளில் ஒன்றை இப்போது குறிப்பிட்டாக வேண்டும்; டெல்லியைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணான உஸ்மா அஹமது, மலேசியாவில் பணிபுரியும் போது தனது நண்பரான தாஹிர் அலி எனும் இஸ்லாமியருடன் இணைந்து பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவுக்கென அழைத்துச் சென்ற தாஹிர் அங்கே துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டு அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தான். “பாகிஸ்தானில் நான் இருந்த பகுதியில் என்னைப் போலவே மலேசியாவைச் சேர்ந்த இளம்பெண்கள் பலர் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அதிருஷ்டவசமாக நான் அங்கிருந்து தப்பி இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு வந்து சேர்ந்து அங்கேயே 20 நாட்கள் தங்கியிருந்து இந்திய வெளியுறவுத் துறையின் உதவி மூலமாக மறுபிறவி எடுத்ததைப் போல இந்தியா வந்து சேர்ந்தேன். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு அங்கே என்னைப் போல சென்று மாட்டிக் கொண்டு பெண்கள் மீள்வது நினைத்துப் பார்க்க முடியாத விசயம். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் 2 அல்லது 3 மனைவிகள் இருக்கிறார்கள். என்னால் தப்ப முடிந்திரா விட்டால் இப்போது என்னை யாருக்காவது விற்றிருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தி இருப்பார்கள்”, எனக் கண்ணீருடன் பேட்டியளித்த உஸ்மாவை நாம் அதற்குள் மறந்து விடக் கூடாது. உஸ்மா ஏன் பாக்கில் அடைத்து வைக்கப் பட்டார் என்ற விசயத்தை ஆராய்ந்தால் “பிரேக்கிங் நியூஸ்” விவகாரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள இயலும். © வேதபிரகாஷ் 25-06-2017 [1] Deccan Herald, Road in Kerala renamed after Gaza Strip, PTI, Published Jun 19, 2017, 7:49 pm IST, Updated Jun 19, 2017, 7:49 pm IS. [2] http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/road-in-kerala-renamed-after-gaza-strip.html [3] மின்னம்பலம், கேரளாவின் ‘காஸா‘ தெருவை கண்காணிக்கும் உளவுத்துறை!, திங்கள், ஜூன்.19 2017. [4] https://minnambalam.com/k/2017/06/19/1497877556 [5] Indian Express, A Kerala road ‘renamed’ Gaza Street: Report,, By: Express Web Desk | New Delhi | Published:June 19, 2017 3:49 pm [6] http://indianexpress.com/article/india/kerala-road-renamed-gaza-street-4711571/ [7] India Today, Gaza street in Kerala’s Kasargod district throws intelligence agencies into tizzy, Rohini Swamy, Edited by Dev Goswami, Kasargod, June 19, 2017, UPDATED 13:51 IST [8] http://indiatoday.intoday.in/story/kerala-street-renamed-to-gaza/1/982100.html [9] Times of India, Kerala’s ‘Gaza Street’ on the radar of IB, NIA, K P Sai Kiran| TNN | Updated: Jun 19, 2017, 12.28 PM IST [10] http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/keralas-gaza-street-on-the-radar-of-ib-nia/articleshow/59210094.cms [11] Hindustan Times, Kerala road ‘renamed’ Gaza Street, intelligence agencies not amused, Thiruvananthapuram, HT Correspondent, Updated: Jun 19, 2017 22:43 IST [12] http://www.hindustantimes.com/india-news/kerala-road-renamed-gaza-street-intelligence-agencies-not-amused/story-N6DKwBjANNMqI70JOqEUKI.html [13] கார்த்திகா வாசுதேவன், இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By தினமணி, Published on : 24th June 2017 05:56 PM. [14] https://www.newslaundry.com/2017/06/24/times-now-kerala-isis-whatsapp-report பிரிவுகள்: ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், அல் அர்பி, அல் முஹம்மதியா, உயிர் பலி, உளவாளி, உளவு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கற்பழிப்பு ஜிஹாத், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், கல்வீச்சு, காசர்கோடு, காஜா ரோடு, காஜா ரோட், காதலி, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காஸா ரோடு, காஸா ரோட், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரளா, செக்ஸ்-ஜிஹாத், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, மின்னணு ஜிஹாத், விஸ்டெம் அகடெமி, Uncategorized Tags: இஸ்லாம், ஐசில், ஐசிஸ், காசஎகோடு, காஜா ரோடு, காஜா ரோட், காஸா ரோடு, காஸா ரோட், கேரளா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி குண்டு, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாத் Comments: Be the first to comment தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (2) மே 8, 2017 தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (2) புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, கல்லெறி ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம்: ஜூலை 2016ல் தீவிரவாதி புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் தீவிரவாதம், கல்லெறி ஜிஹாதி மற்ற வன்முறைகள் அதிகமாகி விட்டன. தீவிரவாதிகளை கண்டுபிடித்து, மடக்கிப் பிடிக்கும் போது, அவர்கள் தாக்கும் போது, வீரர்கள் பதிலுக்கு தாக்கி ஒழுங்கிற்கு எடுத்து வர முயலும் போதும், இந்த கல்லெறி ஜிஹாதிகள் வெளிப்படையாகவே, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, மனித கேடயம் போல முன்னின்று கல்லேறிவது, அதன் மூலம், தீவிரவாதிகள் தப்பித்துச் செல்வது என்ற காரியங்கள் சகஜமாகி விட்டன. இதெல்லாம் சாதாரணமாக, இயல்பாக செய்யும் செயல்களாக இல்லாமல், திட்டமிட்டு, ராணுவத்தினரைத் தூண்டிவிடும் செயலாகவே தெரிந்தது. மேலும், பெற்றோர், உற்றோர், மற்றோர் இவற்றை எதிர்க்காமல் ஆதரித்து வருகின்றனர். பாலஸ்தீனம் போல, இவர்களை செயல்பட வைத்து, ஒருபக்கம் பலிகடாக்களாக்கி, இன்னொர்யு பக்கம், ராணுவம் மனித உரிமைகளை மீறியது என்று பிரச்சாரம் செய்யவே, இவ்வாறு செய்கிறது என்று புலப்படுகிறது. இப்பொழுது அத்தகைய பேச்சுகள் பரூக் அப்துல்லா போன்றோர் மூலம் வெளி வந்ததை கவனிக்கலாம். மேலும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. அப்படியென்றால், இந்த கல்லெறி ஜிஹாதி, அவர்களால் வேலை மாதிரி செய்து வருகிறார்கள், பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது. கல்லெறி ஜிஹாதித்துவமும், கல்லூரி விடுமுறையும், வேலையில்லாத நிலையும் – நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுவது[1]: தி.இந்து ஏப்ரலில் வெளியிட்ட செய்தியே, சித்தாந்த ரீதியில், ஊடகங்கள் எவ்வாறு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன என்பதனை தெரிந்து கொள்ளலாம். செய்தி இவ்வாறுள்ளது – “காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விடுத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, காஷ்மீ தெருக்களில் பெல்லட் பிரயோகமும் கல்லெறித் தாக்குதலும் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, கல்விதான் அங்கு நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்க முடியும் என்றார். ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது. இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மனுதாரர் பார் அசோசியேஷன் முதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையக் கைவிடுவதாக கோர்ட்டில் உறுதியளிக்க வேண்டும் என்றது. மே 9-ம் தேதி வாக்கில் இந்த உறுதி மொழிகள் பதிவு செய்யப்பட்டால், பாதுகாப்புப் படையினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும், இருதரப்பினருமே முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டும்[2]. அரசியலுக்காக, விளம்பரத்திற்காக தொடுத்த வழக்கு போன்றுள்ளது: “இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை, என்று நீதிபதி கவுல் தெரிவித்தார். “தொடர்ந்து கல்லெறி தாக்குதல் செய்வது, பள்ளிகளை மூடுவது என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? முதலில் பேசுங்கள். பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசன சட்டக்கத்திற்குள் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறி மனுதாரர்கள் சமர்ப்பித்த வாக்குமூலத்தை வாசித்தார், அதில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியா–பாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, “எங்கள் இதயம் காஷ்மீர் மக்களுக்காகவே துடிக்கிறது. ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கரவாதத்தில் சிக்கியுள்ளது என்று அவர்கள் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடானது என்று அவர்களால் கூற முடியுமா? பிரதமரையும், முதல்வரையும் சந்திப்பதிலிருந்து இவர்களை யார் தடை செய்தது? பேச்சுவார்த்தைகளை அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அல்ல” என்றார் ரோத்கி. வாதப்பிரதிவாதங்களின் ஒரு கட்டத்தில் மனுதாரர்களான பார் அசோசியேஷன், தங்களுக்கு பிரிவினைவாத தலைவர்களிடம் செல்வாக்கில்லை, எனவே கோர்ட்டின் பார்வைகளை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று கூறிய போது, நீதிபதி சந்திராசூட், பார் அசோசியேஷன் உரையாடலில் பங்கு கொள்பவராக இங்கு வந்த பிறகு இதிலிருந்து பின் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.” பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது: இங்கு எங்குமே, கல்லெறி கலாட்டா மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள், தீவிரவாதிகள் நுழைவு, தினமும் நடக்கும் துப்பாக்கிகி சண்டைகள், இறப்புகள், அதனால், இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைதல் முதலியவை விவாதிக்கப்படவில்லை. ஏதோ சாதாரணமாக, மாண்வர்கள் கல்லெறிவதில் ஈடுபட்டுள்ளது போன்று விவாதம் நடந்துள்ளதாக செய்தி விளக்குகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடுவதே மிகவும் தவறானது என்று எல்லாம் அறிந்த, தி.இந்து-காரர்களுக்கு தெரியாதா என்ன? மனித உரிமைகள் என்று வந்தால், அவை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது என்றுள்ளது போலும். அத்தகைய சித்தாந்தம் என்னவோ? ராவல்பிண்டி, ஶ்ரீநகர் தொடர்புகள்: பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சில கிடைத்தபோது, அவற்றை சோதித்ததில், இரண்டு முறை பணம் கொடுத்தது-வாங்கியது என்பது ராவல்பிண்டி மற்றும் ஶ்ரீநகர் என்று காட்டுகிறது. அதாவது, ராவல்பிண்டியில் ஐ.எஸ்.ஐ தலைமையகம் உள்ளது, ஶ்ரீநகரில் ஹுரியத் உள்ளது. இங்கிருந்து பணம் அனந்ட்தநாக், புல்வாமா, குப்வாரா போன்ற இடங்களுக்கு செல்கிறது. ராவல்பிண்டியில், ஐ.எஸ்.ஐ ஆள், அஹமது / மெஹ்பூப் சாகர் ஹுரியத் தலைவர்களுடன் தொடர்ந்த உறவுகளை வைத்துக் கொண்டிருக்கிறான். இவன் பாகிஸ்தானின் இந்திய தூதர் அப்துல் பசிந்திற்கு நெருக்கமானவன். இப்பணியை செய்ய இவனுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது. இதுதவிர, “இன்டெல்”, மூலம் பெற்ற ஆவணங்களில் உள்ள தகவல்களின் படி, யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டன போன்ற விவரங்களும் பட்டியல்களில் காணப்படுகின்றன[3]. இதன்மூலம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூதரகம், பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்கள் முதலியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகள் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[4]. ஆகவே, நிச்சயமாக, இந்தியாவின் பெருந்தன்மையினை, மனிதாபிமான நடவடிக்கைகளை, கோடிகள் கொட்டி, அம்மக்களின் பாதுகாப்பை காப்பாற்றியும் ஏமாற்றி, துரோகம் செய்து வருவதை நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இனி வரிப்பணத்தை இந்த பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து விரயம் செய்வதை விட்டுவிட வேண்டும். பிடிபட்ட பாகிஸ்தான் ஒற்றர்கள் மூலம் தெரிய வந்துள்ள விவரங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன: சென்ற மாதம் ஏப்ரலில் மும்ப்ராவில், நஜீம் அஹமது [Nazim Ahmed] என்பவன் தீவிரவாத கும்பலின் தலைவன் என்று கைது செய்யப்ப்பட்டான்[5]. அவனுடைய கூட்டாளிகளும் உத்திரபிரதேசத்தில் பல இடங்களில் பிடிபட்டனர்[6]. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவருக்கு நிதியுதவி வழங்கியதாக மும்பையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தீவிரவாத ஒழிப்பு படையினர் மும்பையின் தெற்கு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அல்தாஃப் குரேஷி [Altaf Bhai Qureshi] என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[7]. லக்னோவில் தங்கியிருந்த அஃப்தாப் அலி [Aftaab Ali ] என்பவரின் வங்கி கணக்கில் குரேஷி பணம் செலுத்தியுள்ளார். குரேஷியிடம் இருந்து தீவிரவாத ஒழிப்பு படையினர் ரூ.71.57 லட்சம் ரூபாய் மற்றும் செல்போனினை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்[8]. இருவருமே ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்துள்ளனர்[9]. அலி பாகிஸ்தானுக்கு சென்று வந்ததோடல்லாமல், தில்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் போனில் பேசியுள்ளான். விசாரணையின் போது, இவ்விவரங்கள் வெளிவந்தன[10]. © வேதபிரகாஷ் 08-05-2017 [1] ”தி.இந்து, அமைதி திரும்ப வேண்டுமெனில் காஷ்மீர் மாணவர்கள் கல்லெறிவதை நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம், கிருஷ்ணதாஸ் ராஜகோபால், Published: April 28, 2017 16:04 ISTUpdated: April 28, 2017 16:11 IST [2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9670246.ece [3] TIMES NOW, TIMES NOW EXCLUSIVE: Secret intel papers show how ISI funds Hurriyat, by Srinjoy Chowdhury, May 07, 2017 | 10:55 IST. [4] One of the annexures of top secret intel document has proof that cash was chan nelled to multiple individuals in the Hurriyat office in Srinagar. This is direct proof of a link between funds sent by Pakistan’s ISI and Hurriyat. “Register of treachery”, lists out names of Hurriyat men and money they took under various heads (see table). The payments made are only for one month, essentially meaning that there is a fixed salary paid to many and that there is a monthly contribution made for Hurriyat’s day-to-day expenses. http://www.timesnow.tv/india/article/times-now-exclusive-secret-intel-papers-show-how-isi-funds-hurriyat/60605 [5] The Hindu, UP ATS arrests suspect from Pydhonie in espionage case, 04 MAY 2017 00:59 IST, Updated: 04 MAY 2017 00:59 IST [6] http://www.thehindu.com/news/cities/mumbai/up-ats-arrests-suspect-from-pydhonie-in-espionage-case/article18380025.ece/amp/ [7] மாலைமலர், பாகிஸ்தான் உளவு அதிகாரிக்கு உதவியதாக ஹவாலா ஆப்பரேட்டர் மும்பையில் கைது, பதிவு: மே 05, 2017 00:31. [8] http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/05003134/1083576/Hawala-operator-held-in-Mumbai-for-funding-suspected.vpf [9] Hindustan Times, Suspected ISI agent held in UP, another picked up from Mumbai, Rohit K Singh, Lucknow, Updated: May 03, 2017 22:52 IST [10] http://www.hindustantimes.com/india-news/suspected-isi-agent-held-in-up-another-picked-up-from-mumbai/story-yTvIhUUyegnLevgpZLHwLM.html பிரிவுகள்: அப்துல் பசித், அலி ஷா கிலானி, அலி ஷா ஜிலானி, ஆலி ஷா கிலானி, இந்திய விரோதம், இந்திய விரோதி ஜிலானி, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, உமர் ஃபரூக், உளவாளி, என்.ஐ.ஏ, ஐ.எஸ்.ஐ, ஐசிஸ், கலவரம், கலாட்டா, கல், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கள்ள நோட்டுகள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டுவெடிப்பு, கைது, ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஷபிர் ஷா, Uncategorized Tags: அப்துல் பசித், அலி ஜிலானி, கல், கல்லடி கலாட்டா, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி, கல்லெறி கலாட்டா, கல்வீச்சு, கிலானி, ஜிஜாதி தீவிரவாதம், ஜிலானி, ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தில்லி, ராவல்பிண்டி, ராவல்பின்டி, ஶ்ரீநகர், ஷபிர் ஷா, ஹவாலா, ஹுரியத் Comments: Be the first to comment தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1) மே 8, 2017 தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1) அப்துல் பசித், பாகிஸ்தான் தூதர் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தாரா?: ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின் இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4]. “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5]. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. 1997ம் ஆண்டு முதல் நடந்த விவகாரங்களை 2017ல் கிளறுவது ஏன்?: 1997ல் அலி ஷா கிலானி சவுதி அரேபியாவிலிருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப் பட்டது, அதனால் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதில் உள்ள சட்டமீறல்கள் முதலிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 29, 2010 அன்றும் இவர்மீது, தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது[7]. 2001ல் நேரிடையாக பண விநியோகம் நடந்த 173 ஹவாலா பரிவர்த்தனைகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன[8]. இந்த விவரங்களை முதலமைச்சர் மெஹ்பூபா முப்டியே கொடுத்துள்ளார்[9]. பாகிஸ்தான் மட்டுமல்லாது, சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பணம் வந்துள்ளது. சவுதியிலிருந்து தான் அதிகமாக பணம் வந்துள்ளது. அதாவது, ஹக்கானி ஆவணங்கள் முதலியன சவுதி அரேபியா உலகம் முழுவதும், வஹாபி அடிப்படைவாதத்தை பரப்பும் மூலமாக, தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளதால், அதில் எந்தவித ரகசியமும் இல்லை எனலாம். ஹவாலா பணம் ஹீவிரவாதிகளுக்கு செல்வது: 2011ல் அமுலாக்கப்பிரிவினர் கட்டுப்பாட்டு 1997ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றபோதே, அதிலிருந்தே விவரங்களைத் தெரிந்து கொள்லலாமே. எப்படி இருப்பினும், “டைம்ஸ்-நௌ” வெளியிட்ட விவரங்களை மற்ற ஊடகங்களையும், தங்களது சரக்கைச் சேர்ந்து, செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது. 20 வருடங்களாக “புலனாய்வு ஜார்னலிஸம்” என்று தம்பட்டம் அதித்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லையில் நான்கு வியாபாரிகளை பிடித்தபோது, லஸ்கர்-இ-தொய்பா மூலம் அனுப்பப்படும் பணத்தை தீவிரவாதிகளுக்குக் கொடுக்க ஹவாலா மூலம் செயல்பட்டது தெரிய வந்தது. வங்கி மூலம் பணமாற்றத்தை செய்வதை விட, இம்மாதிரி ஹவாலா மூலம் பணபரிமாற்றம் செய்வது, அவர்களுக்கு நல்லது மற்றும் கொடுத்தவர்-வாங்கியவர்கள் விவரங்கள் தெரியாது, கண்டுபிடிக்க முடியாது என்ற கோணத்தில் தீவிரவாதிகள் கையாண்டு வருகிறார்கள். இதனால், அந்த ஹவாலாகாரர்களும் கணிசமான தொகை கமிஷனாகக் கிடைக்கிறது. நிலைமை தொடர்கிறது: 2014ம் ஆண்டில், 48 ஏஜென்டுகள், பொருள் பரிமாற்றம் மூலம் பணத்தை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர். என்.ஐ.ஏ மற்றும் அமுலாக்கத்துறை, 20 வழக்குகளில் ரூ. 75,00,000/- பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்துள்ளனர். 2009 மற்றும் 2011 கள்ளப்பணம் மூலம் ரூ.1,20,00,000/- பரிவர்த்தனை நடந்துள்ளது. 2011ல் 74,000 சவுதி ரியால் பணம் வந்துள்ளது. அதாவது, இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது என்று தெரிகிறது. இவற்றில் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ள போது, அவர்கள் ஆட்டிக் கொடுக்காமல், இருந்து வருகின்றனர். ஹுரியத் கான்பரென்ஸ், ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் பிரென்ட், இஸ்லாமிய மாணவர்கள் முன்னணி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஜைஸ்—இ-மொஹம்மது, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு அப்பணம் சென்றுள்ளது[10]. 1997ல் சவுதி முதலிய அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றதற்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே போல, ஷாஜியா என்ற பெண் மூலம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்றதும் தெரிய வந்தது[11]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சில இவையெல்லாம் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன என்று தெரிவிக்கின்றன[12]. © வேதபிரகாஷ் 08-05-2017 [1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST [2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms [3] Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36 [4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html [5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST. [6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement. http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563 [7] On November 29, 2010 Geelani, along with writer Arundhati Roy, Maoist Varavara Rao and three others, was charged under “sections 124A (sedition), 153A (promoting enmity between classes), 153B (imputations, assertions prejudicial to national integration), 504 (insult intended to provoke breach of peace) and 505 (false statement, rumour circulated with intent to cause mutiny or offence against public peace… to be read with Section 13 of the Unlawful Activities Prevention Act of 1967″. The charges, which carried a maximum sentence of life imprisonment, were the result of a self-titled seminar they gave in New Delhi, Azadi-the Only Way” on October 21, at which Geelani was heckled [8] One.India, How Pakistan funded the Kashmir unrest 173 times, Written by: Vicky Nanjappa, Updated: Sunday, May 7, 2017, 8:14 [IST] [9] http://www.oneindia.com/india/how-pakistan-funded-the-kashmir-unrest-173-times-2428208.html [10] Investigations reveal that between the years 2009 and 2011 an amount of Rs 12 million had been recovered. Fake and foreign currency was recovered from agents who were funding terrorists. In 2011, some agents had also brought in 74,000 Saudi Arabian Riyals into the valley. NIA sources say that the funding has gone both to terrorist groups and separatists. Money has been pumped into the Hurriyat Conference, Jammu-Kashmir Liberation Front, Islamic Students Front, Hizbul Mujahideen, Jaish-e-Mohammad and Jamiat ul-Mujahideen. [11] An 1997 FIR against separatist Syed Ali Shah Geelani an FIR alleges that he had got funding to the tune of Rs 190 million from Saudi Arabia and also another donation of Rs 100 million from the Kashmir American Council. Investigations had revealed that all these funds were routed through a Delhi-based Hawala operative. It was also found that Yasin Malik, another separatist, had received funding of USD 1 lakh and the money was being carried by a woman called Shazia. We are looking at each case since 1995, and this will help us get a better picture of the entire racket,” an NIA officer adds. Intelligence Bureau officials tell OneIndia that the money is being used for various purposes. [12] Outlook, Secret Intel Docs Show Pakistan’s ISI Funds Hurriyat To Create Trouble In Kashmir, Says Channel Report, May 7, 2017. 6.48 pm http://www.outlookindia.com/website/story/secret-intel-docs-show-pakistans-isi-funds-hurriyat-to-create-trouble-in-kashmir/298784 பிரிவுகள்: ஃபிதாயீன், அடிப்படைவாதம், அப்துல் பசித், அரேபியா, அலி ஷா ஜிலானி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உளவாளி, ஐ.எஸ்.ஐ, கம்யூனிசம், கற்களை வீசி தாக்குவது, கலவரங்கள், கலவரம், கலாட்டா, கல், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, கிலானி, கிஸ்த்வார், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, குரூரம், குரோதம், குற்றம், கொடூரம், கொலைவெறி, சட்டம் மீறல், சரீயத், ஜிலானி, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஷபிர் ஷா, Uncategorized Tags: அப்துல் பசித், ஒற்றன், ஒற்றர், கல், கல்லெறி, கல்லெறி கலாட்டா, கல்லெறி ஜிஹாத், துரோகம், தூதரகம், தூதர், பாகிஸ்தான், ராவல்பிண்டி, ராவல்பின்டி, ஶ்ரீநகர், ஷபிர் ஷா, ஹவாலா, ஹுரியத், ஹுரீயத் Comments: Be the first to comment கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், முகமதிய பயங்கரவாதமாகி, முஸ்லிம் ஜிஹாதாகி, துருக்க மனித வெடிகுண்டாக மாறியுள்ள நிலை! ஆனால் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் சாவு (1) ஏப்ரல் 15, 2017 கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், முகமதிய பயங்கரவாதமாகி, முஸ்லிம் ஜிஹாதாகி, துருக்க மனித வெடிகுண்டாக மாறியுள்ள நிலை! ஆனால் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் சாவு (1) கேரளா கடவுளின் தேசமா, சாத்தானின் தேசமா?: “கடவுளின் சொந்தமான தேசம்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தப்பட்டம் அடித்துக் கொள்ளும் கேரளம், ஆரம்பகாலத்தில் கூலியாட்கள் மற்றும் வேலையாட்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது, அதாவது ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கன்னியாஸ்திரிக்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. சமீபகாலத்தில் ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. செக்ஸ் விவகாரங்களில் நாறடித்து வரும் நிலையில், இந்த ஜிஹாதி ஏற்றுமதி உலகத்தையே திகைக்க வைத்துள்ளது. கேராளாவில் தான் படித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்கிறார்கள். பிறகு, எப்படி, அப்படி மெத்தப் படித்தவர்கள் இடையே, இத்தனை குரூரக் குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள், கொலையாளிகள், குண்டுவெடிப்பாளர்கள், ஜிஹாதிகள் என்றெல்லாம் உருவாகிக் கொண்டிருப்பார்கள். படித்த படிப்பினால் பிரயோஜனம் இல்லையா? பிறகு அங்கிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எதைத்தான் அவர்கள் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸம், லெனினிஸம், மார்க்சிஸம் என்றெல்லாம் சொல்லி செக்யூலரிஸத்தை வளர்த்தனர். ஆனால், இஸ்லாமிய / கிருத்துவ அடிப்படைவாதங்கள், ஜிஹாதி தீவிரவாதங்கள் வளர்ந்து பெருகியதையும் அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள் என்றே தெரிகிறது. ஐசிஸ் சார்பாக இப்பொழுது வளைகுடா நாடுகளில் போரிடுவதோடு மட்டுமல்லாது, இந்தியாவுக்கும் எதிராக போராட ஆரம்பித்து விட்டார்கள். குடும்பத்தோடு ஜிஹாதி தீவிரவாதத்தில் சேர்வது எப்படி?: கேரள மாநிலத்தில் சமீப காலத்தில் பெண்கள் உள்பட 21 இளைஞர்கள் மாயமானார்கள். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்பட்டது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருந்து 11 பேர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தனர். இவர்களில் 4 பெண்கள் 3 குழந்தைகள் அடங்குவர். பெண்களில் இருவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது, இப்படி குடும்பத்தோடு ஜிஹாதி தீவிரவாதத்தில் சேர்கிறார்கள் என்றால், அவர்களது பெற்றோர் எப்படி அவர்களை வளர்த்துள்ளனர். அதையே தொழிலாக ஏற்றுக்கொள்ளும் வகையில், அவர்களது மனப்பாங்கு ஏற்பட எப்படி அவர்கள் ஒத்துழைத்தார்கள். அல்லது, அது நல்லதல்ல என்று நடுவில் கண்டுபிடித்தால், ஏன் தடுக்கவில்லை. இத்தகைய நிதர்சன கேள்விகள் எழுப்பப்படும் போது, பதில்கள் அவர்கள் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், நிகழ்வுகள் உண்மையினை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் ஏற்றுக் கொண்டு ஒத்துழைத்திருக்கிறார்கள். ஜிஹாதி தீவிரவாதத்திற்கு ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸுக்குப் பிறகு கம்யூனிஸ ஆட்சி வந்தாலும் நிலைமை மாறவில்லை: மும்பை வெடிகுண்டு விவகாரங்களில் மற்ற தென்னிந்திய வெடிகுண்டுகள் வழக்குகளில் கேரளாவின் தீவிரவாத பங்கு அதிகமாகவே இருந்து வருகிறது. டேவிட் கோல்மேன் ஹெட்லி [ஒரு முஸ்லிம்] மூணாறில் சொகுசு விருந்தினர் பங்களாவில் தங்கி உளவு பார்த்துச் சென்றதும், அதற்கு ஆவணவற்றை செய்து கொடுத்தவர்களும் அங்கு இன்றும் இருக்கிறார்கள். முன்னர் காங்கிரஸ்காரர்கள் உதவி செய்து வந்தார்கள். கிருத்துவ-இஸ்லமிய கும்பல்கள் அவர்களுக்கு எல்லாம் கொடுத்து வந்தன, அனுபவித்துத் திளைத்து நாட்டிற்கு துரோகம் செய்து வந்தனர். இப்பொழுது, கம்யூனிஸ ஆட்சி வந்துள்ளதால், அவை எல்லைகளைக் கடந்து போய் கொண்டிருக்கின்றன. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தவும் முதல்–மந்திரி பினராயி விஜயன் போலீசாருக்கு உத்தரவிட்டார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் சட்டசபையில் கூறும்போது, ‘‘கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த 17 பேர், பாலக்காட்டை சேர்ந்த 4 பேர் என 21 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். முகாம்களுக்கு சென்றுவிட்டதாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன,’’ என்றார். ஆனால், மெத்தப் படித்த கேரளாகாரர்கள் என்னடா இது, மலையாள மக்கள் இந்த அளவுக்கு தீவிரவாதிகளாகி விட்டார்களா என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்ல. பெற்றோர்–உற்றோர்–மற்றோர்களுடன் தீவிரவாதிகளின் தொடர்புகள் இருந்து வருவது: இந்நிலையில் 13-04-2017 அன்று ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் கேரள இளைஞரான முர்ஷித் என்பவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் கொல்லப்பட்டு விட்டதாக, முர்ஷித்தின் பெற்றோர்களுக்கு டெலகிராம் மூலம் தகவல் வந்துள்ளது. அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் முர்ஷித் கொல்லப்பட்டு விட்டதாக தங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவல் வந்திருப்பதாக முர்ஷித் முகமதுவின் உறவினர்கள் கூறியுள்ளனர்[1]. சில வாரங்களுக்கு முன்னதாக (தி இந்து), / கடந்த இரு மாதங்களுக்கு முன் (தினத்தந்தி) ஐ.எஸ்.-ல் இணைந்த டி.கே.ஹபீசுதீன் (வயது 24) என்ற கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலியானதாக இதேபோல் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது[2]. காசர்கோடு மாவட்டம், பட்னே நகர இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ரஹ்மான், இதுகுறித்து கூறியதாவது: “பட்னேவைச் சேர்ந்த முர்ஷீத் முகமது என்ற இளைஞர் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளம் ஒன்றின் மூலம் எனக்கு செய்தி கிடைத்தது[3]. அவர் இறந்த தேதி போன்ற பிற தகவல்கள் தெரியவில்லை”, என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்[4]. ஆனால், இந்த தகவலை போலீஸ் தரப்பில் இன்னும் உறுதிபடுத்தவில்லை[5]. அப்பட்டமாக பொய் சொல்லும் பெற்றோர், உற்றோர், அரசியல்வாதிகள்: இப்படி பெற்றோர், உற்றோர்களுக்கு டெலகிராம் / வாட்ஸ் அப் தகவல் மூலம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன எனும்போது, அவர்களுக்கு தங்களது மகன் / மகள் / மறுமகன் / மறு மகள் / குடும்பம் முதலியன ஜிஹாதி தீவிரவாதத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தே இருக்கிறது என்பது உண்மையாகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் தெரிந்துள்ளது. பிறகு, அவர்கள் ஏன் உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவில்லை, என்.ஐ.ஏ போன்ற விசாரணை குழுக்களுக்கு விவரங்கள் கொடுக்காமல் ஒத்துழைக்கவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆக, தெரிந்தே அவர்கள் அனுமதித்துள்ளனர், ஒப்புக்கொண்டுள்ளனர், ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். அதாவது, இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு பரஸ்பர லாபங்கள் இருக்கின்றன. ஒருவேளை கோடிக்கணக்கில் உதவிகள், அனுபவிக்கும் சகாயங்கள் முதலியன இவர்களுக்குக் கிடைத்து வருகின்றன போலும். அதனால் தான், மறைத்துள்ளனர், இன்றும் தங்களுக்கு விசயம் தெரிந்தாலும், போலீஸார் சொல்லவில்லை, உறுதிபடுத்தவில்லை என்றெல்லாம் சொல்வது, பொய் சொல்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. தங்கள் மகன் / மகள் காணவில்லை என்று புகைப்படங்களுடன், இவர்கள் போலீஸுக்கு புகார் அளிக்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் எப்படி உறுதி செய்ய முடியும்? © வேதபிரகாஷ் 15-04-2017 [1] தி.இந்து, ஐ.எஸ்.-ல் இணைந்த கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலி, சி.கவுரிதாசன் நாயர், Published: April 14, 2017 16:49 ISTUpdated: April 14, 2017 16:49 IST. [2]http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article9640031.ece [3] தினமணி,ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர் ஆப்கனில் சாவு?, By DIN | Published on : 15th April 2017 12:29 AM [4] http://www.dinamani.com/india/2017/apr/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2684471.html [5] தினத்தந்தி, ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக கூறப்பட்ட கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் பலி, ஏப்ரல் 14, 12:15 PM பிரிவுகள்: ஃபத்வா, ஃபேஸ்புக், அடையாளம், அப்துல்லா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, கேரளா, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டுகள் Tags: ஆப்கானிஸ்தான், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், காஷ்மீரம், காஷ்மீர், கேரளா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாத் Comments: 4 பின்னூட்டங்கள் « பழையவை அண்மைய பின்னூட்டங்கள் முகமது இஸ்மாயில் இறந்த போது, உ… இல் பெரியாரும், இஸ்லாமும… திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது! வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்? காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2021 (1) ஓகஸ்ட் 2021 (1) ஜூலை 2021 (1) ஜூன் 2021 (1) மே 2021 (1) பிப்ரவரி 2021 (2) ஓகஸ்ட் 2020 (3) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) மே 2020 (1) ஏப்ரல் 2020 (6) மார்ச் 2020 (6) பிப்ரவரி 2020 (2) நவம்பர் 2019 (2) ஒக்ரோபர் 2019 (1) ஜூலை 2019 (1) ஜூன் 2019 (3) மே 2019 (2) ஜூலை 2018 (2) ஜூன் 2018 (1) மே 2018 (8) பிப்ரவரி 2018 (1) திசெம்பர் 2017 (12) நவம்பர் 2017 (6) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (3) மே 2017 (2) ஏப்ரல் 2017 (12) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (7) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (9) ஜூலை 2016 (18) ஜூன் 2016 (1) ஏப்ரல் 2016 (7) மார்ச் 2016 (3) பிப்ரவரி 2016 (8) ஜனவரி 2016 (8) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (18) ஒக்ரோபர் 2015 (6) செப்ரெம்பர் 2015 (7) ஓகஸ்ட் 2015 (10) ஜூலை 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (4) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (1) ஜூன் 2014 (1) மே 2014 (3) ஏப்ரல் 2014 (6) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (7) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (9) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (8) செப்ரெம்பர் 2013 (8) ஓகஸ்ட் 2013 (6) ஜூலை 2013 (7) ஜூன் 2013 (3) மே 2013 (8) ஏப்ரல் 2013 (6) மார்ச் 2013 (20) பிப்ரவரி 2013 (6) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (10) ஜூன் 2012 (2) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (7) திசெம்பர் 2011 (7) நவம்பர் 2011 (5) ஒக்ரோபர் 2011 (6) செப்ரெம்பர் 2011 (2) ஜூலை 2011 (2) மே 2011 (6) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (7) பிப்ரவரி 2011 (4) ஜனவரி 2011 (7) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (11) செப்ரெம்பர் 2010 (12) ஓகஸ்ட் 2010 (15) ஜூலை 2010 (30) ஜூன் 2010 (6) மே 2010 (21) ஏப்ரல் 2010 (25) மார்ச் 2010 (22) பிப்ரவரி 2010 (16) ஜனவரி 2010 (22) திசெம்பர் 2009 (20) நவம்பர் 2009 (29) ஒக்ரோபர் 2009 (6) ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் ஆம்பூர் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கருணாநிதி கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குரான் கைது கொலை கொலைவெறி சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜவாஹிருல்லா ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா நிக்காஹ் பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷரீயத் ஷியா ஹிஜாப் பிரிவுகள் பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் (4) 1909 (2) 1971 (3) 1993 (1) 2008 குண்டு வெடிப்பு (14) 2014 (3) 24 பர்கானாஸ் (1) 786 (23) Ansar Ghazwat-ul-Hind (1) ஃபத்வா (84) ஃபாத்திமா முஸப்பர் (1) ஃபாத்திமா ரோஸ் (3) ஃபிதாயீன் (45) ஃபேஷன் ஷோ (1) ஃபேஸ்புக் (24) ஃபைஜா அவுதல்ஹா (2) ஃப்ரோனொகிராஃபி (1) அ‌ப்து‌ல் அஜி‌த் (2) அஃறிணை (1) அகழ்வாய்வு (1) அகிம்சை (6) அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (6) அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் (1) அகிலேஷ் (4) அகிலேஷ் யாதவ் (1) அக்பர் (2) அக்பர் பாஷா (3) அசன் (1) அசன் அலி (1) அசாதுதீன் (6) அசாதுதீன் ஒவைஸி (4) அசாம் (8) அசிங்கப்படுத்திய முகமதியர் (17) அசிடோன் (1) அசோக் மிட்டல் (1) அச்சம் (30) அஜதாரி (1) அஜித்தோவல் (1) அஜிராபானு (3) அஜீஜா அல்-யூசுப் (1) அஜ்மத் அலி (1) அடி (4) அடி உதை (24) அடி வைத்தியம் (2) அடி வைத்திய்ம் (2) அடித்து சித்ரவதை (13) அடிப்படைவாதம் (100) அடிப்பது (2) அடிமை (15) அடிமைத்தனம் (7) அடையாளம் (84) அணைக்கட்டு (1) அண்ணல் நபி (1) அண்ணாதுரை (1) அதிக வட்டி (1) அதிமுக (17) அதிரா பானு (2) அதிலா பானு (2) அது (1) அத்தாட்சி (26) அத்வானி (8) அந்நியசெலாவணி (2) அனீஸ் இப்ராஹிம் (3) அனுமதி (3) அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) அன்சர்-உல்-தவ்ஹீத் (1) அன்சாரி (7) அன்சார் (9) அன்சார் மீரான் (1) அன்பழகன் (3) அன்வருல் ஹக் (1) அன்வர் கஸ்மன் (1) அன்வர் பிஸ்மி (1) அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த் (1) அபக் உசேன் (1) அபக் ஹுசைன் (1) அபக் ஹுஸைன் (1) அபதல்ஹமீது அபௌத் (1) அபவர்கானந்தர் (1) அபின் (1) அபு சலீம் (8) அபு ஜிண்டால் (14) அபு பகர் அல்-பாக்தாதி (2) அபுசாத்கர் (1) அபூபக்கர் முசலியார் (1) அப்சல் (5) அப்சல் குரு (19) அப்துர் ரஹ்மான் (1) அப்துல் அஜீஸ் (2) அப்துல் ஆஜீஸ் (1) அப்துல் கனில் லோன் (6) அப்துல் கபூர் (1) அப்துல் கயூம் (2) அப்துல் கய்யூம் சேய்க் (4) அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (1) அப்துல் கரீம் துண்டா (1) அப்துல் காதர் (5) அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல் குட்டூஸ் (1) அப்துல் நாஸர் மதானி (6) அப்துல் பசித் (2) அப்துல் பாசித் (2) அப்துல் ரகுமான் (2) அப்துல் ரஷீத் (2) அப்துல் வஹீத் கிஸ்தி (1) அப்துல் ஷகில் பாஷா (1) அப்துல் ஹட்வானி (1) அப்துல்லா (10) அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல்லா புகாரி (1) அப்பீல் (3) அப்ரஹாம் (1) அப்ஸல் (3) அமர் சிங் (3) அமர்நாத் யாத்திரை (7) அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? (25) அமாவாசையும் அப்துல்காருக்கும் (18) அமிர் குஷ்ரு (3) அமிர் குஸ்ரு (3) அமிலம் (1) அமீது சுல்தான் (1) அமீனுத்தீன் (2) அமீன் (3) அமீர் குஷ்ரு (3) அமீல் (1) அமெரிக்க இஸ்லாம் (4) அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் (3) அமெரிக்க ஜிஹாதி (10) அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி (5) அமெரிக்க ஜிஹாத் (7) அமெரிக்க-ஜிஹாத் கூட்டு (2) அமைதி (58) அமைதி என்றால் இஸ்லாமா (14) அமைதி டிவி (9) அமைதி தூதுவர் (4) அமைத்-உல்-அன்ஸார் (3) அமோனியம் (3) அம்பத்தூர் (4) அம்பேத்கர் (8) அம்மணம் (4) அம்மா அரிசி (1) அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் (2) அம்மோனியம் (3) அயோத்தியா (2) அயோத்யா (2) அரக்கான் (1) அரசாங்கத்தை மிரட்டல் (8) அரசியல் விபச்சாரம் (8) அரசியல்வாதிகள் (8) அரசு நிதி (11) அரசு முத்திரை (1) அரிசி (2) அரிசி அரசியல் (2) அரிப்பு (1) அருவம் (3) அரேபிய ஷேக்கு (9) அரேபியா (39) அர்ஷி குரேஷி (1) அறுப்பு (4) அலங்காநல்லூர் (1) அலர்ஜி (2) அலஹாபாத் தீர்ப்பு (4) அலாவுத்தீன் கில்ஜி (2) அலி (13) அலி அக்பர் (2) அலி குரேஷி (1) அலி சகோதரர்கள் (5) அலி ஷா கிலானி (3) அலி ஷா ஜிலானி (4) அலிகர் (3) அலீத் அப்தல் ரஸாக் (1) அல் (1) அல் – உம்மா (81) அல் – காய்தா (74) அல் – கொய்தா (76) அல் அர்பி (34) அல் முஹம்மதியா (45) அல் ஹதீஸ் (30) அல்- பதர் (14) அல்-இமாம் அலி அல்-அரிதி (3) அல்-உஜ்ஜா (1) அல்-உம்மா (16) அல்-ஜரௌனி (1) அல்-திர்ஹம் (1) அல்-பர்மவியாஹ் (3) அல்-மனத் (2) அல்-மம் அலி பின் அல்-தாலிப் (2) அல்-முஜாஹித்தீன் (10) அல்-முஹாஜிரோன் (3) அல்-லத் (2) அல்ஜமீன் (6) அல்டேப் உசேன் (2) அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (1) அல்லா (99) அல்லா என்ற வார்த்தை உபயோகம் (14) அல்லா சொன்னதால் சுட்டேன் (3) அல்லா பெயர் (25) அல்லா பெயர் உபயோகம் (8) அல்லாஹூ அக்பர் (3) அல்லாஹ் (9) அல்வலீது பின் தலால் (1) அழகிய இளம் பெண்கள் (35) அழிப்பு (31) அழிவு (37) அழுகிய நிலையில் (5) அழுகை (6) அழுக்கு (31) அவதூறு (26) அவன் (1) அவமதிக்கும் இஸ்லாம் (73) அவள் (3) அவுட் லுக் (2) அவூலியா (3) அஷ்ரப் அலி (1) அஷ்ரப் அலி கான் (1) அஸதுல்லா அக்தர் (5) அஸ்ரப் அலி (4) அஸ்லாம் பாஷா (2) அஸ்ஸாம் (6) அஹமதியா (18) அஹமது ஷா புகாரி (4) அஹம்மதியா (5) அஹிம்சை (5) அஹ்மதியா (8) அஹ்மதியாக்கள் (8) அஹ்மது ஒமர் சையீது செயிக் (2) அஹ்மது ஒமர் சையீது செயிது (1) ஆகா சைது ஹஸான் (1) ஆக்சிஜன் (1) ஆக்ரா (1) ஆசம் கான் (2) ஆசாத் ராவுப் (1) ஆசிக் (1) ஆசிக் மீரா (2) ஆஜாதிதான் ஒரே வழி (1) ஆஜாத் ரௌப் (1) ஆஜிரா பேகம் (1) ஆஜ்மீர் (4) ஆடி (1) ஆடித் திருவிழா (1) ஆடித்திருவிழா (2) ஆடியோ (1) ஆடு (3) ஆட்கொல்லி (2) ஆட்டம் (4) ஆணல்ல (1) ஆணவக் கொலை (1) ஆணை (1) ஆண் உறுப்பு (2) ஆண்குறி (2) ஆண்குறி சதை (1) ஆண்குறி சதை அறுப்பு (1) ஆண்டவனின் எச்சரிக்கை (7) ஆண்பால் (2) ஆண்மை (3) ஆதரவு (9) ஆதாரம் (5) ஆதி திராவிடர் (1) ஆதி திராவிடர் துறை (1) ஆதிரா பானு (2) ஆதிலா பானு (2) ஆத்திகம் (2) ஆந்திரா (3) ஆபக் உசேன் (1) ஆபாசமான வார்த்தை (2) ஆபாசம் (7) ஆபு சலீம் (1) ஆப்கன் (2) ஆப்கானிஸ்தான் (21) ஆமென் (2) ஆம் ஆத்மி கட்சி (1) ஆம்பூர் (10) ஆயிஷா (3) ஆயிஷா இந்திரா பீ (1) ஆயிஷா சித்திக் (7) ஆயிஸா தகியா (1) ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் (4) ஆயுதப்படை (8) ஆராய்ச்சி செய்யும் போலீஸார் (3) ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசல் (1) ஆர்.எஸ்.எஸ் (7) ஆர்.எஸ்.சர்மா (3) ஆர்குட் (2) ஆர்த்தி சாப்ரா (2) ஆர்பாட்டம் (10) ஆறு மனைகள் (1) ஆற்காடு (4) ஆலி ஷா கிலானி (1) ஆலிஃப்-லம்-மிம் (4) ஆளுமை (1) ஆவி (3) ஆஸம் கான் (7) ஆஸ்கார் (1) ஆஸ்கார் பிலிம்ஸ் (1) இ.அகமது (2) இக்பால் (2) இசை (5) இச்சை (13) இட ஒதுக்கீடு (7) இடிப்பு (3) இடுப்பு (3) இணைதள ஜிஹாத் (38) இத்தத் (2) இந்தி ஜிஹாதி (4) இந்திய ஊடகங்கள் (3) இந்திய கொடி (2) இந்திய முஜாஹத்தீன் (63) இந்திய முஜாஹித்தீன் (69) இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (7) இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் (29) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (2) இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் (32) இந்திய விரோதத் தன்மை (63) இந்திய விரோதம் (38) இந்திய விரோதி ஜிலானி (15) இந்தியத் தன்மை (55) இந்தியத்தனம் (55) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (2) இந்தியப் பிரச்சினை (3) இந்தியர்களை ஏமாற்றுதல் (69) இந்தியா (108) இந்தியாவின் மேப் (40) இந்தியாவின் வரைப்படம் (33) இந்திரா (2) இந்து எழுச்சி முன்னணி (1) இந்து காதலனும் முகமதிய காதலியும் (8) இந்து காதலியும் முகமதிய காதலனும்! (9) இந்து கோவில்கள் தாக்கப்படுவது (20) இந்து தமிழன் (2) இந்து-முஸ்லிம் (7) இந்து-முஸ்லிம் உரையாடல் (47) இந்து-முஸ்லிம் ஒற்றுமை (43) இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள் (36) இந்துக்களின் உரிமைகள் (35) இந்துக்களைக் கொல்வது (35) இந்துக்கள் (72) இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் (26) இந்துக்கள் கொல்லப்படுதல் (28) இந்துக்கள் சித்திரவதை (17) இந்தோனேசியா (3) இன்பம் (4) இன்ஸிமாம்-உல்-ஹக் (2) இன்ஸ்பெக்டர் (2) இபின் பதூதா (1) இப்தார் (3) இப்ராஹிம் (2) இப்ராஹிம் அப்சலம் (1) இப்ராஹிம் மௌல்வி (1) இமயமலை (1) இமயம் (1) இமாம் (51) இமாம் அலி (11) இமாம் கவுன்சில் (5) இமாம் செக்ஸ் (3) இமாம் ஹுஸாஇன் (1) இமாம்கள் (8) இம்தியாஜ் பஜாஜ் (1) இம்ரான் கான் (1) இம்ரான் ஹஸன் (1) இரட்டை இலை (3) இரட்டை வேடம் (26) இரண்டாம் பெண்டாட்டி (5) இரண்டாம்மனைவி (6) இரவு தொழுகை (1) இரவு விடுதி (1) இராக் (9) இரான் (5) இராம கோபாலன் (2) இருக்கின்ற நிலை (8) இருக்கின்றது என்ற நிலை (5) இருக்கும் தெய்வங்கள் (2) இருட்டு (1) இர்ஃபான் ஹபீப் (2) இறப்பு (3) இறுதி ஊர்வலம் (1) இறை தூதர் (6) இறைதூதர் (7) இறைத்தூதர் (7) இறைவன் (2) இலக்கியம் (2) இலங்கை (2) இலங்கை குண்டுவெடிப்பு (2) இலவச அரிசி (1) இலா (1) இலாஹி (2) இல் (1) இல்லாத தெய்வங்கள் (2) இல்லாத நிலை (7) இல்லாதது என்ற நிலை (4) இளைய ராஜா (1) இஸ்மாயில் (3) இஸ்ரத் ஜஹான் (2) இஸ்லாமாபாத் (3) இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி (2) இஸ்லாமிக் சேவக் சங் (2) இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் (2) இஸ்லாமிக் ஸ்டேட் (2) இஸ்லாமிய இறையியல் (46) இஸ்லாமிய சாதி (15) இஸ்லாமிய ஜாதி (14) இஸ்லாமிய திருமணச் சட்டம் (2) இஸ்லாமிய தீவிரவாதம் (26) இஸ்லாமிய நாடு (45) இஸ்லாமிய பிரச்சினை (5) இஸ்லாமிய மாநாடு (1) இஸ்லாமிய வங்கி (13) இஸ்லாமியத் தமிழன் (13) இஸ்லாமியத் தீவிரவாதம் (110) இஸ்லாமியத் தீவிரவாதி (97) இஸ்லாமியர்களை கொல்லும் முறை (6) இஸ்லாமிஸ்ட் (3) இஸ்லாமும் இந்தியாவும் (81) இஸ்லாம் (104) இஸ்லாம் செக்ஸ் (4) இஸ்லாம் நகர் (2) இஸ்லாய மாநாடு (1) ஈ. வே. ரா (6) ஈட்டிக்காரன் (1) ஈத் (2) ஈத் இ மீலாதுன் நபி (1) ஈத் இ மீலாத்-உந் நபவி (1) ஈரான் (2) ஈரோடு (4) ஈழ குண்டுவெடிப்பு (3) ஈழம் (3) உக்கடம் (8) உக்கா (1) உடலின்பம் (6) உடலுறவு (9) உடலுறவுக் காட்சிகள் (5) உடல் (6) உடைப்பு (3) உதய சூரியன் (4) உதவி (2) உதவியாள் (2) உதை (1) உபவாசம் (1) உபி (3) உமர் ஃபரூக் (5) உமர் அப்துல்லா (1) உமர் மாடீன் (1) உமையாத் (1) உயித்தெழுதல் (5) உயிர் (3) உயிர் பலி (14) உயிர்கொல்லி (3) உரிமை (3) உருது ஜிஹாதி (2) உருது மொழி (18) உருவ வழிபாடு (13) உருவம் (2) உரூஸ் (5) உறவினர் (6) உறுப்பினர் நியமனம் (1) உலமா வாரியம் (9) உலமாக்கள் (17) உல்லாசம் (5) உளவாளி (6) உளவு (3) உள் ஒதுக்கீடு (8) உள்துறை அமைச்சகம் (19) உள்துறை சூழ்ச்சிகள் (55) உள்ளாடை (1) உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் (79) உள்ளூர் தீவிரவாத கும்பல் (35) உள்ளே நுழைவது (28) ஊடக வித்தைகள் (8) ஊடல் (4) ஊடுருவல் (2) ஊரடங்கு உத்தரவு (10) ஊர்வலம் (7) எச்சரிக்கை (9) எதிர்ப்பு (6) என்.ஐ.ஏ (2) என்கவுன்டர் (4) என்டிடிவி (2) எபிடிரின் (1) எம். எஃப். ஹுஸைன் (6) எம்ஜிஆர் (1) எரித்தல் (1) எரிப்பு (12) எரியூட்டல் (4) எரியூட்டு (3) எலோஹிம் (1) எல் (1) எல். முருகன் (1) எல்லை (7) எழுப்பும் நோக்கம் (1) எஸ். தமிழ்வாணன் (1) எஸ். ஹைதர் அலி (2) எஸ்.எம்.எஸ் (5) எஸ்.எம்.எஸ்கள் (1) எஸ்.எஸ். முஹம்மது இப்ராஹிம் (1) எஸ்.ஐ சூபி (1) எஸ்.சி (1) எஸ்.டி.பி.ஐ (5) எஸ்.வி. பட்டனம் (1) எஸ்.ஸி (1) எஸ்சி (2) எஸ்டிபிஐ (5) ஏ. கே. கான் (8) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏ.கே.அந்தோணி (1) ஏமாற்று வேலை (1) ஏர் இந்தியா (1) ஏர்வாடி (5) ஏர்வாடி காசிம் (4) ஏர்வாடி தர்கா (1) ஐ.எஸ் (38) ஐ.எஸ். தீவிரவாதிகள் (37) ஐ.எஸ்.ஐ (32) ஐ.டி.தீவிரவாதி (4) ஐஎஸ் (26) ஐஎஸ்ஐஎஸ் (41) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் (37) ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (9) ஐசில் (21) ஐசிஸ் (34) ஐதராபாத் (14) ஐபிஎல் கொச்சி அணி (1) ஐமுமுக (4) ஐஸில் (17) ஒசாமா பின் லேடன் (14) ஒசாமா பின்லேடன் (9) ஒட்டக பால் (2) ஒட்டகம் (1) ஒபாமாவின் யுத்தம் (2) ஒப்பாரி (1) ஒப்பியம் (1) ஒமர் இஸ்மயில் மொஸ்தபி. (1) ஒமர் மாடீன் (2) ஒருதலை காதல் (1) ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை! (6) ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்! (8) ஒற்றன் (2) ஒழிப்பு (1) ஒழுங்கு (1) ஒவைஸி (5) ஒஸாமா பின் லேடன் (12) ஓட்டு (25) ஓட்டுவங்கி (28) ஓம் (2) ஓரின சேர்க்கை (1) ஔரங்கசீப் (12) கங்கணா (2) கங்கையம்மன் கோவில் (1) கசாப் (9) கசாப்புக்காரத்தனம் (5) கஜல் (1) கஜினி (2) கஞ்சா (2) கஞ்சி (8) கஞ்சி அரிசி (1) கஞ்சி குல்லா (5) கடத்தல் (1) கடத்தல் மிரட்டல் (3) கடலூர் (1) கடவுள் (3) கடார் (1) கடை (3) கடையநல்லூர் (3) கட்சிமாறி (1) கட்ட சாகுல் (1) கட்டப் பஞ்சாயத்து (2) கட்டப்பஞ்சாயத்து (2) கட்டி வைத்தல் (1) கட்டுக்கதை (3) கட்டுப்பாடு (3) கட்டை அவிழ்த்தல் (2) கணிப்பு (1) கண்ணூர் (1) கதறல் (1) கத்தி (8) கந்தசாமி தெரு (4) கந்தூரி (1) கனிமொழி (2) கன்னட ஜிஹாதி (2) கன்னட பிரபா (1) கன்னட ரக்ஸன வேதிகே (1) கன்னி (2) கன்னிக்கழிப்பு (3) கன்னித்தன்மை (3) கன்ன்ட ஜிஹாதி (1) கமல் செனாய் (1) கமால் ஃபரூக் (1) கம்பி (1) கம்பீர் (1) கம்யூனிசம் (4) கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் (9) கம்யூனிஸம் (3) கராச்சி (3) கராச்சி திட்டம் (34) கரீம் காம்பவுண்ட் (1) கரு (2) கரு தரித்தல் (1) கருணா ஃபௌண்டேஷன் (1) கருணாநிதி (21) கருணை (3) கருணை மனு (1) கருணைக் கொலை (1) கருதரிப்பு (1) கருத்து (4) கருத்துச் சுதந்திரம் (8) கருத்துரிமை (3) கருப்பு ஆடு (1) கரேழி (1) கரோனா (6) கரோனா ஜிஹாத் (3) கரோனா தொற்று (6) கர் வாபசி (1) கர் வாபஸி (1) கர்நாடகா (1) கர்பலா (9) கர்பலா உயிர்த் தியாகம் (4) கர்ப்ப தானம் (1) கர்ப்பமாக்கல் (1) கர்ப்பம் (3) கறை (1) கற்களை வீசி தாக்குவது (10) கற்பழிக்கும் பாபா ஷேக் (1) கற்பழிக்கும் ஷேக் (2) கற்பழிப்பாளி (2) கற்பழிப்பு (29) கற்பழிப்பு ஜிஹாத் (14) கற்பு (25) கற்ப்பழிப்பாளி (1) கலவரங்கள் (44) கலவரம் (62) கலவி-சரச வீடியோ (4) கலாட்டா (11) கலிமா (5) கலை (2) கல் (6) கல் வீச்சு (8) கல்யாண அகதிகள் (2) கல்யாணம் (4) கல்லடி ஜிஹாத் (24) கல்லறை (1) கல்லூரி தகர்ப்பு (4) கல்லெரிந்து கலவரம் (28) கல்லெறி வெறிக்கூட்டம் (28) கல்வத் (9) கல்வீச்சு (40) கல்வெட்டு (2) களஞ்சியம் (1) கள்ள உறவு (4) கள்ள நோட்டுகள் (16) கள்ளக் காதல் (4) கள்ளக்காதல் (3) கள்ளக்குடியேறி (1) கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் (14) கள்ளநோட்டுகள் (5) கழுத்தறுப்பு (4) கழுத்து (1) கவுனி (2) கவுன்சிலர்-ஜெனரல் (1) கவுரவக் கொலை (1) கவுஸ் பாஷா (1) கவ்வாலி (1) கஸ்தூரி (1) காஃபிர் (151) காஃபிர் இந்தியர்கள் (109) காஃபிர்-மோமின் கூட்டணி (46) காஃபிர்கள் (117) காக்ரகார் (1) காங்கிரசுக்கு எச்சரிக்கை (13) காங்கிரஸ் (19) காசர்கோடு (2) காசிம் அன்சாரி (1) காஜா (1) காஜா மொஹிதீன் (1) காஜா ரோடு (2) காஜா ரோட் (2) காஜி (2) காஜி சட்டம் (1) காஜியா நாஷிகா (1) காட்யம் (1) காதர் பாட்சா (1) காதர் மொகிதீன் (4) காதர் மொய்தின் (4) காதர் மொஹ்தீன் (3) காதர்பாஷா (1) காதர்மொய்தின் (5) காதலன் (3) காதலி (4) காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது! (6) காதலில் போரா காதலன்-காதலி போரா? (8) காதல் (15) காதல் ஜிஹாத் (43) காதல் புனித போர்! (25) காதல் மந்திரக் கட்டு (4) காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) காதிம் (1) காதியா (1) காதியான் (2) காதியான்கள் (4) காந்தஹார் (14) காந்தாரம் (14) காந்தி (2) கானா (1) கான் (2) காபத்துல்லாஹ் (3) காபா (13) காபிர் (17) காமம் (9) காமரூன் (2) காயல்பட்டினம் (3) காயிதே மில்லத் (7) காரைக்கால் (3) கார் (1) கார்டூன் (5) கார்த்திகாயினி (2) காலனி (1) காலிப் (2) காலிஸ்தான் (1) கால் (1) கால்பேடா (1) காளியம்மன் கோவில் (1) காவடி (1) காவலர் (3) காவி (1) காஷ்மீர் (53) காஷ்மீர் கலாட்டா (31) காஷ்மீர் சட்டசபை கலாட்டா (14) காஸா ரோடு (2) காஸா ரோட் (2) கிக் மெஸஞ்சர் (1) கிச்சன் (2) கிச்சன் புகாரி (1) கிச்சன் புஹாரி (1) கிச்சான் (3) கிச்சிப் பாளையம் (2) கிச்சிப்பாளையம் (2) கிடார் (1) கிண்டி மசூதி (1) கினியா (2) கிரக்கம் (2) கிரிக்கெட் விளையாட்டு (3) கிரிஷ் கானார்ட் (1) கிரிஸ் கானார்ட் (2) கிரிஸ் கார்னாட் (1) கிரிஸ்டினா (1) கிரிஸ்தவர் (2) கிருத்துவர் (3) கிருஷ்ணகிரி மலை (1) கிருஸ்துவர் (3) கிரேஸி (1) கிறிஸ்தவ மருத்துவமனை (1) கிலானி (5) கிலாபத் (13) கிலாபத் இயக்கம் (11) கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் (1) கில்கிட் (1) கிளினிக் (2) கிளைடோரிடெக்டோமி (1) கிளைடோரிஸ் (1) கிழக்கு பாகிஸ்தான் (10) கிழக்கு மித்னாப்பூர் (2) கிஸ்த்வார் (2) கீ-போர்ட் (1) கீழக்கரை (4) கீழுள்ளாடை (1) குக்கர் குண்டு (1) குக்கர் வெடிகுண்டு (2) குஜராத் (11) குஞ்சி (1) குடகு (1) குடல் (1) குடி (1) குடிசைத் தொழிலான கல்வீச்சு (2) குடிப்பிரிவு (2) குடிமகன் (3) குடிமகன்கள் (3) குடியுரிமை (1) குடியுரிமை சட்டம் (1) குடியேறுதல் (2) குடும்ப திவிரவாதம் (2) குடும்பம் (2) குடை (2) குட்டப்பா (1) குட்டு (1) குண்டா (3) குண்டி (5) குண்டு (25) குண்டு தயாரிப்பு (48) குண்டு நேயம் (13) குண்டு வெடிப்பது (60) குண்டு வெடிப்பு (10) குண்டு வெடிப்பு வழக்கு (41) குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (2) குண்டுவெடிப்பு (28) குதா (1) குதாமுல் இஸ்லாம் (2) குதிரை (1) குத்து வைத்தியம் (1) குந்தலீன் பலோச் (2) குன்டலீன் பலூச் (2) குன்னங்குளம் (1) குன்னம்குளம் (1) குன்னின்புரா (1) குன்றம் (1) குன்ஹாலங்குட்டி (1) குப்ரு (1) குமார் விஸ்வாஸ் (1) கும்ப மேளா (1) கும்பமேளா (2) கும்பல் (2) கும்மாளம் (2) குரானா-குறளா (2) குரானில் அரசமரம் (1) குரான் (39) குரான் எரிப்பு (3) குரு (2) குருமா (1) குரூரம் (17) குரோதம் (6) குர்பானி (2) குர்ரம் (1) குறளா-குரானா (2) குறள் (2) குறிச்சி (1) குற்ற மனப்பாங்கு (1) குற்றச்சாட்டு (1) குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் (1) குற்றப் பழக்கம் (1) குற்றம் (4) குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (1) குலாம் நபி ஆசாத் (1) குலாம் நபி பய் (1) குலாம் ரசூல் மாலிக் (1) குலுக்கல் (2) குல்லா (11) குல்லா கஞ்சி (3) குல்ஷன்குமார் (2) குளத்துப்புழா (1) குளம் (1) குழந்தை இல்லாததால் பல திருமணம் (1) குழந்தை கற்பழிப்பாளி (1) குழந்தை கற்ப்பழிப்பாளி (1) குழந்தை நரபலி (3) குழந்தை பலி (1) குழந்தை பாலியல் (3) குவைத் (7) குவைத்தில் விபசார கும்பல் (1) குவைத்தில் வீட்டு வேலை (1) குஷித் ஆலம் கான் (5) கூடல் (2) கூடாரம் (1) கூட்டணி (11) கூட்டணி சித்தாந்தம் (7) கூட்டணி தர்மம் (7) கூட்டம் (2) கூட்டுக் குடும்பம் (1) கூர்க் (1) கூழ் (1) கூழ் அரிசி (1) கெம்ப கௌடா (1) கேக் (1) கேச்சேரி (1) கேணிக்கரை (1) கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு (1) கேன்ஸர் (1) கேப் (1) கேரள ஜிஹாதி (21) கேரள ஜிஹாதிகள் (22) கேரள தீவிரவாதம் (26) கேரள பயங்கரவாதம் (25) கேரள போலீஸார் (8) கேரள முஸ்லீம் சேவை சங்கம் (6) கேரளா (7) கேல் (1) கேவலப்படுத்திய முஸ்லீம்கள் (2) கை (1) கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் (1) கைதி (4) கைது (26) கைபேசி (3) கையெறி குண்டுகள் (12) கொக்கி (1) கொக்கோகப் பேச்சு (1) கொக்கோகம் (5) கொங்கலம்மன் கோவில் (5) கொடகு (1) கொடி (10) கொடி எரிப்பு (7) கொடிய நோய் (1) கொடியேறி பாலகிருஷ்ணன் (1) கொடியேற்றம் (6) கொடியை அவமத்தித்த கிலானி (1) கொடுக்கு வைத்தியம் (1) கொடுங்கலூர் (1) கொடுங்கல்லூர் (1) கொடூரம் (6) கொடை (1) கொண்டாட்டங்கள் (1) கொண்டாட்டம் (5) கொரியர் (1) கொரியர் கம்பனி (1) கொரோனா (4) கொரோனா ஜிஹாத் (1) கொரோனா பாதிப்பு (1) கொரோனா வைரஸ் (1) கொற்கை (1) கொலை (31) கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) கொலை சடங்கு (1) கொலை செய்வது (6) கொலை மிரட்டல் (3) கொலை வழக்கு (12) கொலை வெறி (9) கொலைகாரர்கள் (5) கொலைவெறி (11) கொல் (1) கொல்கொத்தா (1) கொல்லம்பாளையம் (3) கொளத்தூர் மணி (1) கொள்ளை (1) கொள்ளையடி (1) கொழுக்கொட்டை (1) கோகர்ணம் (1) கோக்கைன் (1) கோஜா (1) கோட்டக்குப்பம் (1) கோபுரம் (1) கோரிப்பாளையம் (1) கோலீன் ல ரோஸ் (1) கோழி (1) கோழை (1) கோவிட்-19 (1) கோவில் (1) கோவில் இடிப்பு (1) கோவை (4) கௌதம் கம்பீர் (1) கௌதம் நவல்கா (1) கௌதாரி (2) கௌரவக் கொலை (1) கௌரவம் (2) கௌஹாத்தி (2) க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) சகஜமாக இருந்து வரும் நிலை (1) சகிப்பு (2) சகிப்புத் தனம் (3) சகிப்புத் தன்மை (5) சகிப்புத்தனம் (4) சகிப்புத்தன்மை (5) சகேதன் விழா (1) சகோதரர் (2) சகோதரி (1) சங்கப் பரிவார் (2) சங்கம் (2) சங்கராச்சாரி (2) சசி தரூர் (1) சச்சிதானந்த பாரதி (1) சஜித் (1) சஜ்ஜத் லோன் (2) சஞ்சய் (1) சஞ்சய்தத் (2) சடங்குகள் (1) சட் (3) சட்கா (1) சட்ட வாரியம் (1) சட்டசபை (3) சட்டத்துறையினர் (1) சட்டத்தை வளைப்பது! (6) சட்டமீறல் (17) சட்டம் (17) சட்டம் மீறல் (16) சட்டவிரோதம் (1) சண்டை (4) சண்டை போடுவது (3) சதி (2) சதை (2) சத்திய சரணி (1) சத்திய சரனி (1) சத்தியாகிரகம் (1) சந்தனகூடு (1) சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் (1) சந்தனம் பூசும் நிகழ்ச்சி (2) சந்தேகம் (7) சனிக்கிழமை (1) சன்னி (8) சன்னி ஜமைதுல் உல்மா (3) சபி அர்மார் (1) சமத்துவ ஞானிகள் (1) சமத்துவம் (3) சமரசப்பேச்சு (9) சமரசம் (3) சமஸ்கிருதம் (3) சமாதி (2) சமில் பஸேவ் (1) சமீம் (1) சமீரா பானு (1) சமீராபானு (1) சம்சுதின் (1) சம்சுதீன் (5) சம்பள உயர்வு (1) சம்பளம் (2) சம்ஸ்கார வேதி (2) சயீத் நூரி (1) சரசமான பேச்சு (1) சரசம் (1) சரவணன் (1) சரஸ் (1) சரித்திர ஆதாரம் (2) சரித்திரம் (2) சரீயத் (73) சரீயத் சட்டம் (58) சர்கோதா (1) சலஹ் அப்துல் ரஸாக் (1) சலாபிசம் (8) சலாபிஸம் (8) சலாமியா பானு (2) சலாவுத்தீன் (3) சல் (1) சல்மான் குர்ஷித் (1) சவ ஊர்வலம் (1) சவிகுர் ரஹ்மான் பர்க் (1) சவுதி (17) சவுதி அரேபியா (12) சவுதி மந்திரவாதி (2) சவூ‌தி அரே‌பியா (11) சஹாபுத்தீன் (4) சாகுல் (2) சாகுல் அமீத் (3) சாகுல் ஹமீது (1) சாட்சி (3) சாதர் (4) சாத்தான் (2) சாத்தான்குளத்தினர் (1) சாத்தான்குளம் (1) சானவாஸ் (2) சானியா மிர்சா (9) சான்றிதழ் (2) சான்ஹோ (1) சாப்பாடு (3) சாயிரா பேகம் (1) சாயோப்ரயா பாதை (1) சாய்ஜி (1) சாரதா (1) சாராயம் காய்ச்சுபவர்கள் (1) சார்லி ஹெப்தோ (1) சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது (1) சாவு (4) சாஸ்தாம்கோட்டா (3) சிகரம் (1) சிகிச்சை (1) சிகை (2) சிகை அறுப்பு (2) சிகையறுப்பு (2) சிங் (1) சிட்டகாங் (7) சிதம்பர ரகசியங்கள் (18) சிதம்பரம் (2) சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் (1) சிதைப்பு (3) சித்தராமய்யா (2) சித்தராமையா (3) சித்தராமைய்யா (2) சித்திக் அலி (2) சித்திரவதை (4) சித்தூர் (5) சிந்து (4) சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த் (11) சினிமா (1) சின்ன பசங்க (1) சின்னம் (7) சிபிசிஐடி (2) சிமி (24) சிமுலியா (1) சிம் (7) சிம் கார்ட் (9) சியாசத் (7) சிரச்சேதம் (2) சிரியா (7) சிருங்கேரி (2) சிறுபான்மையினர் (34) சிறுபான்மையினர் நலத்துறை (7) சிறுமி (2) சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் (1) சிறுவரை முன் நிறுத்துவது (1) சிறுவர் கற்பழிப்பு (2) சிறுவர் பாலியல் (4) சிறை (5) சிறை காவலர் (2) சிறைச்சாலை (2) சிறையில் அடைப்பு (6) சிற்பம் (2) சிற்றின்பம் (1) சிலந்தி (1) சிலை (1) சிலை வழிபாடு (6) சில்மிசம் (1) சில்மிஷம் (2) சிவன் கோவில் தாக்கப்பட்டது (3) சீக்கியர் (1) சீட்டாட்டம் (1) சீட்டு (1) சீதக்காதி (1) சீனிக்கட்டி (1) சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் (1) சுஜயா (1) சுஜயா சந்திரன் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (3) சுத்தம் (4) சுத்தம் செய்தல் (1) சுத்தி (2) சுந்தர பாண்டியன் (3) சுந்தரி (3) சுனாமி (1) சுனாமி வருவது (1) சுனில் தத் (1) சுன்னத் (19) சுன்னத் ஜமாஅத் (2) சுன்னத் ஜமாத் (2) சுன்னி (31) சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் (3) சுன்னி சட்ட போர்ட் (6) சுன்னி சட்டம் (11) சுன்னி முஸ்லீம் சட்டம் (8) சுன்னி வக்ஃப் போர்ட் (8) சுன்னி வாரியம் (6) சுன்னி-ஷியா (16) சுபஹனி மொய்தீன் (2) சுபஹனி மொஹித்தீன் (2) சுபைதத் (1) சுபைதா சொர்னேவ் (1) சுபையா (1) சுமதி (1) சுமோ (1) சுயமரியாதை (3) சுரணை (2) சுரேந்திரன் (1) சுற்றல் (1) சுலைமான் (6) சுலைமான் சேட் (1) சுல்தான் (6) சுல்தான்பேட்டை (5) சுல்பிகர் அலி (2) சுவாமி விவேகானந்தர் (1) சுஷ்மிதா (1) சுஷ்மிதா பானர்ஜி (1) சுஹானி சாந்த் (1) சூஃபி (9) சூஃபி நம்பிக்கையாளர் (4) சூஃபித்துவம் (4) சூடான் (1) சூடு (2) சூடு வைத்தியம் (1) சூடு வைப்பது (1) சூதாட்டம் (1) சூது (2) சூனியம் (3) சூபி (7) சூபித்துவம் (8) சூரத்கல் கடற்கரை (1) சூரையாடு (1) சூளைமேடு (2) சூழ்ச்சி (4) செக்யூலரிஸ கம்பனி (2) செக்யூலரிஸ ஜீவி (14) செக்யூலரிஸ வித்வான்கள் (2) செக்யூலார் அரசாங்கம் (15) செக்ஸ் (9) செக்ஸ் அடிமை (1) செக்ஸ் தொல்லை (4) செக்ஸ்-உறுப்புகளின் படங்கள் (1) செக்ஸ்-ஜிஹாத் (5) செங்கன்னூர் (1) செட்டிப் பல்லக்கு (2) சென்ட்ரல் (2) சென்னை (8) செம்மொழி மாநாடு (1) செயிக் மொஹம்மது ஹஸன் (1) செயிக் ஷமீம் (1) செல் (5) செல்போன் (13) செல்வ காளியம்மன் (1) செல்வ காளியம்மன் கோவில் (1) சேக் தாஹாசத் (1) சேதம் (2) சேர்ந்து வாழும் (1) சேலம் (2) சைக்கிள் குண்டு (1) சைனா மொபைல் (1) சைபர்வெளி ராணுவம் (2) சைப்புன்னிஸா காஜி (1) சைப்புன்னிஸா காத்ரி (1) சையது (2) சையது அப்துல்லா புகாரி (1) சையது இக்பால் (1) சையது சஹாபுத்தீன் (1) சையது பானர்ஜி (1) சையது மன்சூர் (2) சையது முகமது அலி (1) சைரா பேகம் (1) சைவம் (2) சொத்துக்கள் (1) சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் (5) சொந்தமண்ணின் ஜிஹாதி (7) சொரணை (1) சொர்க்கம் (3) சொர்னேவா (1) சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் (1) சோதனை (2) சோதிடம் (1) சோயப் மாலிக் (9) சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் (1) சோறு (1) சோவியத் யூனியன் (1) சோஹைப் இக்பால் (1) சௌகான் (1) சௌத்ரி (2) ஜகன்மோகன் (1) ஜகிர் (2) ஜஞ்சீர் (1) ஜட்டி (1) ஜனநாயகம் (3) ஜமா அத் (10) ஜமா மஸ்ஜித் (2) ஜமாஅத் (14) ஜமாஅத்தார் (4) ஜமாதே-இ-முஸ்தபா (8) ஜமாத் (55) ஜமாத் உலிமா-இ-ஹிந்த் (2) ஜமாத்-உத்-தாவா (30) ஜமாத்-உல்-தாவா (2) ஜமாயத்-உல்-உலமா (29) ஜமிலாபாத் (5) ஜமைத் உல் முஜாஹித்தீன் (1) ஜமைத்-உக்-ஃபர்கன் (7) ஜமைத்-உல்-முஜாஹித்தீன் (6) ஜம்மு-காஷ்மீர் (32) ஜல்ஸா (2) ஜவாஹிருல்லா (16) ஜஹல்லியா (15) ஜஹித் ஹமீது (1) ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஜாகியா சொமன் (1) ஜாகிர் உசேன் (1) ஜாகிர் நாயக் (19) ஜாகிர் ஹுஸைன் (1) ஜாகீர் (5) ஜாதகம் (1) ஜான்பாஸ் கான் (1) ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் (1) ஜாமியா நிஜாமியா (1) ஜாமீன் மறுப்பு (2) ஜார்கெண்ட் (1) ஜார்கென்ட் (1) ஜார்ஜ் வூலின்ஸ்கி (1) ஜாலி (1) ஜாவத் மியான்டட் (1) ஜி-டிவி (2) ஜி. எம். ஷேக் (1) ஜின்னா (12) ஜிப்ராயில் (1) ஜியோஃப் லாவ்சன் (1) ஜிலானி (1) ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி (2) ஜிஹாதி (43) ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு (3) ஜிஹாதி அமெரிக்கர் (3) ஜிஹாதி அமெரிக்கர்கள் (3) ஜிஹாதி குருரக் குணம் (18) ஜிஹாதி கொலைக்காரர்கள் (36) ஜிஹாதி ஜேன் (5) ஜிஹாதி நேயம் (30) ஜிஹாதி வெறியாட்டம் (48) ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு (56) ஜிஹாதிகளுக்கு சம்பளம் (55) ஜிஹாதிகளுக்கு பணம் (61) ஜிஹாதித்தனம் (84) ஜிஹாதித்துவம் (85) ஜிஹாத் (162) ஜிஹாத் கையேடு (63) ஜிஹாத் தன்மை (62) ஜீனத் சவுகத் அலி (2) ஜீன் காபு (1) ஜீப் (2) ஜீவானாம்சம் (6) ஜீஹாதிகள் (2) ஜும்மா மசூதி (1) ஜெகத் கஸ்பர் ராஜ் (1) ஜெட் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெத்தா (1) ஜெயக்குமார் (2) ஜெயந்தி (3) ஜெயபிரதா (2) ஜெயலலிதா (8) ஜெயா மேனன் (1) ஜெயித் ஹமீத் (1) ஜெயினுல் ஆபிதீன் (2) ஜெயிலர் (5) ஜெயில் (8) ஜெயில் உடைப்பு (1) ஜெயில் பூட்டு (1) ஜெய்பூர் (2) ஜெய்ப்பூர் (3) ஜெய்ஸ்-இ-மொஹம்மது (2) ஜெலட்டின் குச்சிகள் (6) ஜெலேட்டின் குச்சி (1) ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் (1) ஜேவித் ஷேய்க் (2) ஜைனபா (2) ஜைனம் (2) ஜைனுல் ஆபிதீன் (3) ஜைப்புன்னிஸா காஜி (1) ஜைப்புன்னிஸா காத்ரி (1) ஜைஸ்-உல்-மொஹம்மது (1) ஜோதிடம் (2) ஜோத்பூர் (1) ஞானம் (1) டாக்கா (3) டாக்கா தாக்குதல் (3) டிடோனேடர் (3) டிரம் (1) டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் (1) டிவிட்டர் (3) டீசல் (1) டீனா (1) டுனிசியா (2) டுனிஸியா (1) டுவென்டி-20 (2) டூனிஸ் (1) டெட்டனேட்டர் (10) டெட்டனேட்டர்கள் (13) டெட்டா ஷூ (1) டெரிக்கிங் (1) டெலிகிராம் (1) டெலேவார் சையிதீ (1) டெலேவார் ஹொஸைன் (1) டெலேவார் ஹொஸைன் சையிதீ (1) டெல்டா ஷூ (1) டெஹ்ரான் (1) டேட்டிங் (2) டேவிட் ஹெட்மேன் கோல்மென் (3) டைகர் மேமன் (2) டைகர் மேமம் (1) டைமர் (2) டைம் (5) டொமினிகா (1) டோகு உம்ரோவ் (1) த.மு.மு.க (10) தகவல் தொழில்நுட்பம் (1) தகியா (1) தக்காண முஜாஹித்தீன் (23) தக்தீர் (1) தங்கக் கட்டி (2) தங்கக்கட்டி (2) தங்கம் (2) தசை (1) தச்சநல்லூர் (1) தஞ்சாவூர் (1) தடியடி (2) தடியன்டவிடே நசீர் (4) தடுக்கப்பட்டது (3) தடுப்பது (2) தடை (10) தடை செய்யப்பட்ட துப்பாக்கி (2) தடை செய்யப்பட்ட ரகம் (3) தண்டனை குறைப்பு (1) தண்ணீர் குடித்தால் அடி (2) தண்ணீர் குடித்தால் உதை (2) தந்தம் (1) தந்தை மதம் (1) தனி நாடு (1) தனிமைப் படுத்துதல் (1) தனிமைப்படுத்துதல் (1) தனியாக ஆணுடன் இருப்பது (2) தன்னாட்சி (4) தன்யா (1) தப்பான ஆட்டம் (1) தப்பான தீர்ப்பு (1) தப்பித்தல் (2) தப்லீக் (2) தப்லீக் ஜமாஅத் (2) தமாம் (1) தமிமும் அன்சாரி (1) தமிமுல் அன்சாரி (2) தமிழக அரசு (1) தமிழக அரசு வேலை (1) தமிழக அரசு வேலை ஆணை (1) தமிழகத்து ஜிஹாதி (10) தமிழகத்து தீவிரவாதி (8) தமிழ் இந்து (4) தமிழ் ஜிஹாதி (10) தமிழ் நாத்திகன் (5) தமிழ் முஸ்லிம் (5) தமிழ் முஸ்லீம் (19) தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் (1) தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (3) தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை (1) தமிழ்நாடு தவ்ஹீத் (4) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (4) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் (8) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (1) தமிழ்நாடு வக்பு வாரியம் (1) தமிழ்நாடு ஹஜ் கமிட்டி (4) தமீமுன் அன்சாரி (2) தமுமுக (18) தயாநிதி மாறன் (1) தருமம் (1) தரை வாடகை (1) தர்கா (14) தர்ஜி (1) தர்பங்கா (1) தர்மம் (2) தற்காலிக மனைவி (1) தற்கொலை (3) தற்கொலை குண்டு வெடிப்பு (5) தலாக் (24) தலாக்-தலாக்-தலாக் (7) தலித் (4) தலித் போர்வை (2) தலித் முஸ்லீம் (7) தலித் முஸ்லீம்கள் (6) தலிபான் (23) தலிபான் அமைப்பினர் தண்டனைகள் (17) தலை (4) தலையோலபரம்பு (1) தலைவெட்டி (4) தவ்ஹீத் (1) தவ்ஹீத் ஜமாஅத் (1) தஸ்லிமா (7) தஸ்லிமா நஸ்.ரீன் (5) தஸ்லிமா நஸ்ரின் (1) தஹவ்வூர் ஹுஸைன் ரானா (11) தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா (5) தானியல் (3) தானியா தாஷிபா (1) தாய் (2) தாய் புகார் (1) தாய் மதம் (1) தாய்மதம் (1) தாய்லாந்து (3) தாய்வான் (1) தாருல்-இஸ்லாம் (2) தாருல்-ஹராப் (2) தார்-உல்-இஸ்லாம் (1) தாலி (1) தாலிபன் நீதிமன்றங்கள் (16) தாலிபான் (26) தாளம் (1) தாவுத் இப்ராஹிம் (12) தாவூதின் காதலி (5) தாவூத் இப்ராஹிம் (14) தாவூத் சையது ஜிலானி (4) தாவூத் ஜிலானி (19) தாவூத் ஜிலானியின் மனைவிகள் (3) தாவூத் மியான் கான் (1) தாஹிர் ஷைஜாத் (2) தி இந்து (2) திக்விஜய் சிங் (2) தினமணி (1) தினமலர் (1) திப்பு (8) திப்பு சமாதி (1) திப்பு சுல்தான் (8) திப்பு ஜெயந்தி (3) திப்புவின் கத்தி (1) திமுக (4) தியாகப் பலி (10) தியாகம் (10) தியாகி (1) திராவிட நாத்திகர்கள் (5) திரி (1) திரிணமூல் (1) திரிணமூல் காங்கிரஸ் (1) திரிபு (1) திரிபுரா (1) திருக்குறள் (2) திருடு (1) திருட்டு (2) திருட்டு சிடி பதுக்கல் (1) திருநங்கை (1) திருப்பதி (2) திருப்பரக்குன்றம் (3) திருப்பரங்குன்றம் (3) திருமணத் தடுப்புச் சட்டம் (1) திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது (4) திருமணம் (12) திருமா (5) திருமா வளவன் (5) திருமாவளவன் (5) திருவிடைச்சேரி (1) திருவிழா (2) திறக்க (1) திறனாய்வு (1) திறப்பு (1) திலீப் பட்கோங்கர் (1) தில்லி இமாம் (1) தில்ஷுக் (1) தில்ஷுக் நகர் (2) தீ வைப்பு (2) தீக்குழி (2) தீட்டு (2) தீண்டாமை (3) தீநுண்மி (1) தீனா (1) தீய சக்திகளை விரட்டுவது (4) தீவிரவாத திட்டம் (6) தீவிரவாத நிதியுதவி (3) தீவிரவாதத்திற்கு துணை போவது (7) தீவிரவாதம் (18) தீவிரவாதி (18) தீவிரவாதிகளுக்கு பணம் (17) தீவிரவாதிகள் (10) தீவைப்பு (2) துக்கம் (2) துக்தரன்-இ-மில்லத் (1) துணை மேயர் (1) துண்டா (1) துண்டு (1) துன்புருத்தல் (1) துபாய் (15) துப்பாக்கி (15) துப்பாக்கிச் சூடு (8) துப்ரோவ்கா (1) தும்மநாயக்கன்பட்டி (1) துருக்க (6) துருக்கன் (9) துருக்கர் (12) துருக்கி (9) துருஷ்க (4) துருஷ்கா (6) துரோகம் (7) துர்கேஸ்வரி (1) துர்க்கம் (3) துறக்க (1) துலாகர் (5) துலுக்க (10) துலுக்கன் (13) துலுக்கப்பட்டி (2) துலுக்கர் (11) துலுக்கி (5) துல் கிஃபில் (1) தூக்கு (1) தூண்டிவிடும் எழுத்துகள் (2) தூண்டு (5) தூது-அஞ்சல் (1) தூய்மை (3) தூய்மையான கற்பு (3) தூஷணம் (2) தென் கொரியா (2) தெய்வம் (1) தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (3) தெரிந்தோ அல்லது தெரியாமலோ (4) தெலிங்கானா (3) தெலுங்கானா (3) தெலுங்கு ஜிஹாதி (1) தெஹ்ரீக் –இ-லபைக் யா ரஸூல் அல்லா (1) தெஹ்ரீக்-இ-கடம்-இ-நபுவத் (1) தேங்காய் (1) தேச கொடி (9) தேச விரோதம் (18) தேசவிரோத செயல்கள் (2) தேசவிரோதம் (9) தேசிய ஜிஹாதி தீவிரவாதம் (25) தேசிய புலனாய்வு இயக்குனர் (7) தேசிய புலனாய்வு துறை (9) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (2) தேசியக் கொடி (7) தேசியவாதி (3) தேனி (1) தேர்தல் (10) தேவிபட்டினம் (1) தேவேந்திரன் (1) தைவான் (2) தொகை (1) தொடாதே (1) தொடு (1) தொடுதல் (1) தொடை (4) தொத்து வியாதி (5) தொந்தரவு (3) தொப்பி (3) தொறக்க (1) தொற்று (1) தொற்று மருந்து (1) தொலைபேசி (2) தொல்துறை (1) தொழிற்சாலை (1) தொழுகை (13) தோபி (1) தோல் (4) தோள் (4) தௌகீர் ராஸா கான் (1) தௌவீத் ஜமாத் (6) தௌஹித் ஜமாத் (5) தௌஹீத் (5) தௌஹீத் ஜமாத் (5) நக்மா (2) நங்க பர்வதம் (1) நடனம் (2) நடவடிக்கை (1) நட்பு (2) நதிராபானு (1) நதீம் சைஃபீ (3) நத்தர்ஷா பள்ளிவாசலில் (1) நநஸ்ரியா (1) நந்தினி (1) நன்னடத்தை நிபந்தனை (3) நபி (2) நபீக் (1) நம்பர் (1) நம்பிக்கை (1) நம்பிக்கையில்லாதோர் மீதான போர் (12) நரகம் (3) நரபலி (4) நரம்பு (1) நரேந்திர மோடி (2) நர்கீஸ் தத் (1) நல்ல மொஹம்மது களஞ்சியம் (1) நல்லிணக்க நாயகர் (1) நவபாஷாணம் (1) நவாப் அலி (1) நவாப்வாலாஜா (1) நவாஸ் (2) நஷீர் (1) நஸ்ரியா (1) நாகராஜன் (1) நாகூர் (2) நாகூர் தர்கா (4) நாகூர் ஹூசைன் (1) நாகை நாகராஜன் (1) நாசம் (2) நாடகம் (2) நாட்டுப் பற்று (6) நாணம் (4) நாத்திக இந்து (4) நாத்திக காஃபிர் (7) நாத்திக முஸ்லீம்! (9) நாத்திகத் தமிழன் (8) நாத்திகம் (2) நான் தான் கடவுள் (1) நான்காம் பெண்டாட்டி (5) நான்காம் மனைவி (6) நான்கு பெண்டாட்டிகள் (5) நாயுடு அரிசி (1) நாளம் (1) நிகாப் (15) நிக்கா (19) நிக்கா நாமா (4) நிக்கா ஹலால (1) நிக்கா ஹலாலா (1) நிக்காஹ் (10) நிக்காஹ் நாமா (1) நிஜ தெய்வங்கள் (1) நிஜாமுத்தீன் (2) நிஜாமுத்தீன் ஜமாத் (1) நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் (1) நிதி (1) நிதிநிறுவனம் (1) நிதியுதவி (2) நிதிஷ்குமார் (1) நிந்தனை (1) நியூ காலேஜ் (1) நியூயார்க் (1) நிர்மலகேரி (1) நிர்மலா (1) நிர்வாகம் (1) நிர்வாண ஓவியர் (4) நிர்வாண வைத்தியம் (1) நிர்வாணம் (4) நிஸார் அஹமது (1) நிஸ்ஸார் அஹமது (1) நீக்ரோ (1) நீதி (2) நீதி மன்றம் (3) நீதிமன்றம் (3) நீலாங்கரை (1) நூதன முறை (1) நூருல் ஹூடா (3) நூரூல் ஹமீது (1) நூர் ஜியபுத்தீன் (1) நூர் ஹுஸைன் (1) நெருப்பு (3) நெல்பேட்டை (1) நெல்லூர் (3) நெல்லை (2) நேபாளம் (5) நேயம் (1) நேரம் (1) நேரு (2) நேர்த்திக் கடன் (2) நைஜர் (2) நைஜீரியா (4) நைட் கிளப் (1) நைட்ரேட் (2) நோக்கம் (1) நோன்பு (2) நோன்பு அரிசி (1) நோய்கொள்ளி (4) பகீர் (1) பகுத்தறிவற்ற மதம் (1) பகுபா (1) பகுப்பு (1) பகை (1) பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) பக்கிரியம்மாள் (1) பக்ரீத் (1) பக்ருதீன் (2) பங்க பந்து (4) பங்களா ஹுஜி (2) பங்களாதேச தீவிரவாதம் (2) பங்களூரு வெடிகுண்டு (4) பங்காள தேசம் (4) பங்காளதேசம் (3) பங்காஸ் குடியினர் (1) பசு (1) பசு இறைச்சி (1) பசு மாமிசம் (1) பசு வதை (1) பச்சோந்தி (2) பஜரங் தள் (1) பஜார் (1) பஞ்சாயத்து (2) பஞ்யாத்து (1) படகு கவிழ்ந்தது (1) படம் (1) படுக்க வா (1) பட்கல் (7) பட்டகல் (6) பட்டக்கல் (5) பட்டி (1) பட்டினி (1) பணப்பரிமாற்றம் (1) பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் (1) பணம் (1) பணி (1) பண்டிகைகள் (1) பண்ணா (1) பத்தான் (1) பத்வா (3) பந்து (2) பன்னா (2) பன்னா இஸ்மாயில் (1) பன்றி (1) பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் (2) பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு (3) பயம் (2) பயிர்ப்பு (2) பயிற்சி (1) பய்ஹான் அல் கம்தி (1) பரங்கிப்பேட்டை (2) பரமக்குடி (1) பரிசோதனை (1) பர்கா (29) பர்கா போராட்டம் (2) பர்தா (40) பர்தா அணிவது (25) பர்தா காக்கும் உடையா? (9) பர்தா மத-அடையாளமா? (11) பர்துவான் (4) பர்த்வான் (9) பர்மா (11) பர்மா பஜார் (2) பர்வானா (2) பர்வீன் (4) பர்ஹான் வனி (1) பறவை பாட்சா (1) பற்ற வைக்கும் திரிகள் (1) பல திருமணம் ஏன்? (13) பலமணம் (7) பலி (9) பலி ஆடு (2) பலிக்கடா (6) பலிஸ்தான் (1) பலுச்சிஸ்தானம் (6) பலுச்சிஸ்தான் (6) பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி (2) பல்லாவரம் (1) பள்ளி கொண்டா (1) பள்ளி தகர்ப்பு (1) பள்ளி வாசல் (13) பள்ளிகள் (2) பள்ளிகொண்டா (3) பள்ளிவாசல் (15) பழனி (5) பழமைவாத கோட்பாடு் (35) பழமைவாதம் (48) பவித்ரா (6) பவுல் (1) பஷீர் (1) பஸ்மந்தா (1) பஹாய் (1) பஹாய்க்கள் (2) பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் (1) பாகிஸ்தானின் தாலிபான் (5) பாகிஸ்தானியப் பெண்கள் (4) பாகிஸ்தான் (30) பாகிஸ்தான் கொடி (1) பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் (1) பாகிஸ்தான் தீவிரவாதம் (34) பாகிஸ்தான் மக்கள் கட்சி (2) பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1) பாக்தாத் (1) பாஜக (4) பாடி (1) பாட்டம் (2) பாட்டி (2) பாட்னா (1) பாட்ரிக் மாத்யூஸ் (1) பாண்டியன் (4) பாதியாக உடைக்கப்பட்ட மசூதி (1) பாத்திமா (4) பாத்திமா முசாபர் (1) பாத்திமா முஸப்பர் (1) பாத்திமுத்து (2) பாத்தியா (1) பானர்ஜி (2) பானு (2) பாபர் (2) பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா (3) பாப் வுட்வார்ட் (1) பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா (9) பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா (12) பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா (4) பாமிய புத்தர் சிலை (1) பாம்பே (1) பாரத் மாதா கி ஜெய் (1) பாரபட்சம் (1) பாரா ரபியுல் அவ்வல் (1) பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் (1) பாராளுமன்றம் (2) பாரிஸ் (2) பாரூக் (3) பார்த்தோ அல்லது பார்க்காமலோ (2) பார்பேடா (1) பாலம் (1) பாலியல் (2) பாலியல் அடிமை (2) பாலியல் குற்றம் (10) பாலியல் தொல்லை (5) பாலியல் வன்முறை (9) பால் காவடி (1) பாவத் தடுப்பு (2) பாவத் தடுப்பு கமிஷன் (1) பாவப் பணம் (2) பாவப்பணம் (2) பாவம் (1) பாவி (1) பாஷா (2) பாஷாவின் மகன் (1) பாஷிர் (1) பாஸ் வார்டுகளைத் திருடுவது (1) பி. அப்துர் காதர் (1) பி.என்.பாண்டே (1) பி.எப்.ஐ (3) பிக்ரிக் (1) பிக்ரிக் அமிலம் (1) பிசாசு (1) பிச்சை (1) பிஜேபி (9) பிஜேபி-முஸ்லிம் (1) பிஜ்நோர் (2) பிஜ்னோர் (2) பிஞ்சு குழந்தைகள் (1) பிடி (1) பிடோபைல் (2) பிண ஊர்வலம் (3) பிணை-விடுதலை (1) பிணைத்து வைத்தல் (1) பிண்டம் (1) பிதாயீன் (3) பின்தங்கிய முஸ்லீம்கள் (1) பின்லேடனின் குடும்பம் (2) பின்லேடனின் மனைவி (2) பியூஸ் ஒயர் (1) பிரசர் குக்கர் (2) பிரசாரம் (4) பிரச்சாரம் (4) பிரஜை (2) பிரன்னாய் ராய் (1) பிரபல சரித்திர ஆசிரியர்கள் (1) பிரபாகரன் (1) பிரஸர் குக்கர் (2) பிராணேஷ் பிள்ளை (1) பிரான்ஸ் (1) பிராயசித்தக் கொலை (1) பிராயசித்தம் (1) பிரார்த்தனை (1) பிரிப்யூஸ் (1) பிரியாணி (2) பிரிவினை (2) பிரிவினைவாதம் (3) பிரிவினைவாதி ஜிலானி (1) பிருந்தா காரத் (1) பிரேம் (1) பிரேம் ராஜ் (2) பிரேம்ராஜ் (1) பிர்பும் (1) பிறந்த நாள் (3) பிறப்பு (1) பிலால் (1) பில்லி (4) பிளேட் (1) பிள்ளை (1) பிள்ளைக்கறி (1) பீ.ஜே.மீர் (1) பீகார் (4) பீடி (1) பீடித்தல் (1) பீதி (1) பீபி ஆயிஷா (2) பீரங்கி (2) பீர் (2) பீலா ராஜேஷ் (1) பீவி (3) பீஸ் டிவி (3) புகட் (1) புகழேந்தி (1) புகாரி (8) புகார் (2) புகெட் (1) புகையிலை (1) புது கல்லூரி (1) புதைத்தல் (4) புத்த மதம் (2) புத்தகங்கள் எரிப்பு (3) புத்தகம் (9) புத்ததேவ் பட்டாச்சார்ஜி (1) புத்தர் (2) புத்தாண்டு (1) புத்தூர் (1) புனிதப் போர் (50) புரளி (2) புர்ஹான் வனி (1) புர்ஹான் வானி (1) புலி (1) புலியூர் ஜும்மா பள்ளிவாசல் (1) புலியூர் மசூதி (1) புளூஃப்ளிம் (2) புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் (1) புழல் (5) புழல் சிறை (1) புழல் ஜெயில் (1) புஹாரி (1) பூஜை (1) பூமி பூஜை (1) பெங்களூரு (2) பெட்டிங் (1) பெட்ரோல் (2) பெட்ரோல் குண்டு (1) பெண் (5) பெண் உரிமை (6) பெண் உறுப்பு (1) பெண் கடமை (3) பெண் சுன்னத் (1) பெண் தலைவர் (1) பெண்களின் சுன்னத் (6) பெண்களின் பிரச்சினை (1) பெண்களை முன் நிறுத்துவது (1) பெண்கள் சுன்னத் (8) பெண்டாட்டி (1) பெண்ணல்ல (2) பெண்ணியம் (11) பெண்ணுரிமை (8) பெண்ணுறுப்பு (1) பெண்ணுறுப்பு சிதைப்பு (1) பெண்பால் (1) பெண்மை (6) பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் (2) பெய்ரூட் (1) பெரியகுளம் (2) பெரியபாளையம் (1) பெரியப் பட்டு (1) பெரியப் பட்டு ஏரி (1) பெரியப்பட்டு (1) பெரியப்பட்டு ஏரி (1) பெரியார் (2) பெரியார்தாசன் (1) பெருந்துறை (5) பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (5) பெருமாள் (2) பெருமாள் கோவில் (2) பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் (1) பெர்விஸ் (1) பெல்ஜியம் (1) பெஷாவர் (1) பெஸ்லான் (1) பெஸ்லான் பள்ளி (1) பேகம் (3) பேசுவது (2) பேச்சு வார்த்தை (1) பேச்சுவார்த்தை (1) பேட்டரி (2) பேட்டரி கட்டைகள் (3) பேண்ட் (1) பேத்தி (1) பேன்டி (1) பேன்ட் (1) பேயோட்டு (1) பேயோட்டுதல் (1) பேய் (1) பேரணி (2) பேஷன் ஷோ (2) பேஸ்புக் (3) பைசூல் (3) பைசூல் மன்னார் (1) பைத்தியம் (2) பைபிள் (3) பைப் (3) பைப் குண்டு (2) பைப் வெடிகுண்டு (6) பொகோ ஹராம் (3) பொட்டாசியம் நைட்ரேட் (1) பொது சிவில் சட்டம் (3) பொன்விளைந்த களத்தூர் (1) பொம்மிநாயக்கன்பட்டி (1) பொம்மிநாயக்கம்பட்டி (1) பொய்மை (2) பொய்மைக் கதை (1) போகோ ஹராம் (3) போக்குவரத்து (1) போங்கு (1) போட்டி (1) போதை (6) போதை மருந்து (5) போபால் (2) போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (2) போபையா (1) போரா (2) போராட்டம் (7) போராளி (7) போர் (2) போர் குற்றம் (1) போர்ஹா (5) போலி (2) போலி சிம் கார்டுகள் (2) போலீஸார் (1) போலீஸ் (3) போஸ் (1) போஹ்ரா (3) பௌத்தம் (3) பௌத்தர் (4) பௌத்தர்கள் (3) பௌல் (1) ப்ரேம்ராஜ் (1) மகளிர் கோர்ட் (2) மகள் கற்பழிப்பு (1) மகாலட்சுமி (1) மக்கள் ஜனநாயகக் கட்சி (2) மக்கள் போராட்டக் குழு (2) மக்கா (6) மங்கள வாத்தியங்கள் (3) மங்களூரு (1) மங்களூர் (1) மங்கள் குடியினர் (1) மங்காத்தா (2) மசூதி (30) மசூதி இடிப்பு (8) மசூதி எரிப்பு (3) மசூதி சாவு (7) மசூதி தெரு (4) மசூதி தொழுகை (8) மசூதி நிர்வாகி (1) மசூதி வளாகத்தில் நினைவிடம் (4) மசூதியில் குண்டு தயாரிப்பது (4) மசூதியில் கொலை (3) மசூதியை இடித்தல் (3) மஜீத் மஜீதி (1) மஜ்லிச்துல் முஸ்லிமீன் (2) மஞ்சப்ப ஷெட்டி (1) மடம் (3) மடிகரே (1) மணலி (1) மணிகண்டன் (1) மணிப்பூர் (2) மணிமண்டபம் (3) மண்குழி (1) மண்டபம் யூனியன் (1) மண்டபம் யூனியன் தலைவர் (1) மண்டையோடு (1) மண்ணடி (5) மத தண்டனை (1) மத நல்லிணக்க விருது (1) மத நல்லிணக்க விருது வழங்கும் விழா (1) மத-அடிப்படைவாதம் (39) மத-போலீஸார் (7) மதகலவரம் (25) மததுரோகி (2) மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் (36) மதனி (2) மதமா மணமா? (8) மதமா மனமா மணமா? (9) மதமாறிய பெண்கள் (7) மதமாற்றம் (3) மதரசா (5) மதரஸா (13) மதரஸா செக்ஸ் (1) மதரஸாக்கள் (9) மதவாதம் (13) மதவிமர்சனம் (5) மதவிரோதி (4) மதவெறி (14) மதானி (4) மதானி குடும்பம் (1) மதினா (2) மதுக்கடைகள் (1) மதுரை (9) மதௌனி (5) மத்ரஸா (6) மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) மந்திரத் தொழிலில் (3) மந்திரம் (5) மன நோயாளி (1) மனச்சிதைவு (2) மனநலக் காப்பகம் (1) மனநிலை (5) மனநோய் (3) மனம் (1) மனல் அல்-செரீப் (1) மனித உயிர் (2) மனித உரிமைப் போராளிகள் (1) மனித கொல்லி (5) மனித நீதி பாசறை (2) மனித நேய மக்கள் கட்சி (4) மனித நேயம் (6) மனித வெடிகுண்டு (7) மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (3) மனிதநேய விற்பன்னர்கள் (1) மனிதர்கள்-மிருகங்கள் புனைவது (1) மனுதாரர் (2) மனைவி (2) மம்தா (5) மம்தா பானர்ஜி (4) மயக்கம் (1) மயன்மார் (2) மரக்காயர் (1) மரண தண்டனை (1) மரியம் (1) மரியம் சாண்டி (1) மரியம் பிச்சை (2) மரியம் பீவி (1) மருத்துவக் கல்லூரி (1) மருந்து (1) மருந்து அடித்தல் (1) மருந்து தெளித்தல் (1) மரைக்காயர் (1) மர்கஸ் (1) மர்மமான வியாபாரம் (1) மறுமணம் (5) மறைப்பு (4) மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (15) மலபார் (3) மலப்புரம் (2) மலர் போர்வை வைத்து மரியாதை (1) மலேசிய குடியுரிமை (1) மலேசியன் தூதரகம் (1) மலேசியப் பத்திரிக்கைகள் (1) மலேசியா (4) மலேசியா போலீஸ் (1) மலைமேல் (1) மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் (1) மலையாள ஜிஹாதி (2) மலையேறுதல் (2) மல்லபுரம் (2) மல்லைய்யா (3) மஸ்ஜித்-உர்-ரஹ்மான் (1) மஸ்ஜித்-ஏ-இப்ராஹிம்-கலீலுல்லாஹ் (1) மஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா (3) மஹர் (2) மஹல்லு கமிட்டி (1) மாடு (2) மாட்டிறைச்சி (3) மாட்யூல் (1) மாந்திரீக நரபலிகள் (1) மாந்திரீகம் (2) மானிய அரிசி (1) மான் வேட்டை (1) மாமிசம் (1) மாயா (1) மாயாவதி (1) மாயை (2) மாரடி (1) மாரடி நோன்பு (1) மாரடித்தல் (1) மாரல் போலிஸிங் (1) மாருதிராஜ் (2) மார்க்கண்டேய கட்ஜு (1) மார்டின் (2) மார்டின் பிரேம்ராஜ் (2) மார்ட்டின் பிரேம்ராஜ் (1) மார்பு (2) மாற்றம் (2) மாற்று வைத்திய முறை (1) மாலிகாபூர் (5) மாலிக் (2) மாவேலிக்கரா (2) மாவோயிஸத் தீவிரவாதி (1) மாஸ்கோ (1) மிதிக்கும் இஸ்லாம் (15) மினாரெட் (4) மினாரெட் விழுதல் (3) மின்சாரம் (1) மின்னணு ஜிஹாதி (3) மின்னணு ஜிஹாத் (4) மியன்மார் (8) மிரட்டல் (7) மிலாடி நபி (4) மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான் (3) மீட்டர் (1) மீனா சதீஷ் (1) மீனாக்ஷி (3) மீனாக்ஷி கோவில் (3) மீனாக்ஷி சுந்தர்ராஜன் (1) மீனாக்ஷி பஜார் (1) மீனாட்சி பஜார் (1) மீனாட்சிபுரம் (1) மீரா (2) மீரான் (1) மீர்வாயிஸ் உமர் பரூக் (2) மீர்வாயிஸ் மௌல்வி (2) மீலாது நபி (3) மீலாதுநபி (6) மீலாதுன் நபி (1) மீலாத் (2) முஃப்டி முஹம்மது சையத் (5) முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் (24) முகமது (5) முகமது அலி (5) முகமது அலி ஜின்னா (3) முகமது அஸ்லம் (1) முகமது ஆசிப் (6) முகமது இக்பால் (3) முகமது இஸ்மாயில் (2) முகமது கனி உஸ்மான் (1) முகமது சலீம் (1) முகமது சானு (1) முகமது சோஹ்ராப் மிர்சா (1) முகமது ஜியாஉல்ஹக் (2) முகமது தாசிம் (1) முகமது நபி (9) முகமது ரியாஷ் (2) முகமது ஷானு (1) முகமது ஷேக் தாவூத் (1) முகமது ஹர்ஷத் (1) முகமதுக்கு முந்தைய அரேபியா (1) முகம்மது தாசிம் (1) முகரம் (1) முக்தி வாஹினி (2) முசிரி (1) முஜாஹித்தீன் (41) முஜிபுர் (3) முஜிபுர் ரஹ்மான் (3) முண்டம் (2) முதலீடு (1) முதல் பெண்டாட்டி (3) முதல் மனைவி (3) முதா (1) முதுகு வலி (1) முதுகுளத்தூர் (1) முதுகுளத்தூர் பள்ளி (1) முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி (1) முதுகை தடவுதல் (1) முத்தலாக் (1) முத்தாரம் (1) முத்துச்சாமி (1) முத்துப்பேட்டை (1) முனஹம்மது தாரிக் அன்சாரி (1) முனி (2) முனியசாமி (1) முனீஸ்வரன் (1) முனீஸ்வரர் (1) முன்னா (1) முன்னாள் தலைவர் (2) முன்னேறிய முஸ்லீம்கள் (1) முப்தி (5) மும்தாஜ் (3) மும்பை (7) மும்பை குண்டு (1) மும்பை குண்டு வெடிப்பு (5) மும்பை குண்டுவெடிப்பு (1) முருடீஸ்வர் (1) முர்ஸித் (1) முறையீடு (1) முற்றுகை (1) முலாயம் (3) முலை (4) முலைப்பால் (2) முலைப்பால் ஊட்டுவது (2) முலைப்பால் பந்தம் (2) முல்லா (2) முல்லா உமர் (1) முல்லாயம் (4) முஸ்தரி (1) முஸ்திரி (1) முஸ்லிமுக்கு மட்டும் (1) முஸ்லிமுக்கு வீடு (1) முஸ்லிம் (14) முஸ்லிம் அடிப்படைவாதம் (7) முஸ்லிம் கழகம் (2) முஸ்லிம் காலனி (4) முஸ்லிம் சாமி (3) முஸ்லிம் சாமியார் (3) முஸ்லிம் செக்ஸ் (1) முஸ்லிம் தெரு (7) முஸ்லிம் நகர் (1) முஸ்லிம் பிரச்சினை (7) முஸ்லிம் பெண்கள் (35) முஸ்லிம் பெண்கள் உரிமை (19) முஸ்லிம் பெண்கள் மாநாடு (4) முஸ்லிம் மாந்திரீகம் (1) முஸ்லிம் மாந்திரீகர்கள் (1) முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) முஸ்லிம்-சோதிடம் (2) முஸ்லிம்-மாந்திரிகம் (2) முஸ்லிம்கள் ஆர்பாட்டம் (6) முஸ்லிம்கள் முற்றுகை (2) முஸ்லீமின் மனப்பாங்கு (3) முஸ்லீம் (30) முஸ்லீம் அல்லாத பெண்கள் (3) முஸ்லீம் இளைஞர்கள் (5) முஸ்லீம் ஓட்டு வங்கி (19) முஸ்லீம் ஓட்டுவங்கி (19) முஸ்லீம் கம்யூனிஸ்ட் (2) முஸ்லீம் கல்வி சங்கம் (2) முஸ்லீம் சட்டம் (22) முஸ்லீம் சாதி (6) முஸ்லீம் ஜாதி (5) முஸ்லீம் தன்மை (14) முஸ்லீம் நரபலிகள் (5) முஸ்லீம் நாத்திகவாதி (1) முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது (4) முஸ்லீம் பெண்கள் வேலை (5) முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது (6) முஸ்லீம் மந்திரவாதி (1) முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் (1) முஸ்லீம் மாவோயிஸ்ட் (2) முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (4) முஸ்லீம் லீக் (12) முஸ்லீம்களிடம் ஊடல் (6) முஸ்லீம்களிடம் கொஞ்சல் (6) முஸ்லீம்களின் அடிப்படைவாதம் (22) முஸ்லீம்களின் தீவிரவாதம் (20) முஸ்லீம்களின் வெறித்தனம் (20) முஸ்லீம்களில் சிறுபான்மையினர் (4) முஸ்லீம்களுக்கு விடிவு காலம் (1) முஸ்லீம்களை தாஜா செய்வது (5) முஸ்லீம்கள் (22) முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது (2) முஸ்லீம்தனம் (8) முஹமது ஆசிப் (1) முஹமது ஆஸிப் (1) முஹமது இக்பால் (2) முஹமது இம்தியாஸ் அன்சாரி (1) முஹமது சலீம் (1) முஹமது நபி மசூதி (1) முஹம்மது (10) முஹம்மது அப்துல் ஆஜீஸ் (3) முஹம்மது அல்-அமீன் பின் கத்தாரி (1) முஹம்மது அஹமது சித்திபாபா (5) முஹம்மது கான் (3) முஹம்மது கார்ட்டூன் (1) முஹம்மது சலீம் (1) முஹம்மது தாரிக் அன்சாரி (1) முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் (1) முஹம்மது நபி வாழ்ந்த வீடு (1) முஹம்மது நோமன் (1) முஹம்மது புஹாரி அப்துல் காதர் (1) முஹம்மது மௌதூத் கான் (3) முஹம்மது யூசுப் முஸ்ரூக் (1) முஹம்மது ஹனிஃப் கான் (2) முஹம்மத் அபூபக்கர் (1) முஹரம் (1) முஹ்சீன் அல்ஜமீன் (1) மூசா (1) மூணாறு (1) மூதா (4) மூத்தா (3) மூத்ஹா (1) மூன்றாம் பெண்டாட்டி (2) மூன்றாம் மனைவி (2) மூன்று முட்டாள்கள் (1) மூரத் (1) மூர்சிதாபாத் (1) மூர்ஷிதாபாத் (1) மூல்தான் (2) மூளை சலவை (9) மூளை சலவை செய்வது (4) மூளைசலவை (9) மூவாட்டுபுழா (2) மூவ்லீத் (1) மெகபூபா முப்தி (1) மெக்-கோனெ (1) மெக்கா (4) மெதினா (1) மெத்தை (2) மெத்தைக் கடை (1) மெஹந்தி (2) மெஹர் (1) மெஹ்பூபா (1) மெஹ்பூபா முஃதி (4) மெஹ்பூபா முஃப்தி (8) மேனகா (1) மேப் (1) மேமன் (3) மேயர் (1) மேற்கு பாகிஸ்தான் (8) மேலப்பாளையம் (2) மேல் உள்ளாடை (1) மேல் முறையீடு (1) மேல்விஷாரம் (1) மேளம் (1) மேவ்லீத் (1) மைக்கேல் விட்செல் (1) மைக்கேல் விட்செல்-முஸ்ஸரஃப் சந்திப்பு (1) மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் (1) மைசூரு (3) மைசூர் (2) மைனாரிட்டி (4) மைலாப்பூர் (1) மொகரம் (1) மொஜாமெல் ஹக் (1) மொம்பாஸா (1) மொய்தீன் (1) மொரொக்கோ (2) மொரோகோ (1) மொஹமது ஆஸிப் (1) மொஹமது இக்பால் (1) மொஹமது சலீம் (1) மொஹம்மது (4) மொஹம்மது அக்தர் (1) மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் (1) மொஹம்மது அஸ்கர் (1) மொஹம்மது அஹம்மது கான் (1) மொஹம்மது இக்பால் (1) மொஹம்மது கமருஸ்ஸாமன் (1) மொஹம்மது களஞ்சியம் (1) மொஹம்மது சலீம் (1) மொஹம்மது தாய்யப் ஜியா (1) மொஹம்மது நபி (1) மொஹம்மது மௌதூத் கான் (1) மொஹம்மது ரியாஸ் (1) மொஹம்மது ஷானு (1) மொஹம்மது ஸ்வாலி (2) மொஹரம் (2) மொஹர்ரம் (1) மொஹித்தீன் (1) மோகம் (1) மோசடி (5) மோசம் (4) மோடி (5) மோடி அரிசி (1) மோதல் (3) மோதிரம் (1) மோனிகா (2) மோமின் (3) மௌதனி (7) மௌதானி (6) மௌனிகா (1) மௌலானா அஹமது ஷா புகாரி (1) மௌலானா சௌகத் ஷா (1) மௌலானா புகாரி (3) மௌலானா மதனி (3) மௌலானா மதானி (2) மௌலானாவை பெண்கள் அடித்தது (1) மௌலித் (1) மௌல்வி (2) மௌல்வி அப்பாஸ் அன்சாரி (1) யஜீத் (1) யதீம் கானா (1) யாகுப் (1) யாகுப் மேமன் (4) யாகூப் (3) யாகூப் மேமன் (4) யாசின் பட்கல் (4) யாசின் பட்டகல் (1) யாசிர் அப்துல்லா (1) யாதவ் (2) யாத்திரிகர்கள் (4) யாத்திரை (3) யாத்திரைக்குப் பாதுகாப்பு (3) யானை (1) யுத்த பலிகள் (1) யுத்ததருமம் (1) யுத்ததர்மம் (2) யுத்தம் (4) யுனானி (2) யுனானி மருத்துவர் (1) யுவன்சங்கர் ராஜா (4) யூசஃப் (1) யூசுப் (1) யூசுப் செயிக் (1) யூசுப் ராஜா (1) யோக்கியகர்த்தா (1) யௌம்-இ-அலி (1) ரகசிய சர்வே (3) ரகமத்துல்லா (1) ரக்சால் (1) ரக்ஸால் (1) ரஜபுனிசா (1) ரஜபுனிசா பேகம் (1) ரஜபுனிசாபேகம் (1) ரஜினி (2) ரண்டா அல்-கலீப் (1) ரத்த சடங்கு (1) ரத்தக் காட்டேரி (3) ரத்தக் காட்டேரிகள் (7) ரத்தத்தினால் ஹோலி (7) ரத்தப் பணம் (1) ரத்தப்பணம் (1) ரத்தம் (15) ரத்தம் குடித்தல் (4) ரபி அல்-அவ்வல் (1) ரப் (1) ரப்பர் புல்லட் (1) ரப்பானி (1) ரமதான் (4) ரமலான் (7) ரமழான் (7) ரமஷான் (6) ரமீலா (1) ரமேஷ் தௌரானி (1) ரம்ஜான் (9) ரம்ஜான் அரிசி (2) ரம்ஜான் கஞ்சி (2) ரம்ஜான் கஞ்சி அரிசி (2) ரம்ஜான் தாராவீஹ் (4) ரம்ஜான் நோன்பு (3) ரம்ஜான் நோன்பு அரிசி (2) ரவிச்சந்திரன் (2) ரஹமத்துல்லா (1) ரஹீமா (1) ரஹீல் செயிக் (2) ரஹ்மான் (4) ரஹ்மான் கான் (2) ராகுல் (2) ராக்கெட் (1) ராக்கைன் (1) ராஜ துரோகம் (1) ராஜநீதி-வேசித்தனம் (1) ராஜஸ்தான் (1) ராஜாஜி மருத்துவமனை (1) ராஜிந்தர் சச்சார் (1) ராணிப்பேட்டை (1) ராணுவத்துறை ரகசியங்கள் (1) ராதா (4) ராதிகா ராய் (1) ராமநாதபுரம் (2) ராமேஸ்வரம் (2) ராம் (1) ராவல்பிண்டி (2) ராவுப் (1) ராஸா (1) ராஸா அகடெமி (2) ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (1) ரிசானா (1) ரிசானா நபீக் (1) ரிஸ்வானா (1) ரீடா மான்சந்தா (1) ருபையா (1) ருபையா சையது (1) ருபையா சையத் (4) ருஷ்டி (2) ரூபாய் நோட்டுகள் (1) ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1) ரெஜினா (1) ரெண்டஸ்வஸ் நிறுவனம் (1) ரேகா (2) ரேசன் கார்டு (1) ரேப் (2) ரேப் விடியோ (1) ரேப் வீடியோ (1) ரேஷ்மா தாவூத் (1) ரோமிலா தாபர் (2) ரோஸா (1) ரோஹிங்க (4) ரோஹிங்கர் (3) ரோஹிங்கா (3) ரோஹிங்கிய (4) ரோஹிங்கியா (3) ரோஹிங்ய (3) ரோஹிங்யா (2) ரோஹிஞ்ச (3) ரோஹிஞ்சா (2) ரோஹின்ய (3) ரோஹின்யா (3) ரோஹிப்க்கியா (1) றமலான் (2) றமழான் (2) லண்டன் (2) லலித் மோடி (1) லல்லு பிரச்சாத் யாதவ் (1) லவ் ஜிஹாத் (19) லவ்ஜிஹாத் (3) லஷ்கர்-இ-தொய்பா (12) லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (6) லஸ்கர்-இ-டொய்பா (1) லஸ்கர்-இ-தொய்பா (8) லாகூர் (3) லாஹூர் (7) லிங்கம் (1) லிவ்-இன் (1) லீனா (3) லீனா கபூர் (1) லீலைகள் (4) லெபனான் (1) லெப்பை (3) லேபியாபிளாஸ்டி (1) வக்ஃப் போர்ட் (2) வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (2) வக்ஃப் வாரியம் (2) வக்கார் யூனிஸ் (1) வக்பு வாரியம் (2) வக்ப் (4) வக்ப் கம்பனி (2) வக்ப் கம்பெனி (2) வக்ப் மேம்பாடு (2) வக்ப் வாரியம் (2) வங்காள தேசம் (19) வங்காள மொழி (8) வங்காளதேசம் (7) வங்காளப் பிரிவினை (6) வங்காளம் (7) வங்கி மோசடி (2) வங்கி மோசடி வழக்கு (1) வசூல் (1) வஞ்சகம் (1) வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் (1) வடபழனி (2) வட்டி (1) வட்டிக்குக் கடன் (1) வணிக வளாகம் (1) வண்ணாரப் பேட்டை (1) வண்ணாரப்பேட்டை (2) வண்ணாறப் பேட்டை (1) வதந்தி (2) வதை (1) வத்தலகுண்டு (1) வந்தே மாதரம் (14) வந்தே மாதரம் எதிர்ப்பது (9) வன்புணர்ச்சி (2) வன்முறை (15) வன்முறையில் ஈடுபடுவது (4) வயநாடு (1) வயர் துண்டுகள் (2) வயிற்றில் கடத்தல் (1) வரதராஜ் (1) வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி (1) வருத்தம் (1) வருத்து (1) வலிஹுல்லாஹ் (1) வல்லாளன் (2) வளர்த்த கடா (1) வளைகுடா (3) வழக்கு (4) வழிபாடு (6) வாக்குறுதி (3) வாசல் (1) வாசிம் அக்ரம் (3) வாசிம் அக்ரம் மாலிக் (3) வாடகை (1) வாடகை வீடு (1) வாடகைக்கு (1) வாடகைக்கு வீடு (1) வாடியா (1) வாட்ஸ்அப் (3) வாணியம்பாடி (3) வாதிப்பது (1) வாபஸ் (2) வாரங்கல் (1) வாரணசி குண்டுவெடிப்பு (3) வார்டன் (4) வாலாஜா மசூதி (1) வாழ்க்கை (1) வாஹாபி (3) வாஹாபி இயக்கம் (3) வி.எஸ். ரவி (1) விக்கிரகம் (2) விசா விதி (1) விசாரணை (6) விஜய் (1) விஞ்ஞான முன்னேற்றம் (1) விடுதலை (3) விடுதலை சிறுத்தை (3) விடுதி (1) விண்ணப் பங்களின் எண்ணிக்கை (1) விந்து (1) விமர்சனம் (4) விமானம் (2) வியாபாரம் (4) விரதங்கள் (1) விரதம் (1) விருத்த சேதனம் (1) விரோதம் (4) விலக்கிவைத்தல் (2) வில் ஹியூம் (3) விளக்கு (3) விளம்பரம் (1) விழா (1) விழாக்கள் (1) விவாக ரத்து (13) விவாகம் (5) விவேகானந்தர் (1) விஷாரம் (1) விஷ்வ ஹிந்து பரிஷத் (1) விஸ்டெம் அகடெமி (1) விஸ்வ இந்து பரிஷத் (1) வீடியோ (2) வீடு (2) வீடு இல்லை (1) வீடு திரும்புதல் (1) வீட்டு வேலை (1) வீட்டுக்கு வா (1) வீணா (4) வீணா மாலிக் (5) வீர பாண்டியன் (4) வீரகநல்லூர் (1) வீரியம் (2) வெஜினோபிளாஸ்டி (1) வெடி (11) வெடி மருந்து (9) வெடிகுண்டு (19) வெடிகுண்டு பொருட்கள் (17) வெடிகுண்டுகள் (21) வெடிக்கச் செய்யும் கருவிகள் (10) வெடிபொருள் வழக்கு (7) வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் (1) வெடியுப்பு (1) வெட்டிக் கொலை (1) வெப்சைட்டுகளை உடைப்பது (1) வெறி (5) வெறிநாய்கள் (1) வெள்ளிக் கிழமை (6) வெள்ளிக்கிழமை (6) வேடம் (2) வேட்டை (1) வேட்பாளர் (1) வேத பஸின் (1) வேலூர் (9) வேலை (4) வேலை மோசடி (1) வேல் காவடி (1) வேவு (1) வைகாசி (1) வைகாசித் திருவிழா (1) வைணவம் (1) வைத்தியம் (2) வைரஸ் (8) வைரஸ் கொரோனா (4) வைரஸ் ஜிஹாத் (1) ஶ்ரீரங்கப்பட்டினம் (1) ஶ்ரீராம் சேனா (1) ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு (1) ஶ்ரீலங்கா (1) ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஷகிர் (1) ஷபி அர்மார் (1) ஷபிர் ஷா (2) ஷபீர் (1) ஷமில் அஹமது (2) ஷமீரா பானு (1) ஷமீராபானு (1) ஷமீல் (2) ஷரியத் (5) ஷரீயத் (11) ஷலாஷன் (1) ஷலோ தாங்கி (1) ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன? (1) ஷஹீத் (3) ஷா பானு (2) ஷாகுல் ஹமீத் (1) ஷாஜஹான் (2) ஷாபானு (3) ஷாபாஸ் பட்டி (1) ஷார்ஜா ஷரியா கோர்ட் (1) ஷாஹி இமாம் (2) ஷியா (24) ஷியா சட்ட போர்ட் (4) ஷியா சட்டம் (12) ஷியா முஸ்லீம் சட்டம் (9) ஷியா வாரியம் (8) ஷியா-சுன்னி (18) ஷிர்க் (14) ஷெட்டி (1) ஷெரி ரெஹ்மான் (1) ஷேக் (5) ஷேக் அப்துல்லா (1) ஷேக் அஸினா (1) ஷேக் தாவூத் (1) ஷேக் முஜிபுர் ரஹ்மான் (3) ஷேக் மைதீன் (3) ஷேக் ரஹமத்துல்லா (1) ஷேவாக் (1) ஷைஸ்டா அம்பர் (1) ஷ்யாம் (1) ஸஜியா (1) ஸல் (1) ஸ்டாலின் (4) ஸ்டாலின் வாழ்த்து (1) ஸ்டிங் ஆபரேஸன் (1) ஸ்னூப்பிங் (1) ஸ்ரீ ராம நவமி (5) ஸ்ரீ ராமநவமி (6) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (1) ஹகிம் (1) ஹக் (1) ஹக்கனி (2) ஹக்கானி (4) ஹக்கிம் (1) ஹஜரத் அலி (3) ஹஜரத் இமாம் அலி (2) ஹஜரத் இமாம் ஹுஸைன் (1) ஹஜ் (9) ஹஜ் கமிட்டி (4) ஹஜ் பயணம் (5) ஹஜ் மானியம் (5) ஹஜ் யாத்திரை (4) ஹட்டி (1) ஹதீஸ் (11) ஹனுமந்த ஜெயந்தி (5) ஹபீப் (1) ஹம்சத்நிஷா (1) ஹம்ஸா (1) ஹம்ஸா தலிபான் (1) ஹராம் (6) ஹரிந்தர் பவேஜா (1) ஹரிஸ் காரே (1) ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (4) ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம் (1) ஹர்கத்-உல்-முஜாஹித்தீன் (3) ஹலால் (6) ஹவாலா (3) ஹஸன் (2) ஹாஜா பக்ருதீன் (1) ஹாஜி அலி தர்கா (1) ஹார்வார்ட் (1) ஹாவிஸ் மொல்லாஹ் (1) ஹாஷிம் அன்ஸாரி (1) ஹிஜாப் (19) ஹிஜ்புல் முஜாஹித்தீன் (4) ஹிஜ்லி ஷரீப் (1) ஹிம்சை (2) ஹீரா பேரி (1) ஹுஜி (4) ஹுஜி பங்களா (3) ஹுஸைன் (4) ஹூஜி (4) ஹெராயின் (1) ஹேரம் (1) ஹைஜேக் (1) ஹைட்ரெஜன் பெராக்ஸைட் (1) ஹைதர் அலி (3) ஹொய்சளர் (1) ஹொஸைன் சையிதீ (1) ஹோலி (1) ஹௌரா (3) bernama (2) clitoridectomy (1) Clitoris (1) haj (2) IED (2) kafir (2) Ken Haywood (1) KhilafahGFX (1) kulalumpur (1) Labia majora) (1) Labia minoria (1) labiaplasty (1) malaysia (1) Masjid-e-Ibrahim-Khaleelullah (1) momin (2) Outlook (1) Prepuce (1) Princeton Survey Research Associates (1) SMS (1) subsidy (2) Taylor Nelson Sofres-India (1) Uncategorized (164) Urethra (1) Vagina (1) vaginoplasty (2) X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (7) மின்னஞ்சல் சந்தாதாரராக‌.... Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 4,998 other followers மின்னஞ்சல் முகவ‌ரி Sign me up! அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது! வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்? அதிகளவு சொடுக்குகள் tamil.behindwoods.com/new… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « அக் Blog Stats 538,919 hits முன்னணி இடுகைகள் மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1) யார் இந்த அப்துல் நாசர் மதானி? டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது! முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை! பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது – சவுதியில் ஆணை அமூலுக்கு வந்துள்ளது! யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (2) வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [2] ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா? மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம், ஆனால் 2014ல் அறிவிப்பாம், பிரகடனமாம், உசுப்பிவிடும் ஊடகங்கள்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பவானிப்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜ வேட்பாளரை காட்டிலும் 58,835 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மேலும், ஜாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சியை சேர்ந்த ஜாகிர் உசேன், சம்செர்கன்ச் தொகுதியில் போட்டியிட்ட அமிருல் இஸ்லாம் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி நாளை எம்எல்ஏ.வாக பதவியேற்க உள்ளார். மேற்கு வங்க நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பார்தா சட்டர்ஜி, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநகர் ஜெகதீப் தங்கார் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார். மாநில சட்டப்பேரவையில் நாளை காலை மம்தா உட்பட 3 எம்எல்ஏ.க்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அடம் பிடிக்கும் ஆளுநர் இந்தியாவில் முதல் முறை வழக்கமாக, இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏ.க்களுக்கு சபாநாயகர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ஆனால், அதற்கான அதிகாரத்தை அவருக்கு ஆளுநர் வழங்க வேண்டும். ஆனால், மம்தாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை சபாநாயகருக்கு வழங்க ஆளுநர் தங்கார் மறுத்து விட்டார். அதனால், அவரே நாளை மம்தாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இடைத்தேர்தலில் வெற்றிவர்களுக்கு எம்எல்ஏ.வாக ஆளுநரே பதவிப் பிரமாணம் செய்து வைப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. Related Stories: டெல்லியில் இந்தியா- ரஷ்யா உச்சி மாநாடு மோடி - புடின் பேச்சுவார்த்தை ஒருநாள் இரவு மட்டும் கேத்ரினா தங்கும் அறைக்கு ரூ.7 லட்சம் வாடகை ஆபாச காட்சிகளால் ஓடிடியில் வெளியாகும் தீபிகா படம் அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியதால் தெலுங்கு படத்திலிருந்து ஜாக்குலின் நீக்கம் பிரபாசுக்கு உடல்நலம் பாதிப்பா? சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் உதவியுடன் பயிர் செய்த 6 ஆயிரம் ஏக்கர் கஞ்சா தீ வைத்து அழிப்பு எல்லையில் பிறந்த அழகான ஆண் குழந்தைக்கு ‘பார்டர்’ என பெயர் சூட்டிய பாக். தம்பதி ‘காஷ்மீர் வலியில் இருக்கிறது’ டெல்லியில் மெகபூபா தர்ணா கொச்சியில் போட்டோ ஷூட் நடத்த வந்த மாடல் அழகியை லாட்ஜில் அடைத்து வைத்து 3 நாள் பலாத்காரம்: பெண் உட்பட 4 பேர் கைது கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு எம்எல்ஏக்களின் பிள்ளைகளுக்கு வாரிசுப் பணி வழங்க கூடாது சபரிமலையில் 26ம் தேதி மண்டல பூஜை தங்க அங்கி ஊர்வலம் 22ல் தொடக்கம் ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டம் குறித்து மகாராஷ்டிரா அரசு விவாதிக்க அவசியமே கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு நாகலாந்தில் 2 முறை துப்பாக்கி சூடு நடத்திய ராணுவம் 14 பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டது எப்படி? நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம்; அதிருப்தி தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு 2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.2,894 கோடி ஜிஎஸ்டி தொகை நிலுவை: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப மகாராஷ்டிரா அரசுக்கு அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் 2 தீவிரவாதிகள் சுற்றிவளைத்து கைது; சீன துப்பாக்கி, கையெறி குண்டு பறிமுதல்: எல்லையில் போலீஸ் அதிரடி 30 நிமிடத்தில் ஆர்டி-பி.சி.ஆர் ‘ரிசல்ட்’: டெல்லி விமான நிலையத்தில் அறிமுகம் திருப்பதி-திருமலை மலைப்பாதையில் நவீன தொழில்நுட்பத்துடன் நிலச்சரிவை சீரமைக்க நடவடிக்கை: கேரள நிபுணர்கள் குழுவினர் ஆய்வு
வெளிநாட்டில் மருத்துவம் (MBBS) படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற விரும்புவோர் செய்ய வேண்டிய பணிகள் விவரம். 1. வெளிநாட்டிற்குப் படிக்கச் செல்லும் முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிந்துவிட்டு செல்ல வேண்டும். 2.இந்திய மருத்துவ... Read More மிளிரும் மனிதம்..!! -படித்ததில் பிடித்தது October 25, 2021 0 அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு... Read More ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும். October 25, 2021 0 வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளவருக்கு எந்தவொரு எதிர்மறையான விமர்சனத்தையும் தூக்கி எரியும் தைரியம் இருக்க வேண்டும். வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் எனில், உங்களுக்கான இலட்சியம் ஒன்றினை வகுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களினதும் பொருட்களினதும் பின்னால்... Read More இன்றைய தினப்பலன்கள் – October 25, 2021 0 மேஷம் : எடுத்த காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தம்பதியர்களுக்கிடையே புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு... Read More அ.தி.மு.க. பொன் விழாவும் எடப்பாடிக்குத் தலைவலியும் October 24, 2021 0 அ.தி.மு.க. 50வது பொன் விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. எப்படி? ஒரு பக்கம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையிலும். சசிகலா தலைமையில் ஒரு பக்கமும் கொண்டாட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. உண்மையான எம்.ஜி.ஆர். தொண்டர்கள் ஒரு பக்கம்... Read More விஷால் – ஆர்யா நடிக்கும் ‘ எனிமி’ தீபாவளி ரிலீஸ் October 24, 2021 0 நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா... Read More தமிழ் பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்கள் – 24-10-2021 October 24, 2021 0 24-10-2021 தமிழ் ஆண்டு, தேதி - பிலவ, ஐப்பசி 7 நாள் - மேல் நோக்கு நாள் பிறை - தேய்பிறை திதி கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி - Oct 24 03:01 AM... Read More ‘கூழாங்கல்’ – விருதுகள் October 23, 2021 0 அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'கூழாங்கல்' படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி 'ரௌடி பிக்சர்ஸ்' சார்பாக தயாரித்துள்ளது. ஏற்கனவே, இப்படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50வது சர்வதேச... Read More செய்தித்துளிகள்! October 23, 2021 0 'ஃபைசாபாத்' ரயில் நிலையத்தை 'அயோத்தியா கண்டோன்மேண்ட்' என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டமாக பெயர் மாற்றம் செய்த... Read More அ.வெண்ணிவுக்குப் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. October 23, 2021 0 தமிழ்ப் பேராயத்தின் எட்டாம் ஆண்டு விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’ம், பரிசுத்தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.கவிஞர் அ.வெண்ணிலா, கவிஞர் வைரமுத்து, வேந்தர் பாரிவேந்தர், தவத்திரு பொன்னம்பலஅடிகளார் ஆகியோர் உள்ளனர். சென்னை... Read More Prev 1 2 3 4 5 … 9 Next Recent Posts கேரளாவில் 639 தியேட்டர்களில் 632 தியேட்டரில் மரைக்காயர் படம் வெளியாகிறது December 6, 2021 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 5 | தனுஜா ஜெயராமன் December 5, 2021 பத்துமலை பந்தம் | 32 | காலச்சக்கரம் நரசிம்மா December 4, 2021 பல்லடம் கருப்பராயன் கோவிலில் 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை December 2, 2021 இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் December 2, 2021 மோகன் லால்- பிரபு இணைந்து நடிக்கும் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ பிரம்மாண்டப் படைப்பு! December 2, 2021 குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு December 1, 2021 ஜெய்பீம் சர்ச்சைகள் அறிக்கைப் போர் ஆரம்பம் December 1, 2021 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளராக அப்பாய் அலி தேர்வு December 1, 2021 பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு December 1, 2021 ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும் November 30, 2021 அவ(ள்)தாரம் | 5 | தேவிபாலா November 30, 2021 தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும்! -காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை November 30, 2021
Maura Murray Disappearance: இந்த பெண் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் மாயமாய் மறைந்துவிட்டார்... 16 ஆண்டுகளாக போலீஸ் தேடியும் கிடைக்காத மர்மம்... - Samayam Tamil வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது. Tamil हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు मराठी বাংলা Samayam ગુજરાતી English Photogallery சென்னை கோவை மதுரை திருச்சி திருப்பூர் விருதுநகர் தேனி ராமநாதபுரம் சேலம் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தஞ்சாவூர் விழுப்புரம் வேலூர் கரூர் புதுக்கோட்டை தருமபுரி கிருஷ்ணகிரி திருவாரூர் மயிலாடுதுறை சிவகங்கை ஈரோடு கடலூர் நம்ம பஜார் குவிஸ் Login செய்திகள் நகரம் சிறுதுளி சினிமா லைஃப்ஸ்டைல் ஜோதிடம் டெக்னாலஜி Viral Corner கல்வி வேலைவாய்ப்பு விளையாட்டு வர்த்தகம் ஆன்மிகம் ரெசிபி சமூகம் ஜோக்ஸ் சுற்றுலா தேர்தல் புகைப்படம் வீடியோ லைவ் டிவி TV ஆட்டோமொபைல் Web Stories Viral Corner டிரெண்டிங் மீம்ஸ் ட்வீட் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வீடியோஸ் போட்டோஸ் மர்மங்கள் OMG Tamil News viral corner mystery maura murray mysteries disappearance story makes you blood cold இந்த பெண் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் மாயமாய் மறைந்துவிட்டார்... 16 ஆண்டுகளாக போலீஸ் தேடியும் கிடைக்காத மர்மம்... balasubramanian t | Samayam Tamil | Updated: Feb 7, 2020, 4:45 PM Subscribe அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முர்ரா முர்ரே என்ற பெண்ணை இன்றுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் காணாமல் போன சம்பவம் மற்றும் அந்த வழக்கு குறித்து தான் இந்த பதிவில் காணப்போகிறோம். இந்த உலகில் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்துடன் இணைந்தனர் என்ற கதையை நாம் அதிகம் கேட்டிருப்போம். அப்படியான சம்பவங்களில் எல்லாம் குறிப்பிட்ட நபர் காணாமல் போகும் போது அவரை நன்றாக தேடவில்லை அல்லது தேடும் சூழ்நிலை அல்லது தொழிற்நுட்பம் இல்லை என கூறலாம். ஆனால் இன்றைய காலகாட்டத்திலும் சமூகுவலைத்தளங்கள் இருந்தும் இந்த உலகமே அலறி ஆராய்ந்தும் கார் விபத்தில் சிக்கிய மாயமான பெண்ணை 16 ஆண்டுகளாக யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த தீர்க்க முடியாத மர்மம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம் வாருங்கள் பார்க்கலாம். முர்ரா முர்ரே அமெரிக்காவைச் சேர்ந்த பெண் முர்ரா முர்ரே இவர் கடந்த 1982ம் ஆண்டு பிறந்து 2004ம் ஆண்டு இவருக்கு 21 வயதாகும் போது இவர் அமெரிக்காவில் உள்ள மஸ்காசுஸ்டஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் அந்த பல்கலையில் நர்சிங் படித்து வந்தார். அதே நேரத்தில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாகவும் பணியாற்றி வந்தார். இ-மெயில் இந்நிலையில் 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி இரவு இவரது பல்கலை பேராசிரியர்கள், மற்றும் அவர் பணியாற்றும் இடத்தின் இவரது சூப்பர் வைசருக்கு முற்றா முர்ரேவின் இ-அஞ்சல் ஐடியிலிருந்து ஒரு அஞ்சல் வருகிறது. அதில் தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகவும், அதனால் தனக்கு அடுத்த ஒரு வாரம் விடுமுறை வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். விபத்து இந்நிலையில் சரியாக இரவு 7.27 மணிக்கு முர்ரா முர்ரே தனது வாகனத்தில் அவர் வீட்டில் அருகே உள்ள ரோட்ஸ்வில் பகுதியிலிருக்கும் ரூட்112 என்ற ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கியுள்ளார். அப்பொழுது ரோட்டில் யாரும் இல்லை. சில நிமிடங்களில் அப்பகுதி வழியாக ஒரு கேப் ஓட்டுநர் வந்துள்ளார். உதவி அவர் ஒரு விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் அதன் அருகே ஒரு பெண் இருந்ததைப் பார்த்து தன் காரை நிறுத்தி அவருக்கு உதவி வேண்டுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு முர்ரா முர்ரே மறுத்துள்ளார். பின்னர் காரை ரிப்பேர் செய்ய யாரையாவது அழைக்க வேண்டுமா எனக் கேட்டுள்ளார். அதற்கும் மறுத்துவிட்டார். போலீசிற்குத் தகவல் பின்னர் அவர் அங்கிருந்து சற்று தூரம் தொலைவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று அங்கிருந்து தனது செல்போன் எமர்ஜென்ஜி நம்பருக்கு போன் செய்து இப்படியான ஒரு விபத்து குறித்து தகவல் கொடுத்தார். அவர் தகவல் தெரிவிக்கும் முன்பு வரை அப்படியான விபத்து குறித்து யாரும் அவசரக்காலம் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் அப்பகுதிக்கு போலீசார் விரைவாக விரைந்தார். போலீஸ் குழப்பம் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு போலீசார் சென்ற போது அந்த விபத்தில் சிக்கிய வாகனம் மட்டுமே இருந்தது. முர்ரே அந்த பகுதியில் இல்லை. இதையடுத்து தகவல் கொடுத்த கேப் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது வீட்டிலிருந்து மீண்டும் கிளம்பி சம்பவ இடத்திற்கு வந்தார். மதுபானம் அவர் அங்கிருந்த பெண்ணை பற்றி அடையாளங்களை போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் விபத்தில் சிக்கிய காரை வைத்துப் பார்க்கும் அது முர்ரா முர்ரேவின் கார் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் காரை சோதனை செய்த போது அதில் மது பாட்டிலிருந்தது. இதனால் போலீசாக்கு அவர் மது அருந்தியிருக்கலாம் என்றுகருதினார். ஆனால் முர்ரா முர்ரேவை பார்த்த கேப் ஓட்டுநர் அவர் மது அருந்தவில்லை தெளிவாகத் தான் இருந்ததாகக் கூறினார். வழக்குப்பதிவு இந்த வழக்கை போலீசார் நபர் தொலைந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் போலீசார் இந்த பெண் தானாகவே தான் தொலைந்து போக வேண்டும் என நினைத்து இதைச் செய்திருக்கிறார். அவரே சில நாட்களில் திரும்ப வந்துவிடுவார் என்றே நினைத்தனர். ஆனால் எப்படியாக எதுவும் சில மாதங்கள் வரை நடக்கவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை இதற்கிடையில் இந்த வழக்கு ஒரு சாதாரண வழக்காகவே சென்றது. செய்திகளில் ஒரு சாதாரண செய்தியாகவே சென்றது. நாட்கள் பல உருண்டோடியும் முர்ரா முர்ரேவை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில் ஒரு க்ளு கூட கிடைக்காமல் போலீசார் திண்டாடினர். சமூகவலைத்தளம் இந்நிலையில் முர்ரா முர்ரே தொலைந்து போனது 2004ம் ஆண்டு என்பதால் அந்த காலகட்டம் சமூகவலைத்தளம் என்ற விஷயம் உலகிற்கு அறிமுகமான காலகட்டம் இந்த நேரத்தில் பலர் முர்ரா முர்ரேவின் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கினர். அவரை கண்டால் தொடர்பு கொள்ள போலீசார் நம்பரை எல்லாம் கொடுத்தனர். பேஸ்புக் குறிப்பாகத் தொலைந்து போன ஒரு நபரை முதல் முதலாக பேஸ்புக் மூலம் தேடியது இந்த நபரைத் தான் எனப் பலர் பேசி வருகின்றனர். பலர் இந்த பெண்ணின் புகைப்படத்தை அப்பொழுது பகிர்ந்தனர். ஆனால் யாரும் இந்த பெண்ணை கண்டதாக எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை. நடந்தது என்ன? இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் தொலைந்து போவதற்கு முன்னர் சில சம்பவங்கள் நடந்துள்ளது. இது எல்லாம் இந்த வழக்கில் முக்கியமான சம்பவமாக இருக்கிறது. முர்ரா முர்ரே 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் வேறு ஒருவரின் கிரெட்டிட் அட்டையைப் பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்ததாக அவர் மீது புகார் இருந்தது. காதலருடன் பிரச்சினை அவர் தொலைந்து போவதற்கு சில நாட்களுக்கு முன்னால் அதாவது சரியாக 2004ம் ஆண்டு பிப்5ம் தேதி அவர் இரவு பணி முடித்து விட்டு இரவு 10.30மணிக்கு அவரது மூத்த சகோதரி கேத்லினிடம் அதிக நேரம் போனில் பேசியுள்ளார். இது குறித்து கேத்லினிடம் போலீசார் விசாரித்த போது முர்ரா முர்ரே அவர் திருமணம் செய்ய நினைத்தவருடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. தொடர்பில்லை இதையடுத்து போலீசார் அவரது காதலரிடம் விசாரணை நடத்திய போது குறிப்பிட்ட அந்த நாளில் அவர் தனது காதலருடன் எந்த தொடர்பிலும் இல்லை. இதற்கு அவர் தரப்பில் தனக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் சண்டை போட்டிருந்தததால் இவர்கள் சமீபமாகப் பேசிக்கொள்ளவில்லை என அவரது காதலர் போலீசாக்கு விளக்கமளித்திருந்தார். கார் ஷாப்பிங் இதற்கிடையில் பிப் 7ம் தேதி முற்றே அவரது தந்தையுடன் வாகனம் ஷாப்பிங் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் டின்னர் முடித்துவிட்டு பின்னர் அவரது தந்தையை அவரது மோட்டில் டிராப் செய்துவிட்டு முற்றே காரை எடுத்துக்கொண்டு அவர் தங்கியிருக்கும் பகுதிக்கு வந்துள்ளார். அப்பொழுது அவரது வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. அதை போலீசார் பதிவு செய்திருந்தார். காதலருடன் போன் அப்பொழுது அவர் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. விபத்து பெரிதாக இல்லாதததால் அவர் தானே காரை ஓட்டிக்கொண்டு மீண்டும் தன் தந்தையின் மோட்டலுக்கே வந்து அங்குத் தனது அறைக்குச் சென்று தங்கினார். மறுநாள் அதாவது பிப். 8ம் தேதி அதிகாலையில் தனது காதலருக்கு போன் செய்துள்ளார். இருவரும் பேசினர். ஆனால் அதிக நேரம் அந்த போன் கால் பேசப்படவில்லை. முதல் இமெயில் பின்னர் சம்பவம் நடந்த பிப் 9ம் தேதி மதியம் 1மணி வரை அவர் படிக்கும் இடத்தில் தான் இருந்துள்ளார். அங்கிருந்து தனது காதலருக்கு ஒரு இமெயில் அனுப்பினார் அதில் "எனக்கு உனது செய்தி வந்து சேர்ந்தது. நான் இப்பொழுது யாரைப்பற்றியும் அதிகமாகப் பேச விரும்பவில்லை. நான் கண்டிப்பாக உனக்குக் கால் செய்கிறேன்" என் குறிப்பிட்டிருந்தார். தோழிக்கு போன் மேலும் அவர் அன்று செல்வனிலிருந்து ஒரு வீடு தேடி ஒருவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வீடு கிடைக்கவில்லை. பின்னர் தன்னுடன் படிக்கும் மற்றொரு பெண்ணிற்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. என்பதால் பேசவில்லை. ஏடிஎம் பின்னர் மதியம் 3.40 மணிக்கு ஒரு ஏடிஎம்மிற்கு சென்று 280 டாலர் பணம் எடுத்துள்ளார். பின்னர் அருகில் உள்ள கடைக்குச் சென்று 40 ரூபாய்க்குச் சரக்கு வாங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த சரக்கு தான். அவர் காணாமல் போன இடத்தில் விபத்தில் சிக்கிய காருக்குள் இருந்தது. முர்ரா முர்ரே - ஏடிஎம் வீடியோ கால் தடம் இந்த வழக்கில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முர்ரே காணாமல்போன போது அது அமெரிக்காவின் பனி பொழியும் காலம் அப்பொழுது சாலையைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் பனிப்பொழிவு இருக்கும். அதனால் யார் நடந்து சென்றாலும் சில மணி நேரங்களுக்குப்பகுதியில் கால் தடம் இருக்கும். ஆனால் சம்பவம் நடந்த அன்று கேப் டிரைவர் கால் செய்த சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டனர். ஆனால் அப்படியான எந்த கால் தடமும் இல்லை என்பதை அவர்களது அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளனர். காணாமல் போன முர்ரா முர்ரே தீராத மர்மம் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் முர்ரா முர்ரே எங்கிருக்கிறார் என்ற தகவல் யாருக்குத் தெரியவில்லை. முர்ரே விபத்தில் சிக்கியதும் அவருக்கு கேப் ஓட்டுநர் உதவ வந்த போது அவரது உதவியை மறுத்தது ஏன்? அவர் ஏன் அவசர உதவி எண்ணிற்கு அழைக்கவில்லை? அவர் அங்கிருந்து எங்குச் சென்றார்? அப்படிச் சென்றிருந்தாலும் கால் தடங்கள் ஏன் இல்லை? பல்வேறு இடங்களிலும் இவரது புகைப்படம் வைரலாகியும் ஏன் இவர் கிடைக்கவில்லை? தற்போது முர்ரே உயிருடன் தான் இருக்கிறாரா? இல்லையா? இவை அத்தனையும் தீராத மர்மங்கள் தான். Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம் முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள் உங்கள் கருத்தை பதிவு செய்க அடுத்த செய்திநீருக்கடியில் தேனிலவு கொண்டாடிய தம்பதி.... மனைவி மர்ம மரணம்... இறுதியாக வெளியான புகைப்படத்தில் சிக்கியது முக்கிய ஆதாரம்...! இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும் முர்ரா முர்ரே தீராத மர்மம் unsolved mystery Maura Murray Disappearance Maura Murray Web Title : maura murray mysteries disappearance story makes you blood cold Tamil News from Samayam Tamil, TIL Network உங்களுக்கானவை டெக் நியூஸ் Reliance Jio: மேலும் 5 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது "திடீர்" விலை உயர்வு! Adv: வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி! போட்டோஸ் குபீர் சிரிப்பை கிளப்பும் Best Friend மீம்ஸ் அப்ளையன்ஸ் உங்களுக்கு பிடித்த பேகிங் உணவுகளை தயார் செய்ய சிறந்த microwave ovens ஆரோக்கியம் obesity problem: உடல் பருமனால் வரும் மூட்டுவலியை சரிசெய்வது எப்படி? தின ராசி பலன் இன்றைய ராசிபலன் (06 டிசம்பர் 2021) : Daily Horoscope, December 06 மகப்பேறு நலன் Postpartum Vaginal Dryness : தாய்ப்பால் கொடுக்கும் வரை பெண் உறுப்பு வறட்சியாகவே இருக்குமாம்? ஏன்? எப்படி தவிர்ப்பது?
கஞ்சி என்றால் சின்னஞ்சிறு வயதில் அலுமினிய சட்டியை கையில் வைத்துக்கொண்டு வரிசையில் நின்று அதிரை கடற்கரைத்தெரு புளியமரத்தடியில் வாங்கிய கஞ்சிதான் நினைவுக்கு வரும். ஏதோ ஒரு புயல் அடித்த காலம். மக்களுக்கு உண்ண ஒன்றும் கிடைக்காது. இன்று போல தன்னார்வ அமைப்புகள் எல்லாம் அப்போது இல்லை. அந்தந்த தெருக்களில் வசதி படைத்த சிலர் அல்லது அரிசிமூட்டைகள் வைத்திருக்கும் சிலர் ஒன்று சேர்ந்து பெரிய சட்டி வைத்து கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். தேங்காய் சிரட்டையால் ஆன அகப்பையை நீண்ட கம்பில் சொருகி தெரு நாட்டாண்மை அல்லது அவர் உத்தரவு பெற்றவர்கள்அளந்து அளந்து ஊற்ற வாங்கி குடித்து இருக்கிறோம். இப்படி , பஞ்ச காலத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது பரம்பரைப் பழக்கம். அதே முறைகளில்தான் நோன்பு காலங்களில் ஒவ்வொரு தெருப்பள்ளிகளிலும் கஞ்சி காய்ச்சுவதற்கு ஒரு கமிட்டியை தலைப்பிறைக்கு முன்பே போட்டுவிடுவார்கள். தினவாரியாக அட்டவணை போட்டு ஒவ்வொரு நாளும் அந்தந்த வீட்டில் வசூலித்து கஞ்சி காய்ச்சுவது இந்த கமிட்டி உறுப்பினர்களின் பொறுப்பு. சில பணக்காரர்கள் வீட்டு கஞ்சி என்றால் அந்த தினத்தன்று கஞ்சி வாங்கவும் பள்ளியில் நோன்பு திறக்கவும் சற்று கூடுதலாக கூட்டம் கூடும். அந்தக்காலத்தில் பணக்காரர்கள் என்றால் மலேசியா சிங்கப்பூர் சபுராளிகள்தான். இன்று பணக்காரர்கள் என்போர் அமெரிக்காவாழ் சகோதரர்களாகிவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ். போகட்டும். கஞ்சிக்கமிட்டி, சில நாட்களில் போதுமான வசூல் வராமல் கஞ்சி காய்ச்ச திணறும். அரிசி பருப்பு வாங்கிவிட்டாலும் விறகு வாங்க பணம் பற்றாது. அப்படி நிலையில் கஞ்சி கமிட்டி சிறார்கள் தோப்புகளுக்கு விறகு பொறுக்க கிளம்பி விடுவார்கள் . அவ்வாறு பள்ளியாத்தோப்பில் சுள்ளி பொறுக்கிய அனுபவங்கள் எமக்கும் உண்டு. அப்படியெல்லாம் நோன்பு நேரத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சிகாய்ச்சி அனைவரும் பகிர்ந்து பள்ளியில் நிறைந்து அமர்ந்து நோன்பு திறப்பது நமது ஊர்களில் தொன்று தொட்டு நிலவும் முறையாகும். ஆனால் இப்படிப்பட்ட கொடிய தொற்று நோய் காலத்தில் கவனத்துடன் சமூகஇடைவெளியைக் கடைப்பிடித்து கஞ்சி வழங்க அனுமதிக்க வேண்டும் என்பதே நமது ஆத்மார்த்தமான கோரிக்கை. இதனால் அரசின் சுமை மற்றும் அழுத்தம் சற்று குறையும். மக்களுக்கு ஒரு வேளை உணவாவது கஞ்சியின் வடிவில் அளிப்பதால் தொற்று நோய் காலத்தில் மக்களுக்கு உணவளிக்கும் அரசின் சுமை சற்று இலகுவாகும். கஞ்சி காய்ச்ச அனுமதிப்பதால் அரசு வற்புறுத்தும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாதோ என்று அரசு நிர்வாகம் அஞ்சுவதாக சொல்வதில் அர்த்தமிருப்பதாக தோன்றவில்லை. காரணம் நிவாரணப் பொருட்களை வழங்கும் இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டத்தை அனுமதிக்கும் அரசு, திட்டமிடாத ஊரடங்கை அறிவித்த நேரத்தில் கோயம்பேடு பேருந்து மற்றும் காய்கறி சந்தையில் கூடிய கூட்டங்களை ஒப்பிடும்போது மாலை நேரத்தில் ஒரு அரை மணிநேரம் சமூக இடைவெளி விட்டு ஒரு மொஹல்லா அல்லது ஒரு தெருவைச்சேர்ந்த நூறு பேர் கூட கஞ்சி வாங்குவதற்கு அனுமதி மறுப்பதன் பின்ணணியில் ஏதேனும் உள் நோக்கம் இருக்குமோ என்ற சந்தேக உணர்வு ஏற்படுவதை தடுக்க இயலவில்லை. இந்த களங்கம் நிச்சயம் அரசு மீது ஏற்படும். இதைத்துடைக்க இந்த புனித மாதத்தில் கஞ்சி காய்ச்சி ஏழைகளுக்கு வழங்க அரசு அனுமதிக்க வேண்டும். அம்மா உணவகத்தில் கூடும் கூட்ட அளவு கூட பள்ளிகளில் இருக்காது. வீடுகளுக்கு அலுமனிய பைகள் மூலம் கஞ்சியை நிரப்பி கொண்டு போய் வீட்டு வாசல்களில் வழங்கிட தன்னார்வத் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மேலும் நோன்புக்கஞ்சி, சாதி மதப்பாகுபாடு இன்றி வழங்கப்படும் நல்லிணக்கத்தின் அடையாளம். கைகளில் தூக்குச்சட்டியுடன் காத்துக்கிடக்கும் பல கூலித்தொழிலாளர்களின் புலம்பல் அரசின் காதுகளில் கேட்கவேண்டும். அரசு காதுகளைத் திறக்க வேண்டும். ஒரு மதசார்பற்ற நாட்டில் கோயில்களில் மூன்றுவேளை அன்னதானம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது. அரசும் அதற்கு அனுமதி தரும் நிலையை எட்டி இருக்கும் போது மாலை ஒரே வேளை பள்ளிகளின் நிர்வாகக்குழுக்களின் பொறுப்பில் கஞ்சி காய்ச்ச நான்கு பேர்களை மட்டும் அனுமதிப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்பதை அரசு உணரவேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில், பல்வேறு வகைகளிலும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முஸ்லிம் சமுதாய மக்கள் தொடர்ந்து அந்த ஒத்துழைப்பை வழங்குவார்கள். அதே நேரம் அரசுக்கு கட்டுப்படும் இந்த சமுதாயத்தின் மிக எளிய கோரிக்கையை அரசு ஏற்று நோன்புக்கஞ்சி காய்ச்சி வழங்க அனுமதி வழங்க வேண்டும். புனித மாதம் நிறைவுறும்போது, நாடும் உலகும் புனிதம் பெறுமாக! ஆக்கம்: இப்ராஹிம் அன்சாரி Tags adirai articles You may like these posts Post a Comment 0 Comments தேடுங்கள்... Social Plugin Facebook Popular Posts மல்லிப்பட்டினத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஷிபானாவின் உயிர்காக்க ₹25 லட்சம் தேவை November 08, 2021 அதிரையில் கேமராவை நாடாத உண்மையான சமூக ஆர்வலர் November 11, 2021 அதிரை சுரைக்காய் கொள்ளையில் தேங்கிய மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு November 28, 2021 அதிரை முத்தம்மாள் தெருவில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து ECR சாலையில் மறியல்
அதிரை பிறையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் சிறப்பு பயான் தினசரி இரவு 10:15 மணியளவில் நேரிடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் ஹஜ்ரத் அவர்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், நேற்றைய தினம் வாசகர் ஒருவர் "வீடு வரதட்சனை வாங்கலாமா?" என்ற கேள்வியை முன் வைத்திருந்தார். அதற்கு ஹஜ்ரத் அளித்த பதில் இதோ... You may like these posts Post a Comment 1 Comments Mohamed Abdul Khader April 20, 2021 at 2:59 PM அதிரையில் இனி வரும் காலங்களிலாவது வீடு வரதட்சனை முறையை ஒழித்து கட்ட வேண்டும். நமது பிள்ளைகளிடமிருந்தாவது மாற்றத்தினை தொடங்குவோம். இனி பெண் பிள்ளையை பெற்ற தந்தைகள் வாழ்நாள் முழுவதும் உழைத்து தேய்ந்து மடிய காரணமான நடைமுறையை தூக்கி எரிவோம். ReplyDelete Replies Reply Add comment Load more... தேடுங்கள்... Social Plugin Facebook Popular Posts மல்லிப்பட்டினத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஷிபானாவின் உயிர்காக்க ₹25 லட்சம் தேவை November 08, 2021 அதிரையில் கேமராவை நாடாத உண்மையான சமூக ஆர்வலர் November 11, 2021 அதிரை சுரைக்காய் கொள்ளையில் தேங்கிய மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு November 28, 2021 அதிரை முத்தம்மாள் தெருவில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து ECR சாலையில் மறியல்
சி.பி.செந்தில்குமார் 11:30:00 AM குற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் பார்வை: No comments தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக என்னவோ நடந்துகொண்டிருக்கிறது. புதுப்பேட்டை, பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், நான் கடவுள் தொடங்கி மூடர் கூடம், சூது கவ்வும், ஜிகர்தண்டா என்றெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படங்கள் பெரும்பாலும் குவெண்டின் டாரண்டினோவின் படங்கள், அமெரோஸ் பெர்ரோஸ், சிட்டி ஆஃப் காட் போன்ற படங்களின் தன்மையில் வருகின்றன. உலகெங்கும் உள்ள பெரும்போக்கு இது. உலக சினிமாவில் இன்னொரு போக்கும் இருக்கிறது. அதுதான் ஈரானிய சினிமா. தமிழில் உலக சினிமாவைப் பற்றிய பேச்சு, விவாதங்கள் மிகப் பரந்த அளவில் சூடுபிடிக்கத் தொடங்கியது 2000-க்குப் பிறகுதான். அப்போது எங்கே பார்த்தாலும் ஈரானிய சினிமாவைப் பற்றிய பேச்சுதான். எனினும், அதைப் பின்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்கள் ஏதும் எடுக்கவில்லை. அந்தக் குறையை ஓரளவுக்குப் போக்கும் வகையில் சமீபத்தில் வந்த படங்கள்தான் ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’ ஆகியவை. ஈரானிய சினிமாக்களில் அதிக அளவில் குழந்தைகளின் உலகம் வரும். அடுத்ததாகப் பெண்களின் உலகம். இவை தவிர போர் பற்றிய படங்கள், வாழ்வின் அழகுகள், அர்த்தங்கள் போன்றவற்றைத் தேடும் படங்கள் என்று ஈரானிய சினிமாவை வகைப்படுத்தலாம். இவை எல்லாமே மறைந்திருந்து அச்சுறுத்தும் பெரிய உலகத்தின் பின்னணியில் சின்னஞ்சிறு உலகத்தை, சின்னஞ்சிறு சந்தோஷங்களை, அன்பை மிகவும் எளிமையாகச் சொல்பவை. எளிமையான காட்சி அமைப்பின் உள்ளே வாழ்க்கையின் சிக்கல்களை மறைத்துச் சொல்வதுதான் ஈரானிய சினிமா. தமிழில் ஈரானிய சினிமாவுக்குச் சிறிய அளவில் முன்னோடியாக மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’, பாலு மகேந்திராவின் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ போன்ற படங்களைச் சொல்லலாம். “பிரம்மாண்டமாகப் படம் எடுப்பதற்குப் பதிலாக அன்பைப் பிரம்மாண்டமாகக் காட்டுங்கள்” என்று மகேந்திரன் சொல்வார். அது காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற திரைப்படங்களால் சாத்தியப்பட்டிருக்கிறது. எளிமையான ஒரு கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதை வளர்த்தெடுத்துக்கொண்டு போய் ஒரு உச்சத்தில் முடிப்பது நல்ல சிறுகதையொன்றின் இயல்பு. இந்த அளவுகோலை வைத்துப் பார்க்கும்போது ‘குற்றம் கடிதல்’ படத்தை நல்ல திரைப்படம் என்று சொல்வதைவிட நல்ல சிறுகதை என்றே சொல்லத் தோன்றுகிறது. எளிமையாகத் தொடங்கும் காட்சிகள் ஆசிரியை மெர்லின் ஒரு சிறுவனை அறைந்த பிறகு வேகம் கொள்கின்றன. பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுத்த சிறுமிக்கு முத்தம் கொடுத்த சிறுவனைக் கண்டிக்கும் ஆசிரியையிடம், ‘உங்களுக்கு பர்த்டேன்னாலும் உங்களுக்கு முத்தம் குடுப்பேன் டீச்சர்’ என்கிறான். கோபமுற்ற ஆசிரியை அந்தச் சிறுவனை அறைந்துவிடுகிறார். கீழே விழும் சிறுவன் பேச்சு மூச்சற்றுப் போய்விடுகிறான். ஆசிரியை அவ்வளவு வேகமாக அறையவில்லை என்றாலும் அப்படி ஆகிவிடுகிறது. நமக்கு அந்தப் பையன் மீதும் கோபம் ஏற்படுகிறது. சின்ன வயதில் என்ன மாதிரியான புத்தி என்றுகூடத் தோன்றுகிறது. ஆனால், முத்தத்துக்குப் பெரியவர்கள் வைத்திருக்கும் அர்த்தமும் குழந்தைகள் வைத்திருக்கும் அர்த்தமும் வேறு வேறு என்பதை ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற வரி உணர்த்திவிடுகிறது. அந்த வரியின்போது அந்தச் சிறுவன் தன் அம்மாவுக்கு முத்தம் கொடுக்கிறான். அடுத்ததாக, ஆசிரியைக்கு அந்தச் சிறுவன் முத்தம் கொடுக்கிறான். அது ஆசிரியையின் பிரமை. ஆனால், அந்தச் சிறுவனின் முத்தத்தில் உள்ள பரிசுத்த அன்பை, குழந்தைமையை ஆசிரியைக்கும் நமக்கும் அந்தக் காட்சி உணர்த்திவிடுகிறது. ஒரு பாடலின் இடையே வரும் சிறு காட்சித் துணுக்கு படத்தை எங்கோ உயர்த்திவிடுகிறது. தெரியாமல் செய்த ஒரு விஷயம் ஒரு குற்றம்போல மாறிய பிறகு அந்த ஆசிரியைக்கு ஏற்படும் மன உளைச்சல், விசித்திரப் போக்கு தமிழ்த் திரைக்கு மிகவும் புதிது. எந்த ஒரு நிலையிலும் தான் தப்பிக்க வேண்டும் என்றே அவள் நினைக்கவில்லை. தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, அந்தப் பையனுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று உணர்வே மேலிடுகிறது. குற்றவுணர்வை இவ்வளவு நுட்பமாகத் தமிழில் சித்தரித்த படங்கள் மிகவும் குறைவு. எல்லாத் தரப்புகளின் பின்னணியிலும் ஒரு தடுமாற்றம் இருக்கும், பதற்றம் இருக்கும், மனஉளைச்சல் இருக்கும் என்ற விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆசிரியர் மாணவரை அடித்துவிட்டார் என்றால் இயல்பாக நமது பொதுப்புத்தி ஆசிரியரைக் குற்றவாளியாக்கித் தண்டனையும் வழங்கிவிடும். குற்றத்தையோ தவறையோ நாமே செய்யும்போதுதான் நாம் படும் கஷ்டம் நமக்குத் தெரியும். அந்த நிலையை ஆசிரியை அவ்வளவு நுணுக்கமாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். மறு தரப்பின் நிதர்சனத்தையும் காட்டிவிடுகிறார். பணக்காரர் X ஏழை என்பதுபோல் கருப்பு வெள்ளையாகக் காட்டிவிடாமல் இரண்டு தரப்பின் மீதும் நமக்குப் பரிவை ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர். பழிவாங்கும் இயல்பு மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று. மன்னிக்கும் உணர்வும் அப்படியே. கோமாவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிறுவனின் தாய் மாமன் ஆசிரியையைக் கொலைவெறியுடன் தேடிக்கொண்டிருக்கிறார். ஆசிரியையும் அவரது கணவரும் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். திக்பிரமை பிடித்து அமர்ந்திருக்கும் அந்தத் தாயின் காலடியில் தஞ்சம் புகுந்து ஒரு அழுகை அழுவாரே, தமிழ் சினிமாவில் அப்படியொரு அழுகையை யாரும் அழுததில்லை! அடிவயிற்றால் அழுதிருப்பார். தாயின் கைகளைப் பிடித்து மாறி மாறித் தன் கன்னத்தில் அடித்துக்கொள்ளும் அவரைச் சட்டென்று ஒரு கணம் நிறுத்தி அந்தத் தாய் பார்க்கும் கனிவான பார்வை திரைப்படத்தின் மகத்தான தருணம். அந்த முகத்தில் அப்படியொரு மினுங்கல், அப்படியொரு கனிவு. அந்தக் கணத்தில் அந்த ஆசிரியைக்கும் தாயாகிறார். ஆசிரியையை அணைத்துக்கொண்டு ‘எனக்கு என் பிள்ளை பிழைக்க வேண்டும். வேறெதுவும் வேண்டாம்’ என்கிறாள். அது மன்னிப்பு என்றுகூடச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அந்தத் தாயின் மனதில் பழிவாங்கல், வெறி ஏதும் இல்லை. குற்றத்தை யார் செய்தது என்ற உணர்வோ நினைவோகூட இல்லை. தாய்க்கு முதலும் கடைசியும் பிள்ளையின் நினைவுதான். இந்த ஒரு காட்சி போதும், ஒட்டுமொத்தத் திரைப்படத்தையும் வேறு ஒரு உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு. அதன் பிறகு வருபவையெல்லாம் அநாவசியமான காட்சிகளே! மனிதர்களின் ஆதார உணர்ச்சி ஒன்றைப் பற்றி மிகவும் எளிமையாகப் படமெடுத்திருக்கும் பிரம்மா நமக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கிறார். படம் பார்க்கும்போது ‘நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஏதோ குறைகிறதே’ என்று ஏற்படும் உணர்வை ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிக்கு வரும் காட்சியும், ஆசிரியையும் மன உளைச்சல் வெளிப்பாடுகளும் ஒரு தாயின் உச்சபட்சக் கனிவும் மாற்றிவிடுகின்றன. டாரண்டினோ வகைத் திரைப்படங்களைவிட இதுபோன்ற திரைப்படங்கள்தான் தமிழ்த் திரைப்பட உலகத்துக்கும் நமது சமூகத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. வாழ்த்துக்கள் பிரம்மா! நன்றி-தஹிந்து Parthi அண்மையில் வெளிவந்த ஒரு புலி என்ற பூனை படத்தை பற்றி விமர்சனம் எழுதி இருந்த போது அந்த நடிகரின் ரசிகர்கள் தி ஹிந்து இக்கு விமர்சனம் எழுதவே தெரியாதது போல் பதிவிட்டுள்ளனர் .அவர்களுக்கு சவுக்கடி இந்த விமர்சனம் .நல்ல படங்களை தி ஹிந்து வரவேற்கு என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு Points 3630 2 days ago (0) · (0) reply (0) SSridaran நல்ல திரை படம்.அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு. வாழ்த்துக்கள் 2 days ago (0) · (0) reply (0) JJo இது நிச்சயம் ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம். ஆசிரியர்கள் மட்டும் அல்ல அனைவரும் தான். தெரியாமல் கூட பிழை செய்யல் ஆசிரியருக்கு ஆகாது என்பது திண்ணமாக சொல்லப்படுகிறது. அவர்களது பொறுப்பு அப்படிபட்டது. கணினியிலோ அல்லது வேறு இயந்திரதிலோ பனி செய்வோர் தவறு செய்தால் பின்பு திருதிகொள்ளலாம். ஆனால் பிஞ்சு மனங்களை கையாளும் ஆசிரியரின் பணி அவ்வளவு சுலபமானதல்ல என்பதை பொட்டில் அடித்து சொல்லும் படம் இது. இந்த படத்தை கருவாக்கிய இயக்குனருக்கும் உருவாக்கிய தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள் .... 3 days ago (0) · (0) reply (0) RRathinavelu இயக்குனரின் வேலை நடிகரகளை நடிக்க வைப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; நடித்து விடாமல் பார்த்துக்கொள்ளுவதும் அவர் வேலை என்று சொல்கிறது இந்த, கலை அளவில், பிரும்மாண்டமான படைப்பு.எதைச்சொல்ல? நடிப்பைக் கண்டார் நடிப்பே கண்டார்... To be(at) or not to --- may be closer .. என்று நுணுக்கம் கண்டார் அவையே கண்டார் தாம்பரத்தில் 'விடிந்து' விடுகிறது! ' முழுசா' என்பதில் 'சா' உச்சரிப்பில் எத்தனை சொல்லப்பட்டு விடுகின்றன? அந்த அம்மையாரின் நடிப்பு, தோரணை ... கம்பன் வீட்டுக் கட்டுத்தறி போல் காலில் சிக்கியதும் கவி பாடி விட்டது 3 days ago (0) · (0) reply (0) JJey படம் இன்னும் பார்க்கல , அனால் விமர்சனமே படத்தின் தன்மையை அழகாக சொல்லியிருக்கிறது.. வாழ்த்துக்கள் திரு பிரம்மா அவர்களே. Points 575 3 days ago (0) · (0) reply (0) PKPradeep Kumar இதுபோன்ற தமிழ் சினிமாக்களின் வரவு உண்மையிலேயே பெருமிதம் கொள்ள வைக்கிறது Points 470 3 days ago (1) · (0) reply (0) rathinavelu Up Voted AAthiyaman படம் பார்த்தேன். இந்த படத்தின் தயாரிப்பாளர், இதில் இடம் பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரு கருத்தை பின் புலமாக சொல்கிறது. அது வலிய திணிக்க பட்ட கிறிஸ்துவ மதம் சார்ந்த போதனைகள், கிறிஸ்துவ மதத்தில் இருந்து வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்டால் மிக பெரிய சோதனைகளை சந்திக்க வேண்டிவரும் என்பதுபோல் இந்த படத்தில் மிரட்டுகிறார்கள். கோபத்தில் சிறுவனை அடித்து விடுகிறாள், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறாள், அப்போது சர்ச்சு செல்கிறாள், பிரசங்கம் நடக்கிறது, சிலுவையை பார்க்கிறாள், பொட்டை அழித்து கொள்கிறாள் மேலும் அதிலிருந்து குற்ற உணர்ச்சியால் பேதலித்து போகிறாள். குற்ற உணர்ச்சி ஏசுவின் பாதையில் இருந்து மாறியதாலா? அல்லது சிறுவனை அடித்தாலா? என்று நமக்கு புரியவில்லை. இதில் ஒரே ஒரு சந்தோசம் அந்த இந்து பையன் கடைவரையில் நல்லவனாகவே கட்ட படுகிறான். இது குறித்து டிவி விவாதம் காட்சி வருகிறது, அதில் ஒரு மதபோதகரே தோன்றுகிறார். பின் புலமாக வரும் கிருஷ்துவ மதத்தின் பிரச்சாரம் குரூரமாக உள்ளது. Points 395 4 days ago (1) · (4) reply (3) ram Up Voted sridharan · rathinavelu · srini · sridaran Down Voted Ttajen தீவிர கிறித்துவ நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணின் மனப்போக்கை சித்தரிக்க கூட இங்கு உரிமையில்லையா? குரூரம் யாரிடம் வெளிப்படுகிறது?? 3 days ago (0) · (0) reply (0) Sureshkumar Muthiah நீங்கள் அதை மத பிரசாரமாகவே பார்க்றீர்கள் உங்கள் கண்ணோட்டம் தவறாக உள்ளது. நாயகி தன் காதல் மணவாழ்க்கையை தன் படிப்பறிவால் ஏற்படுத்திகொல்கிறார் ஆனால் மதம் மாறி திருமணம் செய்தால் சமூகம் அவர்களின் வாழ்க்கை நல்லபடியாக இருக்குமா என்ற சந்தேகத்தை விதைத்துக்கொண்டே இருக்கிறது அதனால் தனக்கு ஒரு பிரச்னை வரும் பொழுது தான் தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் எழுவதாக இயக்குனர் சித்தரித்திருக்கிறார். மேலும் நாயகி கிருத்துவர் என்பதால் சிறுவயது முதல் எங்கு சென்றாரோ அங்கு சென்று தன் மன அமைதியை தேடுவதாக சித்தரிக்கபடுவது சரியே. பிரசங்கம் போல் உள்ளதாக சொல்லப்படும் பைபிள் வாக்கியங்கள் பாவங்கள் செய்தால் எப்படி வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று குறிப்பது போல் இருப்பதை கவனியுங்கள் 3 days ago (0) · (0) reply (1) Ttajen தவறாக மாற்றி down vote அழுத்திவிட்டேன் சுரேஷ். 2 days ago (0) · (0) reply (0) SSamuthram எப்படி சார் .. உங்களால மட்டும் எந்த ரூபத்துல வந்தாலும் ஏசுவையும் அல்லாவையும் கண்டுபிடிக்க முடியுது ??? திரைப்படத்தை பார்த்து அதில் சொல்லப்பட்ட நல்ல விஷயத்தை பேச திட்டமிட்டு மறுப்பவர்கள் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் அழுக்கு கருத்துகளை உதற மறுப்பவர்கள். தயவு செய்து மதம் இனம் தாண்டி மனிதம் பேணுங்கள் அன்பு நண்பரே ... 3 days ago (1) · (0) reply (0) tajen Up Voted SKsenthil kumar குற்றம் கடிதல்’ படத்தை நல்ல திரைப்படம் என்று சொல்வதைவிட நல்ல சிறுகதை என்றே சொல்லத் தோன்றுகிறது.வாழ்த்துக்கள் பிரம்மா! Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @writer_cps Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
“உலகிலேயே மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்” (most persecuted minority) எனவும், மியான்மரில் நடப்பது “மனித குலத்திற்கு எதிரான குற்றம்” (crime against humanity) எனவும் ஐ.நா அவை மியான்மர் நாட்டு ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினையை இன்று வரையறுக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40,000 பேர் உட்பட சுமார் ஐந்து இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன்று உலகெங்கிலும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவையும் கூட அளிக்க இன்று எந்த நாடும், அவர்களின் முந்தைய தாயகமாகக் கருதப்படும் வங்கதேசம் உட்படடத் தயாராக இல்லை. இவர்கள் யார்? 138 இனங்களை உள்ளடக்கியுள்ள மியான்மர் ஏன் இவர்களை மட்டும் அங்குள்ள கூடுதலான இன்னொரு இனமாக ஏற்கத் தயாராக இல்லை? தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்யாக்களை வெளியேற்றியே தீருவோம் எனப் பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதற்குக் காரணமாகச் சொல்கிற பாக் மற்றும் இஸ்லாமியத் தீவிரவாத ஊடுருவல் என்பதில் நியாயம் உள்ளதா என்பவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். யார் இந்த ரோஹிங்யாக்கள்? மியான்மர் நாட்டு வரைபடத்தில், வங்க தேச எல்லையில், வங்கக் கடலை ஒட்டி ஒரு வால் போல் தொங்குகிற ராகைன் எனப்படும் மியான்மர் நாட்டு மாநிலத்தில் வாழ்கிற முஸ்லிம் இனங்களில் ஒன்றுதான் ரோஹிங்யாக்கள் எனப்படுவோர். வங்க இலக்கியங்களில் ‘ரோஷாங்’ எனக் குறிப்பிடப்படும் இவர்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து வந்து இங்கு குடியேறினர். இந்தியப் பெருங்கடலை ஒட்டி வாழ்ந்த முஸ்லிம்கள் இவ்வாறு பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இப்படியான துறைமுக நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வந்து தென் கிழக்கு ஆசிய பவுத்த நாடுகளில் (மியான்மர், தாய்லந்த், லாவோஸ், கம்போடியா முதலியன) குடியேறினர் என்பது வரலாறு. காலனிய ஆட்சிக் காலத்தில் இத்தகைய இடப்பெயர்வு அதிகரித்தது. இந்துக்களும் கூட இவ்வாறு கொஞ்சம் இடம்பெயர்ந்தனர். 1869 ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டபின் இப்போதைய வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியிலிருந்து கூலித் தொழிலாளிகள் இவ்வாறு நிரந்தரமாகவும், தர்காலிகமாகப் பருவ காலங்களிலும் இடம் பெயர்ந்தனர். அன்றைய பிரிட்டிஷ் அரசு தங்களின் நலனுக்காக இப்படியான பெருந்திரள் இடப்பெயர்வை ஊக்குவித்தது. இரண்டாம் யுத்தகாலம் வரையில் இவ்வாறு இடம்பெயர்ந்து வருவது தொடர்ந்தது. இப்படியான நீண்ட கால இடபெயர்வில் கடைசிக் கட்டத்தில் இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள், அதற்குப் பல காலம் முன்னதாக வந்து கிட்டதட்ட இங்குள்ள சமூகத்துடன் உட்கலந்து வாழத் தொடங்கிவிட்ட முஸ்லிம்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவத்துடன் விளங்கினர், ஆக இடம்பெயர்ந்த முஸ்லிம்களையே நாம் இரு பிரிவாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பிற்காலத்தில் வந்த இவர்களே பின்னர் சுயாட்சி கோரிய வகையிலும், வங்க தேசத்துடன் (ஒருகாலத்தில் கிழக்கு பாகிஸ்தான்) ராகைன்ன் மாநிலம் இணையவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்த வகையிலும் சற்றே தீவிர அடையாள அரசியலை முன்வைத்தனர். 1950 களில் ராகைன் நாடாளுமன்ற அரசியலை ஏற்றுக்கொண்ட முச்லிம்களும் ராகைன் ‘முஜாஹித்’ போராளிகளும் ஷரியா சட்டத்தை அடிப்படையாகவும், உருதைத் தாய்மொழியாகவும் கொண்ட சுயாட்சி உரிமை உள்ள முஸ்லிம் பகுதி (autonomous Muslim zone) ஒன்றை உருவாக்கக் கோரினர். இந்தப் பின்னணியில்தான் இந்த ‘ரோஹிங்யா’ எனும் சொல்லும் அடையாளமும் உருவானது. தொடக்க கால பிரிட்டிஷ் ஆவணங்களில் இந்த அடையாளத்துடன் அவர்கள் பதியப்படவில்லை. முஸ்லிம்கள், வங்காளிகள், சிட்டகாங்கிலிருந்து வந்தோர் என்றே பதியப்பட்டனர். இன்று ரோஹிங்யாக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ராகைன் மாநிலம் ஆங்கிலோ பர்மிய யுத்தத்தின் போதுதான் (1826) பர்மாவுடன் இணைக்கப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அதற்கு முற்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அது வங்க மாநிலத்தின் கீழ்தான் இருந்தது. முன்னாள் காலனிய நாடுகளில் இன்றுள்ள பிரச்சினைகள் பலவற்றிற்கு பிரிட்டிஷ் நிர்வாகத்திலேயே விதைகள் தூவப்பட்டன என்பது வரலாறு. ‘சென்சஸ்’ முதலானவை இதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இப்படி வங்க தேசத்திலிருந்து (அதாவது அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து) வந்த முஸ்லிம்களை ‘அந்நியர்கள்’ என்றும், மேற்குத் திசையிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் (‘கலர்’) என்றும் பதிந்ததன் மூலம் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் சூட்டப்பட்டது. பாகிஸ்தான் உருவானபோது அவர்கள் பாகிஸ்தானிகள் எனவும் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் கொஞ்சம்பேருக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கும் நிலையும் இருந்தது. இரண்டாம் யுத்த காலத்தில் படையெடுத்து வந்த ஜப்பானியர்களை பவுத்தர்களாக இனம் கண்ட மியான்மர் பவுத்தர்கள் அவர்களின் படையெடுப்பை ஆதரித்தபோது மியான்மர் முஸ்லிம்கள் பிரிட்டிஷாரை ஆதரித்தனர். ஆந்த வகையிலும் ஒரு பிளவு உருவாகியது. பிற்காலங்களில் இடம்பெயர்ந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம்களின் அடையாள வலியுறுத்தல், சுயாட்சி கோரல் முதலியனவும் பவுத்த அரசியல் ஒன்று உருவானபோது ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நியர்களாகவும் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்களாகவும் கட்டமைத்தது. இந்த அடிப்படையில்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றறிஞர் ஜேக்வஸ் பி. லெய்டர், இன்று மியான்மரில் உருவாகியுள்ள வன்முறையை “முஸ்லிம்கள் மீதான வன்முறை” என்பதைக் காட்டிலும் இது “ரோஹிங்யாக்களின் மீதான வன்முறை” என்றே காணவேண்டும் என்கிறார். சுதந்திரத்திற்குப் பின் (1948) இந்தப் பகை முற்றியது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியாவுடன், அதாவது இன்றைய வங்க தேசத்துடன் இணைய வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்தனர். புதிய சுதந்திர அரசு ரோஹிங்யாவினரை இன அடிப்படையில் ஒதுக்கத் தொடங்கியது. அவர்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கியது. முழுக்குடியுரிமை, அரைக் குடியுரிமை முதலியவற்றைப் பெற வேண்டுமானால் உரிய ஆவணங்களை அவர்கள் அளிக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தியது. ஆனால் இவர்கள் குறித்த பதிவுகளில் பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய அலட்சியங்களின் ஊடாக இவர்களால் அரசு கோரிய ஆவணங்களை அளிக்கமுடியவில்லை. ரோஹிங்யாக்களின் இனப்பெருக்க வீதம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். அதைக் காரணம் காட்டி, ரோஹிங்யாக்கள் திருமணம் செய்ய அரசு அனுமதி பெற வேண்டும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது, ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையில் குறைந்தது மூன்றாண்டு இடைவெளி வேண்டும் என்பன போன்ற இன ஒதுக்கல் சட்டங்களையும் பர்மிய அரசுகள் இயற்றின. இதற்கிடையில் வங்கதேசச் சுதந்திரப் போரின்போது, 1971 – 72 காலக்கட்டத்தில் சுமார் 5,00,000 முஸ்லிம்கள் இன்றைய வங்க தேசத்திலிருந்து ராகைன் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர் இப்படித் தொடர்ந்து வங்க முஸ்லிம்கள் ஊடுருவி வருவதைத் தடுப்பது என்கிற பெயரில் மியான்மர் இராணுவம் அப்படியான ‘ஊடுருவல்காரர்களை’ திருப்பி விரட்டும் நடவடிக்கை என மேற்கொண்ட தாக்குதலின் ஊடாக 1978ல் சுமார் 2,00,000 வங்க முஸ்லிம்கள் வங்கதேசத்திற்குள் விரட்டப்பட்டனர். 1991 – 92 ல் மேலும் சுமார் 2,70,000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இனிமேலும் ஒருவரைக்கூட எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என இன்று அறிவித்துள்ளது வங்க தேச அரசு. பவுத்தம் கட்டமைக்கும் ரோஹிங்யா வெறுப்பு இன்று அஷின் விராத்து எனும் புத்த பிக்குவால் பெரிய அளவில் மியான்மர் மக்கள் மத்தியில் ரோஹிங்யா வெறுப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது. 2003 முதல் இராணுவ அரசால் சிறைவைக்கப்பட்ட விராத்து இன்றைய “ஜனநாயகமய நடவடிக்கைகளின்” ஊடாக 2012 ல் விடுதலை செய்யப்பட்டபோது அது தீவிரமாகியது, அதிகமாகப் பிள்ளை பெறுகிறார்கள், பவுத்தப் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர், பர்மியப் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர் என்றெல்லாம் மிகப்படுத்தப்பட்ட, பொய்யான வெறுப்பு அரசியல் முழக்கங்கள் இன்று அங்கு விராத்து முன்வைத்து வன்முறையைத் தூண்டுகிறார். இலங்கையில் இதே போல வெறுப்பு அரசியலைக் கட்டமைக்கும் பொதுபலசேனா எனும் பிக்குகள் அமைப்புடனும், இந்தியாவில் முஸ்லிம் வெறுப்பை முன்னெடுக்கும் இந்துத்துவத்துடனும் அவர் நெருக்கமான உறவுகளைப் பேணுவதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில்தான் 2012 ல் பவுத்தப் பெண் ஒருவரை மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பலாத்காரம் செய்த செய்தியின் அடிப்படையில் மிகப் பெரிய அளவில் ரோஹிங்யாக்கள் மீது தாக்குதல் தொடங்கியது. இத்தகைய தாக்குதல்களின் விளைவாக அன்று (2012) உள்நாட்டில் உள்ள எந்த அடிப்படை வசதிகளும் அற்ற அகதிகள் முகாம்களில் 1,40,000 ரோஹிங்யாக்கள் இருந்தனர். அங்கு அவர்களுக்குத் குறைந்தபட்ச மருத்துவ வசதிகளும் கூட இல்லை. “எல்லை கடந்த மருத்துவர்கள்” எனும் புகழ் பெற்ற சேவை அமைப்பினரும் வன்முறையாளர்களால் விரட்டப்பட்டனர். அன்றைய கணக்குப்படி முந்தைய 25 ஆண்டுகளில் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தோர் சுமார் 5,00,000. தாய்லாந்து, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள் 3,00,000ம் மேற்பட்டோர் என ஒரு கணக்கீடு கூறுகிறது.. இந்தியாவில் இப்போது 40,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது என்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. இந்த ஆகஸ்ட் 24 (2017) அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salvation Army – ARSA) எனும் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியதைச் சாக்காகக் கொண்டு அம்மக்கள் மீதான இன்றைய இராணுவத் தாக்குதல் தொடங்கியது. அராக்கன் ‘அர்சா’ படையின் இந்தத் தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. பெரியளவில் முஸ்லிம் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. இதன் விளைவாக ரோஹிங்யாக்கள் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு அஞ்சித் தப்பி ஓடி வரும் அப்பாவி மக்களையும் இராணுவம் சுட்டுத் தள்ளிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. தரை வழி தவிர கடல் வழியாகவும் இம்மக்கள் தப்பி ஓடி வருகின்றனர். பாதுகாப்பற்ற கடல் பயணத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் மரணித்த செய்திகளும் வந்துள்ளன. முதல் பத்து நாட்களில் மட்டும் இப்படி ஓடியவர்களின் எண்ணிக்கை சுமார் 1,50,000. எல்லா நாடுகளிலும் துரத்தி அடிக்கப்பட்டுக் கடலிலேயே மரணித்தவர்கள், வந்து இறங்கிய இடத்திலிருந்து நாடுகளுக்குள் புக இயலாமல்அருகிலுள்ள காடுகளில் ஒதுங்கி மாண்டவர்கள் ஆகியோரின் வரலாறுகளை விரிக்கப் புகுந்தால் கட்டுரை நீளும். மோடி அரசின் அணுகல்முறை இந்தியாவ்வில் உள்ள 40,000 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளில் 16,000 பேருக்கு ஐ.நா அகதிகள் அமைப்பு அடையாள அட்டை வழங்கியுள்ளது. இந்திய அரசின் சார்பாகப் பேசி வரும் மத்திய துணை அமைச்சர் கிரேன் ரெஜ்ஜு இது குறித்து, “அவர்கள் பாட்டுக்குக் கணக்கு எடுத்து அட்டை வழங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்காக ரோஹிங்யாக்களை அனுமதித்துவிட இயலாது. நாங்கள் அவர்களை வெளியே அனுப்புவது உறுதி” என்கிறார். அதுமட்டுமல்ல, இந்திய அரசுக்கென இதுவரை தேசிய அளவிலான அகதிகள் கொள்கை எதுவும் கிடையாது. அகதிகள் உரிமைகள் தொடர்பான ஐ.நா உடன்பாட்டிலும் அது கையெழுத்திடவில்லை. இதையெல்லாம் சுட்டிக் காட்டி நாங்கள் அவர்களை வெளியேற்றுவதை ஐ.நாவோ இல்லை யாருமோ ஒன்றும் கேட்க முடியாது என்கிறது மோடி அரசு. உயிருக்குப் பயந்து அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களை வெளியேற்றக் கூடாது என்கிற (principle of non-refoulement) கொள்கை இன்று உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே அப்படியெல்லாம் சொல்லி இந்தியா தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்கிறது ஐ.நா. “அவர்களை நாங்கள் அகதிகளாகக் கருதவில்லை. அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் (illegal immigrants). பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் IS உளவு அமைப்பு எல்லாம் இதில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி அவர்களை வெளியேற்றியே தீருவோம்” என்பது மோடி அரசின் பதில். முஸ்லிம் தீவிரவாதிகளின் ஊடுருவல் என்கிற இந்தக் குற்றச்சாட்டில் ஏதும் உண்மையுண்டா? அப்படி ஏதும் ஆதாரபூர்வமான தகவல் இதுவரை இல்லை. எனினும் இப்படியான சூழலில் பன்னாட்டளவில் செயல்படும் முஸ்லிம் தீவிரவாதம் இன்றைய மியான்மர் சூழலைப் பயன்படுத்தி இப்பகுதியில் ஊடுருவும் சாத்தியத்தை முற்றாக மறுத்துவிடவும் இயலாது. ஆனால் இப்படியான காரணங்களைச் சொல்லி மிக அடிப்படையான மனித உரிமைகளைக் காப்பதிலிருந்தும், அரசின் பன்னாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும் ஒரு நாடு ஒதுங்கிக் கொள்ள இயலாது. உரிய கண்காணிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் இத்தகைய ஊடுருவலைத் தடுக்கத்தான் முயல வேண்டுமே ஒழிய பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி அடிப்படை உரிமைகளை மறுப்பதுய் அறமும் அல்ல, நியாயமும் அல்ல. மோடி அரசின் உள்நோக்கம் ஊரறிந்த ஒன்று. அது தன் முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்டும் எத்தனையோ நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
எனக்குத் தலைமுடி மிகவும் அடர்த்தி. சமீபத்தில் லேசாக அரிப்பு. சீப்பினால் நன்றாக வாரும்போது சுகமாக இருக்கும். ஆனால், அரித்த இடத்தில் லேசாக நீர்க் கசிவு ஏற்பட்டது. அது அப்படியே உலர்ந்து பொருக்குபோல் தலையில் படிந்துவிட்டது. அடுத்த நாள் தலையைச் சீவும்போது சீப்பில் தலைமுடியுடன் பொருக்கும் சேர்ந்து வரும். இதனால், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கியது. எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஒருமுறை என் சொந்த ஊருக்குச் சென்றபோது என் தலையின் நிலையைப் பார்த்த ஒருவர், 'நாட்டு மருந்துக் கடையில், நீராடி முத்தும் பருப்புக் கந்தகமும் கிடைக்கும். வாங்கி அம்மியில் பொடித்து நல்லெண்ணெயில் கலந்து தலையில் பரவலாகத் தடவி நன்றாக ஊறவைத்து, தலைக்குக் குளித்தால் சரியாகிவிடும்’ என்றார். அவர் சொன்னதைக் கடைப்பிடித்தேன். ஒரே வாரத்தில் அரிப்பும் பொருக்கும் அறவே போய்விட்டது. ஆயிரக்கணக்கில் செலவழித்தும் குணமாகாத 'தலை’யாய பிரச்னையை ஐந்தே ரூபாயில் கை வைத்தியம் குணமாக்கிவிட்டது! - சங்கரி வெங்கட், பெருங்களத்தூர் பொடி தந்த இடி! ஒரு முறை என் ஆறு மாதக் கைக்குழந்தையோடு இரவு நேரப் பேருந்தில் பயணம் செய்தேன். நன்றாகத் தூங்கிய என் குழந்தை திடீரென வீறிட்டு அழுதது. எவ்வளவோ முயன்றும் அழுகை நிற்கவில்லை. குழந்தையைக் கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது... குழந்தையின் கண்கள் செக்கச் செவேல் என சிவந்துபோய் இருந்தன. கண் ஓரத்தில் பழுப்பாக ஏதோ ஒட்டிக்கொண்டு இருந்தது. அதை எடுத்துப் பார்த்தேன். மூக்குப்பொடி. எங்களுக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் அடிக்கடி மூக்குப்பொடி போட்டுக்கொண்டு இருந்தார். அப்படி அவர் பயன்படுத்தும்போது காற்றில் பறந்து வந்து மூக்குப்பொடிதான் குழந்தைக்கு இவ்வளவு இன்னலைத் தந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். மூக்குப்பொடி, சிகரெட், மது எனக் கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகிக்கிடப்பவர்களே... உங்களுடைய தீயப் பழக்கத்தால் நீங்கள் அவதிக்குள்ளாவது உங்கள் பிரச்னை. ஆனால், உங்களின் தவறு பிறருக்குத் தொந்தரவாக அமையாமல் பார்த்துக்கொள்ளுங்களேன். ப்ளீஸ்! - சகாயமேரி, எண்ணூர் ஆப்பிள்... பிஸ்கெட்... அப்படியே ஒரு புத்தகம்! பொதுவாக மருத்துவமனையில் இருப்பவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பழம், பிஸ்கெட் வாங்கிக்கொண்டு போவதுதானே வழக்கம். ஆனால், எதிலுமே வித்தியாசம் காட்டும் எனது நண்பர் ஒருவர், இதிலும் சற்று வித்தியாசமாகச் செயல்பட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சமீபத்தில் என் அலுவலக நண்பரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரைப் பார்த்துவர அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பழங்கள், ஹார்லிக்ஸ் போன்றவற்றை கை நிறைய வாங்கிக்கொண்டு போனோம். ஆனால், என் நண்பர் மட்டும் கையில் சின்னஞ்சிறிய ஒரு பார்சலோடு வந்தார். நாங்கள் அனைவரும் நண்பரின் மனைவியைப் பார்த்து பேசிவிட்டு கொண்டுவந்த பழங்களைக் கொடுத்தோம். என் நண்பர் தன்னுடைய பார்சலை பிரித்துக் கொடுத்தார். உள்ளே பார்த்தால் இரண்டு புத்தகங்கள். ''ஆஸ்பத்திரியில இருக்கிறவங்களுக்குப் பழம், பிஸ்கெட் வாங்கிட்டு போறது நல்ல விஷயம்தான். ஆனால், நோயாளியோட பொழுதுபோகாமைங்கிற நோயை யாரும் புரிஞ்சுக்கிறது இல்லை. அதனால்தான் நான் புத்தகங்களை வாங்கி வந்தேன்'' என்றார். எவ்வளவு கவனிக்க வேண்டிய விஷயம்!
கவுனி அரிசியை, பர்ப்பிள் ரைஸ் (Purple Rice) ஸ்டிக்கி ரைஸ் (Sticky Rice) எனவும் கூறுவர். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். இந்த அரிசியுடன் பேரீச்சை சேர்த்து கீர் செய்து சாப்பிட்டு பாருங்கள். அருமையான ருசியாக இருக்கும். செய்முறை: நான்கு டேபிள்ஸ்பூன் கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். 20 பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஊறவைத்த கவுனி அரிசியின் தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும். பிறகு, லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் பாலை ஊற்றி, ஒரு கொதிவந்ததும், உடைத்த அரிசியைச் சேர்த்து மூடிபோட்டு நான்கு விசில் வரும் வரை வேகவிடவும். வெந்தவுடன் அதனுடன் அரைத்த பேரீச்சம்பழ விழுது, நான்கு டேபிள்ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். கலவை எல்லாம் நன்கு சேர்ந்து வந்ததும், துருவிய பாதாம் பத்து, ரோஸ்வாட்டர் நான்கு சொட்டுகள் சேர்த்துக் கலக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும். சிறப்பு: இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. Sharing is caring! Facebook Twitter Pinterest LinkedIn விளம்பரங்கள் எம்மைப்பற்றி புலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.
中文 日本語 한국어 اردو فارسی עברית தமிழ் српски језик العربية ภาษาไทย Ελληνικά Български македонски Český Dansk Deutsch Eesti English Español Français Hrvatski Indonesia Italiano Latviešu Magyar Nederlands Norsk Polski Português Português (br) Pyccкий Română Slovenčina Suomi Svenska Tϋrkçe Tiếng Việt Toggle navigation Just Landed வழிகாட்டிகள் சமுதாயம் velaigal kudiyiruppu siru vilambarangal Directory Loginபதிவு செய்யவும் சீனா ஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும் siru vilambarangal கொள்முதல் மற்றும் விற்பனை கார்கள் /இருசக்கர வாகனங்கள் 7 Led Headlight with drl for Jeep Wrangler jk tj cj lj black இங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் சீனா | Posted: 2021-10-16 | International Money Transfers விலை: 60 CNY * Fantastic looking with 5d lens design come with h4 standard easy install emc plug built in for antiflicker plug and play * original philip high performance led chips JeepWrangler jk halo headlights 130w super bright with 6000lm high beam andamp 4000lm low beam * shockproof ip k water resistant more than hours life without risk under 1 year warranty * Nice pattern with focusing 5d lens that performs super excellent in light * package includes 2 pcs 7 inch round led headlighs 2 pcs h4 to h13 adapter Printரிப்போர்ட் சரியாகபயன்படுத்த்ப்படவில்லை Share on Facebook Share on twitter Share on LinkedIn நண்பருக்கு அனுப்பவும் Contact this advertiser ஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263) செய்தி அனுப்பவும் செய்தி அனுப்பவும் +852 665 889 224 Go to website Latest ads in கார்கள் /இருசக்கர வாகனங்கள் in சீனா 5 Dodge Journey Car bumpers கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் சீனா Dodge Journey Car bumpers Model SUV-D601A BUMPER GUARD For Dodge Journey 2013-2019 Material :ISO9001 High Quality Brand New ABS Size : Through The Mould Produce. Size and Gap… 4 Dfsk Ax7 2019 Car bumpers கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் சீனா DFSK AX7 2019 Car bumpers Model SUV-D616A BUMPER GUARD For DFSK AX7 2019-2020 Material :ISO9001 High Quality Brand New ABS Size : Through The Mould Produce. Size and Gap Fit.Good… 4 Dfsk Ax7 2018 Car bumpers கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் சீனா DFSK AX7 2018 Car bumpers Model SUV-D615A BUMPER GUARD For DFSK AX7 2018 Material :ISO9001 High Quality Brand New ABS Size : Through The Mould Produce. Size and Gap Fit.Good… 4 Chery Cowin C3 C3r smart car stereo Manufacturers கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் சீனா Chery Cowin C3 C3R smart car stereo Manufacturers Model Number: SUV-C9185A Compatible Vehicles:Chery Cowin C3 2015-2018 With 9inch HD 16:9 Multi-touch screen,1024*600… 4 Jac J5 smart car stereo Manufacturers கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் சீனா JAC J5 smart car stereo Manufacturers Model Number: SUV-J9166A Compatible Vehicles:JAC J5 2010-2013 With 9inch HD 16:9 Multi-touch screen,1024*600 pixels,digital RGB Maintain all… 9 Inch Round Led Headlight For Jeep Wrangler Jl 2018 கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் சீனா * two models for operation high low beam 100w 9 inch Jeep jl headlights 6000k white color temperature more than hours lifespan 1 year warranty * Metallized reflective optics on a… 180 CNY 5 used coach bus கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் பிட்ஜான் Seats 35 Emission Standard: Euro 3 Transmission Type: Manual Condition: Used Engine Capacity: 6 - 8L Fuel Type: Diesel Place of origing china Brand Name: Yutong keyword Yutong… 35,500 CNY 2 dump truck கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் ஷைநிந்க் Drive Wheel: 6x4 Capacity (Load): 31 - 40t Horsepower: 351 - 450hp Condition: used Transmission Type: Manual Emission Standard: Euro 2 Fuel Type: Diesel Engine Capacity: > 8L… 68,400 CNY 3 power generator கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் குயாங்க்ழூ Place of Origin: zhuhai, China Brand Name: JIANGHAO Model Number: JHK-1200GF Rated Power: 1200kw/1500kva Output Type: AC Three Phase Rated Voltage: 230/400V Rated Current: 2160A… 42,000 CNY 4 Toyota Land Cruiser Prado Diesel 3.0l Diesel Txl Automatic T கார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் ஷைநிந்க் Condition: used Type: SUV Fuel: Diesel Gear Box: Automatic Made In: Japan Steering: Left Drive: AWD Brand Name: TOYOTA Place of Origin: Japan Model: SUV Year: 2018 Month: 10 88,230 CNY மேலும் trigger × Try Paypal Some of users are having trouble paying with our bank ING with valid card details. We recommend you try your credit card with PayPal (you do not need an account) as this has solved the problem for many people.
Tamil Nationalized and Public Domain Books - நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் பொது உரிம தமிழ் நூல்கள் (664) + -
Jump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்
மறு நாள் காலையில் நான் என் சீட்டுக்கு வந்து அலுவலக வேலைகளில் மூழ்கலானேன். வ.வ.ஸ்ரீ. அவர்கள் இன்னும் சீட்டுக்கே வரவில்லை. வரும் வழியில் யார் யாரிடம் எழுச்சியாக என்னென்ன பேசிக்கொண்டு இருக்கிறாரோ? என்ற கவலை எனக்கு. அவரிடம் மேற்கொண்டு என்னென்ன கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, ஒரு பேப்பரில் குறித்து ஞாபகமாக என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். என் மேஜை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது. எடுத்தேன். வ.வ.ஸ்ரீ யே தான் பேசினார். அப்போது தான் கவனித்தேன் அவர் தன் சீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை. “குட் மார்னிங் சார், என்ன சார், கொஞ்சம் லேட்டா?” என்றேன். ”நான் அப்போதே வந்து விட்டேன், நீ தான் கவனிக்கவில்லை. ஏதோ குனிந்து எழுதிக்கொண்டிருந்தாய். If you are free, please come to my seat. Let us continue our discussions" என்றார். ஆஹா, இன்றைக்கும் நம் ஆபீஸ் வேலை அம்போ தான் என்று நினைத்தேனே தவிர, அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் என்னை வசீகரித்ததால், உடனே அவர் சீட்டுக்கு அருகில் இருந்த மற்றொரு காலி நாற்காலியில் போய் அமர்ந்து விட்டேன். ”சொல்லுப்பா, நாம நேத்திக்கு எங்கே விட்டோம்” என்றார் முகத்தில் ஒரு வித பேரெழுச்சியுடன். "தங்களில் 99 வயது தந்தைக்கு நீங்கள் எல்லோரும் வாக்கரிசி .... இல்லை இல்லை .... மூக்கரிசி .... அதுவும் இல்லை .... மூக்குப்பொடி போட்டும், அவர் வைராக்கியத்துடன், அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் இறுதி மூச்சை விட்டதில், விட்டோம், சார்" என்றேன். சிரித்துக்கொண்டவர்,“நான் சொல்வதையெல்லாம் அப்படியே கிரஹித்துக் கொண்டு, கரெக்ட்டாகச் சொல்லுகிறாய் நீ, அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றார். “நீங்கள் எப்படி சார், இந்தப்பொடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனீங்க?” என்றேன் ஒரு வித ஆச்சர்யமான முகபாவனையுடன். “பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன். அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும். சோம்பலில், வேறு கடைகளில் நான் பொடி வாங்கி வந்தால், அதன் காரசார மணம் குணம் முதலியவற்றை ஆராய்ச்சி செய்து விட்டு, என் மூஞ்சியிலேயே தூவி விடுவார். அவ்வளவு கோபம் வந்துவிடும் அவருக்கு. அந்த மலைவாசல் கடையில், பருமனான ஒருவர் முரட்டு மீசையுடன் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருப்பார். ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார். அதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில். அவர் கட்டிப்போடப்போட, அவர் எதிரில் வெள்ளைவெளேரென்ற கதர் சட்டையுடன், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தங்க மோதிரங்கள், தங்கத்தில் புலி நகம் கட்டிய மைனர் செயின் முதலியன அணிந்த, மிகவும் குண்டான முதலாளி ஒருவர் அவற்றை உடனுக்குடன் விற்று, கைமேல் காசு வாங்கிப் போட்டுக்கொண்டே இருப்பார். கடை வாசலில் எப்போதுமே, (தற்கால ரேஷன் கடைகள் போல), கும்பலான கும்பல் இருந்து வரும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என பொடி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தனர் அவர்கள். அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும். பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், வெளிப்பக்கம் நிற்கும் வாடிக்கையாளர்களை நோக்கி அந்த இரும்புக்குச்சி போன்ற கரண்டியை நீட்டுவார்கள். அதே நேரம் கோவிலில் சுண்டலுக்கு பாய்வது போல அங்கு நிற்கும் அனைவரும், தங்கள் விரலை ஒரு வித நேச பாசத்துடன், அந்த மிகச்சிறிய கரண்டிக்குள் விட்டு, பொடியை எடுத்துக்கொண்டு நுகர்ந்து மகிழ்வார்கள். இழுக்க இழுக்க இன்பம் அடைவார்கள். அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன். தினமும் எதற்காக இப்படி என்னைப்போன்ற நூற்றுக்கணக்காண பொடியன்களுக்கு இலவசப்பொடி தர்மம் செய்கிறார்கள் என்று அந்த நாளில் வழுவட்டைத்தனமாக நானே ஆரம்பத்தில் ஆச்சர்யப்பட்டதுண்டு. பிறகு நாளாக நாளாகத்தான் அது அவர்களின் வியாபார யுக்தி; அனைவரும் எழுச்சியுடன் பொடி போட வேண்டும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன். இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற சரித்திர உண்மைகளைச் சரமாரியாக எடுத்து விட்டார், நம் வ.வ.ஸ்ரீ. தொடரும் இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 8:34 AM லேபிள்கள்: .நகைச்சுவை சிறுகதை 72 comments: சி.பி.செந்தில்குமார் March 17, 2011 at 8:47 AM முதன் முதலா உன்னைப்பார்த்தேன் நான் அசந்து போனேனே... ReplyDelete Replies Reply சி.பி.செந்தில்குமார் March 17, 2011 at 8:48 AM >>பின்னூட்டங்கள் வர தாமதமானால் அது என்னையும் வழுவட்டையாக்கி அண்ணே .. வழுவட்டைன்னா என்ன? ReplyDelete Replies Reply சி.பி.செந்தில்குமார் March 17, 2011 at 8:50 AM >>>இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” உண்மைதான்.. போதைக்கு அடிமையாக்கி பின் தனக்கு அடிமை ஆக்கும் தந்திரம் அது ReplyDelete Replies Reply சக்தி கல்வி மையம் March 17, 2011 at 9:14 AM பதிவு சுவாரஸ்யம்... ReplyDelete Replies Reply settaikkaran March 17, 2011 at 9:36 AM //ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார். அதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில்.// ஆமாம்! :-) என் தாத்தாவுக்கு நான் பொடிவாங்கிக் கொடுத்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. வ.வ.ஸ்ரீக்கு திருச்சி; என் தாத்தாவுக்கு நெல்லை சாலைக்குமாரசாமி கோவில் அருகிலிருந்த பொடிக்கடை! டி.ஏ.எஸ்.இரத்தினம் பட்டணம் பொடியின் லேபிளில் இருக்கிற படமும் நன்றாக இருக்கும். ஒரு மீசைக்காரர் உட்கார்ந்து கொண்டு பொடி இடித்துக்கொண்டிருப்பது மாதிரி! :-)) ReplyDelete Replies Reply settaikkaran March 17, 2011 at 9:37 AM //அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. // ஆஹா! எங்கூரு கடையில் அந்த சலுகையெல்லாம் கிடையாது. ReplyDelete Replies Reply settaikkaran March 17, 2011 at 9:37 AM //அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன்// இதைத்தான் என் பாட்டியும் சொல்லி, என்னை பொடிக்கடைக்கு அனுப்பக்கூடாது என்று தாத்தாவோடு சண்டை போடுவாள். :-) ReplyDelete Replies Reply settaikkaran March 17, 2011 at 9:40 AM //பின்னூட்டங்கள் வர தாமதமானால் அது என்னையும் வழுவட்டையாக்கி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை தயவுசெய்து உணர்வீர்களாக!// ஆஹா, வழுவட்டையாக இருந்துவிடாமல் உடனுக்குடன் பின்னூட்டம் போட வந்திருவோமில்லே..? :-) ReplyDelete Replies Reply settaikkaran March 17, 2011 at 9:41 AM வ.வ.ஸ்ரீ புகழ் வாழ்க! :-)) ReplyDelete Replies Reply Yaathoramani.blogspot.com March 17, 2011 at 10:12 AM படைப்பாளி வழுவட்டையானால் வாசகனுக்குத்தானே நஷ்டம் எனவேதான் ஆவலுடனும் பின்னூட்டத்துடனும் தொடர்ந்து வருகிறோம் கதை சுவாரஸ்யமாகப் போகிறது தொடர வாழ்த்துக்கள் ReplyDelete Replies Reply middleclassmadhavi March 17, 2011 at 11:02 AM வழுவட்டையாகி விடும்போது எழுச்சியுடன் இருக்க உங்கள் இடுகையைப் படிக்கிறோம்!! இந்தத் தொடரில் 'வழுவட்டை', 'எழுச்சி/பேரெழுச்சி' எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஏதேனும் போட்டி வைக்கும் ஐடியா இருக்கிறதா?!! :-)) ReplyDelete Replies Reply raji March 17, 2011 at 12:00 PM பொடி வியாபாரம் தூள் பறக்கிறது. வியாபாரத் தந்திரத்தின் மூலமே இங்கிருந்துதான் வந்ததோ? நாங்கள் எழுச்சியாக வந்து விட்டோம் படிப்பதற்கு. அடுத்த பகுதியை எழுச்சியாகப் போட்டு விடுங்கள் ReplyDelete Replies Reply Unknown March 17, 2011 at 12:05 PM ஆஹா... ReplyDelete Replies Reply கணேஷ் March 17, 2011 at 12:36 PM //ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும். பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், // எனக்கும் அந்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறையும் டனக் டனக் என்று ஜாடி சத்தம் வேறு . எப்படி சலிக்காமல் பேரெழுச்சியுடன் எடுத்து தருகிறார்கள் என்று வியப்பதுண்டு . அடுத்த பகுதிக்கு எழுச்சியோடு காத்திருக்கிறோம். ReplyDelete Replies Reply G.M Balasubramaniam March 17, 2011 at 6:19 PM எழுத எழுத கதை வளருமா, இல்லை கதை தீர்மானிக்கப்பட்டு எழுத்து வருகிறதா.? நீங்கள் குறிப்பிடும்படியான பேர்வழிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களை மனதில் கொண்டு கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.வாழ்த்துக்கள் ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி March 17, 2011 at 6:59 PM அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் என்னை வசீகரித்ததால்,// பொடி தூவி பேரெழுச்சியுடன் வாசிக்க வந்துவிட்டோம். ReplyDelete Replies Reply வெங்கட் நாகராஜ் March 17, 2011 at 8:25 PM என்னுடைய பெரியப்பாவுடன் செல்லும் சில சமயங்களில் நீங்கள் சொல்லும் அந்த சின்னக்கடை வீதி கடையில் பொடி போடும் வழக்கம் இல்லாத அவர் கையை நீட்டி வாங்கியதை பார்த்திருக்கிறேன். இப்போதும் அந்த ஓசிப் பொடி கொடுக்கிறார்கள்! இன்னொரு விஷயம் அந்தப் பொடிக்கடை பக்கத்திலேயே ஒரு பாக்குக் கடையும் இருக்கிறது என நினைக்கிறேன்! அங்கே கையை நீட்டினால் வாசனைப் பாக்கு ஓசியில் தருவார்கள்!!! தொடர் பேரெழுச்சியுடன் தொடரட்டும். ReplyDelete Replies Reply ரிஷபன் March 17, 2011 at 8:48 PM வாழ்க்கை வழுவட்டையாய்ப் போகாமல் எழுச்சியுடன் இருக்கிறது என்றால் அது உங்கள் நகைச்சுவை என்னும் காரம், குணம், மணம் நிறைந்த எழுத்தால்தான்! ReplyDelete Replies Reply சிவகுமாரன் March 18, 2011 at 12:00 AM தொடர் என் சித்தப்பா கவிஞர் சுந்தர பாரதியின் நினைவுகளை கிளறிவிட்டது. பொடி ஒரு சிட்டிகை இழுத்துவிட்டு , பொதுவுடைமை பாடல்களை அவர் பாட ஆரம்பித்தால் , உண்மையில் எழுச்சி பிறக்கும்.பொடி போட்டால் ஒருவேளை கவி எழுத முடியுமோ என்று நான் சிறு வயதில் சிந்தித்து , முயற்சித்தது உண்டு. தொடரட்டும் உங்கள் பொடி உபயம். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 10:27 AM சி.பி.செந்தில்குமார் said... //முதன் முதலா உன்னைப்பார்த்தேன் நான் அசந்து போனேனே...// எதுவுமே முதன்முதலா பார்க்கும்போது அசந்து போகத்தான் செய்யும். //அண்ணே .. வழுவட்டைன்னா என்ன?// இதைப்பத்தியே 4 பகுதிகள் வெளியிட்டும் இப்படிக்கேட்டுவிட்டீர்களே, இந்தக்கேள்விதான் அண்ணே, அதற்கு பதிலும். //உண்மைதான்.. போதைக்கு அடிமையாக்கி பின் தனக்கு அடிமை ஆக்கும் தந்திரம் அது// மிகச்சரியாக, போதை தெளிந்து, பாய்ண்ட்டுக்கே வந்துட்டீங்க! தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 10:31 AM வேடந்தாங்கல் - கருன் said... //பதிவு சுவாரஸ்யம்...// நன்றி; தொடர்ந்து வாருங்கள். இன்னும் சுவாரஸ்யமாகவே இருக்கும். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 10:36 AM சேட்டைக்காரன் said... //ஆமாம்! :-) என் தாத்தாவுக்கு நான் பொடிவாங்கிக் கொடுத்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. வ.வ.ஸ்ரீக்கு திருச்சி; என் தாத்தாவுக்கு நெல்லை சாலைக்குமாரசாமி கோவில் அருகிலிருந்த பொடிக்கடை! டி.ஏ.எஸ்.இரத்தினம் பட்டணம் பொடியின் லேபிளில் இருக்கிற படமும் நன்றாக இருக்கும். ஒரு மீசைக்காரர் உட்கார்ந்து கொண்டு பொடி இடித்துக்கொண்டிருப்பது மாதிரி! :-)) ஆமாம், அந்த லேபிளே பச்சைக்கலர் Background உடன், பளபளவென்று அழகாக இருக்கும். முரட்டு மீசையுடன் வில்லன் நம்பியார் போல ஒருவர் ஜம்முனு பொடி இடித்துக்கொண்டு இருப்பார். Agreed. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 10:43 AM சேட்டைக்காரன் said... //அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. // / ஆஹா! எங்கூரு கடையில் அந்த சலுகையெல்லாம் கிடையாது./ எங்க ஊரு எங்க ஊரு தான். இன்றும் அந்தக்கடை அங்கேயே அதே இடத்தில் உள்ளது. இன்றும் இலவச பொடி தர்மம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எழுச்சியுடன் வாங்க, நான் கூட்டிப்போகிறேன். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 10:46 AM சேட்டைக்காரன் said... //அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன்// /இதைத்தான் என் பாட்டியும் சொல்லி, என்னை பொடிக்கடைக்கு அனுப்பக்கூடாது என்று தாத்தாவோடு சண்டை போடுவாள். :-)/ ஆஹா, அருமையான மலரும் நினைவுகள். பகிர்ந்தமைக்கு நன்றிகள், உங்கள் தாத்தா பாட்டிக்கும் சேர்த்தே! ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 10:49 AM சேட்டைக்காரன் said... //பின்னூட்டங்கள் வர தாமதமானால் அது என்னையும் வழுவட்டையாக்கி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை தயவுசெய்து உணர்வீர்களாக!// /ஆஹா, வழுவட்டையாக இருந்துவிடாமல் உடனுக்குடன் பின்னூட்டம் போட வந்திருவோமில்லே..? :-)/ இன்றே ஒரு முறைக்கு ஐந்து முறையாக வந்து அதை நிரூபித்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எனக்கு. Thanks a Lot, Sir. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 10:53 AM சேட்டைக்காரன் said... //வ.வ.ஸ்ரீ புகழ் வாழ்க! :-))// அவர் இன்று எங்கே இருக்கிறாரோ? அரசியலில் பெரும் புள்ளியாகி, உலகிலுள்ள எல்லோரையும் எழுச்சியாக்க, ஐ.நா. சபையில் உரையாற்றப் போயிருப்பாரோ என்னவோ, கதையின் கடைசிப்பகுதியில் தெரிந்து விடும். அவர் சார்பாக உங்களுக்கு என் நன்றிகள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 10:58 AM Ramani said... //படைப்பாளி வழுவட்டையானால் வாசகனுக்குத்தானே நஷ்டம். எனவேதான் ஆவலுடனும் பின்னூட்டத்துடனும் தொடர்ந்து வருகிறோம். கதை சுவாரஸ்யமாகப் போகிறது. தொடர வாழ்த்துக்கள்// தங்களின் இந்த வரிகள் உண்மையிலேயே என்னை நன்கு உற்சாகப்படுத்துவதாகவே உள்ளன. உங்களுக்கு கதையைப்போலவே, எனக்கு பின்னூட்டமும் சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்கிறேன்.தொடர்ந்து வாருங்கள்.நன்றியுடன் VGK ReplyDelete Replies Reply ஆச்சி ஸ்ரீதர் March 18, 2011 at 11:03 AM //அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.// மூக்குப்பொடி என்ன காப்பி பொடியா?கமகமவென்று மணக்க... //ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார்.// ஆஹா இதெல்லாம் நடக்குதா? சரி,சரி பொடி போடுறவங்களுக்குதான அதன் அருமை தெரியும். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 11:06 AM middleclassmadhavi said... //வழுவட்டையாகி விடும்போது எழுச்சியுடன் இருக்க உங்கள் இடுகையைப் படிக்கிறோம்!!// ஆஹா, அப்படியா செய்தி. ஊக்கபானமோ உற்சாக பானமோ போல இருப்பதால், உங்கள் வீட்டில் காஃபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ் க்கான செலவுகள் குறைந்திருக்குமே? ஹி..ஹி..ஹி..ஹி //இந்தத் தொடரில் 'வழுவட்டை','எழுச்சி/பேரெழுச்சி' எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஏதேனும் போட்டி வைக்கும் ஐடியா இருக்கிறதா?!! // ஆஹா, இதுவும் நல்ல ஐடியாவாகத்தான் உள்ளது. நீங்களே போட்டி நடத்துங்கள் என்சார்ப்பில். ஏனென்றால் எத்தனை முறை என்று எனக்கே சத்தியமாக சரியான விடை தெரியாது. இனி குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி, தொடர்ந்து வாருங்கள். :-)) ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 11:21 AM raji said... //பொடி வியாபாரம் தூள் பறக்கிறது.// சற்றே கண்களை மூடிக்கொள்ளுங்கள். பறக்கும் தூள் கண்களில் விழுந்துவிடப்போகிறது. உங்கள் படைப்புக்களை நம்பியே இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பின்தொடர்வோர்கள். //வியாபாரத் தந்திரத்தின் மூலமே இங்கிருந்துதான் வந்ததோ?// இருக்கலாம் என்பதே கதாசிரியரின் கணிப்பு. //நாங்கள் எழுச்சியாக வந்து விட்டோம் படிப்பதற்கு. அடுத்த பகுதியை எழுச்சியாகப் போட்டு விடுங்கள்// சொன்னது சொன்னபடி நடக்கும். நாளை வெளியிடப்படும். ஆனால் மின்தடை இன்றி என் “மை டியர் ப்ளாக்கி” யும் ஒத்துழைப்பு கொடுக்கணும். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. அன்புடன் vgk ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 11:24 AM கே.ஆர்.பி.செந்தில் said... //ஆஹா...// ”பொடி” போல இரண்டே எழுத்துக்களில் தங்களின் “ஆஹா” அருமை. நன்றி நண்பரே! ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 2:19 PM G.M Balasubramaniam said... //எழுத எழுத கதை வளருமா, இல்லை கதை தீர்மானிக்கப்பட்டு எழுத்து வருகிறதா.? ஆரம்பகாலத்தில் பல காகிதங்களில் எழுதிஎழுதி கசக்கிப்போட்டு, அடித்து திருத்தி, பிறகு சோம்பல் இல்லாமல் திரும்ப எழுதி, முழுத்திருப்தி ஏற்படும்வரை என்னை நானே மிகவும் வருத்திக் கொண்டதுண்டு, சார். இன்று அப்படியில்லை சார். மனதில் அவ்வப்போது தோன்றுவதை ஒரு சின்ன பஸ்டிக்கெட் போன்ற தாளில் மறக்காமல் இருக்க குறித்துக்கொள்வதுடன் சரி. ஏனென்றால் இன்று பேனாவுக்கும் பேப்பருக்குமே வேலை இல்லை. “மை டியர் ப்ளாக்கி” தான் இருக்கிறாளே, அவள் மட்டும் என்னோடு ஒத்துழைத்தால் போதும், எதைப்பற்றி வேண்டுமானாலும், எவ்வளவு பக்கம் வேண்டுமானாலும் மளமளவென்று எழுதும் திறமையை கடவுள் கொடுத்திருக்கிறார். நல்ல ஒரு மூடு + சுற்றுப்புற (குடும்ப) சூழ்நிலை மட்டும் சரியாக இருந்தால் போதும். குற்றால அருவியாகக் கொட்டுகிறது அடுத்த அடுத்த வார்த்தைகளும், வரிகளும். எல்லாம் உங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிதான் காரணம். வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத்தோன்றவில்லை. ஒருசில நல்ல படைப்புகளை முடித்திடும் போது நமக்கு ஏற்படும் திருப்திக்கும் சந்தோஷத்திற்கும் ஈடு இணை ஏதும் கிடையாதே, சார். //நீங்கள் குறிப்பிடும்படியான பேர்வழிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களை மனதில் கொண்டு கற்பனை கொடிகட்டிப்பறக்கிறது. வாழ்த்துக்கள்// ஆமாம், ஆமாம். அநேகமாக நான் சந்தித்த ஒரு சில விசித்திர கேரக்டர்ஸ், அவர்களின் நடை உடை பாவனைகள், பேச்சுக்கள், அனுபவங்கள், பாதிப்புகள், காயங்கள், வலிகள், சந்தோஷங்கள், சாதனைகள், சோதனைகள், வேதனைகள் இவற்றுடன் கொஞ்சம் என் சொந்தக்கற்பனையும் முக்கியமாக நகைச்சுவையும் கலந்து தரப்படுவதே என் படைப்புகள். தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 2:37 PM இராஜராஜேஸ்வரி said... //அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் என்னை வசீகரித்ததால்,// /பொடிதூவி பேரெழுச்சியுடன் வாசிக்க வந்துவிட்டோம்/ என்னுடன், பின்னூட்டம் என்ற பெயரில் பொடிவைத்து எழுதுவதே உங்களின் வாடிக்கை. அதிலும் எனக்கோர் வேடிக்கை. எப்படியோ ஏதோ வசீகரிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் கொஞ்சம் புரிகிறது. அதுவரை எனக்கும் சந்தோஷமே, நன்றி, மேடம். தொடர்ந்து வருகை தாருங்கள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 2:55 PM வெங்கட் நாகராஜ் said... /என்னுடைய பெரியப்பாவுடன் செல்லும் சில சமயங்களில் நீங்கள் சொல்லும் அந்த சின்னக்கடை வீதி கடையில் பொடி போடும் வழக்கம் இல்லாத அவர் கையை நீட்டி வாங்கியதை பார்த்திருக்கிறேன். இப்போதும் அந்த ஓசிப் பொடி கொடுக்கிறார்கள்!/ ஆமாம், ஆமாம். இன்று அந்த ஓஸிப்பொடிதர்மம் தொடர்ந்து நடைபெறுவதாக எனக்கும் தகவல் கிடைத்தது. //இன்னொரு விஷயம் அந்தப் பொடிக்கடை பக்கத்திலேயே ஒரு பாக்குக் கடையும் இருக்கிறது என நினைக்கிறேன்! அங்கே கையை நீட்டினால் வாசனைப் பாக்கு ஓசியில் தருவார்கள்!!!// ஆமாம், ஆமாம். அந்தக்கடையும் ஒரே மணம் கமழ்வதுதான். மிகவும் ஒஸத்தியான பாக்குகள், ரஷிக்லால் பாக்கு, பன்னீர் புகையிலை, வருவல் சீவல் போன்ற A1 Quality தாம்பூல சாமான்கள் விற்கும் கடை அது. வருவல் சீவலை வெறும் வருவல் என்றே அங்கு வருபவர்கள் சொல்லுவார்கள். நானும் வாங்கி சாப்பிட்டுள்ளேன். அது வாயில் போட்டால் மிகவும் மணமாகவும், அப்படியே கரைந்து விடுவதாகவும், சற்று திதிப்பாகவும், சேமியா போலத் தேங்காய்த்துருவல்கள் போட்டதாகவும் இருக்கும். அதைக்கொடுத்தால் யாருக்குமே வாயில்போட பிடிக்காமல் போகாது. சுஹவாசிகளுக்கு (சுஹராஜி இல்லை) மட்டுமே இந்த விதரணைகள் புலப்படும். அதை வாங்கி ஒருமுறையாவது வாயில் போட்டவர்கள் தான் வாழ்க்கையிலேயே சுஹவாசி என்பேன் நான். அவ்வளவு ஒரு ருசியாக இருக்கும். அடுத்தமுறை நீங்கள் திருச்சிக்கு வந்தால் கட்டாயம் அந்தத்தாம்பூலம் தரித்துவிட்டுப்போகவும். பிறகு வரும்போதெல்லாம் கிலோ கணக்கில் டெல்லிக்கு வாங்கிப்போக வேண்டியிருக்கும். //தொடர் பேரெழுச்சியுடன் தொடரட்டும்.// நன்றி. நீங்களும் தொடர்ந்து வாருங்கள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 3:16 PM ரிஷபன் said... //வாழ்க்கை வழுவட்டையாய்ப் போகாமல் எழுச்சியுடன் இருக்கிறது என்றால் அது உங்கள் நகைச்சுவை என்னும் காரம், குணம், மணம் நிறைந்த எழுத்தால்தான்!// தாங்களே சிரமம் பாராமல் அவ்வப்போது வந்து ஏதாவது சொல்லிப்போவது எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது, சார். இந்தத்தொடரின் பெரும் பகுதிகள் நீங்கள் ஏற்கனவே படித்த என்னுடைய “பொடி விஷயம்” என்ற தலைப்பிலான கதையில் வந்தவையே என்றாலும், அதை நான் இப்போது (பழைய வீட்டை இடித்து நவீனப்படுத்துவது போலவும்,வரப்போகும் பொதுத் தேர்தலை மனதில் கொண்டும்!, ஒரு ஜனநாயகக் கடமையாக நினைத்தும்!!, நம் மக்களுக்கு தேர்தலைப்பற்றியும் அரசியலைப்பற்றியும் எப்படியும் ஒரு விழிப்புணர்வை ஊட்டி விட்டே தீர்வது என்ற நல்லெண்ணத்திலும்!!!)நிறைய மாற்றங்கள் செய்து வலைப்பூவில் பதிவிட்டு வருகிறேன் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன், சார். தொடர்ந்து வாருங்கள் Please. நன்றியுடன் vgk ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 3:30 PM சிவகுமாரன் said... //தொடர் என் சித்தப்பா கவிஞர் சுந்தர பாரதியின் நினைவுகளை கிளறிவிட்டது. பொடி ஒரு சிட்டிகை இழுத்துவிட்டு , பொதுவுடைமை பாடல்களை அவர் பாட ஆரம்பித்தால், உண்மையில் எழுச்சி பிறக்கும்.// அப்போ இந்த வ.வ.ஸ்ரீ செய்வதும் சொல்லுவதும் சரியாகத்தான் இருக்கும் போலிருக்கு. எழுச்சி பிறந்தற்கான எவிடன்ஸ் உங்களிடம் உள்ளதே! //பொடி போட்டால் ஒருவேளை கவி எழுத முடியுமோ என்று நான் சிறு வயதில் சிந்தித்து, முயற்சித்தது உண்டு.// அப்போ நானும் முயற்சித்தால் உங்களைப்போன்ற சிறந்த கவியாகிவிட முடியுமோ என்று தோன்றுகிறது. (பக்கம் பக்கமாக கதை விடுவது கஷ்டமாகவே உள்ளது; நான் ஒரு வேளை கவியாகி விட்டால், கால் பக்கமோ அரைப்பக்கமோ அதிகம் போனால் ஒரு பக்கத்திலேயோ கவிதை எழுதி சுலபத்தில் புகழ்பெற்று விடுவேனோ என்ற சபலம் ஆட்டிப்படைக்கிறது,ஐயா) //தொடரட்டும் உங்கள் பொடி உபயம்.// உபயம் தொடரும், ஆனால் உங்களுக்கு உபயோகப்பட்னுமே ? நன்றி, அடிக்கடி வாங்கோ Please. அன்புடன் vgk ReplyDelete Replies Reply ADHI VENKAT March 18, 2011 at 3:42 PM ஓசிப்பொடி வேறயா! வியாபார தந்திரம் தான். தொடர் பேரெழுச்சியுடன் செல்கிறது. தொடருங்கள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 4:27 PM thirumathi bs sridhar said... //அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.// //மூக்குப்பொடி என்ன காப்பி பொடியா? கமகமவென்று மணக்க...// மூக்குப்பொடி, காப்பிப்பொடி, பல்பொடி, சாம்பார்பொடி, ரஸப்பொடி, மசாலாப்பொடி, மிளகுபொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, சுக்குபொடி, வெந்தயப்பொடி என்று ஒவ்வொன்றும் கமகமவென்று மணக்கும்தாங்க; மல்லிகை, முல்லை, ரோஜா, மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு நறுமணம் தானே? அதுபோலத்தான் இந்த மூக்குப்பொடியும் போலிருக்கு. நமக்கென்னங்க தெரியும் ? //ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார்.// /ஆஹா இதெல்லாம் நடக்குதா?/ சொல்கிறாரே வ.வ.ஸ்ரீ. பொய்யா சொல்லுவாறு ? //சரி,சரி பொடி போடுறவங்களுக்குதான அதன் அருமை தெரியும்.// ஆமாங்க, அதோட அருமை நமக்கென்னங்க தெரியும்?. அவங்க சொல்லுவதைப் பேசாம நாமக் கேட்டுட்டுப்போவோமுங்க. OK வா ? ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 4:33 PM கோவை2தில்லி said... //ஓசிப்பொடி வேறயா! வியாபார தந்திரம் தான். தொடர் பேரெழுச்சியுடன் செல்கிறது. தொடருங்கள்.// வாங்கோ, வாங்கோ, வாங்கோ..... [அம்மாடி,நல்ல வேளையா சீக்கிரமாவே வந்துட்டாங்க] தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றி, மேடம். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 4:36 PM வை.கோபாலகிருஷ்ணன் said... கணேஷ் said... //ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும். பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், // /எனக்கும் அந்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறையும் டனக் டனக் என்று ஜாடி சத்தம் வேறு . எப்படி சலிக்காமல் பேரெழுச்சியுடன் எடுத்து தருகிறார்கள் என்று வியப்பதுண்டு./ ஆஹா, அருமையாகச் சொன்னாய். டனக் டனக் என்ற ஜாடியின் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. உன் நினைவாற்றலையும், கூரிய நோக்குதலையும் நினைத்து பூரிப்படைகிறேன். இன்றும் சலிக்காமல் இதுபோல பொடி தர்மம் அங்கு அதே டனக் டனக் ஜாடி ஒலியுடன் தொடர்கிறது என்பதே ஆச்சர்யமான விஷயம். அடுத்த பகுதிக்கு எழுச்சியோடு காத்திருக்கிறோம். நாளை 19/03/2011 பகுதி-5 வெளியாகும். சந்திப்போம். நன்றியுடன் vgk ReplyDelete Replies Reply சுந்தர்ஜி ப்ரகாஷ் March 18, 2011 at 6:17 PM எழுச்சியும் வழுவட்டையும் சம அளவில் கலந்து பொடி தர்மம் காக்கும் பேரெழுச்சியுடன் வழுவட்டைகளைக் கண்டிக்கும் விதமாக எழுச்சியுடன் கொண்டு செல்லும் பாங்கிற்கு ஒரு ஓ போடுகிறேன். அதே போல சுகந்த ஸ்நஃப் என்று வக்கீல்கள் எல்லாம் உபயோகிக்கும் செண்டட் பொடியும் புழக்கத்தில் இருந்தது. அதன் மணமும் அபாரமாக இருக்கும். இதனளவு காரமிருக்காது. அடுத்தது அங்குவிலாஸ் பொடிமன்னன் நினைவுதான் வருகிறது. கண்காட்சிகளிலெல்லாம் பொடியை ஒரு பெரிய உரலில் இடிக்கும் பாவனையுடன் ஒரு மனிதர் அமர்த்தப்பட்டு எல்லாத் திசைகளிலும் ஒரு லுக் விட்ட படி பொடி இடிப்பார் எழுச்சியுடன். இவையெல்லாம் பொடிப் பொடியான பொடித்தகவல்களாலானாலும் பேரெழுச்சி தரத் தக்கவை என்பதை எந்த வழுவட்டையும் ஒப்புக்கொள்ளும். வெல் டன் கோபு சார். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 18, 2011 at 6:55 PM சுந்தர்ஜி said... //எழுச்சியும் வழுவட்டையும் சம அளவில் கலந்து பொடி தர்மம் காக்கும் பேரெழுச்சியுடன் வழுவட்டைகளைக் கண்டிக்கும் விதமாக எழுச்சியுடன் கொண்டு செல்லும் பாங்கிற்கு ஒரு ஓ போடுகிறேன்.// இந்தத்தொடருக்கு முதன் முதலாக வருகை தரும் தங்களை வருக வருக வருக என வரவேற்கிறேன், சார். ”ஓ” போட்டதற்கு முதலில் நன்றி. //அதே போல சுகந்த ஸ்நஃப் என்று வக்கீல்கள் எல்லாம் உபயோகிக்கும் செண்டட் பொடியும் புழக்கத்தில் இருந்தது. அதன் மணமும் அபாரமாக இருக்கும். இதனளவு காரமிருக்காது.// இது பற்றிய விபரம் பகுதி-6 அல்லது பகுதி-7 இல் வ.வ.ஸ்ரீ. அவர்களால் விளக்கப்பட உள்ளது. //அடுத்தது அங்குவிலாஸ் பொடிமன்னன் நினைவுதான் வருகிறது. கண்காட்சிகளிலெல்லாம் பொடியை ஒரு பெரிய உரலில் இடிக்கும் பாவனையுடன் ஒரு மனிதர் அமர்த்தப்பட்டு எல்லாத் திசைகளிலும் ஒரு லுக் விட்ட படி பொடி இடிப்பார் எழுச்சியுடன்.// ஆமாம். ஆமாம். அவர் முரட்டு மீசை + சிரித்த முகத்துடன் வில்லன் நம்பியார் போல கம்பீரமாக அமர்ந்து கையில் உலக்கையுடன் உரலில் இடித்தபடியே (பேரெழுச்சியுடன்) காட்சிதருவார். // இவையெல்லாம் பொடிப் பொடியான பொடித்தகவல்களாலானாலும் பேரெழுச்சி தரத் தக்கவை என்பதை எந்த வழுவட்டையும் ஒப்புக்கொள்ளும். // நீங்கள் சொன்னால் சரிதான். ஒப்புக்கொள்ளாதவர்கள் V V என்று நீங்கள் சொல்லுவதால், நான் உடனடியாக பேரெழுச்சி தரத்தக்க பொடிப்பொடியான பொடித்தகவல் தான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். //வெல் டன் கோபு சார்.// மிக்க நன்றி சார். தொடர்ந்து வாருங்கள். பகுதி-5 முதல் பகுதி-8 வரை [மிகவும் ஒரு மாதிரியாக] ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு படு சுவாரஸ்யமாக இருக்கக்கூடும். ReplyDelete Replies Reply ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 19, 2011 at 9:18 PM ஹி..ஹி...கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் போல் இருக்கே...பொடி விஷயம் தான்..ஆனா, ரொம்ப நல்லா கொண்டு போறீங்க, ஸார்! ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 19, 2011 at 10:39 PM thirumathi bs sridhar said... //அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.// //மூக்குப்பொடி என்ன காப்பி பொடியா? கமகமவென்று மணக்க...// மூக்குப்பொடி, காப்பிப்பொடி, பல்பொடி, சாம்பார்பொடி, ரஸப்பொடி, மசாலாப்பொடி, மிளகுபொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, சுக்குபொடி, வெந்தயப்பொடி, என்று ஒவ்வொன்றும் கமகமவென்று மணக்கும்தாங்க; மல்லிகை, முல்லை, ரோஜா, மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு நறுமணம் தானே? அதுபோலத்தான் இந்த மூக்குப்பொடியும் போலிருக்கு. நமக்கென்னங்க தெரியும் ? நேற்றய லிஸ்டில் விட்டுப்போன சிலபொடிகள்: கோலப்பொடி, மஞ்சள்பொடி, அரப்புப்பொடி, சீயக்காய்ப்பொடி, சாம்ப்ராணிப்பொடி, கேசரிப்பொடி, வரட்டு மிளகாய்ப்பொடி, பெருங்காயப்பொடி, பருப்புப்பொடி, பயத்தம்பொடி, பச்சமாவுப்பொடி பல்பொடி..கோலப்பொடியில் ஆரம்பித்து தினமும் பொடிமயமான வாழ்க்கையே வாழ்கிறோம் தானே! ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 19, 2011 at 10:45 PM ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... //ஹி..ஹி...கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் போல் இருக்கே...பொடி விஷயம் தான்..ஆனா, ரொம்ப நல்லா கொண்டு போறீங்க, ஸார்!// மிக்க நன்றி, நண்பரே. நீங்கள் இனிமா (பின்னூட்டம்) தராமல் அசந்து தூங்கியதால் என் தூக்கம் கெட்டுப்போச்சு. இன்னுமே நானும் ஜாலியா தூங்குவேனே! ReplyDelete Replies Reply ஸாதிகா May 23, 2012 at 8:22 AM பொடிக்கடையை ரொம்ப உன்னிப்பாக பார்த்து கதை எழுதி அசத்தி இருக்கீங்க.இதை படிக்கும் பொழுது பொடி போடும் என் பாட்டி நினைவுக்கு வந்து விட்டார்.இப்பொழுது பொடி போடும் தாத்தா பாட்டிகள் மிகவும் குறைவு.அதனால பொடி வியாபாரம் படுத்தே விட்டது.முனெல்லாம் நாளிதழில் முதல் பக்கத்திலேயே பட்டணம் பொடி என்று விளம்பரம் அடிக்கடி பார்க்கலாம்.இப்பொழுது அதெல்லாம் காணாமல் போய் விட்டன இல்லையா? ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் May 23, 2012 at 1:39 PM ஸாதிகா said... //பொடிக்கடையை ரொம்ப உன்னிப்பாக பார்த்து கதை எழுதி அசத்தி இருக்கீங்க.இதை படிக்கும் பொழுது பொடி போடும் என் பாட்டி நினைவுக்கு வந்து விட்டார்.இப்பொழுது பொடி போடும் தாத்தா பாட்டிகள் மிகவும் குறைவு.அதனால பொடி வியாபாரம் படுத்தே விட்டது.முன்னெல்லாம் நாளிதழில் முதல் பக்கத்திலேயே பட்டணம் பொடி என்று விளம்பரம் அடிக்கடி பார்க்கலாம்.இப்பொழுது அதெல்லாம் காணாமல் போய் விட்டன இல்லையா?// ஆமாம் மேடம். விளம்பரங்கள் குறைந்து விட்டன. ஆனாலும் வியாபாரம் நடைபெற்கிறது. பொடி போடுபவர்கள் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. ReplyDelete Replies Reply Angel May 23, 2012 at 6:36 PM பாட்டிக்கு பல் வலியென்று ஒரு முறை பொடி தேடி அலைந்தேன் . நீங்க குறிப்பிட்டுள்ள அந்த நீள இரும்பு கரண்டி குச்சி மேல் எனக்கொரு ஆசை :)))) அப்ப சிறு வயதில் மண் இட்லி ஊத்தி விளையாட நல்லா இருக்கும்னுதான் :)))) பொடி போடுபவர்கள் பெரும்பாலும் மூக்கால் முனங்கியபடி பேசுவார்களா ? என் கல்லூரி விரிவுரையாளர் இருவர் அப்படிதான் பேசுவார்கள் ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் May 23, 2012 at 11:44 PM angelin said... பாட்டிக்கு பல் வலியென்று ஒரு முறை பொடி தேடி அலைந்தேன் . நீங்க குறிப்பிட்டுள்ள அந்த நீள இரும்பு கரண்டி குச்சி மேல் எனக்கொரு ஆசை :)))) அப்ப சிறு வயதில் மண் இட்லி ஊத்தி விளையாட நல்லா இருக்கும்னுதான் :)))) பொடி போடுபவர்கள் பெரும்பாலும் மூக்கால் முனங்கியபடி பேசுவார்களா ? என் கல்லூரி விரிவுரையாளர் இருவர் அப்படிதான் பேசுவார்கள்// தங்களுக்கும் அந்த இரும்புக் குச்சி போன்ற கரண்டியுடன் அனுபவம் உணடா! ஆச்சர்யமாக உள்ளது. மிக்க நன்றி, நிர்மலா. அன்புடன் vgk ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் May 24, 2012 at 10:31 PM இந்தப் பகுதியில் வழுவட்டையை மறக்காமல் கூறி அசத்திவிட்டார்! இலவச விளக்கமும் அருமை! ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2012 at 11:19 PM Seshadri e.s. said... இந்தப் பகுதியில் வழுவட்டையை மறக்காமல் கூறி அசத்திவிட்டார்! இலவச விளக்கமும் அருமை!// மிக்க நன்றி, சார். ReplyDelete Replies Reply cheena (சீனா) May 26, 2012 at 5:16 AM அன்பின் வை.கோ - காலை அலுவலகம் வந்த வுடன் வ.வ வினைக் காணாது கலங்கி விட்டீர்களா .... அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மறந்து விடாமல் இருக்க டைரிக் குறிப்பு தயார் செய்தது நன்று. தாஙகள் சும்மா இருந்தாலும் அவரால் இருக்க முடியவில்லை. காண வில்லையே எனத் தவித்து - தொலைபேசியில் அன்புடன் அழைத்து - கதையினைத் தொடர்கிறாரே ! பலே பலே ! நேத்து விட்ட இடத்தில் தொடரும் பேரெழுச்சி சூப்பர். நட்புடன் சீனா ReplyDelete Replies Reply cheena (சீனா) May 26, 2012 at 5:31 AM அன்பின் வை.கோ - நேர்காணல் தொடர்கிறது விட்ட இடத்தில் இருந்து. பொடி போடும் அப்பாவிற்கு பொடி வாங்கி வரும் கதை நீண்ட கதை. பருமன் - மீசை - பனியன் பொடி கட்டுபவரினை வ்விவரிக்கும் விதம் மிக மிக இரசித்தேன். பத்து படி டின் - புதிய பொடி - பெரிய கரண்டி - ஜாடி. தராசு - தங்கம் போல நிறுத்தல் - வாழைப்பட்டை - வெள்ளை நூல் - பல் எடைகளில் கட்டுவது. அடடா - என்ன சிந்தனை - என்ன வர்ணனை - அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்தேன் மனதில். மகிழ்ந்தேன். குண்டான் முதலாளி - உடனுக்குடன் விற்று கை மேல் காசு - வெள்ளை வெளேர் கதர்ச் சட்டை - கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி - தங்க மோதிரங்கள் - புலி நகத்துடன் மைனர் செயின் -வர்ணனை அற்புதம். கடை இக்கால ரேஷன் கடை போல் கூட்டம் - பொடி விற்பனை கொடி கட்டிப் பறந்த காலம். ஓசிப்பொடி - விரலை நீட்டினால் - இலவசப் பொடி - தாராள குணம். இழுக்க இழுக்க இன்பம் - 12 வயதில் இழுத்த மலரும் நினைவுகள் - வாழ்க அந்த பொடிக்கடைக்காரர். 63 ல் நாங்கள் வைத்திருந்த மளிகைக் கடையில் பொடி வியாபார்ம் சிறிய அளவில் உண்டு. ஒரு மங்கு ஜாடி - அரை அடி நீள இரும்புக் கம்பி - முனையில் குழி - பொடி எடுத்து சிறிய டப்பாவில் போட்டு விற்ப்பொம். அப்படியே நினைவில் நிழலாடுகிறது. நட்புடன் சீனா ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் May 26, 2012 at 9:51 AM cheena (சீனா) said... //அன்பின் வை.கோ - காலை அலுவலகம் வந்த வுடன் வ.வ வினைக் காணாது கலங்கி விட்டீர்களா .... அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மறந்து விடாமல் இருக்க டைரிக் குறிப்பு தயார் செய்தது நன்று. தாஙகள் சும்மா இருந்தாலும் அவரால் இருக்க முடியவில்லை. காண வில்லையே எனத் தவித்து - தொலைபேசியில் அன்புடன் அழைத்து - கதையினைத் தொடர்கிறாரே ! பலே பலே ! நேத்து விட்ட இடத்தில் தொடரும் பேரெழுச்சி சூப்பர். நட்புடன் சீனா// அன்பின் ஐயா, வணக்கம். தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தன. மனமார்ந்த நன்றிகள், ஐயா. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் May 26, 2012 at 9:56 AM cheena (சீனா) said... அன்பின் வை.கோ - நேர்காணல் தொடர்கிறது விட்ட இடத்தில் இருந்து. பொடி போடும் அப்பாவிற்கு பொடி வாங்கி வரும் கதை நீண்ட கதை. பருமன் - மீசை - பனியன் பொடி கட்டுபவரினை வ்விவரிக்கும் விதம் மிக மிக இரசித்தேன். பத்து படி டின் - புதிய பொடி - பெரிய கரண்டி - ஜாடி. தராசு - தங்கம் போல நிறுத்தல் - வாழைப்பட்டை - வெள்ளை நூல் - பல் எடைகளில் கட்டுவது. அடடா - என்ன சிந்தனை - என்ன வர்ணனை - அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்தேன் மனதில். மகிழ்ந்தேன். குண்டான் முதலாளி - உடனுக்குடன் விற்று கை மேல் காசு - வெள்ளை வெளேர் கதர்ச் சட்டை - கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி - தங்க மோதிரங்கள் - புலி நகத்துடன் மைனர் செயின் -வர்ணனை அற்புதம். கடை இக்கால ரேஷன் கடை போல் கூட்டம் - பொடி விற்பனை கொடி கட்டிப் பறந்த காலம். ஓசிப்பொடி - விரலை நீட்டினால் - இலவசப் பொடி - தாராள குணம். இழுக்க இழுக்க இன்பம் - 12 வயதில் இழுத்த மலரும் நினைவுகள் - வாழ்க அந்த பொடிக்கடைக்காரர்.// அன்பின் ஐயா, வணக்கம். தாங்கள் அன்புடன் வருகை தந்து கூறியுள்ள அனைத்து நகச்சுவைக்காட்சிகளும் நான் மீண்டும் நினைத்துப்பார்த்து மகிழ ஓர் வாய்ப்பாக அமைந்தது. என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஐயா. //63 ல் நாங்கள் வைத்திருந்த மளிகைக் கடையில் பொடி வியாபார்ம் சிறிய அளவில் உண்டு. ஒரு மங்கு ஜாடி - அரை அடி நீள இரும்புக் கம்பி - முனையில் குழி - பொடி எடுத்து சிறிய டப்பாவில் போட்டு விற்ப்பொம். அப்படியே நினைவில் நிழலாடுகிறது. நட்புடன் சீனா// ஆஹா, தங்கள் கடையில் இதே வியாபாரம் நடந்துள்ளது என்றால் உங்களால் இந்தக்கதையை எவ்வளவு நுணுக்கமாக இரசித்திருக்க முடியும் என எண்ணிப்பார்த்து மகிழ்ந்தேன். என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா. மனமார்ந்த நன்றிகள். ReplyDelete Replies Reply Avargal Unmaigal July 3, 2012 at 12:23 AM ///இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற சரித்திர உண்மைகளைச் சரமாரியாக எடுத்து விட்டார், நம் வ.வ.ஸ்ரீ/// இலவசத்திற்கு அடிமையாகி போனவர்கள் இன்னும் தொடர்கிறார்கள் இப்பொது நிறைய வழுவட்டைகள் உள்ளன ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் July 3, 2012 at 1:00 AM நன்றி, நண்பரே. ஆம் ஆங்காங்கே இலவசத்திற்கு அடிமையாகிப்போன வழுவட்டைகள் இருக்க்த்தான் இருக்கிறார்கள். ReplyDelete Replies Reply தி.தமிழ் இளங்கோ July 24, 2012 at 1:45 PM “பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன். அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும். இந்த பகுதியில் நீங்கள் கதையையும் T.A.S ரத்தினம் பட்டணம் பொடி கடையையும் விவரிக்கும்போது சொல்லவொன்னா மகிழ்ச்சி ஏற்படுகிறது. மலைவாசல், தேரடி பஜார் என்று மனம் அந்தநாள் நினவுகளை நோக்கி பறக்கிறது. சின்ன வயதில் அந்த T.A.S ரத்தினம் பட்டணம் பொடிக் கடைக்கு என்னை எங்கள் அப்பா அழைத்துச் சென்று இருக்கிறார். ஆசிரியர்கள், அரசாங்க அலுவலர்கள், மற்றவர்கள் என்று கடை வாசலில் எப்போதும் குறிப்பாக மாலை வேளையில் கும்பல் இருக்கும். அந்த பீங்கான் ஜாடிகளைப் பற்றியும், நீண்ட சிறிய கரண்டிகளைப் பற்றியும் சொன்ன விதம் என்னை அந்த கடைக்கு கொண்டு சென்று விட்டது. ஓசிப் பொடி பழக்கம் நல்லவேளை எனக்கு வரவில்லை. அதனால் மூக்குப்பொடி போடும் பழக்கம் எனக்கு வரவில்லை. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் July 24, 2012 at 5:28 PM அன்புள்ள தமிழ் இளங்கோ, ஐயா, வாங்க, வணக்கம். தாங்கள் நம்ம ஊர் ஆசாமியாக இருப்பதாலும், அதே கடைக்குத் தங்கள் தந்தையுடன் பொடி வாங்கச் சென்றிருப்பதாலும், தங்களால் இந்த நிகழ்வை மற்றவர்களை விட மிகவும் அழகாக ரசிக்க முடிந்துள்ளது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றும் அதே கடை அதே இடத்தில் சற்றே நவீனப்படுத்தப்பட்டு உள்ள்து ஐயா. அன்று முதலாளி இருக்கையில் இருந்தவர் மிகப் பெரிய படமாக ஆக்கப்பட்டு, முரட்டு ஆணிகளில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். அவரின் மகன் அதே போன்று பந்தாவாக கோல்டு ஃப்ரேம் கண்ணாடி அணிந்து, கதரில் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையுடன், கழுத்தில் மைனர் செயின் அணிந்து காட்சியளிக்கிறார். கடையில் ஒரே ஒரு சிப்பந்தி வியாபரத்தை கவனித்து வருகிறார். சும்மா ஒரு மாலை வேளையில் அங்கு, பத்து நிமிடங்கள் நின்று கவனித்தேன். ஒரு பத்து வாடிக்கையாளர்கள் வந்து போனார்கள். ஓஸிப்பொடியை அந்த நீண்ட கரண்டியில் நீட்டும் வழக்கம் இன்றும் தொடருகிறது. 10 கிராம் பொடி ஐந்து ரூபாயாம். 50 கிராம் பொட்டலம் 22 ரூபாயாம். கணக்குப் போட்டால் ஒரு கிலோ ரூபாய் 440 ஆகிறது. ஒரு கிலோ ப்யூர் காப்பித்தூளை விட 150% கூடுதல் விலையாக உள்ளது. காப்பித்தூளை டிகாக்‌ஷன் ஆக்கி, பால் சேர்த்து, ஜீனி சேர்த்து, எரிபொருள் செலவழித்து காஃபியாக மாற்றி, அருந்த வேண்டியுள்ளது, நமக்கோர் எழுச்சி ஏற்பட. ஆனால் இந்த மூக்குப்பொடி ஒரே ஒரு சிட்டிகை எடுத்து அழகாக ஓர் இழுப்பு ... ஒரே இழுப்பு ... மூக்கினில் இழுத்து விட்டாலே போதும் .... சர்வாங்கத்துக்கும் பேரெழுச்சியை ஏற்படுத்தி விடுகிறது போலும். அதனால் தான் இவ்வளவு விலையோ? யார் கண்டது? வ.வ.ஸ்ரீ. போன்ற அனுபவசாலிகளுக்கு மட்டுமே தெரியும் விஷய்மல்லவா! //ஓசிப் பொடி பழக்கம் நல்லவேளை எனக்கு வரவில்லை. அதனால் மூக்குப்பொடி போடும் பழக்கம் எனக்கு வரவில்லை.// இதைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா! தங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி. அன்புடன் vgk ReplyDelete Replies Reply Geetha Sambasivam July 23, 2013 at 12:52 PM ஆஹா, இலவசம் வந்த கதை இப்போத் தான் தெரிஞ்சது. :)))) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் July 23, 2013 at 2:44 PM Geetha Sambasivam July 23, 2013 at 12:22 AM வாங்கோ ... வணக்கம். //ஆஹா, இலவசம் வந்த கதை இப்போத் தான் தெரிஞ்சது. :))))// ஆடி மாதத்தில் படித்துள்ளதால், உங்களுக்கு இது நன்றாகவே தெரிய வந்திருக்கும். மிக்க மகிழ்ச்சி. ;) Delete Replies Reply Reply ப.கந்தசாமி April 20, 2015 at 8:21 AM பொடி போடும் டெக்னிக்குக்கு பொடி விற்கும் டெக்னிக் சற்றும் சோடை போனதல்ல போல இருக்கிறது. ReplyDelete Replies Reply பூந்தளிர் May 1, 2015 at 10:07 AM ஓஹோ, பொடிப்பசங்களுக்கும இப்படி ஓசி பொடியினால் தான் பொடி பழக்கம் வந்திச்சோ? ReplyDelete Replies Reply ஆன்மீக மணம் வீசும் May 16, 2015 at 7:13 PM இந்த பொடி விற்பனை மகிமையை சின்ன வயசில மைலாப்பூர் ‘ராஜாஜி சீவல் ஸ்டோர்ஸ்’ சில் பார்த்திருக்கிறேன். அது இப்ப அப்படியே மனக் கண்ணுல REWIND ஆயிண்டே இருக்கு. நீ ஏன் அங்க போனேன்னு கேக்கறேளா? எங்க அப்பாதான் வெத்தல பாக்கு போடுவாரே (போடுவாரே என்ன) வயசு 90 ஆகப் போறது அடுத்த வருஷம், இப்பவும் அந்த வெத்தல செல்லத்த விடறதில்ல. நல்ல வேளை எங்காத்துக்காரருக்கு இந்த மாதிரி பழக்கம் எதுவும் இல்ல. பிழைச்சேன் நான். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 17, 2015 at 10:19 PM Jayanthi Jaya May 16, 2015 at 7:13 PM //நீ ஏன் அங்க போனேன்னு கேக்கறேளா?// கேட்கவே மாட்டேன். எனக்கு தங்கமான குணமுள்ள ஜெயா பற்றி நன்னாவேத் தெரியுமாக்கும். //நல்ல வேளை எங்காத்துக்காரருக்கு இந்த மாதிரி பழக்கம் எதுவும் இல்ல.// பொடி நெடி மாதிரி சுறுசுறுன்னு, துறுதுறுன்னு, பச்சை மிளகா ... ஊசி மிளகாய் போல கீ பெர்சனா நீங்களே எப்போதும் அவருக்குக் கூட இருக்கும்போது ........ வேறு எந்தப்பழக்கமும் புதுசா அவருக்குத் தேவையே படாது. உங்களைப்பார்த்த மாத்திரத்திலேயே அவருக்கு சர்ரென்று பொடியை இழுத்த பேரெழுச்சி ஏற்பட்டு விடுமே. கொடுத்து வெச்ச மனுஷன், அவரு. :) // பிழைச்சேன் நான். // ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, அவரைக்கேட்டாலும் அவரும் ”ஜெயா எனக்குக் கிடைத்ததால் பிழைச்சேன் நான்” என்று தான் சொல்லுவாரு. :)))))) வாழ்க இருவரும் இதேபோல என்றும் மகிழ்ச்சியுடன்! Delete Replies Reply Reply வை.கோபாலகிருஷ்ணன் July 20, 2015 at 10:42 AM மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்: -=-=-=-=-=-=- அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன். அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது. அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க. 'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் . மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள். முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன். இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது. -=-=-=-=-=-=- இப்படிக்கு, தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை. ReplyDelete Replies Reply mru October 10, 2015 at 2:33 PM அய்ய இதென்ன கோராம பொடி பசங்களுக்கு பளக்கம் காட்டகூடாதுல. ReplyDelete Replies Reply சரணாகதி. November 16, 2015 at 11:34 AM பொடி கடைக்காரங்க அளந்து தருவதைக்கூட விளக்கமா சொல்லிட்டீங்களே. சின்ன வயசில ஏற்படும் இதுபோல வேண்டாத பழக்கங்களை வயதான பிறகு நாம விட்டுடணும்னு நெனச்சாலும் விடமுடியாதே. ReplyDelete Replies Reply மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... November 27, 2015 at 10:42 PM // அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. // இதப்பாத்துதான் நம்ம ஹீரோ அரசியல்ல குதிக்கிற முடிவுக்கு வந்தாரோ...இலவசம்னாலே....குஷிதான்... ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் December 17, 2015 at 12:40 PM :) ReplyDelete Replies Reply ஸ்ரத்தா, ஸபுரி... May 12, 2016 at 11:19 AM பொடி காரசாரமான நெடியுடன் பின்னூட்டத்துல எல்லாருமே தூள் கெளப்புறாங்க... இந்த... வ..வ..ஸ்ரீ... மட்டும்... இந்த பதிவை பின்னூட்டங்களைப் படித்தால்.... அனைவருக்கும்.... என்ன செலவானாலும்... பொடி சப்ளை பண்ணி... வழுவட்டைகளை எல்லாம்.... எழுச்சிமிக்கவர்களாக ஆக்கிபோடுவாங்க....... ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 12, 2016 at 3:14 PM ஸ்ரத்தா, ஸபுரி... May 12, 2016 at 11:19 AM //பொடி காரசாரமான நெடியுடன் பின்னூட்டத்துல எல்லாருமே தூள் கெளப்புறாங்க... இந்த... வ..வ..ஸ்ரீ... மட்டும்... இந்த பதிவை பின்னூட்டங்களைப் படித்தால்.... அனைவருக்கும்.... என்ன செலவானாலும்... பொடி சப்ளை பண்ணி... வழுவட்டைகளை எல்லாம்.... எழுச்சிமிக்கவர்களாக ஆக்கிபோடுவாங்க.......// வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :) Delete Replies Reply Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன... ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’ அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க... 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந... வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !! இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ... உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் .... //மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ... 31] போதும் என்ற மனம் ! 2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான... VGK 11 ] நாவினால் சுட்ட வடு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03.04.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்... 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் ! 2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்... 22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு ! கொரனா வைரஸ் பீதி இந்தியா முழுவதும் ஊரடங்கு 22.03.2020 ஞாயிறு ^22.03.2020 AT TIRUCHIRAPPALLI TOWN^ ^22.03.202... ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...
Asian Dating Sites reviews Asian Dating Sites username Asian Hookup Apps review asiandate Besucher asiandate canta en asiandate reviews asiandate visitors Recent Posts நடிகை பி ர க தி யி ன் ம க ள் யாரெ ன்று தெரி யு மா…??? அட, இ ந் த பொ ண் ணு தா னா…!!! வை ர லாகும் பு கை ப்படம் இ தோ…!!! கிடை த் த வே லை யை செ ய் து வ று மை யி ல் ரோ ட் டோ ர த்தி ல் கு டி சை வீ ட் டி ல் வ சி த் து வ ரு ம் ந டி க ர் கி ரே ன் ம னோ க ர் . . . ! ! ! இ வ ர் வா ழ் வி ல் எ ன் ன ந ட ந் த து தெ ரி யு மா . . . ? ? ? ம ன தை உரு க் கிய சோ கப க் கங் க ள் . . . ! ! ! ச ந் தி ரமு கி ப ட த் தி ல் ந டி த் த சொ ர் ண மா இது . . . ? ? ? இ ந் த வ ய தி ல் இ ப் ப டி ஒ ரு பு கை ப் ப ட ம் . . . ! ! ! அ தை ப் பா ர் த் து அ தி ர்ச் சி யி ல் ர சி க ர் க ள் . . . ! ! ! கண் ணா ல ட்டு தி ன் ன ஆ சை யா தி ரை ப் ப ட த் தி ல் ந டி த் த பி ர ப ல ந டி க ர் ம ற் று ம் ந ட ன இ ய க் கு ன ர் தி டீ ர் ம ர ண ம் . . . ! ! ! அ தி ர் ச் சி யி ல் தி ரை யு ல க ம் . . . ! ! ! சோ க த் தி ல் த வி த் து வ ரு ம் அ வ ர து கு டு ம் ப த் தி ன ர் . . . ! ! ! க ண் ணீ ர் வி ட் டு க த றி ய ர சி க ர் க ள் . . . ! ! ! சி வாஜி ப ட த் தி ல் வ ந் த அ ங் க வை … ச ங் க வை யா இ வ ங் க . . . ? ? ? நி ஜ த் தி ல் இ ரு வ ரு ம் எ வ் வ ளவு அ ழ கா க இ ரு க் கா ங் க னு நி ங் க ளே பா ரு ங் க … ! ! ! பு கை ப் ப ட த் தை பார் த் து ஷா க் ஆ னா ர சி க ர் க ள் . . . ! ! !
Asian Dating Sites reviews Asian Dating Sites username Asian Hookup Apps review asiandate Besucher asiandate canta en asiandate reviews asiandate visitors Recent Posts நடிகை பி ர க தி யி ன் ம க ள் யாரெ ன்று தெரி யு மா…??? அட, இ ந் த பொ ண் ணு தா னா…!!! வை ர லாகும் பு கை ப்படம் இ தோ…!!! கிடை த் த வே லை யை செ ய் து வ று மை யி ல் ரோ ட் டோ ர த்தி ல் கு டி சை வீ ட் டி ல் வ சி த் து வ ரு ம் ந டி க ர் கி ரே ன் ம னோ க ர் . . . ! ! ! இ வ ர் வா ழ் வி ல் எ ன் ன ந ட ந் த து தெ ரி யு மா . . . ? ? ? ம ன தை உரு க் கிய சோ கப க் கங் க ள் . . . ! ! ! ச ந் தி ரமு கி ப ட த் தி ல் ந டி த் த சொ ர் ண மா இது . . . ? ? ? இ ந் த வ ய தி ல் இ ப் ப டி ஒ ரு பு கை ப் ப ட ம் . . . ! ! ! அ தை ப் பா ர் த் து அ தி ர்ச் சி யி ல் ர சி க ர் க ள் . . . ! ! ! கண் ணா ல ட்டு தி ன் ன ஆ சை யா தி ரை ப் ப ட த் தி ல் ந டி த் த பி ர ப ல ந டி க ர் ம ற் று ம் ந ட ன இ ய க் கு ன ர் தி டீ ர் ம ர ண ம் . . . ! ! ! அ தி ர் ச் சி யி ல் தி ரை யு ல க ம் . . . ! ! ! சோ க த் தி ல் த வி த் து வ ரு ம் அ வ ர து கு டு ம் ப த் தி ன ர் . . . ! ! ! க ண் ணீ ர் வி ட் டு க த றி ய ர சி க ர் க ள் . . . ! ! ! சி வாஜி ப ட த் தி ல் வ ந் த அ ங் க வை … ச ங் க வை யா இ வ ங் க . . . ? ? ? நி ஜ த் தி ல் இ ரு வ ரு ம் எ வ் வ ளவு அ ழ கா க இ ரு க் கா ங் க னு நி ங் க ளே பா ரு ங் க … ! ! ! பு கை ப் ப ட த் தை பார் த் து ஷா க் ஆ னா ர சி க ர் க ள் . . . ! ! !
இந்திய உணவுக்கழகத்தின் அறிக்கையின் படி, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், மூன்று மாதத்துக்கான உணவு தானியங்களாக, மொத்தமாக 118 லட்சம் மெட்ரிக் டன் ((99%)_ஐ இந்திய உணவுக்கழகத்தின் டிப்போக்கள்/ மத்தியத் தொகுப்பிலிருந்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக பெற்றுள்ளன. 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மொத்தமாக 111.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை (93.5%) விநியோகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் அறிக்கைப்படி, 2020 ஏப்ரல், மே மாதங்களுக்கு , மாதந்தோறும் 75 கோடி பயனாளிகளுக்கு , 37.5 லட்சம் மெட்ரிக் டன் (94%) உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்துக்கு 73 கோடி பயனாளிகளுக்கு 36.54 லட்சம் மெட்ரிக் டன் (92%) உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக, 2020 மார்ச் மாதம், நாட்டில் கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார தடங்கல்களால் ஏழை,எளிய மக்கள், மற்றும் பாதிக்கப்பட்டோர் எதிர்நோக்கிய சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை “பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா’’ திட்டத்தை 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்துக்கு அமல்படுத்தத் தொடங்கியது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகள், ஏழைகள், பாதிப்படைய வாய்ப்புள்ளோர், முன்னெப்போதும் கண்டிராத இந்தச் சிக்கலான நேரத்தில் உணவு இல்லாமல் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு இது வழங்கப்பட்டது. இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்பத்தினர் அடங்கிய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 81 கோடி பயனாளிகளுக்கு கூடுதல் உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மாதத்துக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை , அவர்களது மாதாந்திர ஒதுக்கீட்டுக்கு அதிகமாக விநியோகிக்கப்பட்டது. 2020 மார்ச் 30-ஆம் தேதி நிலவரப்படி, உணவு மற்றும் பொது விநியோகத் துறை, மாநிலங்கள்/ யூனியன் பிரதேச வாரியாக 121 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ( மாதத்திற்கு சுமார் 40 லட்சம் மெட்ரிக் டன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. 2020 ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு, அதாவது திட்டத்தின் முதல் கட்டமாக, அனைத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இது ஒதுக்கப்படுகிறது என மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ***** (Release ID: 1643661) Visitor Counter : 69 Read this release in: English , Urdu , Hindi , Marathi , Manipuri , Punjabi , Odia , Telugu நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா திட்ட முதல் கட்டம் Posted On: 05 AUG 2020 4:53PM by PIB Chennai இந்திய உணவுக்கழகத்தின் அறிக்கையின் படி, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், மூன்று மாதத்துக்கான உணவு தானியங்களாக, மொத்தமாக 118 லட்சம் மெட்ரிக் டன் ((99%)_ஐ இந்திய உணவுக்கழகத்தின் டிப்போக்கள்/ மத்தியத் தொகுப்பிலிருந்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக பெற்றுள்ளன. 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மொத்தமாக 111.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை (93.5%) விநியோகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் அறிக்கைப்படி, 2020 ஏப்ரல், மே மாதங்களுக்கு , மாதந்தோறும் 75 கோடி பயனாளிகளுக்கு , 37.5 லட்சம் மெட்ரிக் டன் (94%) உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்துக்கு 73 கோடி பயனாளிகளுக்கு 36.54 லட்சம் மெட்ரிக் டன் (92%) உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக, 2020 மார்ச் மாதம், நாட்டில் கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார தடங்கல்களால் ஏழை,எளிய மக்கள், மற்றும் பாதிக்கப்பட்டோர் எதிர்நோக்கிய சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை “பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா’’ திட்டத்தை 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்துக்கு அமல்படுத்தத் தொடங்கியது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகள், ஏழைகள், பாதிப்படைய வாய்ப்புள்ளோர், முன்னெப்போதும் கண்டிராத இந்தச் சிக்கலான நேரத்தில் உணவு இல்லாமல் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு இது வழங்கப்பட்டது. இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்பத்தினர் அடங்கிய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 81 கோடி பயனாளிகளுக்கு கூடுதல் உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மாதத்துக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை , அவர்களது மாதாந்திர ஒதுக்கீட்டுக்கு அதிகமாக விநியோகிக்கப்பட்டது. 2020 மார்ச் 30-ஆம் தேதி நிலவரப்படி, உணவு மற்றும் பொது விநியோகத் துறை, மாநிலங்கள்/ யூனியன் பிரதேச வாரியாக 121 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ( மாதத்திற்கு சுமார் 40 லட்சம் மெட்ரிக் டன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. 2020 ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு, அதாவது திட்டத்தின் முதல் கட்டமாக, அனைத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இது ஒதுக்கப்படுகிறது என மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
திருநள்ளாறு, தர்பாரண்யேஸ்வரர் கோயில் என்னும் பாடல்பெற்ற தென்னாட்டு சிவத்தலமானது சனி தோஷ நிவர்த்தி அளிக்க வல்லது. லட்சக்கணக்கானோர் வருகை தரும் இத்திருநள்ளாறு திருக்கோயிலில் சனி பகவானுக்குச் சிறப்பு ஆராதனை வரும் நிகழவிருக்கிறது. இதைக் காணும் பக்தர்களுக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. திருநல்லர், சனேஸ்வரர் கோயில் நளன் செய்த குற்றம் நிடத நாட்டு மன்னன் நளன், நள பாகம் என்று தனது சமையலின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விற்பனன். விதர்ப நாட்டு மன்னன் வீரசேனன் மகளான தமயந்தியை மணந்தார். இந்தப் பேரழகியை மணக்கத் தேவர்களும் விரும்பினர். அவள் நளனை மணந்ததால் தேவர்களில் ஒருவனான சனி பகவான் கடுங்கோபம் கொண்டார். நாலதீர்த்தம் திருநல்லர், சனேஸ்வரர் கோயில் நளன் ஏதேனும் குற்றம் செய்தால் அவனை வாட்டி வதைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் பன்னிரண்டு ஆண்டு காலம் முயன்றான். ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், அதன் பிறகு ஒரு நாள், நளன் தன் கால்களைக் கழுவும்பொழுது, அவனது பின்னங்காலில் நீர் படவில்லை. இதனையே குற்றமாகக் கருதி அவனைப் பீடித்தது சனி. நளனின் சந்தோஷ வாழ்க்கை தொலைந்தது. மனைவியைப் பிரிந்தான். ஓடி ஒளிந்து வாழும் நிலைகூட ஏற்பட்டது. பிறகு துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கினான் நளன். மழை விட்டும் தூவானம் விடாது என்பதற்கு ஏற்ப, சனியால் பட்ட துன்பங்கள் தொடரத்தான் செய்தன. நுழைவு வாயில் திருநல்லர், சானீஸ்வரன் கோயில் இவற்றையும் போக்கிக்கொள்ள நாரதரின் அறிவுரைப்படி நளன் தீர்த்த யாத்திரைக்குச் சென்றான். அவனை வழியில் கண்ட பரத்வாஜ முனிவர் சனி தோஷம் நீங்க திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சிவனை வழிபடுமாறு அறிவுறுத்தினார். அதன்படி அத்திருக்கோயிலுக்குள் நளன் செல்ல, ஈஸ்வரனைக் கண்டு அஞ்சி, அவனைத் தொடர முடியாத சனி பகவான் வெளியில் நின்றார். இந்நிகழ்வு இங்கு மட்டுமே நடந்தது. இன்றும் அப்படியே நின்ற வண்ணமே காட்சி அளிக்கிறார் சனி பகவான். இவரைத் தரிசித்து பின்னர் சிவ பெருமானைத் தரிசித்தால் சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம். ராஜகோபுரம் திருநல்லர், சானீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகம் இத்திருக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்துக்கு உச்சி கால அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பாலையும் பிரசாதமாகத் தரப்படும் வாழைப் பழத்தையும் உண்டால் மகப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருஞான சம்பந்தர் இயற்றிய பச்சைத் திருப்பதிகம் இத்திருத்தலத்தைக் குறிக்கும் பாடலாகும். அம்பாள் திருநாமத்தைக் குறிக்கும் போகமார்த்த பூண்முலையாள் திருப்பதிகமும் அம்பாளைச் சிறப்பித்துக் கூறுகிறது. வள்ளல் பிரான் இத்திருத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார். திருமால், பிரம்மன், இந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர்கூட இவனது அருள் கிடைத்து உய்த்தனர் என்கிறது இத்திருத்தல வரலாறு. சனி தரிசனம் செய்யும்போது, பக்கவாட்டில் நின்றே வணங்க வேண்டும். அவரது நேர் பார்வைக்கு ஆளாதல் கூடாது என்பதற்கு, ராவணன் குறித்த கதை ஒன்று உண்டு. மகா பலசாலியான ராவணன் நவகிரக நாயகர்களை வென்று அவர்களைப் படிபோல் வரிசையாகப் படுக்கவைத்து, ஒவ்வொரு நாளும் அவர்கள் முதுகில் கால் பதித்து சிம்மாசனம் ஏறுவானாம். ராஜகோபுரம் திருநல்லர், சானீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் மட்டும் ராவணனிடம் தன்னை மல்லாக்கப் போட்டு தன் நெஞ்சை மிதித்து செல்லுமாறு கேட்டுக்கொண்டாராம். அதுவே ராவணனுக்குப் பெருமை என்றும் நம்பவைத்தாராம். அவ்வாறே ராவணன் செய்ய, அப்போது அவனை நேர் பார்வை பார்த்தது சனி. இந்தப் பார்வை பட்ட தோஷம் ராவணன் சீதையைக் கடத்தினான். பின்னர், காகுத்தன் கையால் மாண்டான் என்பது கதை தரும் கருத்து. சனி பகவானுக்கு ‘மந்தன்’, ‘சனைச்சரன்’ என்னும் பெயர்களுண்டு. சனைச்சரன் என்பதே ‘சனீஸ்வரன்’ என்றாயிற்று. சிவனுக்கும் இவருக்கும் மட்டுமே ஈஸ்வர பட்டம் உண்டு. ஒருகால் நொண்டியாகவும் ஒரு கண்ணும் மட்டுமே கொண்டவர் இவர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். நான்கு கைகளைக் கொண்டவர். இவருடைய மனைவியின் பெயர் ஜேஷ்டா தேவி. ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆயுள்காரனாக விளங்கும் இவர், கொடுத்தால் தடுப்பார் யாருமில்லை என்பதால் இவரை வள்ளல் பிரான் என்பது சாலப் பொருந்தும். திருநள்ளாறு சிறப்பு ஆராதனை தர்பாரண்யேஸ்வரர் கோயில் திருநள்ளாறு கோயில் திருஞான சம்பந்தர்… திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். திருநல்லர், சனேஸ்வரர் கோயில் கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை யும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும் வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்க ளுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபக வானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்கா ரம், நவ பிரதட்சணம் செய்யலாம். எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளை யும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம். சனிக்கிழமை விரதம்: சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், திருநல்லர், சனேஸ்வரர் கோயில் அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடை மாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழைகளு க்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபக வானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைக ளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்ச னை செய்யலாம் எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். ராஜா சுவாமிநாத குருக்கள், திருநள்ளாறு கோயில் தலைமை அர்ச்சகர் துலாமுக்கு பெயர்வதால் என்ன நிலை: இந்தமுறை சனிபகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். துலாம் சனிக்கு உச்சவீடு. எனவே, அதிக ஆற்றலோடு திகழ்வார். எனவே, இந்தக்காலத்தில் ஏழரை, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி( அஷ்டமத்து சனியில் பாதி கஷ்டத்தைக் கொடுக்கும் நிலை) ஜீவனச்சனி(பணி, தொழிலில் சிரமம்) ஆகியவற்றை அனுபவிக்க இருப்பவர்கள் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர் களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( தஞ்சாவூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். ஏழரையை பிரிக்கும் விதம்: ஏழரைச் சனி ஒருவரது வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதாவது இரண்டறை ஆண்டுகள் அவர் ஒருவரது வாழ்வில் சஞ்சரிப்பார். அதில் முதல் முறை வருவதை மங்கு சனி, இரண்டாவதை பொங்கு சனி, மூன்றாவதை மாரகம் எனப்படும் மரணச்சனி என்பர். எனவே, இரண்டாம் முறையாக சனிப்பெயர்ச்சியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோக முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும். சனிப்பெயர்ச்சி பலனடையும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், தனுசு சுமாரான பலன்பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம் பரிகார ராசிகள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ஏழரைச்சனி யாருக்கு: கன்னி – கடைசி இரண்டரை ஆண்டுகள், பாதச்சனி, வாக்குச்சனி துலாம் – இரண்டாம் கட்டம் ஜென்மச்சனி விருச்சிகம்- ஏழரை ஆரம்பம், விரயச்சனி அஷ்டமச்சனி யாரைத் தாக்கும்: மீனம்- இதுஏழரைச்சனிக்கு நிகராகவோ, அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் எனச் சொல்லப்படுவதுண்டு. சனி தோஷம் விலக்கும் பாடல்: அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் (மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ராசியினர்) இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது. 1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே 2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப் பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன் ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே 3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர் பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே 4. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி, பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர, நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே 5. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம் ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே 6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள் எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச, தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே 7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர, அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச், செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே 8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால் சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப் பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி, நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே 9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர் நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே 10. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள் பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின், மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே 11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன், நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார் உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே!… Rengha Holidays & Tourism Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe. Search About Us Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.
Home Paati Vaithiyam துளசி இலைகளை இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்! Paati Vaithiyam துளசி இலைகளை இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்! 0 835 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர். துளசியின் தெய்வீகத்தன்மை இந்தியாவில் துளசி இலை தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இந்த துளசி இலை சேர்த்த தண்ணீர் கோவில்களில் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. துளசி இலை மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாகும். துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள ‘அர்சாலிக்’ அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான். தற்போது துளசியில் உள்ள Ocimum sanctum என்ற பொருள் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள். விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டறிந்துள்ளனர். நீரிழிவு குணமாகும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள், போன்றவை பாதிக்கப்படுகின்றன. துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர். இந்த ஆய்விற்கு எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழுவினர் முதலில் ‘ஸ்ட்ரெப்டோசோசின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையில் இருந்து இவர்கள் கண்டுபிடித்த மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர். தினசரி இரவில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அதை காலையில் எழுந்து குடித்து வர நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தினசரி துளசி இலைகளை மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்! - வேகமும், இலக்கியங்கள், புறநானூறு, போர், விரைந்து, செயல்பட்டது, வந்த, சங்க, எட்டுத்தொகை, கட்டில் முகப்பு விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து Search form செவ்வாய், நவம்பர் 30, 2021 FOLLOW US உலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை ஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம் உங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி கல்வி சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை புறநானூறு 82. ஊசி வேகமும் போர் வேகமும்! புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்! பாடியவர் :சாத்தந்தையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: வாகை. துறை: அரசவாகை. சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக், கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ; ஊர்கொள வந்த பொருநனொடு, 5 ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே! ஊரைக் கைப்பற்ற வந்த போராளியோடு ஆத்திமாலை சூடிக்கொண்டு கிள்ளி போரிட்டான். அப்போது அவன் கை விரைந்து செயல்பட்டது. ஊரில் திருவிழா. மனைவி மகனைப் பெற்றுக்கொண்டிருக்கிறாள். மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பொழுது இறங்கி இருண்டுகொண்டிருக்கிறது. இந்தப் பரபரப்பான சூழலில் மனைவிக்காகக் கட்டில் பின்னுபவன் கை விரைந்து செயல்படுவது போல, கிள்ளியின் கை போரில் செயல்பட்டது. ‹‹ முன்புறம் | தொடர்ச்சி ›› தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்: புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்!, வேகமும், இலக்கியங்கள், புறநானூறு, போர், விரைந்து, செயல்பட்டது, வந்த, சங்க, எட்டுத்தொகை, கட்டில்
சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் Advertising Advertising சியோமி நிறுவனம் தனது எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலின் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த எம்ஐ வாட்ச் ரிவால்வ் பின் ரூ. 10,999 விலையில் விற்கப்பட்டது. பின் சலுகை விற்பனையில் ரூ. 8,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது முதல் முறையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திடீர் விலை குறைப்பு காரணமாக எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலில் மேம்பட்ட GPS, அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், SpO2 மாணிட்டரிங், அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், FISRTBEAT ஸ்போர்ட் அனாலடிக்ஸ் வசதி, GPS, 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
Janatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 31 டிசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சிறப்புமலர்| நூலக எண் =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு) தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக 4th Wtbt 2016 நூலக எண் 80747 ஆசிரியர் - வகை - மொழி தமிழ்/ஆங்கிலம் பதிப்பகம் - பதிப்பு 2016 பக்கங்கள் 60 வாசிக்க இந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம். நூல்கள் [11,837] இதழ்கள் [13,480] பத்திரிகைகள் [53,780] பிரசுரங்கள் [1,191] நினைவு மலர்கள் [1,525] சிறப்பு மலர்கள் [5,621] எழுத்தாளர்கள் [4,910] பதிப்பாளர்கள் [4,215] வெளியீட்டு ஆண்டு [186] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,162]
ALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள் பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் : சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததால் பரபரப்பு! June 23, 2020 • M.Divan Mydeen இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது தோப்பில் 500 - க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் செம்மரக் கடத்தல் தொழில் செய்பவர்களுடன் தனது 50-ஆவது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். 200-க்கும் அதிகமான மதுபாட்டில்கள், பிரியாணி, மட்டன், சிக்கன் எனத் தடபுடலாக நடைபெற்ற அந்த விருந்து கொண்டாட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் வேணுவின் மகன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அ.தி.மு.க. சேர்மன் சிவக்குமார் மற்றும் குணா ஆகியோரும் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாடிய குணசேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட ரவுடி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் 15 பேருக்கும் கரோனா தொற்று தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அறிந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கரோனா பயம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பொது முடக்க காலத்தில் கறி மற்றும் மது விருந்து வைத்து பிறந்த நாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக துணை சேர்மன் உள்ளிட்ட 50 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது_திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராக இருப்பவர் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன். திமுகவில் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார். கொரோனாவால் கடந்த 19-ஆம் தேதி முதல், முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், 19-ஆம் தேதி தமது 50-வது பிறந்த நாளை மாந்தோப்பு ஒன்றில் 100-க்கும் மேற்பட்டவர்களுடன்குணசேகரன் கொண்டாடியதாக தெரிகிறது_ இதில் திமுக பிரமுகர்கள் அதிகளவில் கலந்து கொண்டதாகவும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 5 அரசு அலுவலர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் பிறந்த நாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். _தற்போது குணசேகரன் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவருக்கும், அவருடன் இருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தலைமறைவாகியுள்ள குணசேகரன், 6 வருடங்களுக்கு முன்பு செம்மரக்கடத்தல் வழக்கில் சிறைக்குச் சென்றவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்_ Popular posts சேகர்பாபு இருக்காரு.. நீங்க ஏன் வர்றீங்க..": OPS-ஐ காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள்! November 29, 2021 • M.Divan Mydeen பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி.... January 14, 2020 • M.Divan Mydeen ஸ்வாதி கொலை... ராம்குமார் மரணமும்: மீண்டும் சூடுபிடிக்க இது தான் காரணம்! November 24, 2021 • M.Divan Mydeen “கோப்புகளை வெறும் காகித கட்டுகளாக நினைத்துவிடாதீர்கள்; அதில் ஏழைகளின் துயரம் இருக்கும்”: இறையன்பு பேச்சு!
திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் சட்ட விரோத மணல் அகழ்விற்க்கு எதிராக பொதுமக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இன்று (22) திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது இவ் ஆர்ப்பாட்டம் வெருகல் மாவடிச்சேனை நாதனோடை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வதாகவும் கடந்த ஏழு மாதத்தில் நாட்டில் 1300 மணல் அகழ்விற்காக அனுமதி பத்திரம் வழங்க பட்டுள்ளதாகவும் அவற்றில் 80 அனுமதிப்பத்திரம் வெருகல் பிரதேசத்தில் மணல் அகழ்விற்காக வழங்க பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் அதைவிட அதிகமாக சட்டவிரோத மணல் அகழ்வுகளும் இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர் இவ் ஆர்ப்பாட்டத்தில் எதிர்கால சந்ததிக்கு நீ விட்டுச்செல்லும் ஒரே சொத்து மண்,கிளஸ்க்கோ மாநாட்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்து,அற்ப பணத்திற்கு மண்ணை அடமானம் வைக்காதே,கோடீஸ்வரர்கள் வயிறு வளர்க்க ஏழைகள் எமது வயிற்றில் அடிக்காதே,எங்கள் மண் எமக்கான உரிமை மற்றும் இன்று பணமாக்க இருக்கும் மண் நாளை உன் பிணத்தை அடக்கம் செய்ய இருக்காது என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு இவ்வாறு சட்டவிரோதமாக அகலப்படும் மணல் வெளிமாவட்டங்களுக்கு மாற்றுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக கோஷமிட்ட பொதுமக்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடைபெறும் பிரதேச வழங்களை சூறையாடும் செயற்ப்பாடுகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு இச் செயற்ப்பாட்டை தடுக்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி பிரதான வீதினை மறித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என்றும் எமது மண்ணை பாதுகாத்த்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர் மேலும் வெருகல் பிரதேச செயலகத்தில் இவ் சட்டவிரோத மணல் அகழ்விற்க்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தி பொதுமக்களினால் மகஜர் ஒன்றும் கையாளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Facebook Twitter Google+ Pinterest WhatsApp Previous articleதிருமலையில் சேதன விவசாய உற்பத்திப்பொருட் சந்தை ஆரம்பித்து வைப்பு Next articleமு.காவின் முடிவுக்கு கல்முனையில் எழுந்தது எதிர்ப்பு : பாதீட்டை ஹரீஸ் எதிர்த்தால் கல்முனை மத்தியிலிருந்து போராட்டம் ஆரம்பிக்குமென அறிவிப்பு ! Editor RELATED ARTICLESMORE FROM AUTHOR பிரதானசெய்திகள் பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு பிரதானசெய்திகள் மன்னார் தலைமன்னார் ஏ 14 பிரதான பாதை கல்வெட்டு உடைந்தமையால் போக்குவரத்து ஸ்தம்பிதம். பிரதானசெய்திகள் திருமலை, நகரசபை வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் Categories epaper538 In English34 ஊர்ச் செய்திகள்118 ஏனையசெய்திகள் (1,027) ஒருங்கிணைப்பு95 கட்டுரை77 கவிதை21 கூவான்கோழியும் கொட்டைப்பாக்கான்குருவியும்3 சுவிஸ் செய்திகள்2 நேர்காணல்1 பலதும் பத்தும்113 பிரதானசெய்திகள் (7,295) முனைப்பு செய்திகள்16 விஷேட செய்திகள்801 Enter © Supeedsam.com. All Rights Reserved. MORE STORIES கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி... January 6, 2019 கொவிட் தடுப்பூசி வழங்குவதில் அரசு அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் May 16, 2021 '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
அம்ருதா ஜூன் 2012 இதழில் சென்ற வருட இலக்கியத்துக்கான‌ நொபேல் பரிசு குறித்து நானெழுதிய‌ விரிவான 4 பக்க கட்டுரை 'யதார்த்தத்தின் அடர்கசிவு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments Anonymous said… உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து, மறுமுறையும் மனிதப் பிறப்பு வாய்க்குமா உனக்கு? மனிதப் பிறப்பு தொடர்ந்தாலும் மறுமுறையும் இளமை கிடைக்குமா உனக்கு?- ராகுல் சாங்கிருத்யாயன் (ஏப்ரல் 9, 1893 – ஏப்ரல் 14, 1963....d http://www.tamilpaper.net/?p=5489 Saturday, June 16, 2012 at 9:35:00 PM GMT+5:30 Post a Comment Popular posts from this blog தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள் January 08, 2009 தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட மேலும் வாசிக்க‌ » மீயழகி August 21, 2020 கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு: மேலும் வாசிக்க‌ » CSK Diet October 03, 2020 இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த‌ diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித‌ உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
Home » உனக்கு தெரியுமா » தரைவிரிப்பு பகுதி, பில்ட்-அப் பகுதி மற்றும் சூப்பர் பில்ட்-அப் பகுதி என்றால் என்ன? By Resident Blogger May 3, 2020 தரைவிரிப்பு பகுதி, பில்ட்-அப் பகுதி மற்றும் சூப்பர் பில்ட்-அப் பகுதி என்றால் என்ன? Table of Contents தரைவிரிப்பு பகுதி கட்டடப்பரப்பு சூப்பர் பில்ட்-அப் பகுதி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றும் உண்மையில் என்னவென்று தெரியாமல் இருப்பது டெவலப்பர்களுக்கு உங்களை ஒரு சவாரிக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பளிக்கும். இருப்பினும், இது ராக்கெட் அறிவியல் அல்ல. ஒரு சிறிய வாசிப்பு மற்றும் நீங்கள் விதிமுறைகளுடன் மிகவும் முழுமையாக இருப்பீர்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரியல் எஸ்டேட்டின் சில அடிப்படைகள் இங்கே. தரைவிரிப்பு பகுதி தரைவிரிப்பு பகுதி என்பது உண்மையில் ஒரு கம்பளத்தால் மூடப்பட்ட பகுதி, அல்லது உள் சுவர்களின் தடிமன் தவிர்த்து குடியிருப்பின் பகுதி. கம்பளம் பகுதியில் லாபி, லிப்ட், படிக்கட்டுகள், விளையாட்டு பகுதி போன்ற பொதுவான பகுதிகளால் மூடப்பட்ட இடம் இல்லை. தரைவிரிப்பு பகுதி என்பது ஒரு வீட்டு அலகுக்கு நீங்கள் பெறும் உண்மையான பகுதி . எனவே நீங்கள் ஒரு வீட்டைத் தேடும்போது, கம்பளப் பகுதியைப் பார்த்து, பின்னர் உங்கள் முடிவை எடுங்கள், ஏனென்றால் அது உங்கள் வசம் உள்ள உண்மையான இடத்தைப் பற்றிய ஒரு யோசனையைத் தரும். தரைவிரிப்பு பகுதியில் கவனம் செலுத்துவது சமையலறை, படுக்கையறை, வாழ்க்கை அறை போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய பகுதியைப் புரிந்துகொள்ள உதவும். இப்போதெல்லாம், பல பில்டர்கள் முதலில் கம்பளப் பகுதியைக் கூட குறிப்பிடவில்லை, பொதுவாக கட்டப்பட்ட பகுதி அல்லது சூப்பர் பில்ட் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கிறார்கள். மேல் பகுதி. தரைவிரிப்பு பகுதி பொதுவாக கட்டப்பட்ட பகுதியில் 70% ஆகும். src = "https://housing.com/news/wp-content/uploads/2016/05/basic1-467×260.png" alt = "ரியல் எஸ்டேட் அடிப்படைகள் பகுதி 1 – தரைவிரிப்பு பகுதி, பில்ட்-அப் பகுதி மற்றும் சூப்பர் பில்ட்-அப் பகுதி "அகலம் =" 467 "உயரம் =" 260 "/> கட்டடப்பரப்பு பில்ட்-அப் பகுதி என்பது தரைவிரிப்பு பகுதி மற்றும் சுவர் பகுதியை சேர்த்த பிறகு வரும் பகுதி. இப்போது, சுவர் பகுதி என்பது பரப்பளவு என்று அர்த்தமல்ல, ஆனால் ஒரு அலகு உள் சுவர்களின் தடிமன். சுவர்களைக் கொண்ட பகுதி கட்டப்பட்ட பகுதியில் சுமார் 20% ஆகும், மேலும் இது முன்னோக்கை முற்றிலும் மாற்றுகிறது. பில்ட்-அப் பகுதியில் அதிகாரிகள் கட்டளையிட்ட மற்ற பகுதிகளான உலர் பால்கனி, மலர் படுக்கைகள் போன்றவை உள்ளன, அவை கட்டப்பட்ட பகுதியில் 10% வரை சேர்க்கின்றன. எனவே நீங்கள் இதைப் பற்றி சிந்திக்கும்போது, பயன்படுத்தக்கூடிய பகுதி கட்டமைக்கப்பட்ட பகுதியில் 70% மட்டுமே. எனவே, கட்டப்பட்ட பகுதி 1,200 சதுர அடி என்று சொன்னால், இதன் பொருள் சுமார் 30% (360 சதுர அடி) உண்மையில் பயன்படுத்த முடியாதது, மேலும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் உண்மையான பகுதி மீதமுள்ள 840 சதுர அடி மட்டுமே. சூப்பர் பில்ட்-அப் பகுதி சூப்பர் பில்ட்-அப் பகுதி ஒரு பில்டரின் BFF! தாழ்வாரம், லிப்ட் லாபி, லிப்ட் போன்றவற்றை உள்ளடக்கிய பில்ட்-அப் பகுதி மற்றும் பொதுவான பகுதியை சேர்ப்பதன் மூலம் கணக்கிடப்படும் பகுதி இது. சில சந்தர்ப்பங்களில், பில்டர்கள் கூட அடங்கும் # 0000ff; "> பொதுவான பகுதியில் ஒரு குளம், தோட்டம் மற்றும் கிளப்ஹவுஸ் போன்ற வசதிகள். சூப்பர் பில்ட்-அப் பகுதியின் அடிப்படையில் விற்பது வீட்டின் பரப்பளவைப் பற்றிய தவறான உணர்வைத் தருவது மட்டுமல்லாமல், சதுர அடிக்கு குறைக்கிறது வீட்டின் விலை. ஒரு டெவலப்பர் / பில்டர் சூப்பர் பில்ட்-அப் பகுதியின் அடிப்படையில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார், அதனால்தான் இது 'விற்பனை செய்யக்கூடிய' பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது இந்த வழக்கைக் கருத்தில் கொள்வோம் – வீதம் சதுர அடிக்கு ரூ .2,000 மற்றும் சூப்பர் பில்ட் அப் பரப்பளவு 1,200 சதுர அடி, பின்னர் அடிப்படை செலவு 24 லட்சம் வரை வரும். ஒரு மாடியில் ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும்போது, சூப்பர் பில்ட்-அப் பகுதி வேறு முறையில் கணக்கிடப்படுகிறது. இதுதான் என்று வைத்துக் கொள்வோம். – அபார்ட்மென்ட் 1 இன் பரப்பளவு 1,000 சதுர அடி – அபார்ட்மென்ட் 2 இன் பரப்பளவு 2,000 சதுர அடி – மொத்த பொதுவான பரப்பளவு 1,500 சதுர அடி, இதில் அபார்ட்மென்ட் 1 இன் பொதுவான பரப்பளவு 500 சதுர அடி, பங்கு அபார்ட்மென்ட் 2 இன் பொதுவான பகுதி 1,000 சதுர அடி. பின்னர், தி அபார்ட்மென்ட் 1 இன் சூப்பர் பில்ட்-அப் பகுதி 1,500 சதுர அடி மற்றும் அபார்ட்மென்ட் 2 இன் 3,000 சதுர அடி ஆகும். இந்த எடுத்துக்காட்டில் காணப்படுவது போல் சூப்பர் பில்ட்-அப் பகுதி, அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டப்பட்ட பகுதிகளின் விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது (இதில் வழக்கு 1: 2). RERA நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, பெரும்பாலான ரியல் எஸ்டேட் உருவாக்குநர்கள் சூப்பர் பில்ட்-அப் பகுதியின் அடிப்படையில் குடியிருப்புகளை விற்கப் பயன்படுத்தினர், இது பொதுவான பகுதியையும் கொண்டுள்ளது. பில்டர்ஸ் மற்றும் டெவலப்பர்கள் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை சூப்பர் பில்ட்-அப் அல்லது 'விற்கக்கூடிய' பகுதியின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்தார்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, தரைவிரிப்பு பகுதி மற்றும் பில்ட்-அப் பகுதி மற்றும் பிற சொற்களுக்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டை அறியாமல் இருப்பது ஒரு குருடனை விட்டுச்செல்கிறது. பெரும்பாலும் உண்மையான பயன்படுத்தக்கூடிய பகுதி சூப்பர் பில்ட்-அப் பகுதியை விட மிகக் குறைவு. சில பில்டர்கள் உங்களிடம் கட்டணம் வசூலிக்கும்போது கம்பள பகுதியை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் இது அரிதான நிகழ்வுகளில் மட்டுமே. 90% டெவலப்பர்கள் சூப்பர் பில்ட்-அப் பகுதியின் அடிப்படையில் அடிப்படை செலவைக் கணக்கிடுகிறார்கள்; அதிக வசதிகள் சூப்பர் பில்ட்-அப் பகுதி. ரியல் எஸ்டேட் சிக்கலானது மற்றும் நீங்கள் விதிகள் மற்றும் நடைமுறைகளை மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் பல்வேறு விஷயங்களை அறிந்திருக்கும்போது நிச்சயமாக ஒரு தகவலறிந்த முடிவை எடுக்க முடியும் சதுர காட்சிகளுக்கான கணக்கீடுகளின் வகைகள், ஒரு பெரிய ஆனால் உண்மையில் எளிமையான வேலை! இது எப்போதும் தரைப்பகுதிகளை ஊடுருவி, விலைகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று தோன்றும் குழப்பத்தை நீக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இது உங்களுக்கு முடிவுகளை எடுப்பதை எளிதாக்குகிறது . மேலும் கேள்விகள் உள்ளதா? கீழே எங்களை கேளுங்கள்! ரியல் எஸ்டேட் அடிப்படைகளின் பகுதி 2 இங்கே, ஓஎஸ்ஆர், எஃப்எஸ்ஐ, ஏற்றுதல் மற்றும் கட்டுமான நிலைகளைப் பற்றி பேசுகிறோம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தரைவிரிப்பு பகுதி என்றால் என்ன கார்பெட் பகுதி என்பது உண்மையில் ஒரு கம்பளத்தால் மூடப்பட்ட பகுதி அல்லது உள் சுவர்களின் தடிமன் தவிர்த்து அபார்ட்மெண்டின் பகுதி. தரைவிரிப்பு பகுதியை எவ்வாறு கணக்கிடுவது சரியான பில்ட்-அப் பகுதி உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கம்பளப் பகுதியைக் கணக்கிடலாம். RERA இன் படி தரைவிரிப்பு பகுதி என்றால் என்ன RERA இன் படி, தரைவிரிப்பு பகுதி 'ஒரு குடியிருப்பின் நிகர பயன்படுத்தக்கூடிய தரை பகுதி' என்று வரையறுக்கப்படுகிறது. தரைவிரிப்பு பகுதியில் ஏற்றுவதை எவ்வாறு கணக்கிடுவது ஒரு பில்டர் 1.25 ஐ ஏற்றுதல் காரணியாக வைத்தால், இதன் பொருள் 25% இடம் பிளாட்டின் கம்பளப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. கம்பளம் பகுதியில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது கார்பெட் பகுதியில் வெளிப்புற சுவர்கள், சேவை தண்டுகளின் கீழ் உள்ள பகுதிகள், பிரத்தியேக பால்கனி அல்லது வராண்டா பகுதி மற்றும் பிரத்தியேக திறந்த மொட்டை மாடி பகுதி ஆகியவை இல்லை. தரைவிரிப்பு பகுதிக்கும் கட்டமைக்கப்பட்ட பகுதிக்கும் என்ன வித்தியாசம் தரைவிரிப்பு பகுதி என்பது உண்மையில் ஒரு கம்பளத்தால் மூடப்படக்கூடிய பகுதி, அதே சமயம் கட்டப்பட்ட பகுதி என்பது தரைவிரிப்பு பகுதி மற்றும் சுவர் பகுதியை சேர்த்த பிறகு வரும் பகுதி. Was this article useful? 😃 (0) 😐 (0) 😔 (0) Related Posts ரியல் எஸ்டேட் சட்டம் (RERA) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம். மும்பையில் சொத்து வரி: பிஎம்சி மற்றும் எம்சிஜிஎம் போர்ட்டல் பற்றிய முழுமையான வழிகாட்டி. வாஸ்துவை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வீட்டிற்கு சரியான வண்ணங்களை எவ்வாறு தேர்வு செய்வது. முத்திரை வரி: அதன் விகிதங்கள் மற்றும் சொத்து மீதான கட்டணங்கள் என்ன?. இந்தியாவில் விவசாய நிலங்களை வாங்குவதற்கான சட்ட உதவிக்குறிப்புகள். விவசாய நிலங்களை வாங்குவதன் நன்மை தீமைகள். built-up area carpet area super built-up area video Comments comments ${userName} Comment ${commentText || ""} ` : ` ${commentText || ""} ${getHousingLoginButton()} ` } function setCommentsForm(commentParams = {}) { const loggedIn = commentParams.loggedIn || false, userName = commentParams.userName, userEmail = commentParams.userEmail, postId = commentParams.postId, commentText = commentParams.commentText; document.getElementById('comment-post-form').innerHTML = getCommentsForm({ loggedIn, userName, userEmail, postId, commentText }); } function saveCommentText() { localStorage.setItem('commentText', document.getElementById('comment').value); } function getHousingLoginButton() { return `Post a comment` } function fetchLatestComments() { function failure() { return null; } return fetch(`https://housing.com/news/wp-json/nc/custom/v0/comments/${storeGet("postId")}`) .then(function (res) { return res.json() }, failure) .then(function (resJson) { return resJson; }, failure) } function populateCommentsDOM(comments) { function _format_comment_date(date) { // October 3, 2020 at 9:11 pm const _date = new Date(date); const year = new Intl.DateTimeFormat('en', {year: 'numeric'}).format(_date); const month = new Intl.DateTimeFormat('en', {month: 'long'}).format(_date); const day = new Intl.DateTimeFormat('en', {day: 'numeric'}).format(_date); const time = new Intl.DateTimeFormat('en', {timeStyle: 'short'}).format(_date); return `${month} ${day}, ${year} at ${time}`; } function getCommentDomString(comment) { return ` ${comment.comment_author} ${_format_comment_date(comment.comment_date)} ${comment.comment_content} ${comment.comment_approved === '0' ? ` Your comment is awaiting moderation ` : "" } `; } // Comments List Wrap var commentsDomString = ""; comments.forEach(function (comment) { commentsDomString += getCommentDomString(comment) }) var commentListWrap = document.getElementById('comments-list-wrap'), commentsArea = document.getElementById('comments-area'); if (commentListWrap) commentListWrap.innerHTML = commentsDomString; else { commentListWrap = document.createElement("ol"); commentListWrap.className = "comment-list"; commentListWrap.id = "comment-list-wrap"; commentListWrap.innerHTML = commentsDomString; commentsArea.appendChild(commentListWrap); } // Show more comments if (comments.length > 5) _addShowMore() function _addShowMore() { var showMore = document.createElement("div"); showMore.innerText = "Show more comments"; showMore.id = "show-more-comments"; showMore.onclick = _hideShowMore; commentsArea.appendChild(showMore); commentListWrap.classList.add("fade-out-bottom", "mh-600"); } function _hideShowMore() { commentListWrap.classList.remove("fade-out-bottom", "mh-600"); document.getElementById("show-more-comments").style.display = "none"; } } function updateCommentsSection() { fetchLatestComments().then(function (comments) { if (comments) { comments = comments.filter(function remove_under_moderation_comments(comment) { return comment.comment_approved === "1"; }); populateCommentsDOM(comments); document.getElementById("comments-title-count").innerText = comments.length; } else { console.error("Client side comment refresh failed"); } }) } Comments 0 REAL ESTATE NEWS, DELIVERED TO YOU WEEKLY Email* For any feedback, write to us at [email protected]. Rent House in Chennai House for sale in Bangalore Rent House in Bangalore Rent Flats in Bangalore Rent Flats in Pune Rent House in Coimbatore Rent House in Hyderabad House for sale in Hyderabad Flats in Hyderabad Rent Flats in Hyderabad Rent Flats in Mumbai https://seo.housing.com/api/v1/housing_news?tags=built-up%20area,carpet%20area,super%20built-up%20area,video Read In: English हिन्दी Marathi Kannada Bengali Telugu Popular Posts கிரிஹா பிரவேஷ் முஹுரத் 2021: வீடு வெப்பமயமாதல் விழாவிற்கு சிறந்த தேதிகள் கொரோனா வைரஸ் வெடித்ததால் இந்தியாவில் சொத்து விலைகள் வீழ்ச்சியடையும்? காஸ்ரா (ख़सरा) எண் என்றால் என்ன? இந்திய ரியல் எஸ்டேட் மீது கொரோனா வைரஸின் தாக்கம் கோவிட் -19: காய்கறிகள், பால் பாக்கெட்டுகள், விநியோகங்கள் மற்றும் பலவற்றை எவ்வாறு சுத்தப்படுத்துவது Polls How has the Covid-19 pandemic impacted India's housing market? Positively Negatively Can't say View Results Loading ... © 2012-16 Locon Solutions Pvt. Ltd. Company Careers About Us Media Kit Terms Privacy Policy Contact Us Explore Housing.com Sitemap Follow Facebook Twitter LinkedIn Google+ Instagram Pinterest Youtube These articles, the information therein and their other contents are for information purposes only. All views and/or recommendations are those of the concerned author personally and made purely for information purposes. Nothing contained in the articles should be construed as business, legal, tax, accounting, investment or other advice or as an advertisement or promotion of any project or developer or locality. Housing.com does not offer any such advice. No warranties, guarantees, promises and/or representations of any kind, express or implied, are given as to (a) the nature, standard, quality, reliability, accuracy or otherwise of the information and views provided in (and other contents of) the articles or (b) the suitability, applicability or otherwise of such information, views, or other contents for any person’s circumstances. Housing.com shall not be liable in any manner (whether in law, contract, tort, by negligence, products liability or otherwise) for any losses, injury or damage (whether direct or indirect, special, incidental or consequential) suffered by such person as a result of anyone applying the information (or any other contents) in these articles or making any investment decision on the basis of such information (or any such contents), or otherwise. The users should exercise due caution and/or seek independent advice before they make any decision or take any action on the basis of such information or other contents.
இலங்கையினால், ஈரானுக்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தை செலுத்துவதற்கான வழிமுறையைத் தயாரித்த பின்னர், அந்த நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அண்மையில் ஈரானில் இடம்பெற்றதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார். ஈரானிடமிருந்து சலுகை விலையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கூறினார். இதுதவிர கடந்த காலங்களில் அந்த நாட்டிடமிருந்து பெற்றுக்கொண்ட எண்ணெய்க்காக செலுத்த வேண்டிய பணம் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். இந்த தொகையை செலுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், அது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்டியபின்னர், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யமுடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை அன்ஸார்கள் இன்னும் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது: (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். நூலகம்:532 ‎ (← இணைப்புக்கள்) (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். "https://www.noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/அன்ஸார்கள்_இன்னும்" இருந்து மீள்விக்கப்பட்டது
Motor Vikatan - 01 November 2015 - மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்! | Kanyakumari to Himalayas - A jolly ride in Ford Ecosport by three girls - Motor Vikatan - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search மோட்டார் விகடன் தொடர்கள் எந்திரன் - 11 நெடுஞ்சாலை வாழ்க்கை - 30 ஆசிரியர் பக்கம் மழை, நல்லது! மோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன் அன்பு வணக்கம் ! ஹலோ வாசகர்களே... தொழில்நுட்பம் உலகின் முதல் கார்... கார்ஸ் ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் ! சுஸூகியின் முதல் கார்! கார் மேளா ஸ்கார்ப்பியோவில் ஆட்டோமேட்டிக் பெலினோ ரிட்டன்ஸ்! M என்றால் மிரட்டல்! i20 - யை அசைக்க வரும் பெலினோ! பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா? மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்! பைக்ஸ் டமால் டுமீல் டுகாட்டி! பைக் பஜார் மிரட்டும் மோஜோ! வேகம் பிடிக்கும் ஹீரோ! மோட்டார் நியூஸ் மோட்டார் கிளினிக் மோட்டார் நியூஸ் வாசகர் அனுபவம் “நாங்கள் இப்போ பச்சைமலைப் பூக்கள்!” தகுதியான தரமான கார் க்ரெட்டா! "உலகத்துலயே என்கிட்ட மட்டும்தான் இந்த பைக் இருக்கு!" ஃபியட்டின் தரம்... மாறவில்லை பலம்! Published: 01 Nov 2015 5 AM Updated: 01 Nov 2015 5 AM மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்! Vikatan Correspondent குமரி முதல் இமயம் வரை...பயண அனுபவம் / ஃபோர்டு எக்கோஸ்போர்ட்கார்க்கிபவா உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி உலகம் ஒரு புத்தகம். பயணங்கள் செய்கிறவன் அதன் எல்லாப் பக்கங்களையும் படிக்கிறான்’ என்பார்கள் ஜப்பானியர்கள். இவை சத்தியமான வார்த்தைகள். எல்லோருக்குமே பயணம் செய்யப் பிடிக்கும். ஆனால், அதைச் செய்து முடிக்கத்தான் சரியான திட்டமிடல், நேரம், பணம் என நிறையத் தேவைப்படுகின்றன. ‘‘ஆர்வம் இருந்தால் போதும்; இவை எல்லாம் தானாகவே அமையும்” என்கிறார்கள் நீதா, சுனிதா மற்றும் பர்ணீத். இந்த மகளிர் அணி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காரிலேயே பயணம் செய்து திரும்பியிருக்கிறது. கிட்டத்தட்ட 5,000 கிமீ தூரம் - இந்த மூன்று பெண்கள் மட்டும் 14 நாட்கள் இந்தியா முழுவதும் தனியே சுற்றி வந்திருக்கிறார்கள். “இந்தப் பயணத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நம்ம இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடுன்னு உலகத்துக்குக் காட்டணும். அதுதான் முக்கியமான காரணம்!” என்கிறார் சென்னையைச் சேர்ந்த நீதா. இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பொது மேலாளர்; திருமணமானவர். சுனிதா, சொந்தமாக ‘பொட்டிக்’ நடத்துகிறார். போட்டோகிராஃபியில் அதீத ஆர்வம்; இவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அடுத்து பர்ணீத்; இந்தியாவைச் சுற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில், அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தவர். மூன்று பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு, டிரெக்கிங் சென்றபோது நண்பிகள் ஆனவர்கள். இவர்களை ஒன்றிணைத்த புள்ளி... பயணம். ‘‘சுனிதா கால் பண்ணி, அவளோட புது ஃபோர்டு எக்கோஸ்போர்ட் கார்ல காஷ்மீர் போற பிளான் சொன்னா. ஆபீஸ்ல லீவு கேட்கணும்; வீட்டுல பர்மிஷன் கேட்கணும்னு நிறைய பிரச்னை. ஆனா, இது லைஃப் டைம் வாய்ப்புனு மனசு சொல்லுச்சு. ஹஸ்பண்ட்கிட்ட சொன்னதும் என் ஆசையைப் புரிஞ்சுக்கிட்டு பச்சைக் கொடி காட்டினார். ஆபீஸ்ல பாஸ சமாளிச்சு, லீவு வாங்கி, என் டீம் கூட சேர்ந்தப்ப... அவ்ளோ சந்தோஷம்!” - நீதாவின் கண்களில் மலையைப் புரட்டிய திருப்தி. சுனிதாவும், பர்ணீதாவும்தான் ஓட்டுநர்கள். நீதா, வழிகாட்டி. ஏற்கெனவே திட்டமிட்ட சாலையை, சரியாக மேப் மூலம் கண்டறிந்து வழியைச் சொல்வார். மற்ற இருவரும் மாறி மாறி காரை ஓட்டுவார்கள். “ஒரு நாளைக்கு எப்படியும் 700 கி.மீ தாண்டணும். சாப்பிட, போட்டோ எடுக்க மட்டும்தான் நிறுத்த முடியும். மற்றபடி கார் ஓடிட்டே இருக்கணும். தாபா, கையேந்தி பவன்னு கிடைக்கிற இடத்துல சாப்பிட்டோம். அதே மாதிரி, தங்குறதும் நைட் 9 மணிக்கு எந்த ஊர்ல இருக்கோமோ, அந்த ஊர்தான். 11 மாநிலங்கள் தாண்டிப் போயிருக்கோம். ஒரு இடத்துலகூட நாங்க பயப்படுற மாதிரி எந்தச் சம்பவமும் நடக்கலை. எங்க திட்டத்தைத் தெரிஞ்ச சிலர், ரொம்ப உதவியா இருந்தாங்க. இந்தியா நல்ல நாடுங்க!” என்றார் சுனிதா. ‘‘ஆகஸ்ட் 8, மாலை 6.30-க்கு கன்னியாகுமரியில இருந்து கிளம்பினோம். சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்ததும், நேராக திண்டுக்கல். அங்கே இரவு தங்கினோம். அடுத்த நாள் பிளான், 1,000 கிமீ. நைட்டுக்குள்ள ஹைதராபாத் போகணும். அதிகாலை 5 மணிக்கே கிளம்பி, பெங்களூரைத் தாண்டும்போது ரூட் மாறி சிட்டிக்குள்ள நுழைஞ்சுட்டோம்... செம டிராஃபிக். அதைச் சமாளிச்சு ஹைதராபாத் சேர்ந்தபோது இரவு 10 மணி. நாக்பூரைத் தாண்டி சியோனி போகணும். 740 கி.மீ. சில இடங்கள்ல சிங்கிள் ரோடு, ரொம்ப சிக்கலா இருந்தது. நடுவுல புலிகள் சரணாலயம்கூட உண்டு. அடுத்த நாள் காலையில 7 மணிக்குக் கிளம்பி, சாயந்திரம் 4 மணிக்கு ஜான்சி. அங்கே கார் பிரேக் டவுன் ஆயிடுச்சு. மூணு மணி நேரம் சர்வீஸ் ஸ்டேஷனிலேயே காலி. டில்லி போயிடணும்கிறது திட்டம். ஆனால், ஆக்ராவிலேயே தங்க வேண்டியதாயிடுச்சு. தாஜ்மஹாலில் போட்டோ ஷூட். அது முடிச்சதும் டில்லி. அதிர்ஷ்டவசமா டிராஃபிக் இல்லை. ஹாயா டில்லியைத் தாண்டி ராஜ்புராவில் நைட் தங்கினோம்.கார் சில இடங்கள்ல பயமுறுத்த, திரும்பவும் சர்வீஸ் ஸ்டேஷன்; எலெக்ட்ரிகல் பிரச்னைகள்னு சரி செஞ்சுட்டு, கிளம்பி பதன்கோட் போய்ச் சேர்ந்தோம். காஷ்மீருக்குக் கொஞ்சம் முன்னாடி எங்க கார் நீளமான டிராஃபிக்ல சிக்கிடுச்சு. எங்க காரைப் பார்த்து போலீஸ் விசாரிக்க... விஷயத்தைச் சொன்னோம். எங்கள் காரை மட்டும் க்யூவில் இருந்து தனியே எடுத்து, ஸ்பெஷல் ரூட்டுல போகச் சொன்னாங்க. அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கான்வாய் முதல்ல போனது. பின்னர் நாங்க ராஜமரியாதையோட காஷ்மீருக்குள்ள நுழைஞ்சோம். அன்னைக்குத்தான் ஆகஸ்ட் 15...’’ - சிலிர்ப்புடன் சொன்னார் நீதா. “பயணம், வாசிப்பு, இசை - இந்த மூணும் முக்கியம்னு சொல்வாங்க. இதுல அதிகம் கண்டுக்கொள்ளப்படாத விஷயம் பயணம்தான். அதுவும் பெண்களுக்கு சுத்தமா வாய்ப்பே இருக்காது. திருமணமான பிறகு பயணங்கள்ல பெண்களோடு பங்கு, அங்கேயும் வேலை செய்றதுதான். சாதாரண நாள்களைவிட அன்னைக்கு அதிகமா வேலை செய்வாங்க. அப்படி இல்லாம, ரிலாக்ஸா அவங்க மட்டும் போற பயணங்கள்தான் தேவை. நாங்க ‘ஒன்லி கேர்ள்ஸ் ட்ரிப்’ ஆர்கனைஸ் பண்ண விரும்புறோம். இந்தியாவுக்குள்ள எங்க போகணும்னு நினைச்சாலும் எங்ககிட்ட வரலாம். நாங்க பிளான் பண்ணித் தர்றோம்!” என்றார் பர்ணீதா. ஒரு நல்ல பயணத்தை மைல்களால் அளக்கக் கூடாது. உடன் வரும் நண்பர்களால்தான் அளக்க வேண்டும். நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள்!
`எப்பய்யா ஸ்கூல் திறப்பீங்க..!' - அப்பாவின் கதறல்ஸும் சின்ன அட்வைஸும் #MyVikatan | Parenting experiences with kids during this lockdown - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 20 Jul 2020 6 PM Updated: 20 Jul 2020 6 PM `எப்பய்யா ஸ்கூல் திறப்பீங்க..!' - அப்பாவின் கதறல்ஸும் சின்ன அட்வைஸும் #MyVikatan விகடன் வாசகர் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App லாக்டெளன் நாட்கள் "வேற வேற"னு கேட்கும் 'நீயா நானா' கோபிநாத் போல குழந்தைகளும் அடுத்து என்னனு அடிக்கடி கேட்க ஆரம்பிக்க மாஸ்க் போடாம மஃப்டி போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டது மாதிரி கலங்கிப் போய்ட்டாங்க பெற்றோர்கள். உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! "எப்ப கொரோனா முடிவுக்கு வரும்... இவர்களுக்கு எப்ப ஸ்கூல் திறப்பாங்க" என்பதே குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்க்கு வரும் சிந்தனை. லாக்டெளன் துவங்கும் போது 'அம்பி' விக்ரமை போல் அமைதியாக இருந்த குழந்தைகள் இப்போது 'அந்நியன்' விக்ரம் போல மாற ஆரம்பித்துவிட்டார்கள். நூறு குழந்தைக்குக் கூட பாடம் சொல்லிக் கொடுத்து விடலாம் ஆனால் ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பொறுமையின் 'four' லைனுக்கே போயிடுறாங்க பெத்தவங்க. குழந்தைகள் Pixabay குடும்பமாக தாயம் விளையாடுவது, பட்டம் விடுவது, பம்பரம் விடுவது என முதல் லாக்டெளன் எளிதாய் கடந்து விட்டது. ஆனால் அடுத்து வந்த லாக்டெளனில் எல்லாம் "வேற வேற"னு கேட்கும் 'நீயா நானா' கோபிநாத் போல குழந்தைகளும் அடுத்து என்னனு அடிக்கடி கேட்க ஆரம்பிக்க, மாஸ்க் போடாம மஃப்டி போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டது மாதிரி கலங்கிப் போயிருக்காங்க பெற்றோர்கள். அரைச்ச மாவை அரைப்போமா, துவைச்ச துணியை துவைப்போமாங்கிற மாதிரி ஓயாம நம்மையும் கார்ட்டூன் சேனல் பார்க்க வச்சு காதுவலி வந்ததுதான் மிச்சம். அனிச்சையா நாமும் 'பேக் பேக்'னு சொல்லுங்கனு சொல்லும்போது திரும்பச்சொல்வது என ஆரம்பித்து 'குள்ளநரி திருடக்கூடாதுனு சொல்லும்போதெல்லாம் தலையாட்டுறது வரை குழந்தை பருவத்துக்கே கூட்டிட்டு போயிடுறாங்க. #வீட்டுக்கு வீடு அலாரம் அடிக்கும் போதே அம்மானு கூப்பிட்டு எழுந்த குழந்தைகள் இப்ப ஒன்பது மணியானாலும் அடிச்சு எழுப்ப வேண்டியதாயிடுச்சு. தூங்கி எழுந்து பத்து மணிக்கு சாப்பிட ஆரம்பிச்சா சரணம் ஐயப்பா சொல்வது மாதிரி சாப்பிடு சாப்பிடுனு ஓயாமல் சொன்னால்தான் ஒன்றரை மணி நேரத்தில் தட்டு காலியாகுது. தந்தையுடன் விளையாடும் பிள்ளைகள் Pixabay 'அடுக்கி வைத்தால் அடகுக்கடை களைச்சுப் போட்டால் சந்தைக்கடை' மாதிரி வீடே வருமானவரித்துறை ரெய்டு வந்த மாதிரி எப்பவும் களைந்து இருக்கும். இதுல நமக்கு வேண்டிய பொருளை எங்க இருக்குனு தேடி எடுப்பது வில்லன் வைத்த டைம் பாமை தேடி எடுத்து வயரை கட் செய்வதுபோல த்ரில்லானது. ஒரு நாள்... முகத்துக்கு போடுற பவுடருடன் புண்ணுக்கு வைக்கும் போரிங் பவுடரை போட்டு வைக்க அதையறியாமல் போட்டு முகமெல்லாம் வெந்துபோன கதையெல்லாம் நடந்திருக்கு இந்த நாள்களில்... Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். சினிமாவில் கொலைகாரனை பார்த்த அப்பாவி 'வீல் வீல்' னு கத்திட்டு ஓடுவது போல இவர்களும் வீட்டுக்குள் கத்திக்கொண்டு ஓடும்போது நமக்கே கொஞ்சம் ஜெர்க் ஆகும். மாடி மேல் குழந்தைகள் இருந்தால்... குதிக்கும் குதியில்... தலைக்குமேலே பாகுபலியில் மாடுகள் ஓடும் சத்தம் எல்லாம் கேட்கும். Also Read இந்தியாவில் வலிமையான பிளாஸ்டிக் சாலைகள்! - முன்னோடியாகத் திகழும் தமிழகம் #MyVikatan வீட்டுக்குள் சங்கிலி அத்துட்டு ஓடும் திருடன் போல எப்பவும் ஓடிக்கிட்டே இருப்பாங்க. ஒருநாள் நோட்டில் தவறாய் எழுதியதை நன்றாக அழித்துவை... அதில் உன் முகம் தெரியனும்னு சொன்னேன். சில நிமிடத்தில் அவங்க போட்டோவை ஒட்டி வைத்து அப்பிராணியா இப்ப ஓகேவா னு நம்மையே ஆச்சர்யப்படுத்தினாங்க. Kids Crying Arwan Sutanto on Unsplash டிவி ரிமோட்டுக்கு வாயிருந்தால் வாலன்ட்ரி ரிட்டையர்மென்ட் வாங்கியிருக்கும். அப்படி அதை ஓவர்டயம் பாக்க வைப்பது, எங்கே போனை ஒளிச்சு வைத்தாலும் கண்டுபிடிக்கும் டிடெக்ட்டிவ் மூளையோடு செயல்படுவது, work from homeல் இருக்கும்போது ஓய் னு கத்திட்டு ஓடிவிடுவது, பேட்டரி தீராத CCTV போல் எப்போதும் பெற்றோரை கண்காணிப்பது, ஆண்ட்ராய்டு போன்களுக்கும் டிவி ரிமோட்களுக்கும் வாரிசுரிமை போர் தொடுப்பது என இந்த வாண்டுகள் எல்லாம் சேட்டை மன்னர்கள். எந்த போனில் எந்த கேம் இருக்கு, எத்தனை மணிக்கு விளையாடனும், போன்ல எந்த பேட்டர்ன் மாத்தினாலும் அஞ்சு நிமிசத்தில் அலேக்கா கண்டுபிடிச்சு சார்ஜ் தீரும் வரை விளையாடுவது என ஆன்லைன் வெறி கண்ணையன்களாகவே மாறிடுறாங்க. 'உட்கார்ந்து விளையாடு பாப்பா... நாம் ஓய்ந்திருக்க லாகாது பாப்பா' என நவீன ரைம்ஸ் பாடும் நாளைய சிற்பிகள். குழந்தைகள் Pixabay எப்போதும் கூச்சல்கள் இருந்தாலும்... இந்தப் பூனையும் பால்குடிக்குமானு ஆன்லைன் க்ளாஸில் அத்தனை பவ்யமா இருப்போரை பார்க்கும்போது செவாலியே விருதே கொடுக்கலாம்னு தோன்றும். மிஸ்கிட்ட சொல்றேன்னு மிரட்டி மிரட்டிதான் பணிய வைக்க வேண்டியிருக்கு. மேலும் இவங்க சர்க்கிள்ல இருக்கிற தாத்தா பாட்டிக்கு போன் போட்டு அவர்களை துளைச்சு எடுப்பாங்க. டிஸ்ப்ளே உடைப்பது, போனில் வைரஸ் ஏற்றுவது, என்னென்னவோ லாகின் செய்வது என ஸ்லீப்பர் செல்களாக மாறி பாடாய் படுத்துவார்கள். வீட்டில் அப்பா-அம்மா சண்டை, மாமியார்-மருமகள் சண்டை என அடிக்கடி நடப்பதால் இவர்களோட எண்டர்டெயின்மென்ட்டுக்கு குறையே வருவதில்லை. 10 மணிக்குள் படுக்கைக்கு சென்றால் காலை 7 மணிக்குள் எழுந்து பள்ளிக்கு தயாராகிவிடும் பழக்கம் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டது. நெடுநேரம் டி.வி பார்ப்பது, தாமதமாக எழுவதால் பசியில்லை என ஏமாற்றுவது என ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் எல்லாம் வழக்கொழிந்து விட்டன. நான்கு சுவருக்குள் அடைந்து கிடப்பது அவர்களை விரைவில் சோர்வடையச் செய்கிறது. சில சமயங்களில் குழந்தைகள் தனிமையில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. மணிகண்டபிரபு பள்ளியில் தூங்கி வழியும் கும்பகர்ணன்கள் வீட்டில் பகல் தூக்கம் என்றால் என்ன என்பார்கள். முறையாக ஜீரணமாகாமல் காலை கடனெல்லாம் மாலை கடனாகிவிடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. 'லீவுதான விடு' எனும் பெற்றோரின் வார்த்தைகள் அவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. செல்போனில் விளையாடும் குழந்தை Pixabay ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடனும் நெடுநேரம் தொடு திரையையோ, கணினியையோ பார்ப்பதால் உறக்கம் வருவதில்லை. அதிக ஒளியை கண் அருகிலேயே வைத்துப் பார்க்கும் அவலத்தால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும் இதெல்லாம் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது. பாவம் நம் குழந்தைகள், அவர்களும் பல இடர்களை சந்திக்கிறார்கள். நான்கு சுவருக்குள் அடைந்து கிடப்பது அவர்களை விரைவில் சோர்வடையச் செய்கிறது. சில சமயங்களில் குழந்தைகள் தனிமையில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. குழந்தைகள் Pixabay ஆன்லைன் வகுப்புகளில் போதிய ஆர்வமின்மை காரணமாக ஓரிடத்தில் உடல் இருப்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனர் குழந்தைகள். சிந்திக்கும் திறன், உற்சாகத் திறன் போன்றவை குறைந்துவிட்டது. பெற்றோரில் ஒருவர் அரவணைப்பார்கள் என்ற எண்ணத்தில் பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். வீட்டிலேயே இருப்பதால் நொறுக்குத் தீனிகள் அளவின்றி சாப்பிடுகின்றனர். பிள்ளைகளின் இந்த ஆசையை பூர்த்தி செய்வதில் ஆரோக்கியமான உணவை தவிர்த்து விடுவதை பெற்றோர் கவனிக்க வேண்டும். நீண்ட நாள்கள் ஆகிவிட்டதால் கற்கும் மனநிலை கொண்டுவர தினசரி எழுத்துக்களை படிக்க வைத்து வாசிப்புத்திறனை ஊக்குவிக்கலாம். அடிப்படை கணிதச் செயல்பாடு மற்றும் வாய்ப்பாடு படிக்க வைக்கலாம். மணிகண்டபிரபு ஊரடங்கு, பள்ளிகள் மூடல் போன்றவற்றின் மூலம் நான்கு குழந்தைகளில் ஒருவர் கவலையுடனும், மனச்சோர்வுடனும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 6000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் திரட்டிய ஆய்வில், 65 சதவீத குழந்தைகள் சலிப்பு மற்றும் தனிமை உணர்வுகளுடன் போராடுவதாக தெரியவந்துள்ளது. விளிம்பு நிலை மற்றும் சமூக ஆதரவு இல்லாத குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் Pixabay சில குழந்தைகளை தனிமையில் வீட்டில்விட துணிவின்றி பெற்றோர்களும் அவர்களின் வேலைக்கு உடன் அழைத்து செல்கின்றனர் அல்லது நாள் முழுக்க டிவியே கதியென்று இந்தக் குழந்தைகள் இருக்கின்றனர். பிள்ளைகளின் நலன் கருதி, இனியும் பெற்றோர்கள் பிள்ளைகளை விடுமுறை மனநிலையில் விட கூடாது, அதற்கு என்ன செய்யலாம்? நீண்ட நாள்கள் ஆகிவிட்டதால் கற்கும் மனநிலை கொண்டுவர தினசரி எழுத்துக்களை படிக்க வைத்து வாசிப்புத்திறனை ஊக்குவிக்கலாம். அடிப்படை கணிதச் செயல்பாடு மற்றும் வாய்ப்பாடு படிக்க வைக்கலாம். சுவரில் இந்தியா மற்றும் உலக வரைபடங்களை ஒட்டி இடங்களை கண்டுபிடிக்கச் சொல்லலாம். ஓவியங்கள் வரைய வண்ணமிட பழக்குவதன் மூலம் ஓரளவு மனநிலையை சரிசெய்யலாம். நாளிதழ்கள் வாசிக்க வைத்தால் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொள்ளும் ஆர்வம் வரும். குழந்தைகள் Pixabay செல்போனையே முடிந்தவரை தராமல் இருப்பது, உரையாடுவது, விளையாடுவது, கையெழுத்தை மேம்படுத்த எழுத்துப் பயிற்சி தருவது என செய்யலாம். பெற்றோர் தன்னுடனேயே நாள் முழுவதும் இருப்பதில் குழுந்தைகளுக்கு ஒரு பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தப் பேரிடர் காலத்தில் அவர்களின் கற்றலுக்கு பெற்றோர்களால் உதவ முடியும். அது நம் கடமையும் கூட. - மணிகண்டபிரபு விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/ My Vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Address: No.62 Ozanam Road ,Shathrukondan Land type: Commercial Land size: 70.0 perches Description 70 perch Land sale in Batticaloa ,Shathr... ராஜன் மோட்டோர்ஸ் இடமாற்றம் இதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்ட... நினைவஞ்சலி வாகன உரிமையாளர்களுக்கான நற்செய்தி..... மட்டக்களப்பில் பிரமாண்ட இசை நிகழ்வு மருந்தக உரிமம் தேவை டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம் மட்டக்ளப்பு நல்லையா வீதியில் இயங்கிவரும் டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையத்தில் Dreams cake Decorating & Beauty ... கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா ( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா எதிர்வரும் 2014.08.02 சனிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்...
முதன் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் என்ஜிகே. அரசியலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், மன்சூர் அலி கான், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இந்தியாவில் ராஜீவ்காந்தி, இந்திரா உயிர்கள் மட்டும்தான் நெய்யில் பொறித்ததா மற்ற உயிர்கள் எல்லாம் ???? JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.) இந்தியாவில் ராஜீவ்காந்தி, இந்திரா உயிர்கள் மட்டும்தான் நெய்யில் பொறித்ததா மற்ற உயிர்கள் எல்லாம் ???? மறைந்த இந்திய பிரதமர்கள் இந்திரா அவர் மகன் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தியமண்ணில் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள். உடனே குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டார்கள். இரண்டு கொலைகளும்,ஒரு இனத்தை சீண்டி பார்க்க அது கொலைகளில் முடிந்தது. ஆனால் மூன்று வருடத்தில் இந்தியாவில் இதுவரை 494 போ் குண்டு வெடிப்புகளில் இறந்தும் முற்றிலும் தீவரவாதத்தை வேரருக்கவும் வில்லை, முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் இல்லை. பொற்கோவிலில் ராணுவத்தை நிறுத்தினார்பிரதமர் இந்திரா என்பது முதல் கொலைக்கான காரணம் . கால ஓட்டத்தில் சிக்கியர்கள் மன்னிக்கப்பட்டார்கள். அந்த இனத்தை சேர்ந்த மன்மோகன்சிங் இன்று பிரதமர். ராஜீவ்காந்தி கொலை,அதே போன்ற ஒரு அரசியல் கொலைதான், இலங்கைக்கு இந்திய அமைதிபடை அனுப்பி ஜெயவர்தனே வஞ்சக சூழ்சசியால் இந்தியர்களை விட்டே தமிழர்களின் வீடுகள் மற்றும் கற்புகள் சூறையாட பட்டன. அதுதான் இரண்டாம் கொலைக்கான காரணம். ஆ னால் இன்று வரை,விடுதலைபுலி இயக்கம் இந்தியாவில் தடை செய்ய பட்ட இயக்கமாக இருக்கிறது. இந்தய மண்ணில் அவர்கள் செய்த செயலுக்கு அவர்கள் இன்றளவும் வருத்தம் கொள்கிறார்கள். இருப்பினும் அவர்களை நாம் மன்னிக்க தயாரில்லை. ராஜீவ் மகள் பிரியங்கா காந்தியே அது ஒரு துன்பியலான சம்பவம் என்றாலும் தமிழக காங்கரஸ் காரர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் தமிழகத்தில் அரசியல் நடத்த அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை இந்த மூன்று வருடங்களில் 494 பேர் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு இறந்து போய் உள்ளனர் ஆனால் இதுவரை எந்த அமைப்பையும் தடை செய்யவில்லை, அப்படி தடை செய்தாலும் கண்கானிப்பு வலையத்துக்கு உட்படுத்த பட வில்லை. எனென்றல் ஓட்டு போய் விடும் என்ற பயம். இதனால் பல இஸ்லாமிய சகோதரர்கள் குஜராத் கலவரம் போல் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமைகாணும் நமது நாடு இன்னும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் இந்த மூன்று வருடத்தில் தீவிரவாதத்தால் இறந்து போன494 பேரும் இந்திரா,ராஜீவ் போல் ரத்தமும் சதையுமுள்ள மனிதர்கள் என்பதை நாம் மறக்ககூடாது. இரண்டு மூன்று தாக்குதல் செய்த விடுதலைபுலிகள் மீது இன்றளவும் இந்தியாவில் தடை இருக்கிறது . ஆனால் நம்மோடு கலந்து பழகும் மக்களோடு மக்களாக தீவிரவாதிகள் கலந்து போய் உள்ளார்கள் இந்தியாவில் பிறந்த அனைத்து உயிர்களையும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள் அதில் ராஜீவ் உயிருக்கு ஒரு மதிப்பு மற்றவர்களுக்கு ஒரு மதிப்பு என்ற பாகு பாடு வேண்டாம். அதே போல் ராஜீவ் கொலையை நியாயப்படுததவில்லை. அகமதாபாத் குண்டு வெடிப்பின் போது ஒரு முஸ்லீம் பெரியவர், டிவியில் பேட்டி கொடுக்கும் போது,பொது மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்த போது அந்த பெரியவர் கண்களில் பயம் தெரிந்தது. அது போன்ற நிலை இனி ஏற்படக்கூடாது இனி மத்திய அரசு முற்றிலும் விழிப்பாக இருக்கவேண்டும், இந்திய உளவுத்துறை துயில்கலைந்து எழ வேண்டும்....இந்தியாவில் எல்லா உயிர்களும் விலை மதிக்க முடியாதது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் அன்புடன்/ஜாக்கிசேகர் Posted by Jackiesekar Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: செய்தி விமர்சனம் 21 comments: manikandan Tuesday, August 05, 2008 7:26:00 PM பல இஸ்லாமிய சகோதரர்கள் விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டார்களே ! அதைப்பற்றி தங்கள் கருத்து ? ReplyDelete Replies Reply Jackiesekar Tuesday, August 05, 2008 7:39:00 PM நன்றி அவன் . நான் இலங்கை அரசியல் பற்றி பேசவில்லை,அதே போல் அவர்கள் செய்யும் அனைத்தையும் நான் ஞாயப்படுத்தவில்லை, என் பதிவு இந்தியாவில் பலியாகும் உயிர்களை பற்றியும் இந்தியாவில் தீவிரவாதம் வேறருக்க வேண்டும் என்பதே...இந்தியாவில் விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்ய பட்டஇயக்கம் இருந்தும் , இந்தியாவில்494 பேர் இயற்கையை மீறி கொல்லபட்டு உள்ளார்கள் அவர்களை அந்த இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்பதே. நம் மண்ணில் குஜராத் கலவரம் போல் இன்னோன்ரு நடக்ககூடாது என்பதே... ReplyDelete Replies Reply manikandan Tuesday, August 05, 2008 7:54:00 PM உங்களின் பதிவை வாசித்ததில் எனக்கு தாங்கள் சொல்ல வந்தது புரியவில்லை. ****நம் மண்ணில் குஜராத் கலவரம் போல் இன்னோன்ரு நடக்ககூடாது என்பதே.**** நிச்சயமாக. ReplyDelete Replies Reply Jackiesekar Tuesday, August 05, 2008 8:01:00 PM நன்றி அவன், சில விஷயங்களில் வேகம் காட்டும் அனைத்தும் பல விஷயங்களில் வேகம் குறைவும். உயிர்களில் சின்ன உயிர் பெரிய உயிர் என்ற மதிப்பீடும்தான். என் பதிவின் கருத்து, மீண்டும படித்தால் ஒருவேளை புரியலாம் ReplyDelete Replies Reply ஜோசப் பால்ராஜ் Tuesday, August 05, 2008 8:18:00 PM இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம் எனத் தோணுகிறது. உண்மையான காந்தியவாதிகள் இப்போது காங்கிரஸில் மட்டுமல்ல, எந்த கட்சியிலுமே இல்லை. காங்கிரஸ் இன்று தலைமைக்கு காவடி எடுக்கும் அதுவும் குழு குழுவாக காவடி எடுத்துக்கொண்டு, பதவிக்கு அலையும் கும்பல் தானே, ராஜிவின் சொந்த மகள் பிரியங்காவே தன் தந்தையின் கொலையை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள், அதற்கு காரணம் ராஜிவ் மேல் உள்ள பாசம் காரணம் அல்ல. சோப்பு போடும் வேலைதான் அது. நேரு குடும்பம் மட்டும் காங்கிரஸ் தலைமை பெறுப்பில் இருந்து சுத்தமாக விலகட்டும், அப்புறம் பாருங்கள் இவர்களது பாசத்தை. ReplyDelete Replies Reply Jackiesekar Tuesday, August 05, 2008 8:23:00 PM ஜோ நன்றி. இன்னும் சிறப்பாக எழுதலாம் ஆனால் சில விஷயங்களை இப்படித்தான் சொல்ல முடிகிறது. தங்களின் உச்ச நீதி மன்ற பதிவு ரொம்பவும் அருமை. தமிழக காங்கிரஸ் காரர்கள் வேண்டாம் வாயில ஏதாவது வந்துடும் ReplyDelete Replies Reply திங்கள் சத்யா Tuesday, August 05, 2008 8:28:00 PM ஏன மிஸ்டர் ஜாக்கி சேகர்! முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராக திட்டமிட்டுள்ளீரா? "குண்டுவெடிப்பை முஸ்லீம் தீவிரவாதிகள் நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் குஜாராத்தைப்போல இந்தியா முழுவதும் உள்ள முஸ்லீம்களை கொன்று குவிப்போம்" என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். இதை ஏன் சுற்றி வளைத்து, பூசி மெழுகி... நீங்கள், அதிக சம்பளம் வாங்கும் சாஃப்ட்வேர் இளைஞனின் சல்லாபங்களோடு நிறுத்திக்கொள்வது நலம் என்று நினைக்கிறேன். //இதனால் பல இஸ்லாமிய சகோதரர்கள் குஜராத் கலவரம் போல் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர்// "கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கபடுவார்களோ என்று அஞ்சுகிறேன்" என்று ரஜினி கிளப்பிவிட்டதுபோல் தோன்றவில்லை? இப்போது தோன்றுமே! ReplyDelete Replies Reply Jackiesekar Tuesday, August 05, 2008 8:40:00 PM நன்றி திங்கள் நான் ஆர் எஸ் எஸ் காரனாக இருந்தால் முதலில் இப்படி பதிவு எழுதியிருக்க மாட்டேன் நீங்கள் அந்த டீவி பேட்டியை பார்க்கவில்லை.அதே போல் என் பதிவு உங்களுக்கு வேறு ஒரு அர்தத்தை தந்து இருக்கிறது, அதற்க்கு நான் பொறுப்பாளி அல்ல தங்கள் வருகைக்கு நன்றி ReplyDelete Replies Reply ஸயீத் Tuesday, August 05, 2008 8:54:00 PM //ஆனால் மூன்று வருடத்தில் இந்தியாவில் இதுவரை 494 போ் குண்டு வெடிப்புகளில் இறந்தும் முற்றிலும் தீவரவாதத்தை வேரருக்கவும் வில்லை, முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் இல்லை.// நிலமை இப்படி இருக்க //இந்த மூன்று வருடங்களில் 494 பேர் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு இறந்து போய் உள்ளனர் ஆனால் இதுவரை எந்த அமைப்பையும் தடை செய்யவில்லை, அப்படி தடை செய்தாலும் கண்கானிப்பு வலையத்துக்கு உட்படுத்த பட வில்லை. எனென்றல் ஓட்டு போய் விடும் என்ற பயம்.// என்று அடித்துக் கூறுகிறீர்களே அது எப்படி?. கோவை குண்டு வெடிப்பு மற்றும் மும்பை குண்டு வெடிப்புகள் இரண்டு மட்டுமே இஸ்லாமிய பெயர் கொண்ட தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்று உறுதி படக் கூறப்பட்டு ஓரளவாவது நீருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற அனைத்துமே முன்பு பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிறகு பங்காளாதேச தீவிரவாதிகள் என்று ஏட்டளவில் மாத்திரமே உள்ளதே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா?. இப்பொழுது குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்று ஏதோ "முஜாகிதீன்" -கள் கடிதம் அனுப்பியுள்ளனராம், இவையெல்லாம் வியப்பாகவே உள்ளது, குண்டு வெடிப்புகள் அனைத்துமே இஸ்லாமிய மக்களின் மீது வெறுப்பையள்ளி வீசுவதற்க்காகவேயன்றி வேறில்லை. இதை இஸ்லாமிய பெயர் கொண்டவன் செய்தாலும் இல்லை வேறு யார் செய்தாலும் குறிக்கோள் ஒன்றுதான். தீவிராவதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் அனைத்துமே மனித குல விரோதிகள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை, ஒழிக தீவிரவாதம்.............. ஒழிக தீவிரவாதம்.............. ReplyDelete Replies Reply Jackiesekar Tuesday, August 05, 2008 9:11:00 PM தீவிராவதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் அனைத்துமே மனித குல விரோதிகள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை, ஒழிக தீவிரவாதம்.............. ஒழிக தீவிரவாதம்.....”........ எனக்கும் மாற்று கருத்து இல்லை. ஸயீத்.பிரபல இந்தியா டுடே பத்திரிக்கைதலையங்கத்தை தாங்கள் படிக்க வேண்டுகிறேன்.ஆகஸ்ட் 7/13 2008 இதழை வாசியுங்கள். ReplyDelete Replies Reply Jackiesekar Tuesday, August 05, 2008 9:43:00 PM ஒரு சிறு விளக்கம்.... நண்பர் ஒருவர் சட்டென ஆர் எஸ் எஸ்காரர் என்று என்னை சொல்கிறார் மற்றவர் எப்படி இஸ்லாமிய தீவிரவாதம் என்று எப்படி சொல்கீறீர்கள்? என்கிறார் இந்த வார இந்தியா டுடே பத்திரிக்கை தலையங்கத்தில் இரண்டாயிரமாவது ஆண்டில் இருந்து இந்தியாவில் 69 இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களால்,1120 இறந்து இருக்கிறார்கள்என்று தலையங்கத்தில் எழுதியிருக்கிறது. யார் குண்டு வெடிப்பு இந்தியாவில் நிகழ்த்தினாலும் அது எந்த அமைப்பு நடத்தினாலும் கண்டனத்திற்க்கு உரியது. உயிர்களின் மதிப்பு பொதுவானது என்பதற்க்காகவே இந்த பதிவு. ஒரு முஸ்லீம் பெரியவர் தொலைகாட்சி பேட்டியில் (ஹெட்லைன்ஸ் டுடே) எல்லோரும் வதந்தியை நம்பாமல் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை பார்த்ததால்தான்இந்த பதிவு எழுதினேன். ReplyDelete Replies Reply நல்லதந்தி Tuesday, August 05, 2008 10:04:00 PM //பல இஸ்லாமிய சகோதரர்கள் விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டார்களே ! அதைப்பற்றி தங்கள் கருத்து ?// இதன் அர்த்தம் தமிழர்கள் இஸ்லாமிய விரோதிகள் என்பதா?அப்படியானால் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரிகிறது.தமிழகத்தில் கழகமும்.இஸ்லாமிய கட்சிகளும் வேடம் போடுகிறார்களா? ReplyDelete Replies Reply பொன்னர் Tuesday, August 05, 2008 10:10:00 PM அவனும் அவளுக்கும் எத்தனையோ அப்பாவித் தமிழர்களை ஹிஸ்புல்லாவின் ஜிகாத்தும் முஸ்லீம்களும் கொலைசெய்தார்களே செய்துகொண்டிருக்கிறார்களே அது மட்டும் ஏன் உங்கள் நினைவுக்கு வரவில்லை. ReplyDelete Replies Reply Jackiesekar Tuesday, August 05, 2008 10:22:00 PM நன்றி நல்ல தந்தி, தங்கள் வருகைக்கு, முஸ்லீம் குடும்பத்தினரை வேறு இடம் செல்ல வைத்தற்க்காக மறைந்த விடுதலைபுலிகள் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் மிகவும் வருத்தப்பட்டதாக நினைவு ReplyDelete Replies Reply Jackiesekar Tuesday, August 05, 2008 10:25:00 PM நன்றி திரிஷா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ReplyDelete Replies Reply thamizhparavai Wednesday, August 06, 2008 10:09:00 AM //தமிழக காங்கரஸ் காரர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் தமிழகத்தில் அரசியல் நடத்த அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை// thats y still we are supposed to act against our tamil sakothararkal... nice but too hot post... because of anger in ur words, this post is leaning towards oneside... keep it up... ReplyDelete Replies Reply Jackiesekar Wednesday, August 06, 2008 11:18:00 AM thanks tamil, thank you so much for visiting my site ReplyDelete Replies Reply சுகுணாதிவாகர் Wednesday, August 06, 2008 2:32:00 PM எந்த முஸ்லீம் இயக்கங்களையும் தடை செய்யவில்லை என்பது தவறு. சிமி, அல் உம்மா, ஜிகாத்கமிட்டி உள்பட பல முஸ்லிம் இயக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இருந்தபோதும் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன என்றால் அதற்கான காரணம் என்னவென்று யோசிக்கவேண்டும். மேலும் இந்துத்துவ இயக்கங்கள் பற்றித் தங்கள் கருத்து என்னவென்று தெரியாமல் பொத்தாம்பொதுவாகப் பேசமுடியாது. இந்தியாடுடே தலையங்கம் எந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது, அது எப்போதாவது 'இந்து பயங்கரவாதம்; என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறதா போன்ற கேள்விகளைக் கவனத்திலிருத்துங்கள். ReplyDelete Replies Reply கோவை விஜய் Wednesday, August 06, 2008 6:42:00 PM இந்தியாவின் இப்போதயத்தேவை அன்பு பாசம் பரிவுனர்வு பரஸ்பர நம்பிக்கை அமைதி ஆனந்தம் கோவை விஜய் http://pugaippezhai.blogspot.com/ ReplyDelete Replies Reply Jackiesekar Wednesday, August 06, 2008 10:36:00 PM அப்படி தடை செய்தாலும் அதனை கண்காணிப்பு வலையத்துக்குள் வைக்க வில்லை என்கிறேன்.. அது மட்டும் அல்லாமல் இந்தியா டுடே நம்பகத்தன்மை பற்றி பொதுமக்கள்தான் சொல்ல வேண்டும, பாபர் மசூதி இடிப்புக்கு பிறகுதான் எல்லாம் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்னும் தொடர் குண்டு வெடிப்பு செய்வது யார்???? நன்றி திவாகர் தங்கள் கருத்துக்கு ReplyDelete Replies Reply Jackiesekar Wednesday, August 06, 2008 10:38:00 PM நன்றி விஜய் தங்கள் கருத்தே என் கருத்தும் ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Subscribe via email Enter your email address: Delivered by FeedBurner about me Jackiesekar Jackiesekar ஜாக்கி சினிமாஸ்.. சுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும். என்னை பற்றி... My Blog List MR & MRS JACKIESEKAR SORRY - After a long time got a call from an old friend… as everyone knows talk was about our workplace and then came into our friends and their gossips… After... 10 years ago பகிர்ந்து கொண்டது ► 2020 (2) ► January (2) ► 2019 (10) ► November (1) ► June (1) ► May (3) ► April (3) ► March (2) ► 2018 (45) ► December (2) ► November (3) ► October (3) ► September (2) ► August (2) ► July (7) ► June (4) ► May (3) ► April (7) ► March (2) ► February (6) ► January (4) ► 2017 (99) ► December (5) ► November (12) ► October (12) ► September (11) ► August (6) ► July (6) ► June (12) ► May (7) ► April (5) ► March (9) ► February (4) ► January (10) ► 2016 (90) ► December (5) ► November (7) ► October (1) ► September (6) ► August (10) ► July (9) ► June (12) ► May (5) ► April (14) ► March (8) ► February (1) ► January (12) ► 2015 (107) ► December (6) ► November (11) ► October (10) ► September (3) ► August (11) ► July (6) ► June (7) ► May (9) ► April (13) ► March (11) ► February (11) ► January (9) ► 2014 (148) ► December (13) ► November (15) ► October (17) ► September (12) ► August (16) ► July (14) ► June (6) ► May (10) ► April (14) ► March (15) ► February (5) ► January (11) ► 2013 (180) ► December (11) ► November (14) ► October (11) ► September (12) ► August (20) ► July (29) ► June (29) ► May (14) ► April (11) ► March (7) ► February (10) ► January (12) ► 2012 (176) ► December (16) ► November (12) ► October (18) ► September (13) ► August (10) ► July (12) ► June (16) ► May (10) ► April (10) ► March (19) ► February (20) ► January (20) ► 2011 (335) ► December (20) ► November (22) ► October (24) ► September (24) ► August (23) ► July (22) ► June (33) ► May (37) ► April (28) ► March (29) ► February (37) ► January (36) ► 2010 (284) ► December (28) ► November (25) ► October (24) ► September (29) ► August (28) ► July (30) ► June (22) ► May (20) ► April (21) ► March (13) ► February (18) ► January (26) ► 2009 (260) ► December (21) ► November (16) ► October (30) ► September (23) ► August (34) ► July (27) ► June (42) ► May (21) ► April (13) ► March (9) ► February (5) ► January (19) ▼ 2008 (119) ► December (12) ► November (17) ► October (4) ► September (7) ▼ August (10) (பாகம் -4)ஒரு கார் டிரைவரும், ஒரு டிரக் டிரைவரும்.... (பாகம்/3) பாம் வைக்கும் டீச்சர்...... HEAVEN 2002... (பாகம்/2) பார்த்தே தீர வேண்டிய படங்கள்.......... தர்மம் ஜெயித்தது, பசுபதி பாவம் சும்மா விடவில்லை (பாகம்/1)அனைத்து வலைபதிவர்களுக்கும் ஒரு அறிவிப்பு.... நல்ல படங்களை புறக்கணி்க்கும் நம்மவர்கள்.... விஜய் டிவியிடம் இருந்து மற்ற டிவிக்கள் கற்றுக் கொள... (பாகம் 9) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம... இந்தியாவில் ராஜீவ்காந்தி, இந்திரா உயிர்கள் மட்டும்... கமலின் மர்மயோகி திரைப்படநிழற்படங்கள் ........உங்க... ► July (17) ► June (16) ► May (20) ► April (16) என் எழுத்தையும் வாசிப்பவர்கள் பழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட அலமாரி அனுபவம் (606) தமிழகம் (297) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (132) உலகசினிமா (132) திரில்லர் (125) டைம்பாஸ் படங்கள் (98) செய்தி விமர்சனம் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) கண்டனம் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) போட்டோ (18) மலையாளம். (18) அறிவிப்புகள் (17) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்? எனக்கு பிடிக்கும் (15) கதைகள் (15) கவிதை (13) சூடான ரிப்போர்ட் (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) மீள்பதிவு (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) எழுதியதில் பிடித்தது (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1) புள்ளி விவரம் Popular Posts பேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்... சும்மா வளவளன்னு ஜல்லியடிக்காம........ Vishwaroopam-2013 -விஸ்வரூபம் திரைவிமர்சனம். முதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்.... கமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது ? தமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்... நன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு. தமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., … கமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...? தலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை ??? Yennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம். ஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா-? இல்லையா ? என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர... Onaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை வணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர... Soodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக். சில உலக படங்களை பார்க்கும் போது MADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு தென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...
பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் ” பூம்புகார் ” திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் உருக்கமான குரலில் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேச வைத்தவர் கலைஞர். சாம்ராட் அசோகன் நாடகத்தின் மூலம் அசோக சக்ரவர்த்தியை நமக்கு […] திருப்பூர் : மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட September 21, 2015 வானம்பாடிகளும் ஞானியும் (2) September 21, 2015 கதைகள் பொன்னியின் செல்வன் படக்கதை 5 by vaiyavan On September 21, 2015 1 Comment பொன்னியின் செல்வன் படக்கதை 5 அவன், அவள். அது…! -2 September 21, 2015 சுந்தரி காண்டம் 6. சர்வலங்கார பூஷணி சுந்தரி September 21, 2015 இலக்கியக்கட்டுரைகள் தொடுவானம் 86. கருவாட்டுச் சந்தையான கலைக்கூடம். by டாக்டர் ஜி. ஜான்சன் On September 21, 2015 40 Comments பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் ” பூம்புகார் ” திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் உருக்கமான குரலில் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேச வைத்தவர் கலைஞர். சாம்ராட் அசோகன் நாடகத்தின் மூலம் அசோக சக்ரவர்த்தியை நமக்கு […] எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995). September 21, 2015 சாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி September 21, 2015 பணிமனையில் ஒரு பயணம் [கண்மணி குணசேகரனின் நாவல் “ நெடுஞ்சாலை “ யை முன்வைத்து] September 21, 2015 வானம்பாடிகளும் ஞானியும் (2) September 21, 2015 கவிதைகள் பண்டமாற்று by admin On September 21, 2015 0 Comment பத்மநாபபுரம் அரவிந்தன் குளம் நோக்கி வேரிறக்கி வளருகின்ற மரம் மர நிழலில் தனையொதுக்கி இளைப்பாறும் குளம் .. பழம் தின்று விதையோடு எச்சமிடும் பறவை விதை விழுந்து மரமாக கூடு கட்டும் அதனில்.. மழை நீரால் பெருக்கெடுத்து ஓடுகின்ற ஆறு கடல் சேர்ந்து மேகமாகி மழையாக மாறும் .. தோற்றம் September 21, 2015 தூ…து September 21, 2015 அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம் by டாக்டர் ஜி. ஜான்சன் On September 21, 2015 1 Comment இரத்தக்கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இப்போதெல்லாம் அனைத்து நாடுகளிலும் அதிகமாகப் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னேறிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது அபார வேகத்தில் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள். குறைவான உடல் உழைப்பும் ( உடற்பயிற்சியின்மை ), உப்பு அதிகமுள்ள பதனிடப்பட்ட உணவுவகைகளையும், அதிகம் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளையும் பருகுதல் முக்கிய காரணங்களாகும். இரத்த ஓட்டத்துக்கு முக்கியமானது இருதயம். அது சுருங்கும்போது இரத்தம் வெளியேறி […] 2015 செப்டம்பர் 16 ஆம் தேதி சில்லியில் நேர்ந்த 8.3 ரிக்டர் பூகம்பத்தில் சிறிய சுனாமி, சிதைவுகள், மக்கள் மரணம். September 21, 2015 கலைகள். சமையல் கடிதங்கள் அறிவிப்புகள் அரிமா விருதுகள் 2015 by admin On September 21, 2015 0 Comment அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம். கடைசி தேதி:30-10-2015. ============================================================================== அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்: திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 34,ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூர்.641 603 தொடர்புக்கு : 9443559215., சாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி September 21, 2015 கனவு இலக்கிய வட்டம் September 21, 2015 நகைச்சுவையும் வித்தியாசமானவையும் திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை [email protected] க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஆகஸ்ட் 2019 (11) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 மார்ச் 2016 (12) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (10) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 மார்ச் 2016 (14) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 மார்ச் 2016 (16) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) பின்னூட்டங்கள் S.SIVA KUMAR on இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா? K Balakumar on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Ahamed Nizar on சிறை கழட்டல்.. Selva on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Ram on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Jeyadas.m on நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு S. Jayabarathan on என் பயணத்தின் முடிவு Moulana SAK on சிறை கழட்டல்.. S. Jayabarathan on வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் on கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் …… ஸ்ரீதர் on திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் S. Jayabarathan on நாமென்ன செய்யலாம் பூமிக்கு? uppili on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும் M.Kannan Malusekaran on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும் Geethanjali on மலர்களின் துயரம் Siragu ravichandran on கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து…… balaiyer on பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் ! S. Jayabarathan on சாணி யுகம் மீளுது S. Jayabarathan on ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் S. Jayabarathan on கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர் 6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார் 9 ஏப்ரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார் ...மேலும் செய்திகளுக்கு பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார் . இவர் இசுடேண்டர் ஆயில் நிறுவன தலைவர் இச்சான் டி ராக்பெல்லரின் பேரன். இசுடேண்டர் ஆயில் அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மின் எக்சான் செவ்ரான் என பல எண்ணெய் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. தேவீது (டேவிட்) ராக்பெல்லர் இவர் இச்சான் டி ராக்பெல்லர் இளையவரின் ஐந்து மகன்களில் இளையவர். இவரின் மற்ற இரு அண்ணன்கள் நியுயார்க் ( நெல்சன் ராக்பெல்லர்) & ஆர்க்கென்சாசு (வின்திராப் ராக்பெல்லர்) மாநில ஆளுநர்களாக பதவி வகித்தனர். நெல்சன் ராக்பெல்லர் போர்டு அதிபராக இருந்தபோது துணை அதிபராக பதவி வகித்தார். தேவீது ராக்பெல்லர்ஆ 1936இல் ஆர்வர்டில் பட்டம் பெற்றார் 1940இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப்போருக்கு பின் சேசு வங்கியில் தலைவராக இருந்தார். இது பின்பு சேபி மார்கன் சேசு என்று மாறியது. நியு யார்க்கில் உலக வர்த்தக கட்டடம் வந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1981ஆம் ஆண்டு வணிகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தன்னூடைய வள்ளல் தன்மைக்காக அறியப்படுகிறார். தன் 100வது பிறந்த நாளின் போது மெய்ன் மாநில அரசுக்கு தேசிய பூங்காவை ஒட்டியுள்ள தன் 1000 ஏக்கர் நிலத்தை அளித்தார். இவரிடம் உள்ள கலைப் படைப்புகளின் மதிப்பு 500 மில்லியன் டாலர் இருக்கும். நவீன கலை காட்சியகத்திற்கு 100 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார். இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் இவர் மனைவி மார்கரெட்1996ஆம் ஆண்டு இறந்தார். மூலம்தொகு US billionaire philanthropist David Rockefeller dies at 101 பிபிசி 20 மார்ச் 2017 David Rockefeller, Philanthropist and Head of Chase Manhattan, Dies at 101 நியு யார்க் டைம்சு 20 மார்ச் 2017 இச்செய்தியைப் பகிர்க: "https://ta.wikinews.org/w/index.php?title=பில்லியனர்_தேவீது_ராக்பெல்லர்_தன்_101_வயதில்_மறைந்தார்&oldid=50876" இருந்து மீள்விக்கப்பட்டது
காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள் ஆவார். இவருக்கு ராகவிருந்தன், அனங்கன், அந்தகன், கந்தர்வன், மன்மதன், மன்ராயன், மனோசித்தன், மனோகரன், மதனன், சேகரன், மதனசேகரன், சுந்தரன், ரதிமணாளன், வில்லாலன், புஷ்பவனன், மாறன், ஆனந்தன், வசந்த புஷ்பதானுவன் போன்ற பிற பெயர்களும் உண்டு. காம தேவன் அதிபதி காமத்து தமிழ் எழுத்து முறை காமன்,காம தேவன் வகை தேவர் ஆயுதம் கரும்புவில் மற்றும் மலர்க்கணைகள் துணை ரதி தேவி காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. ரதி தேவி காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம். பொருளடக்கம் 1 தோற்றம் 2 புராணக் கதைகள் 2.1 காமத்தகனம் 3 காயத்திரி மந்திரம் 4 இவற்றையும் பார்க்கவும் 5 மேற்கோள்கள் தோற்றம்தொகு புராணங்களில் படி, காம தேவன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன் ஆவார். சில புராணங்களில் இவர் திருமாலின் மகனாகவும் கருதப்படுகிறார். திருமால் கண்ணனாக அவதரித்த போது, காம தேவன் கண்ணன் - ருக்மினியின் மகன் பிரதுயும்னனாக அவதரித்தார். இவரை பிரம்மாவின் தம்பி என்று கூட கூறுகிறார்கள்.[1] புராணக் கதைகள்தொகு காமத்தகனம்தொகு தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமஅன்பு எய்தும் காமன் காம தேவன் சிவனால் எரிக்கப்பட்ட கதை மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அக்கதை பின் வருமாறு. கைலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சிவபெருமான் பார்வதியை மணக்க வேண்டி, காம தேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைக்கொண்டு காம தேவனை எரித்து விடுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட ரதிதேவி சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள். காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார். பின்னர், திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது, காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும், அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார்.
pmk chief ramadoss reaction about vanniyar reservation case/ வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ் – News18 Tamil தமிழ்நாடு CHANGE LANGUAGE தமிழ் ENGLISHहिन्दी मराठीગુજરાતીঅসমীয়া ಕನ್ನಡ বাংলা മലയാളം తెలుగు ਪੰਜਾਬੀ اردو ଓଡ଼ିଆ WATCH LIVE TV DOWNLOAD APP FOLLOW US ON Trending Topics :#மழை#பிக்பாஸ்#கிரைம்#பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் Live TV தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் Live TV Latest News மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ Explainers Trending Games Win 1 Lakh – MC PRO Contest #CryptoKiSamajh Latest News மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ Explainers Trending Games Win 1 Lakh – MC PRO Contest #CryptoKiSamajh Choose your district உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை HOME » NEWS » tamil-nadu » வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ் ராமதாஸ் இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். News18 Tamil Last Updated : November 01, 2021, 14:39 IST Share this: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பத்துள்ளது பேரதிர்ச்சியை அளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே. முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கிலும் இதே வாதங்களைத் தான் சமூகநீதிக்கு எதிரான சக்திகள் முன்வைத்தன. ஆனால், அந்த வழக்கில் 2010&ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ள வில்லை; 69% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. ஆனால், இப்போது உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு. தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், பிற பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர்களின் நலன்களையும் சமூகநீதியையும் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதையும் படிங்க: வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர்களுக்கான உள் இடஓதுக்கீடு எளிதாக சாத்தியமாகிவிடவில்லை. பல்வேறு நிலைகளில் 40 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சமூகநீதிப் போராட்டங்களின் பயனாகவே இந்த உள் இட ஒதுக்கீடு சாத்தியமானது. இதற்காக என்னால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கமும், அதன் வழிகாட்டுதலில் வன்னியர் சமுதாய மக்களும் நடத்திய போராட்டங்களும், உயிரிழப்பு உள்ளிட்ட இழப்புகளும் ஏராளம்... ஏராளம். இது தான் வன்னிய மக்களின் முன்னேற்றத்திற்கு கருவியாக இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில், அது ரத்து செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை; இது சமூக நீதிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும். உயர் நீதிமன்றத்தின் வினாக்கள் சமூக நீதிக்கு பாதகமானவை சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இதுவரை வழங்கப்பட்ட அனைத்து இட ஒதுக்கீடுகளும் 1931&ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அவற்றின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் தயாரித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளன. அதே முறையில் தான் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் சமூகநீதிக்கு பாதகமானவை. அவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள அனைத்துப் பிரிவு இட ஒதுக்கீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அந்த வினாக்களுக்கான விடைகளை வலிமையாக தயாரிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. மேலும் படிக்க: தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என அரசு அறிவிப்பு! தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்டது என்றாலும், அதிலுள்ள நியாயத்தை தமிழகத்தின் இன்றைய ஆட்சியும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். அதன்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.50% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க: கனமழை... நெல்லை மாவட்டத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube Published by:Murugesh M First published: November 01, 2021, 14:39 IST Dr RamadossVanniyar Reservation புகைப்படம் ... ... ... வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றன பத்திரிக்கையாளர் நல வாரியம் விரைவில் முழு செயல்பாட்டிற்கு வரும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்! தமிழகத்தில் குறிப்பிட்ட கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் - தமிழக அரசு சென்னையின் புறநகர் பகுதிகளில் நாளை மின் தடை சீர்காழியில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு - கணவரிடம் போலீஸ் விசாரணை ராணுவ ஹெலிகாப்டர் விபத்து அதிர்ச்சியளிக்கிறது.. உரிய விசாரணை வேண்டும் : விஜயகாந்த் பிபின் ராவத் டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல், விபத்தை சந்தித்தது வரை நடந்தது இதுதான்... திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு: அதிமுக அறிவிப்பு ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன? நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது - நீதிமன்றம் எச்சரிக்கை! பேராசையின் காரணமாக ரூ.6.5 கோடி பணத்தை இழந்த முன்னாள் அமைச்சரின் மருமகன் - மோசடி செய்த 4 பேர் கைது! Latest Story Links Trending Tag Latest Story Vijay tvEducationArmy Chief General Bipin RawatAustralia vs EnglandTwo WheelerBangladeshBreakfastVirat KohliTravelvegetarianArmy Chief General Bipin RawatArmy Chief General Bipin RawatPanchangamCoimbatoreuttar pradesh
தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் அருண்விஜய்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார். இந்தப்படம் இவரது திரைப்பயணத்தின் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து சினிமாவில் கலக்கிவரும் இவர் பட வாய்ப்பிற்காக சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. View this post on Instagram A post shared by Parvati Nair (@paro_nair) View this post on Instagram A post shared by Parvati Nair (@paro_nair) Advertisement Tags: #Latest tamil news Advertisement Popular News உங்கள் வீட்டில் கத்தரிக்காய் உள்ளதா..? 10 நிமிடத்தில் சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி... 12/9/2021 10:03:46 AM இரட்டை சகோதரிகளின் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்..ஒரே நாளில் திருமணம்..ஒரே நாளில் பிரசவம்...ஒரே குரூப் இரத்தம்... ப்பா.. செம ஸ்டைலிஷ் லுக்கில் பாலிவுட் ஹீரோயின் போல கெத்து காட்டும் டிடி! எப்படியிருக்கார் பார்த்தீங்களா!! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இந்த பிரபலமா? லீக்கான ஷாக் தகவல்!! 10 ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு மொத்த ரூபாய் நோட்டுகளையும் ஆட்டைய போட்ட கும்பல்... பள்ளிக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவி!! மாணவியின் கழுத்தை பார்த்த ஆசிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.! மாதவனை கண்டித்த அவரது மனைவி! அதுவும் இந்த ஒத்த புகைப்படத்திற்காக.! வாவ்!! உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாமல் மாறிய ஹன்ஷிகா!! வைரல் புகைப்படங்கள்.. தீ பற்றி எரியும் நெருப்புடன் பானி பூரி சாப்பிடும் இளம்பெண்! வைரலாகும் வீடியோ காட்சி... பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள சச்சின் மகள்! வாவ்.. எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ.!
எதிர்ப்பு + ஏளனம் + ஏற்பளிப்பு = தொழில்முனைவோர் An Entrepreneur Live – தொழில்முனைவோர் நேரலை https://www.facebook.com/groups/AnEntrepreneurLive பொறுப்புத்துறப்பு வணிக உடன்படிக்கையில் ஈடுபடும் முன் உரிய சட்டப்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள பார்வையாளர்கள் (தொழில்முனைவோர்) அறிவுறுத்தப்படுகின்றார்கள்…
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு - கண்ணடா - ஆங்கிலம் - வங்காளி - தெலுங்கு - நேபாலி - பொஸ்னியா - சீனா - ஸ்வாஹிலி - தாய்லாந்து - மலயாளம் - வியட்நாம் - பிரான்ஸ் - பம்பாரா - உய்குர் - வலூப் - சோமாலி - ஹிந்தி - உஸபெக் - மடகாஸ்கர் - குர்தி - ஹவுஸா - ஒல்லாந்து - உருது - அகானி - ஸ்பானியா - அம்ஹாரிக் - அப்ரா - துருக்கி - சிங்களம் - தாஜிக் - பாரசீகம் - ساراغولي - கசக் - அல்பேனியா - அஸ்ஸாம் - இந்துனீசியா - திக்ரின்யா - துர்கமானி - உகண்டா - ஷெர்கஸி மொழி - மெஸடோனியா
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு - உய்குர் - வங்காளி - ஆங்கிலம் - பொஸ்னியா - ஹிந்தி - தாய்லாந்து - தாஜிக் - பிரான்ஸ் - நேபாலி - உஸபெக் - பாரசீகம் - சீனா - கண்ணடா - தெலுங்கு - வியட்நாம் - குர்தி - சோமாலி - அம்ஹாரிக் - உருது - ஸ்பானியா - சிங்களம் - அகானி - திக்ரின்யா - ஒல்லாந்து - துருக்கி - அல்பேனியா - ஸ்வாஹிலி - முவர்கள் - மடகாஸ்கர் - அஸ்ஸாம் - ஹவுஸா - ஷெர்கஸி மொழி - இந்துனீசியா - மெஸடோனியா
2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்
மராட்டிய மாநிலம் மாலேகோனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் தான் என்பது இந்த வழக்கை விசாரித்து வரும் ATS – (Anti Terrorist Squad) மூலம் தெரியவந்தது. மேலும் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக பெண் சாமியார் பிரக்யாசிங், ராணுவ அதிகாரி புரோகித், சாமியார் தயானந்த் பாண்டே, ரமேஷ் உபாத்யாயா, ராகேஷ் தவாடே, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி உள்பட 11 பேரை மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் மும்பைத் தீவிரவாத தாக்குதலின்போது படுகொலை செய்யப் பட்ட மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படை ATSயின் தலைவரான ஹேமந்த் கார்கரேயின் படுகொலைக்குப் பிறகு 90 நாட்களில் தீர்ந்துவிடும் என்று கார்கரே தன்னுடைய கடைசி பேட்டியில் உறுதியாக சொன்ன மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என்ற நாட்டு மக்களின் கவலையை நிஜமாக்கும் விதத்தில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார். இவர் குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கார்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு ஏற்றார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷிதான் ATS-ன் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார். அப்போது அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு நெருங்கிய நண்பர் இவர் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. ஷிவானந்த் திவாரியின் கருத்து:- இந்தத் திடுக்கிடும் தகவல்களை மேற்கொள் காட்டி ரகுவன்ஷியை தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கார்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்து வந்தார். 2005ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு வந்து உளவு எடுப்பது குறித்து வகுப்பு எடுப்பதற்கு கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார். இதை வாசித்தீர்களா? : மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி! அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி. போலீஸ் காவலுக்கு அனுமதி மறுப்பு:- இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ரோகிணி சாலியன் ஆஜரானார். அவர், “மாலேகானில் குண்டுவெடிப்பதற்கு முன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சுதாகர் சதுர்வேதிக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை அவரது வீட்டில் கைப்பற்றி உள்ளோம். மேலும் இந்த வழக்கில் தேடப்படும் ராம்ஜி கால்சங்கரா சதுர்வேதி வீட்டில்தான் தங்கி இருந்துள்ளார். இதுபற்றி சதுர்வேதியிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு போலீஸ் காவல் வழங்க வேண்டும்” என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒய்.டி. ஷிண்டே, விசாரணைக்காக போலீஸ் காவலுக்கு அனுமதி மறுத்து பிரக்யாசிங் உள்பட 11 பேரையும் வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தயானந்த் பாண்டே கோர்ட்டுக்கு வெளியில் வைத்து சகோதரரின் செல்போன் மூலம் தனது மகனுடன் பேச நீதிபதி அனுமதி வழங்கினார். இதுவே முஸ்லிம்களாக இருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மை நிலை :- இது ஏதோ மலேகானில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் – திருநெல்வேலி மாவட்டம் – தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டதும் அந்தச் சம்பவத்தில் இந்து முன்னனியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே. ஆனால், குண்டுகள் வெடித்தவுடன் அப்போது அதன் பின்னணியில் பாகிஸ்தானும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு SIMIயும் இருப்பதாகச் சொல்லப்பட்டு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரும் “இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம் விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்” என்கிற ரீதியில் கண்டனம் தெரிவித்து ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் விட்டதும் நினைவை விட்டு மாறாதவை. தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதோடு விசாரணைக்கு அனைத்து உதவிகளையும் நல்கி வந்த மஹாராஷ்டிர துணை முதல்வர் R.R. பாட்டிலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே மாலேகான் விசாரணை என்ன ஆகும் என்று ATSஇல் பணிபுரிபவர்களே சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஹேமந்த் கார்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகி விடுமோ என்ற அச்சம் தற்போது அனைவரையும் ஆட்கொண்டுள்ளது. இதை வாசித்தீர்களா? : விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்! “தண்டிக்கப்படாத கிரிமினல் குற்றங்கள் மேலும் கிரிமினல்களை உருவாக்கும்” என்கிற குஷ்வந்த் சிங்கின் வாதத்திற்கு இன்னோர் உதாரணம் 1992-ல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சரிவர தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பிறகான பல தேசிய இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த உண்மையை நாடும் நாட்டு மக்களும் அறியும்வரை நம்முடைய லட்சியப் பயணங்கள் தொடர வேண்டும். நன்றி: ஃபிர்தௌஸ் – புதிய தேசம்(பெப்ருவரி 2009) TAGS R.S.S Terrorism Terrorist தீவிரவாதம் தீவிரவாதி பயங்கரவாதம் மாலேகோன் விசாரணை ஹிந்துத்துவம் முந்தைய ஆக்கம்கஸ்ஸா – உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள்! – பகுதி 3 அடுத்த ஆக்கம்பிப்ரவரி 14 – ஆபாசதினம்! சத்தியமார்க்கம் இதையும் வாசிக்கலாமே?கட்டுரையாளரின் பிற ஆக்கங்கள் இந்தியச் செய்திகள் சபியாவுக்கான சிறியதொரு அறச் சீற்றம்! இந்தியச் செய்திகள் ரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்! இந்தியச் செய்திகள் தமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங் இந்தியச் செய்திகள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203! இந்தியச் செய்திகள் எதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு? இந்தியச் செய்திகள் இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி ! ஐயமும்-தெளிவும் பிற மதத்தினருக்காக 786 என்றால் என்ன? சத்தியமார்க்கம் - 27/05/2006 0 மேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன? பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ... இஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா? இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்? 26/06/2006 தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது? 19/11/2013 பாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்? 25/05/2006 குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-4) 24/07/2013 மேலும் காண்பி சமீப பதிவுகள்! நன்றி ஜீவா! சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 45 சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 44 சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43 சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42 இதையும் வாசிங்க! கவிதை 90. மாநகர் ! சபீர் - 04/10/2021 0 மொத்தமாய் மதி கெட்டோர் உத்தம நபிக் கெதிராய் நித்தமே சதி செய்த மக்க நகர் மீதாணை! சதிகாரர்க் கெதிராக விதியான போர் இருந்தும் பொறுமையுடன் நீர் வசிக்கும் பெரு நகரின் மீதாணை ! பெற்றெடுத்த தந்தை மீதும் பிறந்துவிட்ட பிள்ளை மீதும் முற்றும் அறிந்த இறை முதல்வன் இடும்...
மலையப்பனுக்கு திடீர்னு நடக்க முடியல. பஸ்டாண்டுக்கு டீ குடிக்க நடந்து போனவன சைக்கிள்ல உக்கார வச்சுத் தள்ளிக்கிட்டு வந்தாக. அவனப் பாத்து எல்லாருமே பரிதாபப்பட்டாக, ஆனா எனக்கென்னமோ அவம்மேல பரிதாபமே வரல்ல. வழக்கம்போல குடுச்சுப் போட்டுத்தான் தெருவுல கெடந்தவன தூக்கியாராங்கன்னு நெனச்சேன். அதுனால நானு யாருகிட்டயும் அவனப் பத்தி விசாரிச்சுக்கல. அவனத் தூக்கியாரும்போது சாயங்காலம் ஆறு மணி இருக்கும். ஏழு மணி போல நானு மாடிக்குப் போயி காலார நடந்துக்குட்டு இருக்கைல கெழக்க காவாப்பக்கம் மலையப்பனப் பாத்தேன். கூனக்கெழவங் கணக்கா குனுஞ்சுக்கிட்டு, இடுப்ப ரெண்டு கைட்டப் புடுச்சுக்குட்டு குன்னிக் குன்னி நடந்து போனான். இப்பத்தான் செத்த முன்னாடி சைக்கிள்ள வச்சுத் தூக்கியாந்தாகஙீ இப்ப இப்பிடி நிமுரமாட்டாமெ போறானேன்னு ஆச்சிரியமா அவனப் பாத்தேன். அவனால நிமுரமுடியல. குனுஞ்சு நின்னுக்கிட்டே வேட்டிய மேலாமத் தூக்கிக்கிட்டு ஒன்னுக்கிருக்கப் போனான். நானு சட்டுனு வேற பக்கம் திரும்பிக்கிட்டேன். மலையப்பன் மட்டுமில்ல. எங்கெங்க இருந்து வர்ர ஆம்பளைகள்ளாம் இங்னக் குள்ள வந்துதான் வேட்டியத் தூக்கிடுறானுக. ஏ வீடு கடேசி வீடுங்றதுனால அவுகளுக்கு ரொம்பச் சவுரியமாச் போச்சு. ஆம்பளைக எங்குன்னனாலும் நாயிகணக்கா தூக்கிக்கிட்டு ஒன்னுக்கிருப்பானுக; பொம்பளைக பாத்துட்டு ஒதுங்கிப் போகனும். ஆனா பொம்பளைக ஒரு ஆத்துர அவசரத்துக்குக்கூட எங்குனக்குள்ளயும் குத்தவைக்க முடியாது. அப்பிடியே ரொம்பா அவசரம்னா காலு வழியா மோளவேண்டியதுதான். அதுகூட செலபேராலதான் சீலைல படாமெ மோளமுடியுது. மத்தபேருக்கெல்லாம் எப்பிடித்தான் மோண்டாலும் சீலை நனஞ்சுரும். ஊர்ல தாயம்மா பாட்டி நின்னபடியே லேசா முன்னால சாஞ்சுக்கிட்டு சீலைய லாவகமாத் தூக்கிப்புடுச்சுக்கிட்டு இத்தினிக் கூட சீலைல படாமெ ஒன்னுக் கிருப்பா. அவா ஒன்னுக்கிருக்கான்னு யாருக்கும் தெரியாது. அது அவளுக்குக் கைவந்த கலைன்னுதான் சொல்லனும். ஆம்பளைகளுக்கு அப்படியில்ல. எங்கனாலும் லொங்காமெ மோளுவானுக. அவனுகளுக்கு அம்புட்டுச் சுதந்திரம். இவனுக்கென்ன கேடு இப்படி குன்னிக்கிட்டுத் திரிறான். குடி போதை சாஸ்தியாச்சு போல. நெனச்சுக்கிட்டே கீழ எறங்கி வந்துட்டேன். மறுநாளு காலைல தெருக்குழாயில தண்ணி புடிக்கும்போது எல்லாரும் மலையப்பனப் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தாக. அதக் கேட்டபெறகுதான் எனக்கு விசயமே புருஞ்சது. மலையப்பனுக்கு ஒன்னுக்கிருக்க முடியலையாம். ஒன்னுக்கிருந்து மூனு நாளாச்சாம். அதுனாலதான் அவனால நிமுந்து நடக்க முடியலையாம். அடிவகுத்துல பயங்கரமான வலியாம். துடியாத் துடிக்கானாம். அவனோட வெரக்கொட்ட ரெண்டும் பெரிய பந்துக கணக்கா வீங்கிப் போயி செக்கச் செவேர்னு இருக்காம். உள்ளூரு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டுப் போனா பாக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். இன்னைக்குக் காலைல காரு வச்சு டவுனு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காகளாம். எல்லாரும் உச்சு உச்சுன்னு சவுண்டு எழுப்பி பரிதாபப் பட்டுக்கிட்டாங்க. ஆனா எனக்கென்னமோ அப்பக்கூட அவெம்மேல எரக்கமே வரல்ல. நானு ஏம்பங்குக்கு எதுனாச்சும் சொல்லாட்டி எதுனாச்சும் நெனச்சுக்கிருவாகளேன்னு சத்தம்போடாமெ வீட்டுக்குள்ள வந்துட்டேன். உள்ள வந்ததுலருந்து மலையப்பனோட பொண்டாட்டி கனியம்மாளயே நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப கனியம்மா என்ன முடிவு எடுத்துருப்பா... அவங்கூட ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பாளா... அப்பிடிப் போயிருந்தா என்ன மனசோட போயிருப்பா... போகாமெ நின்னுருப்பாளோ... அவா நின்னாலும் மத்தவுக அவள நிக்க உடுவாகளா... மத்தவுகளோட பேச்சுக்கும், ஏச்சுக்கும் பயந்துக்குட்டு போயிருப்பாளோ... சே. அவங்கூட யாரு போயிருக்கான்னு கேக்காமெ வந்துட்டமேன்னு தோணவும் வேகமா வெளிய வந்தேன். மலையப்பன் வீட்டுக்கு எதிர்வீட்டுல இருக்குற சந்திரா நின்னுக்கிட்டு இருந்தா. அவாகிட்ட கேட்டேன். “மலையப்பன எந்த ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காக? அவருகூட யாரு போயிருக்காக?” “அவருக்கு கிட்னி பெயிலாப் போச்சாம். அத்தோட கொடலு வேற கீழாமெ எறங்கிப் போச்சாம். அதென்னமோ எரனியாவும்ல? அந்த நோயும் வந்துருக்காம். பொழைக்குறது கஸ்டமாம். ஒன்னுக்கே போகலன்னா எப்பிடிக்கூடி பொழைக்க முடியும்? அந்தண்ணனப் பாத்தாப் பாவமா இருக்கு. டவுனு ஆஸ்பத்திரின்னு சொன்னாக. ஆனா எந்த ஆஸ்பத்திரின்னு தெரியல. அந்தக்கா கனியம்மாதான் கூடப்போயிருக்காக. வேற யாரு போவா? அவுக போகாட்டி இந்த ஊரு ஒலகம் அவுகளச் சும்மா உட்டுருமா?” கேள்வியோட முடுச்சா சந்திரா. “இந்த பத்து வருசுமா அவுகென்ன புருசம் பொண்டாட்டியாவா இருந்தாக? அந்தக்கா அந்தாள உட்டுட்டு தனியாத்தானெ கெடந்தாக. அப்பயெல்லாம் இந்த ஊரும், ஒலகமும் எங்க போனாக? இப்ப மட்டுக்கும் வருஞ்சு கெட்டிட்டு வந்துடுறாக. என்னக் கேட்டா அந்தக்கா அவங்கூட போயிருக்கக் கூடாது.” நாஞ்சொல்லவும், சந்திரா மட்டுமில்ல அங்ன நின்ன அம்புட்டுப் பேரும் ஒரு தினுசாப் பாத்தாக. “அதெப்பிடி செல்வி போகாமா இருக்க முடியும்? என்னதான் இருந்தாலும் புருசனுக்கு ஒன்னுனா பொஞ்சாதிக்குப் பதறத்தான செய்யும். அவுக ஆயிரம் வருசம் பிருஞ்சு கெடந்தாலும் அந்த புருசன், பொஞ்சாதிங்ற ஒறவு இல்லன்னு ஆகிடுமா? புருசன் இல்லன்னா இங்க பொம்பளைக்கு என்ன மதிப்பு, மரியாதை இருக்குன்னு சொல்லு. அவெ நொண்டியோ, சண்டியோ, கூனோ, குருடோஙீ ஒரு ஆளாக் கெடந்தாம்னா அவளுக்கு ஒரு மதிப்புத்தான். அதான் கனியம்மா எல்லாத்தையும் மறந்துட்டு கூடப் போயிட்டா”. அஞ்சலப்பாட்டி சொன்னத அம்புட்டுப் பேரும் ஆமோதிக்கிற மாதிரி அமைதியா இருந்தாக. நாந்தான் அந்த அமைதியக் கலச்சுப் பேசுனேன். “கனியம்மா இந்தாளுக்கு வாக்கப்பட்டு வந்த நாளுலருந்து அவா எப்பேர்ப்பட்ட வாழ்க்க வாழ்ந்தான்னு நம்ம எல்லாத்துக்குமே நல்லாத் தெரியும். தெருஞ்சுக்கிட்டே இப்பிடிப் பேசுறது நல்லாவா இருக்கு? அந்தக் குடீகாரங்கிட்ட அவா பட்டபாடு கொஞ்சநஞ்சமில்ல. ஒரு நாளாவது அவங்கிட்ட அடிவாங்காத நாளுண்டா? இதே தெருவுல எத்தன தடவ அவள சீலைய உருவிட்டு செறகா கம்புட்டயே அடுச்சுருக்கான்? யாராச்சும் அவன வெலக்கிட்டு அவள காப்பாத்த முடிஞ்சுச்சா? அம்புட்டுச் சித்திரவதையையும் அனுபவிச்சுட்டு கடைசில அதுக்குமேல தாங்கமுடியாமத்தான அவா அவன உட்டுட்டு வெலகிப் போயிட்டா. அதுக்கும் அவள அவுசாரின்னு சாட்டிட்டு வஞ்சான். அந்தாள உட்டுட்டு தனியாப் போனபெறகுதான் நிம்மதியா இருக்கேன்னு அவளே அடிக்கடி சொல்லி இருக்கா. தாலிகட்டுனதுனால மட்டும் புருசன் பொண்டாட்டி கெடையாது. மனசுல பாசம், ஒறவு, மதிப்பு, மரியாத இருந்தாத்தான் அந்தக் கயித்துக்கும் மதிப்பு. இல்லன்னா அது வெறுங்கயிறுதான்னு இதே அஞ்சலக் கெழவி எத்தன தடவ சொல்லி இருக்கா. இப்ப என்னமோ ஆயிரம் வருசம் பிருஞ்சாலும் அப்பிடித்தான் இப்படித்தான்னு அவாபாட்டுக்கு அளக்குறா”. “ஆமா சொன்னேந்தான். யாரு இல்லன்னா இப்ப? என்னதான் இருந்தாலும் வாழ்வா, சாவான்னு வரும்போது பழச மறக்கத்தான் வேணும். போயிப் பாக்கத்தான் வேணும். பொம்பளையா பெறந்த பெறகு வேற என்ன செய்ய முடியும்?” இதுக்கு மேல அவுககிட்ட பேச எனக்குப் பிடிக்கல. “அதெப்பிடி பழசெல்லாம் ஒடனே சட்டுனு மறந்து போக முடியும்? கனியம்மா அவா புருசனப்பத்திச் சொன்னதை எல்லாம் இப்ப நெனச்சுப் பாத்தாலும் அந்தாளச் சாவடிக்கனும்னுதான் தோணும். கலியாணமாகி மொதல் நாளுலருந்தே அவா யாருட்டப் பேசுனாலும் சந்தேகம். அசிங்க அசிங்கமா பேசி அடிதடி. கால்காசு சம்பாதிச்சு கொண்டாந்து குடுக்காட்டாலும், இவா எதுனாச்சும் கூலி வேல செஞ்சு வாங்குற காசையும் புடுங்கிட்டுப் போயி ஊத்திக்கிட்டு வந்து மாட்ட அடிக்கிறமாதிரி அடிச்சு தொவச்சு எடுப்பான். அவங்கூட வாழ்ந்த சாட்சிக்குப் பெறந்தது ஒரு பொம்பளப் பிள்ளை. அதக்கூட யாருக்கோ பெத்தான்னு வாய் கூசாமச் சொல்லி அடிப்பான். அந்தப் பிள்ளையையும் அவதான் வளத்து, ஆளாக்கிட்டு வாரா. கண்ணெதுர இம்புட்டையும் பாத்த இந்த பொம்பளைகளே இப்பிடிச் சொல்றாகளே. இவளுக வாயிக்குப் பயந்து தான் அவா போயிருப்பா. சே. எப்பிடித்தான் மனச கல்லாக்கிட்டு போறது? அந்தாளு மொகத்துல முழுச்சு, அவங்கூட இருந்து அவனுக்குப் பணிவிடை செய்றது? அவனுக்கு அதுக்கு என்ன தகுதி இருக்கு? இப்பிடியே இந்தாளு செத்துப் போனாக்கூட அவா என்னைக்கும் நிம்மதியா இருந்துட்டுப்போவா. இந்த மஞ்சக் கயத்த ஒன்னக் கட்டிட்டுத்தான காலம்பூராம் கொத்தடிமைக் கணக்கா இருக்க வேண்டியதா இருக்குது.” மலையப்பனுக்கு ஆபரேசன் நல்லபடியா முடுஞ்சு பொழச்சுக்கிட்டாம்னு சொல்லிக்கிட்டாக. இது அவனுக்கு மறுஜென்மம்னு சொல்லி சந்தோசப் பட்டாக. மனுசச் ஜென்மமே இல்லாத அவனுக்கு மறுஜென்மம் என்ன வேண்டிக்கெடக்குன்னு ஏம்மனசுக் குள்ள தோணுனத வெளிய சொல்ல முடியல. கிட்டத்தட்ட ஒரு வாரம் கழுச்சு மலையப்பன மறுபடியும் கார்ல வச்சு வீட்டுக்குக் கொண்டாந்தாக. கார்ல இருந்து எறங்கைல ரெண்டு ஆம்பளைக போயி மலையப்பனக் கைத்தாங்கலாப் புடுச்சாக. அவனுக்குப் பின்னாடியே கனியம்மாளும் எறங்குனா. மலையப்பன மெதுவாப் புடுச்சு வீட்டுக்குள்ள கூட்டியாரச் சொல்லி கனியம்மாள்ட சொன்னாக. அவா அதக்காதுல வாங்காதது மாதிரி காருக்குள்ள இருந்த வயர்க் கூடையை எடுத்துக்கிட்டு விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போனா. அவா போன வேகத்தப் பாத்து அவா எம்புட்டு வேண்டா வெறுப்பா அவங்கூட போயிட்டு வந்துக்கான்னு புருஞ்சுக்கிட்டேன். அவாகூட பேசுறதுக்கு சரியான நேரம் பாத்துக்கிட்டு இருந்தேன். ரெண்டுமூனு நாளா அவள வெளியவே காணும். பாவம்; அந்தாளக் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும்போலன்னு நெனச்சுக்கிட்டேன். இதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்த எல்லாரும் மலையப்பன் வீட்டுக்குப் போயி அவனப் பாத்து விசாருச்சுட்டு வந்தாக. எனக்கென்னமோ அப்பிடி அவனப் போயி பாத்துட்டு வரப்பிடிக்கல. ஏ வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரங்க போம்போது என்னையும் கூப்புட்டாங்க. “வாங்கக்கா, கூட்டத்தோட கூட்டமா நம்மளும் போயிப் பாத்துட்டு வந்துரலாம். அம்புட்டுப் பேரும் போயிப் பாத்துட்டு வந்துட்டாக. பெறகு நீங்க மட்டும் போகாட்டி எதுனாச்சும் சொல்லப்போறாக.” அவுங்க கௌம்பும்போது என்னையும் வந்து கூப்புடவே எனக்கு என்ன செய்றதுன்னு புரியல. வரமாட்டடேன்னு சொன்னா அதுவே பெரிய விசயமாப் போயிரும். போகவும் புடிக்கல. இவுக போறவுக அவுகப்பாட்டுக்கல போயிப்பாத்துட்டு வரவேண்டியதுதான. நம்மளவேற கூப்புட்டு இக்கட்டுல மாட்டிஉடுறாக. என்னமோ எனக்கு உதவி செய்றதா இவுகளுக்கு நெனப்பு. நாம்படுற சங்கடம் இவுகளுக்கு எங்க தெரியப் போகுது. வேற வழியில்லாம நானும் அவுகளோட கௌம்பிப் போனேன். அப்பிடியே கனியம்மாளையும் பாத்துரலாம்னு நெனச்சேன். அவுகதான் எல்லாம் விசாருச்சாக. நானு கம்முனு நின்னுக்கிட்டு இருந்தேன். கனியம்மா எங்குட்டாச்சும் கண்ணுல தட்டுப்படுறாளான்னு பாத்தேன். அவா ஆளு அரவமே இல்ல. செத்த நேரம் நின்னுட்டு அவுகளோடயே நானும் கௌம்பி வீட்டுக்கு வந்துட்டேன். வார வழிலதான் கேட்டேன். “கனியம்மாள வீட்டுல காணுமே. எங்க போயிட்டா? நானும் அவளப் பாக்கனும் பாக்கனும்னு இருக்கேன். பாக்கவே முடியலையே.....” “அந்தக் கொடுமைய ஏங்கேக்குற. அவாள்ளாம் ஒரு பொம்பளையா? அவன அறுத்து, தச்சுக் கொண்டாந்து போட்டுட்டு ஒடனே கௌம்பிப் போயிட்டாளாம். இங்ன இருந்து கொஞ்சம் ஒத்தாசையா இருக்கலாம்ல? வந்ததும் வராததுமா ஓடிப் போயிட்டா.” “யாருக்கு ஒத்தாசை?” “யாருக்கா? அவா புருசனுக்குத்தான். கட்டுன பொண்டாட்டிக்கு அக்கர வேண்டாமா?” “அதான் வீட்டுல அவுகம்மெ இருக்கா. அவனோட அண்ணந் தம்பி, அக்கா, தங்கிச்சின்னு அம்புட்டுப் பேரும் இருக்காகள்ள. பின்ன என்ன? அம்புட்டுப் பேரு இருக்கைல இவா என்னத்துக்கு? இவ்வளவு தூரம் செஞ்சதே பெரிய காரியம். நானா இருந்தா ஆஸ்பத்திரிக்கே போயிருக்க மாட்டேன். இப்ப கனியம்மா எங்க போயிட்டாளாம்?” “ம்... பெத்த தகப்பன் சாகப் பொழைக்க கெடக்கான். அவம்பெத்த பொண்ணக் கூட்டியாந்து தகப்பனப் பாக்க உடல. ஏதோ கடனுக்கு வந்துட்டு, ஒடனே பொண்ணு தனியா இருக்கான்னு சாக்குப் போக்குச் சொல்லிட்டு கௌம்பிட்டான்னு சொல்லிக் கிட்டாக. நம்ம என்ன கிட்ட இருந்து பாத்தமா என்ன? நாலுபேரு சொல்லக் கேள்விப் படுறதுதான். இனியாச்சும் பொண்ணக் கூட்டியாந்து புருசங்கூட இருந்து வாழலாம்ல?” “அப்ப ஒடம்புல ரத்தம் நல்லா இருக்கும் போதெல்லாம் குடுச்சு, கும்மாளம் போட்டு ஆடிட்டு, ரத்தம் சுண்டிப் போகவும் பொண்டாட்டி வந்து கவனிச்சுக்கனுமாக்கும்? நல்லா நாயஞ் சொல்ற நீயி. கனியம்மா எடத்துல ஒனிய வச்சுப் பாரு. அப்ப இப்பிடிப் பேச மாட்டெ. அப்பிடியே கனியம்மா வந்துட்டாலும் என்ன சொல்வீக? இங்க பாரு. மழ எப்பப் பேயும்ஙீ வழுக்கல் எப்பெ வழுகும்னு இதான் சாக்குன்னு வெக்கமில்லாமெ வந்து வீட்டுக்குள்ள உக்காந்துட்டாள்னு சொல்வீக. நரம்பில்லாத நாக்குன்னு சும்மாயா சொன்னாக?” “சே, சே. அப்பிடியெல்லாம் ஒருத்தரும் சொல்லமாட்டாக.” “ஆமா சொல்லமாட்டீக. ஒரு கலியாணத்துல கனியம்மா தலைல பூ வச்சதுக்கே எவளோ சாடமாடையாச் சொன்னாளாம், ‘புருசன் வேண்டாமாம்ஙீ ஆனா பூ மட்டும் வேணுமாம்’. கனியம்மாளும் சும்மா உடல. பதுலுக்கு நல்லாச் சொல்லியிருக்கா, ‘பூவு நானு சின்னப் புள்ளையா இருக்கைல இருந்து வச்சுட்டு வாரேன்ஙீ புருசன் இப்ப எடவழில வந்தவன்.” பேசிக்கிட்டே வீடு வந்து சேத்துட்டேன். வீட்டுக்கு வந்தப் பெறகு ஏந்தான் அந்தாளப் பாக்க போனோம்னு இருந்துச்சு. இப்பிடித்தான். வாழ்க்கைல நெறையா விசயங்கள நமக்குப் பிடிக்காமலே நாம செய்ய வேண்டியதா இருக்கு. நல்லதுக்கோ, கெட்டதுக்கோ. இப்பிடி மனசுக்குள்ள ஒன்ன வச்சுக்குட்டு வெளில வேற மாதிரி பாவலா பண்ண வேண்டியிருக்கு. கனியம்மாகூட இப்பிடித்தான். மனசு புடிக்காமத்தான் போயிருப்பா. பாவம் அவா. அவா மட்டுமா பாவம்? எல்லாருமே பாவப்பட்ட சென்மங்களாத்தான் இருக்கோம். அவள எப்பிடியாச்சும் பாத்துப் பேசனும்னு நெனச்சேன். ரெண்டு நாளுக் கழுச்சு அவளச் சந்தைல வச்சுப் பாத்தேன். அவளும் என்னப் பாத்து பேசனும்னு இருந்ததாச் சொன்னா. நாங் கேக்க முன்ன அவளாச் சொன்னா. “அந்த நாரப் பெயலுக்கு முடியாமப் போச்சுன்னு ஏங்கிட்ட வந்து எதுக்குச் சொல்லனும்? அவெஞ் சாவசமே வேண்டாம்னு நானு ஒதுங்குனப் பெறகு, இந்தப் பத்து வருச காலமா எதையுமே கண்டுக்காமெ இப்ப மட்டும் ஏங்கிட்ட எதுக்கு வரனும்? மனச ரணமாக்கி, கொன்னு போட்டப் பெறகு இவனக் கவனிக்க எனக்கு எப்பிடி மனசு வரும்? இந்தக் கயிறு ஒன்னு ஏங்கழுத்துல கெடக்குறதுனால இவனுக்கு நாம்போயி பீ மோத்துரம் அள்ளி செமக்கனுமா? கண்ணு முழுச்சுக் கெடந்து இவனக் கவனிக்கனுமா? இந்த நெலமைல நாங்கெடந்தம்னா இவெ வந்து எனியக் கவனிப்பானா? செத்துத் தொலஞ்சாம்னா இந்தக் கவுத்த அறுத்து வீசிட்டு ஏம்பாட்டுக்கு இருப்பேன். அம்புட்டுப் பேரும் பொழைக்க மாட்டாம்னு சொன்னாக. இவனா சாவான்?” “நீயி எதுக்குப் போன?” “இவளுக வாய்ல விழவேண்டாம்னுதான் போனேன். ஓங்கிட்ட சொல்றேன். எனக்குப் போகவே இஸ்டமில்லதான். சரி போ. இவந்தான் மனுசத்தன்ம செத்தவன். ஏங்கிட்ட மனுசத்தன்ம இன்னும் சாகலியே... சாகுறானோ, பொழைக்குறானோ. முடியாமக் கெடக்குறவுகளுக்கு உதவி செய்ய மாட்டமா? அப்பிடிச் செய்துட்டு வருவம்னுதான் போனேன். போனதுனால எனக்குஞ் செலவுதான். இப்பக்கூட அவனுக்கு எம்புட்டு அதிகாரமும், ஆணவமுங்ற!” “சாகட்டும்னு சொல்ற. பெறகு ஏம்போயிக் காப்பாத்துன?” “சத்தியமாச் சொல்றேன். இத உங்கிட்ட தான் சொல்லமுடியும். மத்தவுக கிட்டச் சொல்லமுடியாது. இதுதான் உண்மெ. அவெம் பொழச்சு எந்துருச்சு வரனும்னு எனக்குத் துப்பரவா ஆசையே கெடையாது. ஆனா ஒன்னே ஒன்னுமட்டுந்தான் ஏம்மனசுக்குள்ள ஓடுச்சு” ஏங்காதோரம் மெதுவாச் சொல்லிட்டு நிப்பாட்டுனா. “என்னது?” “என்ன தெரியுமா? இவஞ்செத்துப் போனாம்னா, இந்த ஊரு ஒலகத்துல எனிய முண்டச்சின்னு சொல்லி, எந்த ஒரு நல்ல காரியத்துலயும் பங்கெடுக்க உடாமெ ஒதுக்கி வச்சிருவாங்களேங்ற எண்ணந்தான் என்னைய வேதனப் படுத்துச்சே தவுர, வேறெத்த கவலையும் எனக்கில்ல.” “அதாவது ஊர்ல ஒரு பழமொழி சொல்வாகளே....” “என்ன பழமொழி?” “வெயிலுக்குப் பயந்துக்குட்டு வெந்நிப் பானைக்குள்ள விழுந்தது கணக்கா.” கனியம்மா கம்முனு இருந்தா. ****** நன்றி : அணங்கு இதழ் ( மார்ச் - ஆகஸ்டு 2007) Share குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே 1 கருத்துகள்: கலகலப்ரியா on May 5, 2010 at 11:57 PM said... மிக மிக அருமையான பகிர்வு.. பதிவைப் படிக்கும்போது.. ஒவ்வொரு வரியிலும்.. இந்தச் சமுதாயப் புழுக்களோட நெளிஞ்சுக்கிட்டிருக்கிற மாதிரியான ஆதங்கம்.. எப்போ விடியும்ன்னு இருக்கு.. Post a Comment இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி. Subscribe to: Post Comments (Atom) நன்றி.. இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன் Subscribe Get new posts by email: Subscribe நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்... ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றே... காஞ்சனை - புதுமைப்பித்தன் 1 அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ... எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன க... ஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள் தளத்தில் தேட புதையல் தொடர்புக்கு.. உங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
நான் உண்டு என் வேலையுண்டு என்று மிகவும் சங்கோஜியான என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்கள். ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள். ========================= என்னை விரும்பியவள் சராசரி அழகென்றோ, சுமாரான நிறமென்றோ கூட சொல்லமுடியாதவள். இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள். எப்போதும் சிரித்த முகம் அவளுக்கு. அவள் சிரிக்கும் போது மேல் வரிசைப்பற்கள் அனைத்தும் சற்று தூக்கலாகத் தெரியும். எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப்பழகும் பெண் அவள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வலுவில் வந்து பேசிப்பழகி, என் கூச்ச சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, எப்படிப்பழக வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என எனக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தவளும் கூட.. என் வாலிப வயதில், முதன்முதலாக என்னுடன் மிகவும் உரிமையுடன் பழக ஆரம்பித்தவள் என்பதால், அவளுடன் கடைசிவரை நல்லதொரு நட்புடன் பழகவே, நானும் ஆசைப்பட்டேன் என்பதையும் மறுப்பதற்கில்லை. அன்று ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்தவர்களுடன் ஆறு மாத குழந்தையொன்று கொழுகொழுவென்று வந்திருந்தது. நான் என் மடியில் வைத்து அதைக்கொஞ்சிக் கொண்டிருந்த போது, அவள் அதை என்னிடமிருந்து வெடுக்கென்று தூக்கிச்சென்று கொஞ்சுவதும், அதை என் எதிரிலேயே பலவிதமாக முத்தம் கொடுப்பதும், பிறகு அந்தக்குழந்தையை என்னிடம் திரும்பத்தருவது போல என்னையே உரசுவதுமாக ஏதேதோ கிளுகிளுப்பை ஏற்படுத்தி வந்தாள். நான் என் உணர்ச்சிகளை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவளிடம் மிகவும் உஷாராகவே பழகி வந்தேன். அவள் ஒரு வெகுளிப்பெண் என்று நினைத்து அவள் செயல்களை கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் விட்டு வரலானேன். நான் என் கற்பனையில் விரும்பிய பெண் பக்கத்துத் தெருவிலிருந்து, என் பக்கத்து வீட்டுக்கு ஏதோ உறவென்று சொல்லி அவ்வப்போது வந்து செல்பவள். கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம். அவளைப் பார்க்கும் யாருக்குமே பார்த்துக் கொண்டே இருக்கத்தோன்றும். ஆனால் அவள் யாரையும் லட்சியம் செய்து பார்க்கவோ, பேசவோ நேரமற்றவள் போல அலட்சியமாகத்தோன்றி மறைந்து விடுவாள். அவள் நன்றாக சைக்கிள் ஓட்டுவாள். ஒரு நாள் அவள் ஸ்கூட்டர் ஓட்டியும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது. மற்றொரு நாள் ‘L' போர்டு போட்ட ஹெரால்ட் காரை ரோட்டில் மிகவும் மெதுவாக ஓட்டிச்சென்று கொண்டிருந்தாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே அவள் எனக்குக் காட்சி அளித்து வந்தாள். தினமும் ஒரு கார் வீதம் ஓட்டிப்பழகிய அவள், கார் புரோக்கர் ஒருவரின் மகள் என்று, பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன். இத்தகைய அழகான, அறிவாளியான, துணிச்சலான பெண் மனைவியாக அமைந்தால் எப்படி இருக்கும் என அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன். இந்தக்காலம் போல அவளிடம் நேரிடையாகவே பேசவோ அல்லது நண்பர்கள் உறவினர்கள் மூலம் முயற்சிசெய்து பார்க்கவோ, அன்று எனக்கு ஏதோ ஒருவிதத்தயக்கம். எனக்கு மட்டுமல்ல, அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்த இளம் வயதினர் எல்லோருக்குமே அநேகமாக இப்படித்தான். சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம். நம் இஷ்டப்படியெல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு விட முடியாது. பெரும்பாலும் பெரியோர்களாகப் பார்த்து செய்து வைக்கும் Arranged Marriages மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நம் விருப்பத்தைக் கேட்கவும் மாட்டார்கள். சொல்லவும் நமக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது. ஒரு நாள் தீபாவளிப்பண்டிகையன்று, கோயிலுக்குச்சென்று நான் திரும்பி வரும்போது, தெருவில் சிறுவர்கள், தொடர்ச்சியாக நிறைய பட்டாசுச்சரத்தை கொளுத்தியிருந்ததால், அங்கு அருகிலேயே கதவு திறந்திருந்த ஒரு வீட்டு வாசலில் சற்றே ஒதுங்கி நின்றேன். அந்த வீட்டின் உள்ளிருந்து, என்னை உள்ளே வரச்சொல்லி அழைப்பு வந்தது. உள்ளே போன பிறகு தான் தெரிந்தது, அது அந்த அழகுப்பதுமையின் [கொலுசு+ஜிமிக்கியின்] வீடு என்பது. என்னை உள்ளே அழைத்தது அவளின் அப்பாவும், அம்மாவும் தான். என் வீட்டுக்கு பக்கத்து வீட்டின் உறவினர் என்பதால் எனக்கு அவர்களையும், அவர்களுக்கு என்னையும் ஒருவரையொருவர் ஏற்கனவே பார்த்துள்ள அனுபவம் உண்டு. ஆனால் அதிகம் பேசிக்கொண்டது இல்லை. உள்ளிருந்து எட்டிப்பார்த்த அழகுப்பதுமையிடம், அவள் அம்மா தன் கையை உருட்டி ஏதோ ஜாடை காட்ட, அந்த அழகுப்பதுமை காலில் கொலுசு ஒலிக்க, காதில் எனக்கு மிகவும் பிடித்த ஜிமிக்கி தொங்க, என்னிடம் நெருங்கி வந்து, ரவாலாடு ஒன்றை என் கையில் கொடுத்துப்போனது. இருகரங்களையும் ஒன்றாகக்குவித்து நீட்டி மிகவும் பெளவ்யமாக கோவில் பிரஸாதம் போல வாங்கிக்கொண்டேன். எப்போதும் அவளை பாவாடை, சட்டை, தாவணியில் மட்டுமே பார்த்திருந்த நான், இன்று தீபாவளிக்காக அணிந்திருக்கும் புத்தம் புதிய புடவையில் பார்க்க நேர்ந்தது. கிளிப்பச்சைக்கலரில், உடலெங்கும் மின்னும் ஏதொவொரு புது டிசைனில், டிவிங்கிள் நைலான் என்ற பெயரில் அந்தக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புடவையில் ஜொலிக்கக்கண்டேன். பைங்கிளி ஒன்றை அதன் கூட்டுக்குள் நானும் புகுந்து பார்த்தப் பரவசம் எனக்குள் ஏற்பட்டது. சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது. அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது. துளித்துளியாகப்புட்டு, ரஸித்து, ருசித்து கீழே சிந்தாமல் சிதறாமல் டேஸ்ட் செய்ய வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அந்த அழகுச்சிலை மீண்டும் என்னருகில் வந்து ஒரு எவர்சில்வர் தட்டில் மிக்ஸரும், அருகேயிருந்த ஸ்டூலில் குடிக்கத் தண்ணீரும், வைத்து விட்டு நகர்ந்த போது, நான் “ரொம்ப தாங்க்ஸ்” என்று கூட்டிமுழுங்கி வார்த்தைகளை வெளிக்கொணர்ந்து, மென்மையாகச் சொன்னேன். நான் அவளுடன் முதன் முதலாகப்பேசிய “ரொம்ப தாங்க்ஸ்” என்ற இரண்டே இரண்டு வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததோ விழவில்லையோ என சந்தேகம் ஏற்படும்படி, வாசலில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர சப்தம் என்னை மிகவும் வெறுப்பேற்றியது. தின்ன ரவாலாடும் மிக்ஸரும், குடிக்கத்தண்ணீர் ஒரு மாம்பழச்சொம்பில் கொடுத்ததுடன், தன் கடமை முடிந்து விட்டதாக நினைத்த, அந்த தங்கப்பதுமை எங்கோ உள்ளே போய் மறைந்து விட்டது. என்னுடைய உத்யோகம், சம்பள விபரங்கள், ஆபீஸ் வேலைகள், வேலை நேரங்கள், கேண்டீன் வசதிகள், போக்குவரத்து பஸ் வசதிகள் முதலியனவற்றை பற்றிய பல கேள்விகளை எழுப்பி, அந்த அவளின் தாய் தந்தையர்கள் என்னிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தனர். எதற்காக இதெல்லாம் என்னிடம் இவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. ஒரு வேளை என் வீட்டுக்கு சம்பந்தம் பேச வரலாம் என்று நினைக்கிறார்களோ என்ற சபலமும் ஏற்பட்டது. என் மனதில் தோன்றும் இந்தச் சபலத்தையும், ஆவலையும், இனிய கனவுகளையும் தூள் தூளாக உடைப்பது போல வாசலில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. அன்று தீபாவளிப் பண்டிகையாகவும், நான் அணிந்திருப்பது புது பேண்ட், சட்டை என்பதாலும், வயதில் பெரியவர்களான அவர்களை நமஸ்கரித்தேன். (தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இதுபோல பெரியோர்கள் காலில் விழுந்து கும்பிட்டு நமஸ்கரிப்பது அப்போதெல்லாம் மிகச்சாதாரண வழக்கம் தான்) “அதி சீக்ரமேவ விவாஹப்ப்ராப்திரஸ்து” (கூடிய சீக்கரத்தில் உனக்கு கல்யாணம் ஆகும்படியான சந்தர்ப்பம் அமையட்டும்) என்று அவரும், “அடுத்த தீபாவளி தலைதீபாவளியாக இருக்கட்டும்” என்று அந்த அம்மாவும் என்னை ஆசீர்வதித்தனர். இதைக்கேட்ட என் மனதில் மீண்டும் ஒரு ஜிலுஜிலுப்பும், பரவசமும் ஏற்பட்டது. பதிலுக்கு நீயும் அவரிடம் “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது. அவர்களிடம் விடைபெற்று, ஒரு வழியாக என் வீட்டுக்குப் புறப்படலானேன். நான் அவர்கள் வீட்டை விட்டுப் புறப்படும் வரை அந்த என் கற்பனைக் கதாநாயகி , கொஞ்சமும் காட்சி தரவே இல்லை. அதன் பிறகும், பல மாதங்களுக்கு, அந்த தங்கச்சிலையை நான் அதிகமாகப் பார்க்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. அவள் கையால் அன்று என் கையில் கொடுத்த ரவாலாடு மட்டும் என் நினைவுகளில் எப்போதும் இருந்து வந்து, மனதுக்கு இதமான இனிமையைக் கொடுத்து வந்தது. இதற்கிடையில், தூரத்துச் சொந்தம் என்று சொல்லி, எனக்குப் பெண் கொடுக்க பலரும் என் தந்தையை முற்றுகையிட்டு வந்தனர். எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்ற பெண்ணாகப் பார்த்து, எனக்கு 21 முடிந்து 22 வயதாகும் போதே அவசரமாக மணம் முடித்து வைத்தனர் என் பெற்றோர்கள். நாம் என்ன அழகில் பெரிய மன்மதனா! அல்லது செல்வச்செழுப்பில் தான் பெரிய குபேரனா! நம் இஷ்டம் போல பெண் தேட! என்று என் மனதை நானே சமாதானம் செய்து கொள்ள மட்டுமே முடிந்தது அன்று. ”இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற பாடல் ஒலிக்கும் போதெல்லாம் என்னை அந்த வரிகள் என்னென்னவோ சிந்திக்க வைக்கும். எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது. ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. தொடரும் இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:03 AM லேபிள்கள்: சிறுகதைத்தொடர் 64 comments: வெங்கட் நாகராஜ் June 21, 2011 at 9:22 AM அடடா கதையின் இரண்டாம் பகுதியும் மிகவும் சுவாரசியமாகவும், அடுத்தப் பகுதிக்கான ஆவலைத் தூண்டும் விதமாய் அமைந்துவிட்டது. கதை நடந்த காலகட்டத்திற்கும் இப்போதுள்ள நிலைக்கும் இருக்கும் வித்தியாசத்தினை அவ்வப்போது சொல்லிப் போகும் கதையின் பாங்கு அமர்க்களம். தொடருங்கள்... தொடர்கிறேன்... ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி June 21, 2011 at 9:32 AM பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே அவள் எனக்குக் காட்சி அளித்து வந்தாள்.// அப்படிப்பட்ட பெண்ணை மனம் மறக்கக் கூடாதுதானே. ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி June 21, 2011 at 9:34 AM “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது.// உள்மனம் சொன்னதைக் கேட்டிருந்தால் ...... ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி June 21, 2011 at 9:36 AM கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம்.// என்ன ரசனை. என்ன கவனிப்பு. அருமை. அருமை ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி June 21, 2011 at 9:38 AM பைங்கிளி ஒன்றை அதன் கூட்டுக்குள் நானும் புகுந்து பார்த்தப் பரவசம் எனக்குள் ஏற்பட்டது. // கதையில் புகுந்து பார்த்த பரவசம் எங்களுக்கு.பாராட்டுக்கள். ReplyDelete Replies Reply தமிழ்வாசி பிரகாஷ் June 21, 2011 at 9:45 AM ஐயா... கதை ரொம்ப சுவாரஸ்யம்... சூப்பர். ReplyDelete Replies Reply MANO நாஞ்சில் மனோ June 21, 2011 at 10:01 AM எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.// வாழ்த்துக்கள் அய்யா..... ReplyDelete Replies Reply MANO நாஞ்சில் மனோ June 21, 2011 at 10:02 AM ம்ம்ம்ம் உங்க கூடவே நடந்து வந்துட்டு இருக்கிற ஒரு ஃபீலிங்.....!!! ReplyDelete Replies Reply ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி June 21, 2011 at 10:19 AM இந்த இரண்டாவது பாகம் மிக மிக அருமை ஐயா! மிகவும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள்! ஒரு கிராமத்து வாழ்வியல் அப்படியே மனக்கண்ணில் வந்து , இதயத்தில் பதிந்து விட்டது! நீங்கள் நேசித்த அந்த கார் ப்ரோக்கரின் மகள் பற்றிய வருணிப்பு, ஒருபக்கம் சுவையாக இருந்தாலும், மறுபக்கம் உங்கள் மனதில் தோன்றிய காதலும், அதன் ஆழமும், அது கைகூடாமல் போய்விட்டதே என எண்ணும் போது, உங்கள் மீதான எனது அன்பு மேலும் அதிகரிக்கிறது! உங்கள் மீது ஒரு பரிவும் ஏற்படுகிறது!னீங்கள் அவர்களது வீட்டுக்குப் போயிருந்த போது, அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, வாசலில் வெடித்த பட்டாசு, உங்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் எங்களுக்கும் கடுப்பை ஏற்படுத்துகிறது! மனசு நிறைய அவ்வளவு ஆசைகளை வைத்துக்கொண்டு ஏன் சொல்லாமல் விட்டீர்கள்? அந்தக் காலத்து சூழ்நிலை அப்படியா? நான் பல பெரியவர்களுடன் பழகி இருக்கிறேன்! ஒவ்வொருவருக்குள்ளும், நிறைவேறாத ஒரு க்காதலின் வலி இருந்துகொண்டே இருக்கிறது! இப்படி மனிதர்களை, காலம்பூராகவும் வலியுடன் வாழ வைக்கவா எமது சமூகக் கட்டமைப்பு, வழி சமைக்கிறது? இவற்றை எண்ணும் போது எமது சமூகக் கட்டமைப்பு மீது கோபம் வருகிறது! மேலும் இச்சிறுகதை, எவரெல்லாம் காதலினால் காயமுற்றனரோ அவர்களுக்கெல்லாம் மருந்தாக அமைந்து, மிக அழகிய சமூகவியல் சிறுகதையாக தோற்றம் பெற்று, எம மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது! ReplyDelete Replies Reply RAMA RAVI (RAMVI) June 21, 2011 at 10:22 AM ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது. அடுத்த பகுதியை மிக ஆவலோட எதிர்ப்பார்கிறேன். ReplyDelete Replies Reply சக்தி கல்வி மையம் June 21, 2011 at 11:12 AM கதையின் இரண்டாம் பகுதியும் மிகவும் சுவாரசியமாகவும், அடுத்தப் பகுதிக்கான ஆவலைத் தூண்டும் விதமாய் உள்ளது.. நன்றி//.. ReplyDelete Replies Reply குறையொன்றுமில்லை. June 21, 2011 at 11:16 AM நல்ல விவரணையுடன் அருமையான எழுத்து நடை. படிக்கிறவர்களையும் கூடவே அழைத்துச்செல்லும் தோழமை நல்லா இருக்கு. அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு. ReplyDelete Replies Reply சாகம்பரி June 21, 2011 at 11:29 AM மிகவும் அருமையான நடை. கதையை விட்டு கொஞ்சமும் வெளிவர முடியாதபடி செய்துவிட்டது. நன்றி ஐயா ReplyDelete Replies Reply Unknown June 21, 2011 at 11:42 AM //நாம் என்ன அழகில் பெரிய மன்மதனா! அல்லது செல்வச்செழுப்பில் தான் பெரிய குபேரனா! நம் இஷ்டம் போல பெண் தேட! என்று என் மனதை நானே சமாதானம் செய்து கொள்ள மட்டுமே முடிந்தது அன்று. // இன்றும் பலருக்கு தொடரும் யதார்த்தம் ஐயா இது .. உங்கள் அந்த கால நண்பர்களில் ஒருவனாய் இருந்த சந்தோசம் தந்தது உங்கள் எழுத்து நன்றி ஐயா ReplyDelete Replies Reply Yaathoramani.blogspot.com June 21, 2011 at 12:29 PM அபிராமியிடம் லட்டு வாங்கிய கமலஹாசனைப் போல் உங்கள் கதா நாயகன் எனக்கு காட்சி தந்தான் வர்ணிப்பு பிரமாதம் ReplyDelete Replies Reply G.M Balasubramaniam June 21, 2011 at 12:30 PM படித்து வருகிறேன் கோபு சார். நன்றாகப் போகிறது. ReplyDelete Replies Reply சுந்தர்ஜி ப்ரகாஷ் June 21, 2011 at 12:32 PM என்னத்தப் புதுசா சொல்லப் போறேன் கோபு சார்? உங்க விரல்ல சரஸ்வதி இஸ் ப்ளேயிங். பசி நேரத்துல ரவாலாடு-பலாச்சுளை-மிக்ஸர்-மாம்பழச் சொம்பு இதெல்லாம் சீக்கிரமா வீட்டுக்குக் கிளப்பி விட்டது. அடுத்த பாகத்துல என்னென்ன தாக்குதலோ? ReplyDelete Replies Reply A.R.ராஜகோபாலன் June 21, 2011 at 1:52 PM tamail manam 6 to 7 indli 6 to 7 //என்னை விரும்பியவள் சராசரி அழகென்றோ, சுமாரான நிறமென்றோ கூட சொல்லமுடியாதவள். இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள்.// காதலுக்கு கண்ணில்லை என இதைத்தான் சொல்லுவார்களோ ReplyDelete Replies Reply A.R.ராஜகோபாலன் June 21, 2011 at 1:55 PM ///கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம். அவளைப் பார்க்கும் யாருக்குமே பார்த்துக் கொண்டே இருக்கத்தோன்றும். /// வளமான வர்ணனையில் வசீகரமாய் வந்து விழும் வார்த்தைகள் அமர்க்களம் ஐயா ReplyDelete Replies Reply Anonymous June 21, 2011 at 1:58 PM ///சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வலுவில் வந்து பேசிப்பழகி, என் கூச்ச சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, எப்படிப்பழக வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என எனக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தவளும் கூட.. /// கொடுத்து வச்சனீங்க...))) ReplyDelete Replies Reply Anonymous June 21, 2011 at 1:58 PM தொடருறேன்... ReplyDelete Replies Reply ஸ்ரீராம். June 21, 2011 at 1:59 PM //" இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள்."// :)) //"பலாச்சுளை நிறம்."// புதிய வர்ணனை. //"டிவிங்கிள் நைலான் என்ற பெயரில் அந்தக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புடவையில் ஜொலிக்கக்கண்டேன்"// கேள்விப் பாடாத வகை. புடைவை பெயர் எல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் பல படைப்புகளிலும் அவற்றைப் பார்க்கிறேன். ReplyDelete Replies Reply A.R.ராஜகோபாலன் June 21, 2011 at 2:00 PM //இதைக்கேட்ட என் மனதில் மீண்டும் ஒரு ஜிலுஜிலுப்பும், பரவசமும் ஏற்பட்டது. பதிலுக்கு நீயும் அவரிடம் “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது./// இளமை கொஞ்சி விளையாண்ட காலங்களை கண்முன்னே நிறுத்திய விதம் அருமை ஐயா ReplyDelete Replies Reply A.R.ராஜகோபாலன் June 21, 2011 at 2:03 PM ///ஓடி வருகிறது. ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. /// ஆவலை அதிகரிக்க செய்த இடத்தில் இப்படி தொடரும் என்று போட்டுவிட்டிர்களே ஐயா சீக்கரமாய் அடுத்த பாகத்தை பதிவிடுங்கள் காத்திருக்கிறேன் ReplyDelete Replies Reply மனோ சாமிநாதன் June 21, 2011 at 4:12 PM "சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது. " அட்ட‌காச‌மான‌ வர்ண‌‌னை! பெண்கள்கூட இப்படி கண்டுபிடிப்பார்களா என்பது சந்தேகமே! இள‌மையின் வசந்த கால நினைவலைகள் என்றுமே மனதுக்கு ரம்யமானவைதான்!! ReplyDelete Replies Reply ADHI VENKAT June 21, 2011 at 4:33 PM இரண்டு பகுதிகளையும் இப்போது தான் வாசித்தேன். பிரமாதமாக செல்கிறது. அந்த கால வாழ்க்கையும் அழகாக விவரித்துள்ளீர்கள். ரவா லாடும், மிக்ஸரும் இப்போதே சாப்பிடும் ஆசையை ஏற்படுத்தியது. தொடர்கிறேன் சார். ReplyDelete Replies Reply அன்புடன் மலிக்கா June 21, 2011 at 5:43 PM இரண்டு பகுதியும் படித்துவிட்டேன் . என்ன ஒரு சுவாரஸ்யம் [பின்ன இருகாத மத்தவா கதையாச்சே ஹா ஹா] அச்சோ அப்புறம் என்னாச்சி. முன்னே நின்ற அம்மணியின் முகம் தங்களின் பக்கம் நின்ற அம்மாவின் முகமும் என் மனக்கண்களில் நிழலாடுகிறது. சீகிரம் அடுத்த கட்டத்தை சொல்லிங்கோ அய்யா.. ReplyDelete Replies Reply Angel June 21, 2011 at 6:11 PM அருமையான வர்ணனை அய்யா !! படிக்கும்போது அப்படியே அந்த தீபாவளி நேரத்தில் /பட்டாசு /ரவ லாடு எல்லாம் அப்படியே live telecast பார்த்த மாதிரி இருக்கு , அந்த twinkle நைலக்ஸ் எங்கம்மா கூட ஆகாய வர்ணத்தில் வச்சிருந்தாங்க . எப்ப அடுத்த பார்ட் வரும்னு ஆவலா இருக்கு . ReplyDelete Replies Reply VISWAM June 21, 2011 at 7:45 PM சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், - தற்காலத்தில் இவ்வாறு பார்த்து கல்யாணம் நடந்தால் எப்படியிருக்கும். குடும்ப கோர்ட்டுகள் எதற்கு? நன்றாக சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். ReplyDelete Replies Reply middleclassmadhavi June 21, 2011 at 8:00 PM ரொம்ப சுவாரசியமாகப் போகிறது கதை! முன்னாளில் விரும்பிய பெண்ணை இப்போது பார்த்தபின் அவளை மணம் செய்து கொள்ளாதது எவ்வளவு நல்லது என்று தோன்றும்படி நடந்து கொண்டாளா?!! ReplyDelete Replies Reply ரிஷபன் June 21, 2011 at 8:18 PM பேச்சே இல்லாமல் அப்படியே விவரங்களாய்க் கொண்டு போவது எத்தனை சிரமம்.. அதுவும் சுவை குன்றாமல் வாசிப்பின் சுவாரசியம் குறையாமல்.. கையைக் கொடுங்க.. கோபால்ஜி.. ReplyDelete Replies Reply அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) June 22, 2011 at 1:04 AM நல்லா எழுதி இருக்கீங்க sir... சொந்த கதையா? சுவாரஷ்யம் தான்... ரவாலாடு, ஜிமிக்கி, கால் கொலுசு... கலக்கல்... தொடருங்க... :) ReplyDelete Replies Reply kowsy June 22, 2011 at 2:24 AM கதை இடையில் தரிக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. டப்பென்று நின்றுவிட்டதே. தொடரட்டும் என் விழி காத்திருக்கிறது. ReplyDelete Replies Reply சுதா SJ June 22, 2011 at 5:21 AM ஒருவரியில் சொல்லிவிடுகிறேன் சூப்பர் உங்கள் கதையுடன் தொடர்ந்து வருகுறேன் பாஸ் ReplyDelete Replies Reply Thenammai Lakshmanan June 22, 2011 at 10:25 AM ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது. /// சரியா சொன்னீங்க :) அடடா சரியான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே சார்.. அடுத்தது எப்ப.? ReplyDelete Replies Reply சி.பி.செந்தில்குமார் June 22, 2011 at 10:36 AM ம் ம் பதிவு செம கில்மாவாத்தான் போகுது ReplyDelete Replies Reply RVS June 22, 2011 at 10:42 AM அவங்களையும் பார்த்துட்டீங்களா... சார் லேபல் சிறுகதைத்தொடர் என்று போட்டுள்ளீர்கள்.. இது அனுபவமா? கதையா? ;-)) ReplyDelete Replies Reply vidivelli June 22, 2011 at 10:48 AM ஐயா... கதை ரொம்ப சுவாரஸ்யம்... சூப்பர்..அற்புதம்....... தொடருங்கள். காத்திருக்கிறேன். ReplyDelete Replies Reply மாதேவி June 22, 2011 at 5:14 PM தித்திக்கும் நினைவலைகள்.... அப்புறம்..... ReplyDelete Replies Reply மோகன்ஜி June 22, 2011 at 11:42 PM ஆளை அப்பிடியே அடிச்சுப் போட்டுட்டீங்க வை.கோ சார்! இரண்டு பதிவுகளையும் ஒருசேரப் பார்த்து உங்கள் அனாயாசமான எழுத்தொட்டத்தில் சொக்கி நிற்கிறேன். எனக்கு உடனே ஒரு ரவாலாடு வேணும்! ReplyDelete Replies Reply கவி அழகன் June 23, 2011 at 1:38 PM இப்படி ஒரு கதையா வாசிக்க கொடுத்து வைக்கணும் ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் June 23, 2011 at 6:01 PM இந்தக் கதையின் இரண்டாம் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். உற்சாகம் தாருங்கள். அன்புடன் vgk ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் June 23, 2011 at 6:04 PM இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள். என்றும் அன்புடன் தங்கள் vgk ReplyDelete Replies Reply settaikkaran July 3, 2011 at 8:17 AM அந்தப் பெண்ணைப் பற்றிய வர்ணனைகளை வாசிக்கும்போது, ஒரு வேளை அவளது புகைப்படத்தை எதிரில் வைத்துக்கொண்டு, பார்த்துப் பார்த்து எழுதியிருப்பீர்களோ என்று கூட தோன்றுகிறது. அவ்வளவு சிரத்தை தெரிகிறது. பொதுவாக, வார்த்தைப் பரிமாற்றங்கள் கதையெழுதுபவர்களுக்குக் கைகொடுக்கும். அதுவுமின்றி, சுவாரசியமாகக் கொண்டுபோயிருப்பதிலிருந்து நீங்கள் எழுதுவதில் படா கில்லாடி என்று புரிகிறது. :-) //அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது. // எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது ஒரு அழகான பெண்ணின் அருகாமை? சூப்பர்! அடுத்த பகுதியை வாசிக்க அப்பாலிக்கா வர்றேன். ReplyDelete Replies Reply தி.தமிழ் இளங்கோ July 23, 2012 at 6:00 PM // பெரும்பாலும் பெரியோர்களாகப் பார்த்து செய்து வைக்கும் Arranged Marriages மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நம் விருப்பத்தைக் கேட்கவும் மாட்டார்கள். சொல்லவும் நமக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது. // ஏதாவது புத்தகம் அல்லது நோட்ஸ் வாங்க வேண்டுமென்றாலும் யாரேனும் ஒரு பெரியவர் துணையோடுதான் செய்ய வேண்டும். இப்போது செல் போனிலேயே முடித்து விடுகிறார்கள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் July 23, 2012 at 6:55 PM வாங்க திரு. தி. தமிழ் இளங்கோ,ஐயா; வணக்கம். //ஏதாவது புத்தகம் அல்லது நோட்ஸ் வாங்க வேண்டுமென்றாலும் யாரேனும் ஒரு பெரியவர் துணையோடுதான் செய்ய வேண்டும். இப்போது செல் போனிலேயே முடித்து விடுகிறார்கள்.// ஆம் ஐயா, எவ்வளவு கட்டுப்பாடுகள் வைத்து பாடாய் படுத்தி விட்டனர், நம்மையும், நம் இளமைக் காலத்தையும். ஆனால் ஒன்று சார், கட்டுப்பாட்டுடன் வளந்த நாம் இன்று எதிலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல தானே! இன்றைய செல்ஃபோன் போன்ற எந்த வசதி வாய்ப்புகள் அதிகம் நமக்கு அன்று இல்லாததே, நம்மை நன்கு செம்மைப்படுத்தி, நம் வாழ்க்கையில் நம்மை, பட்டைதீட்டிய வைரமாக இன்று ஜொலிக்க வைத்திருக்கிறதோ, என்று நான் அடிக்கடி எண்ணிப்பார்த்து மகிழ்வதுண்டு. ReplyDelete Replies Reply Ranjani Narayanan December 15, 2012 at 2:00 PM இரண்டாவது பாகமும் சுவாரஸ்யம் குறையாமல் உள்ளது. உங்கள் கற்பனைக் காதலி பற்றிய வர்ணனை (கொலுசு ஜிமிக்கி) அற்புதம். உங்கள் எழுத்தை படித்துக் கொண்டு வந்தால் ஒரு நல்ல ஓவியர் அப்படியே ஓவியம் வடித்து விடுவார். அந்த அளவுக்கு வர்ணனைகளில் கலக்குகிறீர்கள். உங்கள் கையில் ரவா லாடு, பக்கத்து ஸ்டூலில் மாம்பழ சொம்பில் நீர்...கண் முன்னே காட்சிகள் விரிகின்றன. அற்புதம்! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் December 15, 2012 at 2:48 PM Ranjani Narayanan December 15, 2012 12:30 AM வாங்கோ ரஞ்ஜு மேடம், வணக்கம். //இரண்டாவது பாகமும் சுவாரஸ்யம் குறையாமல் உள்ளது.// ஆஹா, கேட்கவே சுவாரஸ்யமாக உள்ளது. ;) மகிழ்ச்சி. //உங்கள் கற்பனைக் காதலி பற்றிய வர்ணனை (கொலுசு ஜிமிக்கி) அற்புதம். உங்கள் எழுத்தை படித்துக் கொண்டு வந்தால் ஒரு நல்ல ஓவியர் அப்படியே ஓவியம் வடித்து விடுவார். அந்த அளவுக்கு வர்ணனைகளில் கலக்குகிறீர்கள்.// ஆஹா! தன்யனானேன். என் வர்ணனைகளை நன்கு ஊன்றிப் படித்து, ரஸித்து, ஓவியத்திற்கு பதில் காவியமாக இங்கு பின்னூட்டம் கொடுத்துள்ளது எனக்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்வளிக்கிறது. //உங்கள் கையில் ரவா லாடு, பக்கத்து ஸ்டூலில் மாம்பழ சொம்பில் நீர்...கண் முன்னே காட்சிகள் விரிகின்றன. அற்புதம்!// ஹைய்யா! ரவாலாடு போன்ற இனிமையான கருத்துக்கள். நன்றியோ நன்றிகள். அன்புடன், VGK Delete Replies Reply Reply cheena (சீனா) January 8, 2013 at 7:57 PM அன்பின் வை.கோ - தாங்கள் காதலித்த பெண்ணின் பெற்றோர் தங்களைப் பற்றி விசாரித்து - மாப்பிள்ளையாக்கலாமா எனச் சிந்திக்கும் போதே - சுப விவாகப் பிராப்தி ரஸ்து பலிக்காமல் - தங்கள் சொந்தத்தில் பெண் எடுக்க முடிவு செய்த தங்கள் பெற்றோர் - திருமணம் உடனே நடந்து 40 ஆண்டுகள் நலமுடனும் வளமுடனும் இல்லற வாழ்க்கை - பேரன் பேத்திகளோடு மகிழ்வாக வாழும் வாழ்க்கை - அனைத்துச் செயல்களுமே நன்றுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் January 8, 2013 at 8:46 PM cheena (சீனா)January 8, 2013 6:27 AM //அன்பின் வை.கோ - தாங்கள் காதலித்த பெண்ணின் பெற்றோர் தங்களைப் பற்றி விசாரித்து - மாப்பிள்ளையாக்கலாமா எனச் சிந்திக்கும் போதே// ஆமாம் ஐயா, நிஜமாகவே சிந்தித்து தான் இருந்திருக்கிறார்கள். சிந்தித்தபின் செயல்படவே சற்றே தாமதம் செய்திருக்கிறார்கள். // - சுப விவாகப் பிராப்திரஸ்து பலிக்காமல் -// அவர்கள் சொன்ன அது மட்டும் உடனே பலித்து விட்டது ஐயா.... ஆனாலும் அவர்கள் பெற்ற பைங்கிளியுடன் அல்ல. //தங்கள் சொந்தத்தில் பெண் எடுக்க முடிவு செய்த தங்கள் பெற்றோர் - திருமணம் உடனே நடந்து// எல்லாம் இறைவன் செயல். இன்னாருக்கு இன்னார் என ப்ராப்தம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்களே, அதுவே தான், ஐயா. //40 ஆண்டுகள் நலமுடனும் வளமுடனும் இல்லற வாழ்க்கை - பேரன் பேத்திகளோடு மகிழ்வாக வாழும் வாழ்க்கை - அனைத்துச் செயல்களுமே நன்றுதான்// எல்லாம் தங்களைப்போன்ற நலம் விரும்பிகளின் வாழ்த்துகளே காரணம் ஐயா. //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா// இந்த இரண்டாவது பகுதிக்கு தாங்கள் அன்புடன் வருகை தந்து ஏதேதோ அழகான சமாதான வார்த்தைகள் சொல்லியிருப்பினும், ’மறக்க மனம் கூடுதில்லையே’! ;)) என் மனமார்ந்த நன்றிகள் ஐயா. Delete Replies Reply Reply Unknown January 9, 2013 at 3:52 PM என்ன்மோ தனக்கு நடந்தவற்றை ஒருவர் அனுபவித்து அழகாக, எழுதியது போலவே இருக்கிறது. //சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது.// நாங்கள்ளாம் பிச்சை வாங்கணும். //எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.// நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் January 9, 2013 at 4:42 PM JAYANTHI RAMANI January 9, 2013 2:22 AM வாங்கோ, திருமதி. ஜெயந்தி மேடம். //என்னமோ தனக்கு நடந்தவற்றை ஒருவர் அனுபவித்து அழகாக, எழுதியது போலவே இருக்கிறது.// புரிதலுக்கும், விசேஷ ரஸிப்புக்கு நன்றியோ நன்றிகள். ;) *****சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது.***** //நாங்கள்ளாம் பிச்சை வாங்கணும்.// அச்சச்சோ அப்படியெல்லாம் சொல்லக்கூடாதூஊஊஊஊ. என் அன்புக்குரிய சகோதரி திருமதி மனோ சுவாமிநாதன் [அடுத்தவாரம் 14.01.2013 முதல் இவர்கள் ஒருவேளை மீண்டும் வலைச்சர ஆசிரியராக வலம் வரக்கூடும்] அவர்களும், தாங்களுமே இந்த இடத்தினை வெகுவாக ரஸித்துப்பாராட்டியுள்ளீர்கள். அதே ரவாலாட்டினை அதே பக்குவத்தில் இப்போது நான் ஒரு டஜன் சாப்பிட்டது போல சந்தோஷமாக உள்ளேன். அதற்கு தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். >>>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் January 9, 2013 at 4:45 PM *****எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.***** //நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.// மனமார்ந்த வாழ்த்துகளுக்கு எங்கள் இருவரின் நன்றிகளும். பிரியமுள்ள கோபு + Mrs. கோபு Delete Replies Reply Reply ப.கந்தசாமி April 22, 2015 at 9:52 AM இளமைக் கனவுகள் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் இனிமையானவையே. ReplyDelete Replies Reply பூந்தளிர் May 4, 2015 at 10:32 AM என்ன அற்புதமான ரசனையான எழுத்து.படிக்கறவஙகளை கவனம் சிதர விடாம கட்டிப் போடுரீங்க.. ReplyDelete Replies Reply mru October 11, 2015 at 11:45 AM மலரும் நினைவுகள் சூப்பரா இருக்கு. அந்த பொண்ணுகலாம் எங்க போனாக என்ன ஆனாக. ReplyDelete Replies Reply சரணாகதி. November 17, 2015 at 12:46 PM அந்தக்கால கட்டுப்பாடுகளே நம்மை செம்மைப்படுத்திஉள்ளன. உண்மைதான். அதுவுமில்லாமல் இப்ப உள்ளது போல பொழுது போக்கு அம்சங்களோ ஃ பலவித ஃபோன் வசதிகளோ இல்லாத காலம். மனதில் ஆசைகள் இருந்தாலும் வெளியே சொல்ல இயலாத தயக்கம். வெளியே தான் சொல்லமுடியாது மனது நினைக்காமலா இருக்கும். அந்த மன உணர்வுகளை எழுத்தில் கொண்டுவருவது உங்களால் மட்டுமே முடியும். இப்ப பாருங்களேன். எதுமே எழுத தெரியாத என்னைப்போனுற பலரையும் இப்படில்லாம் பின்னூட்டம் போடுமளவிற்கு எழுத வச்சுட்டீங்களே. ReplyDelete Replies Reply மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... November 29, 2015 at 6:01 PM அந்த காலத்திற்கே கொண்டுசென்று காதலில் திளைக்க வைத்து...மாறிப்போச்சே...அடுத்த திருப்பம்...பொறுப்போம்... ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் December 17, 2015 at 3:22 PM பின்னிட்டீங்க சார்! அருமையான நடை! தொடர்கிறேன்! ReplyDelete Replies Reply ஸ்ரத்தா, ஸபுரி... October 19, 2016 at 10:04 AM சூடான சுவையான நெய் மணக்கும் ரவா லட்டின் இனிமையை நாங்களும் அனுபவிக்க முடிந்தது.... நாம் விரும்பும் பெண்ணைவிட.....நம்மை விரும்பும் பெண் வாழ்க்கை துணைவியாக அமைந்தால். எல்லாம் சுகமே.இளவயதில் மனதில் தோன்றும் உணர்வுகளை நன்றாக விவரித்துள்ளிர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் நிறைவேறாத காதல் என்று ஒன்று இருக்கும்போல. விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்ப வேண்டியதுதான்... ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 20, 2016 at 3:38 PM ஸ்ரத்தா, ஸபுரி... October 19, 2016 at 10:04 AM வாங்கோ, வணக்கம். //சூடான சுவையான நெய் மணக்கும் ரவா லட்டின் இனிமையை நாங்களும் அனுபவிக்க முடிந்தது....// ஆஹா, அதனை இப்போது மீண்டும், அதுவும் தீபாவளி நேரம் நினைவு ப-டு-த்-தி விட்டீர்களே ! :) //நாம் விரும்பும் பெண்ணைவிட..... நம்மை விரும்பும் பெண் வாழ்க்கை துணைவியாக அமைந்தால். எல்லாம் சுகமே.// மிகவும் கரெக்ட் ! :) அது இப்போது மிகவும் லேட்டாக நமக்குப் புரிந்து என்ன லாபம்? :( //இளவயதில் மனதில் தோன்றும் உணர்வுகளை நன்றாக விவரித்துள்ளிர்கள்.// மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :) //ஒவ்வொருவருக்குள்ளும் நிறைவேறாத காதல் என்று ஒன்று இருக்கும்போல. // ஆம். வெளியே சொல்லிக்கொள்ளாவிட்டாலும்கூட, பெரும்பாலானவர்களுக்கு இது மனதின் ஆழத்தில் ஒருபக்கம் பத்திரமாக என்றும் இருக்கத்தான் செய்யும். //விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்ப வேண்டியதுதான்...// அதுதான் மிகவும் நல்லது. வேறு வழியே இல்லையே :) தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நியாயமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். Delete Replies Reply Reply வை.கோபாலகிருஷ்ணன் November 26, 2016 at 6:11 PM Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட அநேக இளைஞர்களின் மனதை படம் எடுத்து காட்டுகிறது.👍👃✌ - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour in that Store Life during 1965 to 1980) Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 31, 2017 at 5:06 PM Mail message received today 31.03.2017 at 15.46 Hrs. ===================================================== அன்பின் கோபு ஸார், சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும். சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..." கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன் இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின் பரம ரஸிகை ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2018 at 6:22 PM இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள். அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் கோபு ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’ அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க... ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன... 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந... வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !! இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ... உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் .... //மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ... 31] போதும் என்ற மனம் ! 2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான... ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!! என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ... யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே ! அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ... 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் ! 2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்... VGK 11 ] நாவினால் சுட்ட வடு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03.04.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்...
//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மந்த்ரம் அல்லது பகவத் நாமம் இல்லாமல் காரியத்தைப் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை. மநுஷ்யன் செய்கின்ற காரியத்தை, அநேகமாக எல்லா ஜீவ ஜந்துக்களும் தான் செய்கின்றன. ஒரு கிருமியிலிருந்து ஆரம்பித்து எல்லா ஜீவராசிகளும் சாப்பிடத்தான் செய்கின்றன. அப்படியே மநுஷ்யனும் செய்தால் மநுஷ்ய ஜன்மா எடுத்து என்ன பிரயோஜனம்? அதனால் தான் இவன் பிராணாஹூதி செய்து பகவன் நாமாவைச் சொன்னபடிச் சாப்பிட வேண்டுமென்று சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. // [இந்த மேற்படிப்பகுதி ஸ்ரீ பரமாச்சார்யாளின் அருள் உரையில் நான் படித்தது] ooooooooooooooooo காசியில் விசாலாஷியாகவும் அன்ன பூர்ணியாகவும். உணவு உண்ணும் முன் தெய்வ நினைவோடு சொல்ல வேண்டிய ஸ்லோகம் அன்னபூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே ! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி !! [ சிவனின் ப்ராணன் போன்ற ஓ அன்னபூர்ணா தேவியே! ஞானமும் வைராக்யமும் கொடுக்கும்படியான அன்னத்தை அளிப்பாயாக! ] சிவனுக்கு அன்னமிட்ட காசி அன்னபூரணி -oOo- முன்பெல்லாம் வயிற்றுப் பசிக்கு சாப்பாடு கேட்டு பிச்சைக்காரர்கள், நம் வீடு தேடி வருவதுண்டு. இப்போது அது போல பசிக்கு சாப்பாடு கேட்டு வருபவர்கள் மிகவும் குறைந்து போய் விட்டனர். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றிற்குள் நாம் இப்போது போக வேண்டாம். சமையல் முடிந்ததும், பச்சரிசியில் செய்த சாதத்தின் மேல் கொஞ்சம் நெய் ஊற்றி, பூஜை அறைக்கு எடுத்துச்சென்று, அங்கு கொஞ்சம் தரையில் தண்ணீர் தெளித்து விட்டு, அந்த நெய் கலந்த சாதத்தை வைக்க வேண்டும். அதன் அருகில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் வைக்க வேண்டும். வேறு ஏதாவது பாயஸம் வடை போன்ற ஸ்பெஷல் அயிட்டம்ஸ் செய்திருந்தாலும் அவற்றையும் இறைவனுக்குப் படைத்து விட்டு, அதன் பிறகு நாம் இன்பமாக ருசிக்கலாம். தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலை+ பாக்கு போன்றவைகளையும் கூட வைத்து நைவேத்யம் செய்யலாம். கோலமிட்டு, ஸ்வாமி விளக்கேற்றி விட்டு, சாதம்+நெய்+குடிநீர் மூன்றையும், புஷ்பம், மஞ்சள் கலந்த அக்ஷதை, கொஞ்சம் தண்ணீருடன் சுற்றி ஸ்வாமி படங்கள் மேல் அவற்றைப் போட்டுவிட்டு, மணி அடித்து, ஊதுபத்தி சூடம் முதலியன காட்டி விட்டு, பிறகு கடவுளை வேண்டிக்கொண்டு, நமஸ்கரித்து விட்டு, அதன் பிறகே நாம் சாப்பிடத் தயாராக வேண்டும். இதுபோல பக்தி சிரத்தையுடன் கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவுகளுக்கு தனி ருசி ஏற்படும். அதில் கலந்துள்ள ரசாயன விஷங்களும், அனைத்து தோஷங்களும் இறை அருளால் மறைந்து போகும். உடல் ஆரோக்கியத்திற்கு நிச்சயமான உத்தரவாதம் தருவதான நம்பிக்கையை நமக்கு அளிக்கும். தினமும் சமையல் முடிந்து இறைவனுக்கு நைவேத்யம் செய்த பிறகு, சிறிதளவு சாதத்தில் நெய் ஒரு சொட்டும் பருப்பு கொஞ்சமும் போட்டு, காக்கை வரும் இடமாகப்பார்த்து வைத்து விட்டு, பிறகே நாம் சாப்பிட வேண்டும். இது போல தினமும் காக்கைக்கு அன்னமளிப்பதால் நம் முன்னோர்கள் [பித்ருக்கள்] திருப்தியடைவதாக சொல்லப்படுகிறது. யாராவது பசிக்குச் சோறு கேட்டு வந்தால், நம்மிடம் உள்ளதை, இல்லையென்று சொல்லாமல், கொஞ்சம் பகிர்ந்தளிப்பதால் ‘அன்ன தானம்’ செய்த புண்ணியம் நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது. சாப்பாடு ஒன்றை மட்டுமே நம்மால் பிறருக்கு, அவர் வயிறு முட்டப்போட்டு, அவர் வாயாலேயே மனம் திறந்து ”போதும் போதும்” என்று சொல்லும் அளவுக்கு அளிக்க முடியும். வேறு எந்த தான தர்மங்கள் செய்தாலும் “போதும்” என்ற வார்த்தையை, நாம், தானம் பெற்றுக் கொள்பவரிடமிருந்து மனப்பூர்வமாகச் சொல்ல வைக்க முடியாது. இது போன்று தினமும், ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதற்கும், காக்கைக்கு அன்னமிடவும், பசியுடன் வருவோர்க்கு அன்னதானம் செய்வதற்கும், மனமிருந்தும், நடைமுறையில் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள், சுலபமாக வேறொன்றும் செய்யலாம். நடமாடும் தெய்வமாக விளங்கிய நம் மஹா ஸ்வாமிகள் அவர்களால், மிகச்சுலபமான வழியாக நமக்குச் சொல்லிக்கொடுத்த ”பிடியரிசித்திட்டம்” என்பது தான் அது. அதாவது, தினமும் நாம் சமைக்க அரிசி எடுத்துக்கொள்வோம் தானே. அந்த அரிசியில் ஒரு கைப்பிடி அரிசியும், அத்துடன் ஒரு மிகச்சிறிய தொகையும் [அவர்கள் இந்தத்திட்டத்தை அறிவித்த போது, தினமும் ஒரு பைசா மட்டும் என்றார்கள் - இப்போது தான் ஒரு பைசா என்பதே கிடையாதே!] எடுத்து தனியாக பூஜை அறையில் ஒரு பானையில் போட்டு மூடி வைத்து விடவேண்டும். இப்போது அந்த ஒரு பைசாவுக்கு பதிலாக 50 பைசாவோ அல்லது தினம் ஒரு ரூபாயோ அவரவர்கள் செளகர்யப்படி வைத்துக்கொள்ளலாம். மாதம் ஏதாவது ஒரு நாள், அதாவது அமாவாசை / பெளர்ணமி / பிரதோஷம் / சங்கடஹர சதுர்த்தி / ஏகாதஸி போன்ற ஏதோ ஒரு விசேஷ நாளில், அதில் சேர்ந்துள்ள அரிசியையும், காசுகளையும், யாராவது ஓர் ஏழையைத்தேடி நாமே வலியச்சென்று சந்தோஷத்துடன் கொடுத்து விட்டு வரவேண்டும். யாரும் அது போன்ற ஏழையொருவர் நம் கண்களுக்குப் புலப்படவில்லையா? அதனால் பரவாயில்லை; நேராக ஏதாவது ஒரு கோயிலில் கொண்டுபோய் சேர்த்துவிட வேண்டியது. எவ்வளவு சுலபமானதொரு தர்மத்திற்கு வழிகாட்டியுள்ளார்கள்! என சற்றே நினைத்துப் பாருங்கள். இன்றும்கூட எனக்குத்தெரிந்து எவ்வளவோ பேர்கள் அந்தப்பெரியவரின் வழிகாட்டுதலின்படி இதை மிகவும் சிரத்தையாகச் செய்து, போகும் வழிக்குப் புண்ணியத்தைச் சேர்த்து வருகின்றனர். இதைப்படிக்கும் யாராவது ஒருவர் இதன்படி நாளை முதல் செய்ய ஆரம்பித்தாலே போதும், அவர்களை அந்த ”தர்மம் தலை காக்கும்” என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. -=-=-=-=-=-=-=-=-=- சுத்தமான சுகாதாரமான இடத்தில், சுத்தமாக சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்ட, ஸாத்வீகமான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். நமக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே ஏற்படவும், நாம் நல்ல செயல்களை மட்டுமே செய்யவும், நாம் உண்ணும் உணவும், அதைத் தயாரித்தவரின் மனநிலையும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை தயவுசெய்து உணருங்கள். எனவே கூடுமான வரை நமக்குத் தேவையான உணவுகளை, நம் வீட்டிலேயே, நம் மீது நலம் விரும்பிகளாக இருப்பவர்கள் மூலமாகவோ அல்லது நமக்கு நாமேவோ[சுயம்பாகம்] தயாரித்து உண்பதே சாலச்சிறந்தது. நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, பேசிக்கொண்டோ, தொலைகாட்சிகள், கணினி போன்றவற்றில் கவனம் செலுத்திக்கொண்டோ, காலில் காலணி அணிந்து கொண்டோ உணவு சாப்பிடுவதை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். நம் வலது கை FREE ஆக இருக்கும் போது, எக்காரணம் கொண்டும் தண்ணீர் அருந்தவோ, காஃபி, டீ, பால் முதலிய பானங்கள் அருந்தவோ இடது கையைப் பயன்படுத்தாதீர்கள். அதே போல பிறருக்கு ஏதாவது கொடுக்கும்போதோ, பிறரிடமிருந்து ஏதாவது நாம் வாங்கும் போதோ நம் வலது கையையே பயன் படுத்த வேண்டும். இடது கையைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நம் குழந்தைகளுக்கும் இதை பழக்கப்படுத்த வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பு அந்த உணவை நோக்கிக் கும்பிட்டவாறே சொல்ல வேண்டிய அன்னபூர்ணே, ஸதா பூர்ணே, சங்கர ப்ராண வல்லபே ! ஞான வைராக்ய ஸித்யர்த்தம், பிக்ஷாம் தேஹி ச பார்வதி !! என்பதைச் சொல்ல தயவுசெய்து மறந்து விடாதீர்கள். -oooooOooooo- [மீண்டும் மற்றொரு வித்யாசமான பதிவில் நாளை சந்திப்போம்] இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 6:10 PM லேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம் 35 comments: ஸாதிகா February 9, 2012 at 6:30 PM நமக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே ஏற்படவும், நாம் நல்ல செயல்களை மட்டுமே செய்யவும், நாம் உண்ணும் உணவும், அதைத் தயாரித்தவரின் மனநிலையும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை தயவுசெய்து உணருங்கள். எனவே கூடுமான வரை நமக்குத் தேவையான உணவுகளை, நம் வீட்டிலேயே, நம் மீது நலம் விரும்பிகளாக இருப்பவர்கள் மூலமாகவோ அல்லது நமக்கு நாமேவோ[சுயம்பாகம்] தயாரித்து உண்பதே சாலச்சிறந்தது. நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, பேசிக்கொண்டோ, தொலைகாட்சிகள், கணினி போன்றவற்றில் கவனம் செலுத்திக்கொண்டோ, காலில் காலணி அணிந்து கொண்டோ உணவு சாப்பிடுவதை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். நம் வலது கை FREE ஆக இருக்கும் போது, எக்காரணம் கொண்டும் தண்ணீர் அருந்தவோ, காஃபி, டீ, பால் முதலிய பானங்கள் அருந்தவோ இடது கையைப் பயன்படுத்தாதீர்கள். அதே போல பிறருக்கு ஏதாவது கொடுக்கும்போதோ, பிறரிடமிருந்து ஏதாவது நாம் வாங்கும் போதோ நம் வலது கையையே பயன் படுத்த வேண்டும். இடது கையைப் பயன் படுத்துவதைத் தவிக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கும் இதை பழக்கப்படுத்த வேண்டும். // அருமையான குறிப்புகளய்யா.இஸ்லாமிய மதத்திலும் சாப்பிடும் முன்னர் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் என்று கூறியே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். சாப்பிடும் முறைகளையும்,பழக்கவழக்கங்களையும் எப்படி பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் கூறுகின்றது. இதெல்லாம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்தது என்பதில் ஐயமில்லை. ReplyDelete Replies Reply K.s.s.Rajh February 9, 2012 at 7:08 PM அருமையான குறிப்புக்கள் பாஸ் ReplyDelete Replies Reply ஆச்சி ஸ்ரீதர் February 9, 2012 at 7:24 PM என்றும் நாம் மறக்க கூடாத தகவல்கள். ReplyDelete Replies Reply Mira February 9, 2012 at 8:49 PM arumayana padhivu, gopu sir. :-) ReplyDelete Replies Reply RAMA RAVI (RAMVI) February 9, 2012 at 9:03 PM உணவு உண்ணுவதற்கு முன் செய்ய வேண்டியதைப்பற்றி மிகவும் அற்புதமாக விவரித்து இருக்கீங்க. அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி. ReplyDelete Replies Reply வெங்கட் நாகராஜ் February 9, 2012 at 9:44 PM நல்ல விளக்கங்கள்.... இங்கே வடக்கில் சாப்பிடுவதற்கே [ரொட்டி] இரண்டு கைகளையும் பயன்படுத்துகிறார்கள்... - அதுவும் தந்தூரி ரொட்டி என்றால் நிச்சயம்... :( ReplyDelete Replies Reply Usha Srikumar February 9, 2012 at 9:55 PM Very useful info. You have explained very well why such things are done... ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி February 9, 2012 at 10:51 PM "உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் மனதார பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட்டால் நோயற்றவாழ்வில் வாழ்லாம என்பதை அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.. ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி February 9, 2012 at 10:54 PM ஞானமும் வைராக்கியமும் சித்திக்க பிரார்த்தனை செய்யும் அழகான ஸ்லோகப் பகிர்வு பயன் மிக்கது.. ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி February 9, 2012 at 10:55 PM வேறு எந்த தான தர்மங்கள் செய்தாலும் “போதும்” என்ற வார்த்தையை, நாம், தானம் பெற்றுக் கொள்பவரிடமிருந்து மனப்பூர்வமாகச் சொல்ல வைக்க முடியாது. / அன்னதானம் ஒன்றே உயிர் வளக்கும் அற்புத தானம்.. ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி February 9, 2012 at 10:56 PM ”பிடியரிசித்திட்டம்” எத்தனை அருமையான திட்டம்! ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி February 9, 2012 at 10:56 PM ”பிடியரிசித்திட்டம்” எத்தனை அருமையான திட்டம்! ReplyDelete Replies Reply ப.கந்தசாமி February 10, 2012 at 3:45 AM நல்ல, அவசியமான கருத்துக்கள். ReplyDelete Replies Reply கீதமஞ்சரி February 10, 2012 at 6:32 AM \\சாப்பாடு ஒன்றை மட்டுமே நம்மால் பிறருக்கு, அவர் வயிறு முட்டப்போட்டு, அவர் வாயாலேயே மனம் திறந்து ”போதும் போதும்” என்று சொல்லும் அளவுக்கு அளிக்க முடியும். வேறு எந்த தான தர்மங்கள் செய்தாலும் “போதும்” என்ற வார்த்தையை, நாம், தானம் பெற்றுக் கொள்பவரிடமிருந்து மனப்பூர்வமாகச் சொல்ல வைக்க முடியாது. \\ எவரும் மறுக்க முடியாத உண்மையினை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். \\எனவே கூடுமான வரை நமக்குத் தேவையான உணவுகளை, நம் வீட்டிலேயே, நம் மீது நலம் விரும்பிகளாக இருப்பவர்கள் மூலமாகவோ அல்லது நமக்கு நாமேவோ[சுயம்பாகம்] தயாரித்து உண்பதே சாலச்சிறந்தது. நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, பேசிக்கொண்டோ, தொலைகாட்சிகள், கணினி போன்றவற்றில் கவனம் செலுத்திக்கொண்டோ, காலில் காலணி அணிந்து கொண்டோ உணவு சாப்பிடுவதை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்.\\ உண்ணும் உணவை மதிக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதன் காரணத்தை உணர்ந்து பிள்ளைகளும் பின்பற்ற வேண்டும். இந்நாளில் பெரியவர்களே தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு என்ன உண்கிறோம் என்று தெரியாமலேயே உண்கிறார்கள். உணவுப்பழக்கம் மாறவேண்டும். ஆன்மீகத்தோடு ஆரோக்கியத்திற்கும் வழிகாட்டும் நல்லதொரு பதிவு. பாராட்டுகள் வை.கோ. சார். ReplyDelete Replies Reply Shakthiprabha February 10, 2012 at 12:27 PM மிகவும் அவசியமான பதிவு. பிடியரிசி அலோசனை பற்றி பகிர்ந்தது ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். நிச்சயம் இது மனதில் கொண்டு இனி சிலதேனும் செய்யும் பழக்கம் நம்மிடையே வரும். "அன்னபூர்ணே" ஸ்லோகம், ப்ரியமானது, சுலபமானது, அர்த்தம் புரிந்து அழகாய் சொல்ல நினைவூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி. ReplyDelete Replies Reply ADHI VENKAT February 10, 2012 at 3:34 PM பயனுள்ள பதிவு சார். அனைவரும் கடைபிடிக்க வேண்டிய தகவல்கள் தான்.... ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் February 10, 2012 at 3:41 PM ஸாதிகா said... //அருமையான குறிப்புகளய்யா.இஸ்லாமிய மதத்திலும் சாப்பிடும் முன்னர் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் என்று கூறியே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். சாப்பிடும் முறைகளையும்,பழக்கவழக்கங்களையும் எப்படி பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் கூறுகின்றது. இதெல்லாம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்தது என்பதில் ஐயமில்லை.// எனக்கு நிறைய முகமதிய நண்பர்களுடன் பழக்கம் உண்டு. அவர்களில் பலர் என்னிடம் மிகுந்த பாசத்துடனும் மரியாதையுடனும் இன்றும் பழகி வருபவர்களே. உங்கள் இஸ்லாமிய மதத்தில் தினம் ஐந்து வேளை தொழுகை செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வேறொரு பாதிக்கப்பட்ட நபருக்குத் துணையாக ஏழு நாட்கள் ஒரு மசூதிக்குச்சென்று, தினம் ஒரு மணி நேரம் ஒரு முகமதிய நண்பர் வெகு ஸ்ரத்தையாக குரானிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஓதி பாதிக்கப்பட்டவருக்காக சிகித்சை அளித்ததை நான் அருகில் இருந்து ஈடுபாட்டுடன் கேட்டவன். எங்கள் அதர்வண வேதத்தில் உள்ள பலவிஷயங்கள், இன்னும் தீவிரமாக சீக்கிரமாக வேலைசெய்யக்கூடிய வகையில் குரானின் அந்தப்பகுதியில் உள்ளதாக ஒருவர் [ஹிந்துமத காளி உபாசகர்] கூறக்கேட்டுள்ளேன். ஓர் ஊரைச்சென்றடைய பல வழிகள் இருப்பது போல, அந்த ஒரே பரம்பொருளை அடைய பல மதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதே உண்மை. எல்லா மதமுமே அன்பையும், மனித நேயத்தையுமே தான் போதிக்கின்றன. இதை எல்லோருமே உணர்ந்து கொண்டால் ஜாதி மத இன நிற மொழிக் கலவரங்களுக்கோ, சண்டை சச்சரவுகளுக்கோ இடமே இல்லை. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் February 10, 2012 at 3:54 PM இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்களைக்கூறீயுள்ள திருவாளர்கள்: K.s.Rajh வெங்கட் நாகராஜ் பழனி கந்தசாமி ஐயா திருமதிகள்: திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் மீரா ராம்வி உஷா ஸ்ரீகுமார் இராஜராஜேஸ்வரி கீதமஞ்சரி ஷக்திப்ரபா கோவை2தில்லி ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgk ReplyDelete Replies Reply சந்திர வம்சம் February 10, 2012 at 6:45 PM நமது இல்லத்தில் வற்றாது தானியங்கள் பெருக ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை இட்டு, அதில் சிறிய அன்னபூரணி விக்கிரத்தினை வைத்து பூஜை அறையில் வைக்கவேண்டும். நல்ல பதிவு. நன்றி. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் February 10, 2012 at 7:15 PM சந்திர வம்சம் said... //நமது இல்லத்தில் வற்றாது தானியங்கள் பெருக ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை இட்டு, அதில் சிறிய அன்னபூரணி விக்கிரத்தினை வைத்து பூஜை அறையில் வைக்கவேண்டும். நல்ல பதிவு. நன்றி.// நல்ல தகவல். அன்பான தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. ReplyDelete Replies Reply நம்பிக்கைபாண்டியன் February 11, 2012 at 2:20 AM பயணுள்ள கருத்துக்கள்! ReplyDelete Replies Reply Jaleela Kamal February 11, 2012 at 1:50 PM அக்கறையான அறிவுரைகள் ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் February 11, 2012 at 2:00 PM நம்பிக்கைபாண்டியன் said... //பயணுள்ள கருத்துக்கள்!// Thank you very much, Sir. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் February 11, 2012 at 2:01 PM Jaleela Kamal said... //அக்கறையான அறிவுரைகள்// Thanks a Lot. vgk ReplyDelete Replies Reply viji February 13, 2012 at 7:19 AM Sir, We the older generation people somewhat observing all these since we had time to here what our elders told. But unfortunately this present generation people doesnot have time to observe any formalities which are told by our forefathers. You are doing a very good job sir. By reading this through computer,let the younger generation know things and adopt. If so I am the first person to be happy. Thanks for the nice post sir. viji ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் February 13, 2012 at 8:05 AM viji said... //Sir, We the older generation people somewhat observing all these, since we had time to hear what our elders told. But unfortunately this present generation people do not have time to observe any formalities which are told by our forefathers. You are doing a very good job sir. By reading this through computer,let the younger generation know things and adopt. If so I am the first person to be happy. Thanks for the nice post sir. viji// THANK YOU VERY MUCH, FOR YOUR KIND ENTRY AND VALUABLE COMMENTS, MADAM.vgk ReplyDelete Replies Reply ப.கந்தசாமி April 26, 2015 at 4:46 AM அன்னம் பிரம்மம் என்று சொல்வார்கள். அதை பக்தியுடன் வழிபடுவது நன்மை பயக்கும். ReplyDelete Replies Reply பூந்தளிர் May 28, 2015 at 10:50 AM நம் அடிப்படை தேவைகளூ அனைத்தயும் தருவது இறைவனே அவர் கொடுப்பதை அவருக்கு நிவேதனம் செய்து பிறகு நாம் உண்ண வேண்டும் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 28, 2015 at 2:09 PM பூந்தளிர் May 28, 2015 at 10:50 AM //நம் அடிப்படை தேவைகள் அனைத்தையும் தருவது இறைவனே அவர் கொடுப்பதை அவருக்கு நிவேதனம் செய்து பிறகு நாம் உண்ண வேண்டும்.// ஓக்கே, சந்தோஷம், அப்படியே செய்யுங்கோ ! :) நிவேதனம் ஆன பிறகு மறக்காமல் என்னையும் கூப்பிடுங்கோ ! :) நானும் பிரஸாதம் உண்ண வேண்டும்! :) Delete Replies Reply Reply ஆன்மீக மணம் வீசும் June 17, 2015 at 1:46 PM உணவு பற்றிய விஷயங்கள் அருமை. வாசனை அவனுக்கு உணவு நமக்கு. வாசனை அந்தப் பரந்தாமனை அடைவதாலேயே நம் உணவு மிகவும் சுத்தமாகி விடுகிறது. இந்தப் பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும் பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டியவை. வருங்கால சந்ததியினருக்கு உங்கள் வலைத்தளம் ஒரு பொக்கிஷம். ReplyDelete Replies Reply mru October 17, 2015 at 12:55 PM நாங்க கூட சாப்பிடும்முன்ன குரரானிலிருந்து சில விகள் ஓதுவோம். நல்ல வெசயம்தானே. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 18, 2015 at 8:06 PM mru October 17, 2015 at 12:55 PM வாங்கோ முருகு, வணக்கம். //நாங்க கூட சாப்பிடும்முன்ன குரரானிலிருந்து சில வரிகள் ஓதுவோம். நல்ல வெசயம்தானே.// நல்ல விஷயம்தான். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :) Delete Replies Reply சரணாகதி. November 21, 2015 at 10:16 AM ஆன்மீகத்துடன் ஆரோக்கிய விஷயங்களும் சொல்லி இருக்கிறீர்கள் எல்லாருமே கடைப்படிக்கும்படி சுலபமானதும்கூட. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே இது போல நல்ல விஷயங்களை எல்லாருமே சொல்லிக்கொடுக்கலாம் சாப்பாடு விஷயத்தில் தான் வயிறும் மனதும் நிறம்பி போதும் என்று திருப்தி அடலகிறது. Delete Replies Reply Reply மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... December 2, 2015 at 8:05 PM மிக உன்னதமான விஷயங்களை உள்ளடக்கிய பதிவு...நீங்கள் கூறியவற்றில் பலவற்றை எனது பாட்டி- அம்மம்மா கடைபிடித்துவந்தார்கள்...நானும் முயற்சிக்கிறேன். ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் December 18, 2015 at 7:48 PM பயனுள்ள பதுவ்! மிக்க நன்றி! ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’ அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க... ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன... 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந... வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !! இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ... உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் .... //மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ... 31] போதும் என்ற மனம் ! 2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான... ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!! என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ... யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே ! அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ... 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் ! 2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்... VGK 11 ] நாவினால் சுட்ட வடு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03.04.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்...
- ஜி.எஸ்.எஸ். தன் குழந்தைகளைப் பற்றி ஊடகங்களிடம் பலமுறை ஷாருக்கான் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. ‘என் குழந்தைகள் மிகவும் ஒழுங்கானவர்கள். என்னைவிட கட்டுப்பாடு மிக்கவர்கள். நட்சத்திரங்களின் குழந்தைகள் என்றால் அவர்கள் சீர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று... ஷேமிங்! ஷேமிங்! மீனலதா - October 16, 2021 0 விழிப்புணர்வு விஷயம் - ஆர். மீனலதா, மும்பை ஷேம் ஆன் யு! ஷேம் ஆன் Her! ஷேம் ஆன் Him! ஷேம் ஆன் Them! விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகி, உலகம் சுருங்கிப் போன போதிலும், மக்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை... புண்ணியம்! கீதா சீனிவாசன் - October 16, 2021 2 சிறுகதை : கீதா சீனிவாசன் ஓவியம் : சேகர் காலையிலிருந்தே கலையரசி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். குடும்ப நலனுக்காக அன்று சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள். குறிப்பாக, அந்த ஏரியாவில் பிரபலமான ஸ்வாமி ராமன்ஜி அதில்... சுண்டி இழுக்கும் சுவையில் காரக் குழம்பு வகைகள்! வாசகர்கள் - October 16, 2021 0 வாசகர் ஜமாய்க்கிறாங்க அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி கேரட் காரக் குழம்பு தேவையானவை : சற்று நீளமான பெரிய கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல், புளி, மஞ்சள் தூள், உப்பு - தேவைக்ககேற்ப. செய்முறை : வாணலியில் எண்ணெய்... பொழுதைப் போக்க இந்த செலவு அவசியம்தானா? – மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்! வாசகர்கள் - October 16, 2021 0 அன்று 2.15 ரூபாயில் தியேட்டரில் படம் பார்த்த நாம், இன்று 150 ரூபாய் செலவழிக்கிறோம். இக்காலகட்டத்துக்கு இந்த செலவு ஏற்புடையதா? இல்லையா? FB வாசகியர்களின் பதிவுகள்! வறுமையில் உழலும் நடுத்தர வர்க்கத்திற்கு இது சாத்தியம்...
Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி மாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை - வெங்கட் பிரபு விளக்கம் - Kollywood Talkies மாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை - வெங்கட் பிரபு விளக்கம் - Kollywood Talkies முகப்பு திரை செய்திகள் திரைப்படம் திரை விளம்பரம் பாடல் வெளியீடு பிரபலங்கள் சினிமா தேடல் சூடான செய்திகள் அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம் நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் ! ரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் ! » செய்தி » விளம்பரங்களுக்கு » தொடர்புகளுக்கு முகப்பு திரை செய்திகள் திரைப்படம் திரை விளம்பரம் பாடல் வெளியீடு பிரபலங்கள் சினிமா தேடல் Cine Bits மாநாடு படத்தில் அவர் நடிக்கவில்லை – வெங்கட் பிரபு விளக்கம் தொகுப்பு Ruth Jerry May 21, 2019 39 Views வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு 'மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதபாத்திரத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்கள். அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலில் உண்மையில்லை என்று வெங்கட் பிரபு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Ruth Jerry சொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.
“கடவுளே இந்த பொண்ணோட Structure கிட்டேந்து எங்கள காப்பாத்து” - அச்சு பிசகாமல்... அம்புட்டடையும் காட்டிய ஸ்ரீதேவி மகள்...!! அரண்டு போன நெட்டிசென்கள்...!!! - Live90media.Com Skip to content Live90media.Com Latest Tamil News On Time Menu Tamil News Cinema News Lifestyle Viral Videos Search for: Home “கடவுளே இந்த பொண்ணோட Structure கிட்டேந்து எங்கள காப்பாத்து” – அச்சு பிசகாமல்… அம்புட்டடையும் காட்டிய ஸ்ரீதேவி மகள்…!! அரண்டு போன நெட்டிசென்கள்…!!! “கடவுளே இந்த பொண்ணோட Structure கிட்டேந்து எங்கள காப்பாத்து” – அச்சு பிசகாமல்… அம்புட்டடையும் காட்டிய ஸ்ரீதேவி மகள்…!! அரண்டு போன நெட்டிசென்கள்…!!! Cinema News November 7, 2021 sakthi 16 வயதினிலே என்ற படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை கலக்கியது மட்டுமல்லாமல், பாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. மும்பையில் பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவர்களது மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து சர்ச்சைக்கு ஆளாவார். ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று. தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், ச ர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில், கவர்ச்சியை எப்போதும் தனது புகைப்படங்களில் வைத்திருக்கும் ஜான்வி கபூர்,தற்போது இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “கடவுளே இந்த பொண்ணோட Structure கிட்டேந்து எங்கள காப்பாத்து”என்று வர்ணித்து வருகிறார்கள். Post navigation “என்ன Hip-u, என்ன Folds – டா சாமி” – வைரலாகும் கல்யாண பெண்ணின் செம்ம குத்து டான்ஸ் வீடியோ…!!! “கொஞ்சம் ஊதி பெருசாக்கி விடுவோம்” – வைரலாகும் சமந்தாவின் FLASHBACK போட்டோ…!!! sakthi Related Posts கட்டுனமாரியும் இருக்கனும் காட்டுனமாரியும் இருக்கணும்னு.! நடிகை ரேஷ்மா வெளியிட்ட பிட்டு பட ரேஞ்சு போட்டோஸ்..!! December 10, 2020 sakthi மீண்டும் ச ர்ச்சையை கி ளப்பும் ஸ்ரீ ரெ ட்டி – ப டுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்ததால் பரபரப்பு..!! December 4, 2020 sakthi சூ ப்பர் பி கருகளுக்கே ச வால் விடும் வகையில் எ ல்லை மீறி க வர்ச்சி காட்டும் நம்ம சுரேகா ஆ ண்டி..!! அந்த தொ டைய பாத்தா யாருக்குமே 43 வயசுனு சொல்ல தோணாது..!!!
ஜூலை 1-5 போட்டி மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்டுக்கு பதிலாக பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டனில் நடைபெறும் தி இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின் தீர்க்கமான போட்டி முகாமில் கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வீரர்களிடையே உடல்நலக் கவலையின் மத்தியில் கடந்த மாதம் அசல் தேதி ரத்து செய்யப்பட்ட பின்னர் அடுத்த ஜூலைக்கு மறுசீரமைக்கப்பட்டது. ஐந்தாவது டெஸ்ட் விளையாட திட்டமிடப்பட்டிருந்த மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்டுக்குப் பதிலாக ஜூலை 1 முதல் 5 வரை பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டனில் போட்டி நடைபெறும் என்று இங்கிலாந்து வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது மற்றும் 14 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல ஏலம் எடுத்தது, அதன் வரலாற்றில் நான்காவது முறையாகும். இதையும் படியுங்கள்: டி 20 உலகக் கோப்பைக்கு செல்வதற்கு எங்களுக்கு வலுவான பக்கமுண்டு, மிகவும் உறுதியானது என்று விராட் கோலி கூறுகிறார் குழுவிற்குள் அதிக கோவிட் -19 வழக்குகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக ஒரு அணியை களமிறக்க முடியவில்லை என்று இந்தியா கூறியதை அடுத்து போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே போட்டி ரத்து செய்யப்பட்டது. பயிற்சியாளர் மற்றும் பின் அறையின் ஐந்து உறுப்பினர்கள் நேர்மறை சோதனை செய்த பிறகு முழு சுற்றுலா விருந்தும் தனிமைப்படுத்தப்பட்டது. ஓல்ட் டிராஃபோர்ட் இனி போட்டியை நடத்த முடியாது, ஏனெனில் இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுடன் அந்த இடத்தில் மோதுகிறது. தேர்வின் மறுவடிவமைப்பு என்பது ஜூலை மாத தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்ட அணிகளுக்கிடையேயான போட்டிகளின் வெள்ளை-பந்து திட்டம், மாதத்தின் பிற்பகுதிக்குத் தள்ளப்படும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன் கூறுகையில், “பிசிசிஐயுடன் ஒரு சிறந்த தொடரை ஒரு சரியான முடிவை உருவாக்க நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். “இந்த கூடுதல் போட்டிக்கு இடமளிப்பது என்பது வெள்ளை பந்து தொடருக்கான இறுக்கமான அட்டவணை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்” என்று ஹாரிசன் கூறினார். “அடுத்த ஆண்டு வரை எங்கள் வீரர்களின் நலன் மற்றும் பணிச்சுமையை நாங்கள் தொடர்ந்து நிர்வகிப்போம்.” Source by [author_name] Continue Reading Previous சக்திக்கு பிந்தைய ஓவர்களில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் இந்தியாவிற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்: வாசிம் அக்ரம் | கிரிக்கெட் செய்திகள் Next தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் 2021 கோவையில் இந்த வார இறுதியில் தொடங்குகிறது Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. More Stories 1 min read விளையாட்டு ராகுல் திராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராகப் போகிறார் என்பது நாளேடுகளைப் பார்த்துதான் எனக்கே தெரியும்: கங்குலி கலகலப்பு | It was his individual decision, no pressure from BCCI: Ganguly on Kohli relinquishing T20 captaincy October 24, 2021 chokkarsatya 1 min read விளையாட்டு டி20 உலக கோப்பை – பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி | October 24, 2021 chokkarsatya 1 min read விளையாட்டு shaheen afridi: Ind vs Pak: ரோஹித், ராகுல், கோலி விக்கெட்டை வீழ்த்த திட்டம் இதுதான்..அப்ரீதி பளிச்! ‘வைரல் வீடியோ இதோ’ – shaheen afridi reveals secret behind getting out of kohli rohit kl rahul ind vs pak clash October 24, 2021 chokkarsatya You may have missed 1 min read ஒரு நிமிட வாசிப்பு கதறி அழுத ஜிபி முத்து! Tamil Nadu News in Tamil December 9, 2021 chokkarsatya 1 min read ஜோதிடம் கடகம், சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! டிசம்பர் 9 முதல் 15ம் தேதி வரை | vaara rasipalangal December 9, 2021 chokkarsatya 1 min read வேலை வாய்ப்பு கல்விக்கட்டணம் செலுத்தாததை சான்றிதழில் குறிப்பிடும் தனியார் பள்ளிகள்: ஓபிஎஸ் கண்டனம் December 9, 2021 chokkarsatya 1 min read ஜோதிடம் திருமண தடை நீக்கும் அச்சன்கோவில்,ஆரியங்காவு ஐயப்பன் – புத்திரபாக்கியம் தரும் குளத்துப்புழா பாலகன் | Ayappan Achankovil, Ariyankavu and Kulathupuzha Dharisanam
தெளிவாக இருக்கும் ஒன்றை எப்படி குழப்பிக் காண்பிப்பது என்பது குறித்து யாரும் அறிய வேண்டுமானால் அவர்கள் தாராளமாக நண்பர் இஹ்சாஸை அணுகலாம். அந்த அளவுக்கு குழப்பியிருக்கிறார், அதாவது பழப்பிக் காட்ட முயற்சித்து முடியாமல் பரிதாப முகம் காட்டி நிற்கிறார். பாலும் தேனும் எப்படி உருவாகிறது என்பதை குறிப்பிட்ட வசனங்கள் சுட்டிக்காட்டுவதாய் மதவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் மதவாதிகள் கூறுவது போல் அல்லது குரான் வசனங்களில் இருப்பது போல் அவை உற்பத்தியாகும் இடங்கள் அறிவியல் அடிப்படையில் இல்லை. எப்படி? பால் மடுவிலிருந்து உற்பத்தியாகிறது, இதில் இரத்திற்கோ, செரிக்கப்பட்ட உணவிற்கோ, இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்றுக்கோ நேரடியாக ஒரு தொடர்பும் இல்லை. யாருக்கும் தெரியாத ஒரு அறிவியல் விளக்கத்தைக் கூறுவதாக இருந்தால் சரியாக எங்கிருந்து உற்பத்தியாகிறதோ அதைச் சரியாக கூற வேண்டும், சோதிடன் கூறுவதைப் போல் கூறக் கூடாது. பால் மடுவின் வழியாக வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது எங்கு உற்பத்தியாகிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்தா உற்பத்தியாகிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையில் என்றால் அதன் பொருள் என்ன? அது ஒரு உறுப்பா? சாணம் என்றால் கழிவு, இரத்தம் உலலின் அனைத்து இடங்களுக்கும் உண்ணும் உணவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துப் பொருட்களை கடத்த உதவும் ஒரு திரவம். பால் எங்கிருந்து உற்பத்தியாகிறது எனும் கேள்விக்கு இந்த இரண்டுக்கும் இடையில் என்பது எந்த விதத்தில் பதிலாக அமைந்திருக்கிறது? எந்த விதத்திலும் அந்தக் கேள்விக்கான பதிலாக இது இருக்க முடியாது. ஆனால் அப்படி விட்டுவிட முடியாதே. ஏனென்றால் குரான் ஆண்டவனின் வாக்கு என்று ஜல்லியடித்தாகிவிட்டது. எனவே அதைச் சரிக்கட்டுவதற்க்காக மதவாதிகள் விளக்கம் ஒன்றை வலிந்து கூறுகிறார்கள். அதாவது, உண்ணும் உணவு செரித்து குடல்களின் நுண்குழல்களால் அதன் சத்துப் பொருட்கள் உட்கொள்ளப்பட்டு இரத்தத்தில் ஏறி உடலெங்கும் பயணிக்கின்றன. அப்படி பயணிக்கும் சத்துப் பொருட்கள் தாம் பால் உற்பத்தியாவதற்கான மூலப்பொருளாகிறது. இதைத்தான் குரான் சாணத்திற்கும் இரத்திற்கும் இடையில் எனும் சொற்களால் குறிப்பிடுகிறது என்பது மதவாதிகளின் அந்த சரிக்கட்டல். ஆனால் இந்த சரிக்கட்டல் இரண்டு விதங்களில் தவறானது. ஒன்று, மெய்யாகவே இந்த அறிவியல் விளக்கத்தைத்தான் குரான் கூற விரும்பியது என்றால் அது, சாணத்திற்கும் இரத்தத்தில் பயணிப்பதற்கும் இடையில் என்று கூறியிருக்க வேண்டும். ஏனென்றால் இரத்தம் உணவின் சத்துப் பொருட்களைக் கடத்தும் ஒரு கருவி தான். அதை விடுத்து பாலின் உற்பத்தியில் இரத்தத்தின் பங்கு ஒன்றுமில்லை. இரண்டு, பால் எப்படி உற்பத்தியாகிறது என்பதற்கு வேண்டுமானால் இது தோராயமான பதிலாக அமையலாம். ஆனால் பால் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதற்கு இது பதிலில்லை. ஏன் தோராயமான பதில் என்று குறிப்பிடுகிறேன் என்றால் மேற்குறிப்பிட்டவை பொதுவானவை. உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் இவை பொதுவானவை. குறிப்பான ஒன்றுக்கு இதை பதிலாக கூற முடியாது. குப்பாம்பட்டியிலிருந்து சுப்பாம்பட்டிக்கு எப்படிப் போவது என்றால் இரண்டுமே தமிழ்நாட்டுக்குள்ளே தான் இருக்கின்றன என்று கூறினால் அது எப்படி கேள்விக்கேற்ற பதிலாக இருக்காதோ அது போலத்தான் சாணத்துக்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது சரியான பதிலாக இல்லை. தெளிவாகச் சொன்னால் செரிக்கப்பட்ட உணவு சாணமாவதற்கு முன்னர் பிரித்தெடுத்து அனுப்பப்படும் சத்துப் பொருட்களால் தான் உடலின் அனைத்து செயல்கலும் நடைபெறுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. மனிதன் நடப்பதற்கான ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது என்றால் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கிடைக்கிறது என்று கூற முடியும். கறிக் கோழியின் இறைச்சி எப்படி கிடைக்கிறது என்றால் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கிடைக்கிறது என்று கூற முடியும். ஆனால் இப்படி பொதுவாய் கூறமுடிகிறது என்பதாலேயே அது குறிப்பான பதிலாக இருக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. இதைத்தான் நான் அந்தப் பதிவில் கூறியிருந்தேன். கூர்மையாக இதை எதிர்கொள்ள முடியாமல் தான் நான் குழப்பியிருப்பதாக நடித்து தப்பிச் சென்றிருக்கிறார். அவர் நேர்மையானவராக இருந்திருந்தால் அந்த வசனத்திலிருப்பது அறிவியல் கூற்றுதான் என்பதையல்லவா விளக்கமாக நிருவியிருக்க வேண்டும். அதை விடுத்து ஏதேதோ கதையளந்திருக்கிறாரே அது ஏன்? அடுத்து தேன். தேன் குறித்து நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதையும், அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதையும் நண்பர் இஹ்சாஸ் சுயநினைவோடு படித்துப் பார்த்திருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் சுயநினைவோடு படித்துப் பார்க்கும் யாரும். தெரிந்து கொண்டே இப்படி அசடு வழிய முடியாது. தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று குரான் கூறுகிறது. வயிற்றிலிருந்தல்ல அதற்கென இருக்கும் பையிலிருந்து வெளிவருகிறது என நான் கூறுகிறேன். தைரியமிருந்தால் தேனீயின் வயிற்றிலிருந்து தான் தேன் வெளிப்படுகிறது என நிரூபிக்க முடியுமா? யோக்கியர்கள் செய்யும் அதை மட்டும் நண்பர் இஹ்சாஸ் செய்ய மாட்டார். அதை மறைப்பதற்குத்தான் ஒரே பத்தியில் நான் முரண்பட்டு எழுதியிருப்பதாக புழுகியிருக்கிறார். எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்துக் குளித்து தலைக்கு ஏறியிருக்கும் மதப்பித்தை கொஞ்சமேனும் குறைத்து விட்டு அதன் பிறகு ஒருமுறை என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படித்துப் பார்க்கட்டும் அப்போதாவது புரிகிறதா என்று பார்க்கலாம். தேனீக்கள் பழங்களை உண்கிறதா? இந்த இடத்தில் நான் சுய விமர்சனம் செய்து கொள்கிறேன். எனக்கு அரபு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. ஆனால் பேசத் தெரியும். தமர் என்றால் பேரீச்சம் பழம் தான். ஆனால் குரானின் அந்த வசனத்தில் தமர் என்று இருக்கிறதா? சமர் என்று இருக்கிறதா? இஹ்சாஸ் அரபு மொழியில் புலமை பெற்றிருக்கக் கூடும் எனும் அடிப்படையிலேயே அணுகலாம். நான் குரான் வசனங்களை சொல் பிரித்து அறிந்து கொள்ள கார்பஸ் குரான், ஓபன் புர்கான் எனும் இரண்டு தளங்களைப் பயன்படுத்துகிறேன். அந்த இரண்டு தளங்களிலுமே அந்தச் சொல்லை தமர் என்றே உச்சரித்திருக்கிறார்கள். தமர் என்று உச்சரித்து பழங்கள் என்று பொருள் தந்திருக்கிறார்கள். அதை மேற்காணும் திரைக் காட்சிப் படத்தில் தெரிந்து கொள்ளலாம். போகட்டும் இஹ்சாஸ் கூறுவது போல அது சமர் ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும். பேரீத்தம் பழம் என்றால் என்ன? பழம் என்றால் என்ன அதனால் ஒன்றும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் தேனீ கனிகளை உண்ணுமா? என்பது தான் பதிலளிக்கப்பட வேண்டிய முதன்மையான கேள்வி. இதற்கு இஹ்சாஸ் \\\சில தேனீக்கள் பழங்களிலிருந்தும் குளுக்கோசை சாப்பிடுகின்றன/// என்று பட்டும் படாமல் நழுவியிருக்கிறார். பிஜே மொழிபெயர்ப்பில் \\\ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு/// என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலோ \\\எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி/// என்று மலர் எனும் இல்லாத சொல்லை புகுத்தியிருக்கிறார்கள். எந்தத் தேனீயும் கனிகளை உண்பதில்லை. கனிகளை உண்ணும் அளவுக்கு அதற்கு உறுப்புகள் அமையப் பெறவும் இல்லை. இந்த இடத்தில் குரான் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை சேகரிக்கின்றன என்றோ உண்கின்றன என்றோ கூறவே இல்லை. மாறாக எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உண் என்றுதான் கூறுகிறது (அட! என்னே ஒற்றுமை பாருங்கள். எல்லாவிதமான கனிகள் என்றால் அதில் பேரீத்தம் பழமும் அடக்கம் தானே). அதாவது தேனீக்கள் கனிகளை உண்கின்றன என்று பொதுவாகக் கூறுகிறது. பொதுவாக எனும் போது எல்லா வகையான தேனீக்களும் அல்லது பெரும்பாலான வகை தேனீக்கள் பழங்களை உண்ண வேண்டும். இது உண்மைக்கு மாறான தகவல் பொய்யான தகவல் இந்த பொய்யான தகவலை குரான் கூறியிருக்கிறது. இது சரியா தவறா? என்று அணுகுவதற்குப் பதிலாக எப்படி சமாளிக்கலாம் என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். யார் கண்டது! நாளை தேனீ கனிகளை உண்பது போல் வரைகலையில் ஒரு படத்தை உருவாக்கிப் போட்டு ஆதாரம் காட்டிவிட்டதாய் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்ளவும் கூடும் யார் கண்டது! தேனீக்களின் நடனம் குறித்து நான் குரான் கூறியிருப்பதை ஆதரிப்பதாகவும் எழுதியிருக்கிறார். குரான் கூறியிருப்பதற்கும் தேனீக்களின் நடனத்திற்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதற்குமேல் புளி போட்டு விளக்குவதற்கு அந்த வசனத்தில் ஒன்றுமில்லை. நண்பர் இஹ்சாஸ் எனக்கு பெயர் ஒன்றை சூட்டியிருக்கிறார். பெயர் தானே யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சூட்டி தனக்குத்தானே மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால் அதில் உண்மை இருக்கின்றதா என்பதையல்லவா கவனிக்க வேண்டும். நண்பர் இதுவரை எழுதி இருப்பதை வைத்துக் கூற வேண்டுமென்றால் இஹ்சாஸ் என்பதற்கு ‘இற்றுப்போன பொய்களின் சாறு’ என்று கூட பொருள் கூறலாம். ஆனால் அப்படி அருஞ்சொற்பொருள் கூறிக் கொண்டிருப்பது என்னுடைய வேலை இல்லையே. இத்தொடரின் முந்தைய பகுதிகள் செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17 மின்னூலாக(PDF) தரவிறக்க‌ Rate this: பகிர்க‌: Twitter Facebook WhatsApp Email Skype Print LinkedIn Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... Published by செங்கொடி செங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும் Posted on 01/11/2012 01/11/2012 by செங்கொடிPosted in செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது அறிவியலாளர்கள், அறிவியல், அல்லா, இஸ்லாம், இஹ்சாஸ், குரான், குர் ஆன், செங்கொடி, தேனீ, தேனீ நடனம், தேன், பால், மதம், முகம்மது, முஸ்லீம், வேதம். Post navigation முந்தைய Previous post: கொசுக்களை வளர்ப்போம், டெங்குவை பாதுகாப்போம் அடுத்து Next post: ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள் 12 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18” SAGODHARAN சொல்கிறார்: 9:48 முப இல் 01/11/2012 நீங்களும் என்னென்னவோ பதில் கொடுத்து பாக்குறீங்க, ஆனா அசைய மாட்டோம்ல நாங்க அப்டின்னு மூமினுங்க முரண்டு பிடிக்கிறத பாருங்க அண்ணா! உங்ககிட்ட விவாதம் பண்ணி பதில் எழுதுனா ஈமான் பறிபோயடும்னு நிறைய பேரு சொல்றாங்க,அப்டியா ? உங்களுக்கு பயங்கர நரக நெருப்பு தயாரா இருக்குனும் சொல்றாங்க பாத்து சாக்கிரதை! vasu சொல்கிறார்: 10:28 முப இல் 01/11/2012 அது மகமத் காலத்தில் வாழ்ந்த தேனீகள் பழங்களை சாப்பிட்டது. பின் பரிணாம வளர்சியில் அதன் குடல் சுருங்கி இப்போதைய தேனீக்கள், பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி காலத்தை கழிக்கிறது. ஆனாலும் ஒரு நன்மை, இதன் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பூக்கள் பிறப்புக்கு வழிவகுக்கிரது. பழங்களை மட்டும் சாப்பிடால் இது நடக்காது. நல்லூர் முபாரக் சொல்கிறார்: 5:25 பிப இல் 01/11/2012 யாருப்பா அது சகோதரன், எழுத்து விவாதத்துக்கு தயார்ன்னு செங்கொடிய கூப்பிட்டு மாசக்கணக்கா ஆகுது. சைலண்டா எஸ்கேப் ஆகிட்டாரு. இவரு இங்க பில்டப் கொடுக்கிறாரு. தோத்து ஒடுங்கிக் கிடக்கும் செங்கொடிக்கு கண்ணீரை துடைக்க கைக்குட்டை வாங்கிக் கொடுங்க. அத வுட்டுட்டு ஈமான் பறி போய்டும்ன்னு பயப்புடுறாங்களாம். நல்லா வந்துறும் வாய்ல‌ SAGODHARAN சொல்கிறார்: 8:43 முப இல் 02/11/2012 சகோ நல்லூர் முபாரக் //எழுத்து விவாதத்துக்கு தயார்ன்னு செங்கொடிய கூப்பிட்டு மாசக்கணக்கா ஆகுது. சைலண்டா எஸ்கேப் ஆகிட்டாரு. இவரு இங்க பில்டப் கொடுக்கிறாரு// எழுத்து விவாதத்திற்கு தயார் என்று சென்கொடிக்கு ஆதரவாகவும் அதில்லாமலும் நான் எதுவும் எந்த இடத்திலும் சொல்லவில்லை,மாறாக அவர் அளிக்கும் கட்டுரைகளுக்கு என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்தேன் அவ்வளவே! உங்களுக்கு என்ன கோபம் அப்படி ஈமான் பறிபோகுதுன்னு சொன்னா?ஒட்டு மொத்த குத்தகை எடுத்துள்ளீர்களா ஈமானாக்கு? சிரிப்புதான் வருது போங்க SAGODHARAN சொல்கிறார்: 10:41 முப இல் 02/11/2012 //ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு// இது உலகறிந்த இலக்கண ரீதியாக சரிஎன்று நிரூபித்த PJ யின் ஆதரவாளர்கள் கூறிய குரானின் தமிழாக்கம் ! //எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி// இது PJ வந்ததுக்கு அப்புறம்தான் தமிழகத்தில் குழப்ப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள் என்று கூவும் ஜமாத்தார்கள் கூறும் புலம்பல்! இது போக நம்மூரு ஹஜ்ரத் ஒருவர் ,பூக்களில் மட்டுமா தேனீ சாப்பிட சேகரிக்கும்? நன்னாரி சர்பத் பாட்டிலிலும் தேனீ உக்காந்து இனிப்பை சாப்பிடும் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டு நமைச்சலை கிளப்பினார்! இது சம்மந்தமாக மேடையும் மைக்கும் கிடைத்து விட்டால் புடுக்கு தெறிக்க கத்தி ,’கலிமா’ வை கூறும்போதே எதிரணியினரை கதிகலங்க செய்யும் உமரி முப்டி அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது “ஆரம்பத்தில் நல்லாதாங்க இருந்திச்சி மூமினாக்களுக்கு சந்தேகம் என்பது இல்லாமல் நாம் சொல்வதை எல்லாம் கேட்டார்கள் இந்த PJ வந்துதான் எல்லாவற்றையும் கெடுத்து விட்டார் “, என்று புலம்பி விட்டு அடிமைகளில் இருந்து ,தேனீ வரை ,புதிது புதிதாக விளக்கம் அளித்தார் ! அடிமை என்பது உதாரணமாக கூறப்பட்டது என்றும் ,தேனீக்கள் விஷயத்தில் தமர் அல்ல சமர் என்றும் அதற்க்கு இப்படியும் மொழிபெயர்க்கலாம் என்று எங்களை சிறிது நேரம் பெயர்த்து எடுத்தார்! ஆனால் இந்த சப்பைக்கட்டு விஷயத்தில் கொஞ்சமாவது அண்ணன் pj வை பாராட்டியே ஆகவேண்டும் ஏனென்றால், அறிவியலாவது ,அறிவார்ந்த வாதமாவது எனக்கு தெரிந்ததெல்லாம் அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே பின்னி பேர்த்து எடுப்பேன் என்று தைரியமாக ‘அடிமைகளுடன் உடலுறவு’ என்பதை விளக்கம் கொடுத்து அதனையும் விற்பனை செய்தார்! காபிர்களுக்கு இந்த எளிமையான விளக்கத்தையே கொடுத்து தாவா பண்ணலாம் என்றும் கூறி நம்ம ஊருல ஒரு காபிருக்கு குரானை கொடுத்து அவர் என்னிடம் வந்து என்னிடம் , என்னங்க அடிமைகளுடன் திருமண பந்தம் இல்லாம உடலுறவு அப்டின்னு சொல்றாரு உங்காளு? என்றும் விளக்கம் சொன்ன தாவா மூமின் அது அந்த காலம் என்றும் கூறுகிறார் அப்டின்னு கொதித்துபோய் கேட்டார் . நான் என்னத்த சொல்ல? இதத்தாங்க நானும் மர்கஸ்ல கேட்டேன் ,அதற்கு என்னிடத்தில் ஷைத்தான் ஊசலாட்டம் பண்றான்,சிலம்பாட்டம் பண்றான்னு ஒதுக்கி வெச்சிட்டானுங்க என்றேன் ! நல்லூர் முபாரக் சொல்கிறார்: 2:04 பிப இல் 02/11/2012 ஹலோ சகோதரன் “உங்ககிட்ட விவாதம் பண்ணி பதில் எழுதுனா ஈமான் பறிபோயடும்னு நிறைய பேரு சொல்றாங்க,அப்டியா ?” இப்படி சொன்னது நீங்க தானே. அப்புறம் என்ன எதுவும் எந்த இடத்திலும் சொல்லவில்லைன்னு ரீல் விடுறீங்க. இந்த சீன் காட்டும் வேலையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம். SAGODHARAN சொல்கிறார்: 10:54 முப இல் 03/11/2012 சகோ முபாரக் //எழுத்து விவாதத்திற்கு தயார் என்று சென்கொடிக்கு ஆதரவாகவும் அதில்லாமலும் நான் எதுவும் எந்த இடத்திலும் சொல்லவில்லை// இதுக்கு என்ன அர்த்தம் ? எழுத்து விவாதம் சம்பந்தமாக நான் பதிவு செய்யவில்லை என்று அர்த்தம் ! //அவர் அளிக்கும் கட்டுரைகளுக்கு என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்தேன் அவ்வளவே// இதுக்கு என்ன அர்த்தம்? மற்றவை என்னுடைய விமர்சனம் அல்லது கருத்து என்பதாகும்.என்ன புரியுதா? சகோதரரே ! அதென்ன ரீல் விடுவது,சீன் காட்டுவது அப்டின்னு? (அதெல்லாம் மூமினாக்களை நம்பவைக்க மார்க்கவாதிகள் செய்யும் செயலாக இருக்கும்னு நினைக்கிறேன்) தஜ்ஜால் சொல்கிறார்: 4:47 முப இல் 04/11/2012 நாம் எத்தனை மறுப்புகளை எழுதினாலும் மறுபடியும், மறுபடியும் சிறிதுகூட கூச்சமில்லாமல் மீண்டும், மீண்டும் குர் ஆனில் அறிவியல் இருக்கிறது, புவியியல் இருக்கிறது, கணக்கியல் இருக்கிறது புளுகுவார்கள். நேற்றைய முன்தினம்கூட எங்களது பகுதியில் உள்ள பள்ளியில் இந்த தேன்கதையை விளம்பிக் கொண்டிருந்தனர். அயல் மகரந்தச் சேர்க்கை என்றால் என்வென்றுகூட அறியாத முஹம்மது, மதீனாவாசிகளிடம் அசடுவழிய நின்ற கதையை ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆனில் அறிவியலைத் தேடும் மூளை செத்த ஆலீம்களை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. dino சொல்கிறார்: 7:33 முப இல் 04/11/2012 அருமை sagodharan சொல்கிறார்: 10:15 முப இல் 04/11/2012 சகோ தஜ்ஜால் இதுவாவது பரவாயில்லை தேன்கதை! மதினத்து அன்சாரிகள் தனது மனைவிகளை விவாகரத்து செய்து பின்னர் மக்கத்து தோழர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பதையும் மேலும் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு பிடித்தமானவர்களை விவாகரத்துக்கு உட்படுத்தி திருமண பந்தத்தையே கேளிக்கூத்தாக்கியதை பெருமையாக எங்கள் ஊரில் இந்த ஹஜ்ஜிபெருநாளில் கூட சிலாகித்து சிலிர்த்துகொண்டார்கள் என்றால் அதை என்னவென்று சொல்ல! இதில் என்ன ஒழுக்கம் என்று எனக்கு புரியவில்லை,முகமது பிறர் மனை நோக்காதவர் என்பதையும் உறுதிமொழி எடுத்தபோது கூட பெண்களின் கையை தொடாதவர் என்று பெருமை பட எழுதி வைத்து படிக்கின்றனர்! முபாரக்,இப்ராகிம் போன்ற சகோதரர்கள் இதனை கண்டு நாமும் இப்படி இருப்போம் நபி வழி வாழ்வோம் என்று ஆசைப்படுகின்றனர் என்றால் சந்தோஷம்! ஆனால், இப்படி கூறிய முஹம்மது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும்போது அதனை ஆய்வு செய்து நடுநிலை வகிக்கவேண்டுமே தவிர ,அது அப்படியல்ல நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் முஹம்மது 100 சதம் சரியான உலக மானிடர்களில் சிறந்தவர் என்று கூறும்போதும் மற்ற மதங்கள் கூறுபவை எல்லாம் மனிதகரங்கள் எழுதி வைத்து அல்லாவை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லும்போது தான் பிரச்னை ஆரம்பிக்கின்றது! என்றைக்கு சிந்தனை செயலாக்கம் பெறப்போகும்? mercadeo internet சொல்கிறார்: 6:44 பிப இல் 12/11/2012 “பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” குரான் 17:37. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? “நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது.” இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குரானின் அறிவுரை இது பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குரான் வாயிலாக முகம்மது சொல்லவருவது. ஒரு ஒப்பீட்டுக்காக கூறுவது. பின்னர் மனிதர்கள் மலையின் உச்சியை அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள் (பிளப்பது என்றால் இரண்டு துண்டுகளாகவா?) என்பதெல்லாம் முகம்மதுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இதை எப்படி திரித்துவிட்டார்கள். rabi1977 சொல்கிறார்: 7:11 பிப இல் 20/11/2012 கடவுள் இல்லை அல்லா தான் இருக்கிறான் அல்லா என்றால் அறிவியல் தான். அறிவியலை நம்பியவன் ஒரு போதும் கடவுளை நம்பி மோசம் போகமாட்டன் அரபில் -அல்லா தமிழில்-அறிவியல் ஆங்கிலத்தில்-சயின்ஸ் உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Google account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ நேயர் விருப்பம் முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக வேள்பாரி நூலகம் மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா? திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ? அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து பெண்களின் அந்தரங்கம் அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா நவம்பர் 2012 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « அக் டிசம்பர் » எந்த ஆண்டு, மாத பதிவுகள் வேண்டும்? எந்த ஆண்டு, மாத பதிவுகள் வேண்டும்? மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2021 (6) நவம்பர் 2021 (6) செப்ரெம்பர் 2021 (4) ஓகஸ்ட் 2021 (4) ஜூலை 2021 (2) ஜூன் 2021 (13) மே 2021 (20) ஏப்ரல் 2021 (10) மார்ச் 2021 (4) பிப்ரவரி 2021 (13) ஜனவரி 2021 (28) திசெம்பர் 2020 (12) நவம்பர் 2020 (8) ஒக்ரோபர் 2020 (8) செப்ரெம்பர் 2020 (16) ஓகஸ்ட் 2020 (26) ஜூலை 2020 (14) ஜூன் 2020 (11) மே 2020 (20) ஏப்ரல் 2020 (22) மார்ச் 2020 (3) பிப்ரவரி 2020 (11) ஜனவரி 2020 (12) திசெம்பர் 2019 (4) நவம்பர் 2019 (9) ஒக்ரோபர் 2019 (12) செப்ரெம்பர் 2019 (6) ஓகஸ்ட் 2019 (7) ஜூலை 2019 (6) பிப்ரவரி 2019 (7) நவம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (2) செப்ரெம்பர் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (3) மார்ச் 2018 (4) பிப்ரவரி 2018 (2) ஜனவரி 2018 (3) திசெம்பர் 2017 (2) நவம்பர் 2017 (5) ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2017 (7) ஓகஸ்ட் 2017 (2) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (4) மே 2017 (4) ஏப்ரல் 2017 (4) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (8) திசெம்பர் 2016 (6) நவம்பர் 2016 (8) ஒக்ரோபர் 2016 (4) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (3) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (5) மே 2016 (4) ஏப்ரல் 2016 (5) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஜனவரி 2016 (5) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (3) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (2) ஜூன் 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) ஒக்ரோபர் 2014 (2) ஜூன் 2014 (1) மே 2014 (1) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (3) நவம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூன் 2013 (3) மே 2013 (1) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (3) செப்ரெம்பர் 2012 (7) ஓகஸ்ட் 2012 (5) ஜூலை 2012 (8) ஜூன் 2012 (1) மே 2012 (10) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (4) ஜனவரி 2012 (10) திசெம்பர் 2011 (9) நவம்பர் 2011 (8) ஒக்ரோபர் 2011 (9) செப்ரெம்பர் 2011 (10) ஓகஸ்ட் 2011 (10) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (5) மே 2011 (6) ஏப்ரல் 2011 (7) மார்ச் 2011 (9) பிப்ரவரி 2011 (9) ஜனவரி 2011 (10) திசெம்பர் 2010 (9) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (9) செப்ரெம்பர் 2010 (8) ஓகஸ்ட் 2010 (9) ஜூலை 2010 (9) ஜூன் 2010 (9) மே 2010 (8) ஏப்ரல் 2010 (9) மார்ச் 2010 (7) பிப்ரவரி 2010 (6) ஜனவரி 2010 (8) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (5) ஒக்ரோபர் 2009 (7) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (3) ஜூலை 2009 (1) ஜூன் 2009 (3) மே 2009 (7) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (6) பிப்ரவரி 2009 (7) ஜனவரி 2009 (18) திசெம்பர் 2008 (30) நவம்பர் 2008 (1) பதிவுகளை தேடுவதற்கு … இதற்காகத் தேடு: அஞ்சலில் வேண்டுவோர்க்கு.... இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள் Join 2,624 other followers மின்னஞ்சல் முகவ‌ரி சொடுக்கவும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி: [email protected] [email protected] இதுவரை இதுவரை மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2021 (6) நவம்பர் 2021 (6) செப்ரெம்பர் 2021 (4) ஓகஸ்ட் 2021 (4) ஜூலை 2021 (2) ஜூன் 2021 (13) மே 2021 (20) ஏப்ரல் 2021 (10) மார்ச் 2021 (4) பிப்ரவரி 2021 (13) ஜனவரி 2021 (28) திசெம்பர் 2020 (12) நவம்பர் 2020 (8) ஒக்ரோபர் 2020 (8) செப்ரெம்பர் 2020 (16) ஓகஸ்ட் 2020 (26) ஜூலை 2020 (14) ஜூன் 2020 (11) மே 2020 (20) ஏப்ரல் 2020 (22) மார்ச் 2020 (3) பிப்ரவரி 2020 (11) ஜனவரி 2020 (12) திசெம்பர் 2019 (4) நவம்பர் 2019 (9) ஒக்ரோபர் 2019 (12) செப்ரெம்பர் 2019 (6) ஓகஸ்ட் 2019 (7) ஜூலை 2019 (6) பிப்ரவரி 2019 (7) நவம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (2) செப்ரெம்பர் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (3) மார்ச் 2018 (4) பிப்ரவரி 2018 (2) ஜனவரி 2018 (3) திசெம்பர் 2017 (2) நவம்பர் 2017 (5) ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2017 (7) ஓகஸ்ட் 2017 (2) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (4) மே 2017 (4) ஏப்ரல் 2017 (4) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (8) திசெம்பர் 2016 (6) நவம்பர் 2016 (8) ஒக்ரோபர் 2016 (4) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (3) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (5) மே 2016 (4) ஏப்ரல் 2016 (5) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஜனவரி 2016 (5) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (3) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (2) ஜூன் 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) ஒக்ரோபர் 2014 (2) ஜூன் 2014 (1) மே 2014 (1) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (3) நவம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூன் 2013 (3) மே 2013 (1) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (3) செப்ரெம்பர் 2012 (7) ஓகஸ்ட் 2012 (5) ஜூலை 2012 (8) ஜூன் 2012 (1) மே 2012 (10) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (4) ஜனவரி 2012 (10) திசெம்பர் 2011 (9) நவம்பர் 2011 (8) ஒக்ரோபர் 2011 (9) செப்ரெம்பர் 2011 (10) ஓகஸ்ட் 2011 (10) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (5) மே 2011 (6) ஏப்ரல் 2011 (7) மார்ச் 2011 (9) பிப்ரவரி 2011 (9) ஜனவரி 2011 (10) திசெம்பர் 2010 (9) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (9) செப்ரெம்பர் 2010 (8) ஓகஸ்ட் 2010 (9) ஜூலை 2010 (9) ஜூன் 2010 (9) மே 2010 (8) ஏப்ரல் 2010 (9) மார்ச் 2010 (7) பிப்ரவரி 2010 (6) ஜனவரி 2010 (8) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (5) ஒக்ரோபர் 2009 (7) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (3) ஜூலை 2009 (1) ஜூன் 2009 (3) மே 2009 (7) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (6) பிப்ரவரி 2009 (7) ஜனவரி 2009 (18) திசெம்பர் 2008 (30) நவம்பர் 2008 (1) அண்மைய பின்னூட்டங்கள் ராம்குமார் கொலை வழக்கு இல் செங்கொடி இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின்… இல் Tamizachi Supporters செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளி… இல் Akshay பூமி உருண்டை என யார் சொன்னது:… இல் Jennifer நான் இந்து அல்ல, நீங்கள்.… இல் வீரமணி இந்திய சமுதாய வரலாற்றில் … இல் செங்கொடி இந்திய சமுதாய வரலாற்றில் … இல் Tamizachi Supporters நாங்கள் தூக்கில் தொங்கி விடட்ட… இல் Mohamed anas கலைஞர் கடந்த தடங்கள் இல் செங்கொடி கலைஞர் கடந்த தடங்கள் இல் பெயர் கட்டாயமானது காட்டுமிராண்டித் துறை இல் செங்கொடி காட்டுமிராண்டித் துறை இல் valipokken கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க… இல் செங்கொடி கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க… இல் வலிப்போக்கன் பொதுத்துறை ஆய்வறிக்கை இல் nellaiyappan வருகைப் பதிவேடு 1,003,502 பார்வைகள் Follow செங்கொடி on WordPress.com காணொளியில் புதியது ஜியோ கட்டண உயர்வு ஏன்? பி எஸ் என் எல் தொழிலாளர் சங்க தலைவர் செல்லப்பா அளித்த செவ்வி. Spotify ல் புதியது நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும். நூலகத்தில் புதியது பெண்களின் அந்தரங்கம் - நப்பின்னை நூல் பதிவிறக்கம் தேர்வு செய்க அசை படங்கள் (6) அரச பயங்கரவாதம் (3) அறிமுகம் (9) அறிவிப்பு (3) இடம் (49) இந்தியா (29) தில்லி (2) உலகம் (4) அமெரிக்கா (2) பாகிஸ்தான் (1) தமிழ்நாடு (21) உணர்வு மறுப்புரை (11) உள்ளடக்கம் (96) அம்பேத்கர் மரணம் (1) அரசியல் (17) இந்திய பாகிஸ்தான் போர் (1) ஈழம் (1) கட்டுரை (6) கம்யூனிசம் (15) காணொளி (6) குறு உரை (3) சமூகம் (17) செய்தி (10) தில்லி சலோ (2) நாட்காட்டி (1) 2021 (1) நூல் தொடர் (10) நூல் வெளியீடு (17) பார்ப்பனியம் (5) பொருளாதாரம் (11) முதலாளித்துவம் (1) வரலாறு (4) விவாதம் (2) எதிர்ப்பதிவு (2) கடையநல்லூர் (2) கட்டுரை (397) அரசியல் (31) உக்ரைன் (6) உலகம் (2) கம்யூனிசம் (5) சிறப்பு நாட்கள் (7) மருத்துவம் (5) மொழிபெயர்ப்பு (6) தி குயிண்ட் (1) கதை (5) கம்யூனிசம் (46) அர.நீலகண்டன் (1) மக்களியம் (2) கல்வி (1) கவிதை (21) துரை சண்முகம் (1) மனுஷ்யபுத்திரன் (1) காணொளி (49) கேட்பொலி (8) பேச்சு (4) பாடல் (1) காலண்டர் (3) கேள்வி பதில் (13) கொரோனா (10) சிந்து சமவெளி (1) செய்தி (27) இந்தியா (15) உலகம் (3) தமிழ்நாடு (13) ஜி.எஸ்.டி (1) ஜெயமோகன் வன்முறை (5) தலைப்பு (54) ஆசீவகம் (1) ஆணவக் கொலை (1) இடஒதுக்கீடு (1) ஊடகம் (2) ஏழ்வர் விடுதலை (1) காவல்துறை (1) கொரோன (1) சுங்கச் சாவடி (1) சுற்றுச் சூழல் (1) ஜனநாயகம் (1) தமிழ் (1) திராவிடம் (4) திருவள்ளுவர் (1) தேர்தல் (1) நீதிமன்றம் (2) பட்டினிக் குறியீடு (1) பாஜக (9) பெட்ரோல் (1) பெண்ணியம் (5) போராட்டம் (3) மதச்சார்பு (1) மின்னணு பொருளாதாரம் (8) லெமூரியா (1) வங்கி (1) வரலாறு (2) விவசாயிகள் போராட்டம் (4) ஸ்டெர்லைட் (1) RTI (1) திரைப்பட மதிப்புரை (26) தொடர் (5) ஸ்டெர்லைட் (2) நியாயவிலை பொருட்கள் (1) நீட் (1) நூல்கள்/வெளியீடுகள் (129) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) ஒலி நூல் (1) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் (29) வரலாறு (3) நெடுங்கதை (நாவல்) (1) பாதையின் முடிவில் (1) படங்கள் (15) பண்பாடு (3) புதிய ஜனநாயகம் (16) பெரியார் (3) பொதுத்துறை நிறுவனங்கள் (1) மத‌ம் (126) இந்து மதம் (9) இஸ்லாம் (8) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) எது சைத்தானின் படை (3) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) விவாதம் (1) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (9) வடிவம் (21) அறிவிப்பு (1) எதிர்ப்பதிவு (2) கட்டுரை (2) காணொளி (3) குற்றுரை (2) மறுப்புரை (2) வெளிப்பதிவு (9) வரலாறு (1) விவசாயம் (2) வெளிப்பதிவு (56) ஆனந்த விகடன் (1) ஊடாட்டம் (2) கீற்று (2) தமிழ் இந்து (6) தி நியூஸ் மினிட் (1) தீக்கதிர் (1) பகிரி (வாட்ஸாப்) (2) புதிய ஜனநாயகம் (8) மருதையன் (4) முகநூல் (17) மெய்ப்பொருள் (1) யூ டியூப் (6) ரூரல் இந்தியா (1) வலையொளியில் புதியது எது சைத்தானின் படை? - கம்யூனிசம் இஸ்லாம் குறித்த ஓர் ஒப்பீடு. இன்னும் தேடலாமே இதற்காகத் தேடு: வெளியேறும் முன் நண்பர்களே, அனைவருக்கும், அனைத்தின் மீதும் ஒரு கருத்து இருக்கும் , இருக்க வேண்டும். இத்தளம் குறித்தும் , இங்கு பகிரப்படும் இடுகைகள் குறித்தும் உங்களுக்கு ஏற்பாகவோ, மறுப்பாகவோ ஒரு கருத்து இருக்கலாம். அக்கருத்து எவ்வாறாக இருந்தாலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அவை ஒருபோதும் தடுக்கப்படாது. அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் , [email protected] எனும் இந்த என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள்.
I சமஸுக்காக ‘இந்து தமிழ்’ நாளிதழை வாங்கத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பொள்ளாச்சியில் நான் படித்த பி.ஏ. பொறியியல்… 1 FacebookTwitterWhatsappEmail Load More Posts Artist of the month Muralidharan Alagar https://cuckooo.in/ படைப்புகளைத் தேட அதிகம் வாசிக்கப்பட்டவை அல்லேலூயாவும் எளிய தமிழ்ப்பிள்ளைகளும் November 26, 2021 Editor’s Picks November 18, 2020 நிரபராதம் November 26, 2021 மடையான் November 26, 2021 தஸ்தாயேவ்ஸ்கியின் கலைத்தன்மை – பி.கே.பாலகிருஷ்ணன் November 25, 2021 படைப்புகள் படைப்புகள் Select Category English (109) Editor’s Picks (21) On Films (14) Philosophy (26) Poetry (7) Politics (22) Review (12) Reviving the Classics (7) Sports (4) Uncategorized (1) தமிழ் (523) கட்டுரை (219) கவிதை (32) குறுநாவல் (2) சிறுகதை (114) தலையங்கம் (2) திரைப்படக் கலை (45) நாவல் பகுதி (22) பொது (115) மதிப்புரை (96) மொழிபெயர்ப்பு (99) முந்தைய இதழ்கள் முந்தைய இதழ்கள் Select Month November 2021 (25) September 2021 (27) August 2021 (21) July 2021 (20) June 2021 (26) April 2021 (22) March 2021 (19) February 2021 (21) January 2021 (21) December 2020 (22) November 2020 (26) September 2020 (18) August 2020 (19) July 2020 (19) June 2020 (18) May 2020 (17) April 2020 (13) February 2020 (12) January 2020 (12) December 2019 (15) October 2019 (11) September 2019 (14) August 2019 (12) July 2019 (15) May 2019 (11) April 2019 (11) March 2019 (16) February 2019 (19) January 2019 (19) December 2018 (20) November 2018 (17) October 2018 (16) September 2018 (16) August 2018 (15) July 2018 (15) எழுத்தாளர்கள் Select Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (10)C.S.Lakshmi (1)David Loy (2)Dr.Anand Amaladass (3)J.Krishnamurti (9)K.Arvind (1)Nakul Vāc (6)Prasad Dhamdhere (1)Rajanna (1)Saravanan Manickavasagam (1)Srinivas Aravind (4)Stephen Batchelor (1)Vijay S. (5)அகிலா (1)அத்தியா (1)அரவிந்தன் கண்ணையன் (7)அருண் நரசிம்மன் (2)அழகிய மணவாளன் (1)அழகுநிலா (1)அழகேச பாண்டியன் (3)அனோஜன் பாலகிருஷ்ணன் (6)ஆசை (3)ஆத்மார்த்தி (15)ஆர்.அபிலாஷ் (6)ஆர்.ஸ்ரீனிவாசன் (2)ஆர்த்தி தன்ராஜ் (1)இசை (1)இரா. குப்புசாமி (11)இராசேந்திர சோழன் (10)இல. சுபத்ரா (9)இளங்கோவன் முத்தையா (1)இறை.ச.இராசேந்திரன் (1)எம்.கே.மணி (14)எம்.கோபாலகிருஷ்ணன் (29)எஸ்.ஆனந்த் (2)எஸ்.கயல் (16)எஸ்.சிவக்குமார் (1)ஐ. கிருத்திகா (1)க. மோகனரங்கன் (5)கணியன் பாலன் (3)கண்ணகன் (1)கண்மணி குணசேகரன் (6)கரு. ஆறுமுகத்தமிழன் (2)கலைச்செல்வி (3)கார்குழலி (11)கார்த்திக் திலகன் (1)கார்த்திக் நேத்தா (6)கார்த்திக் பாலசுப்ரமணியன் (9)கால.சுப்ரமணியம் (8)குணா கந்தசாமி (2)குணா கவியழகன் (1)குமாரநந்தன் (2)கே.என்.செந்தில் (1)கே.ஜே.அசோக்குமார் (1)கோ.கமலக்கண்ணன் (34)கோகுல் பிரசாத் (53)சசிகலா பாபு (3)சயந்தன் (3)சரவணன் சந்திரன் (3)சர்வோத்தமன் சடகோபன் (4)சி.சரவணகார்த்திகேயன் (4)சித்துராஜ் பொன்ராஜ் (1)சு. வேணுகோபால் (4)சுதாகர் (1)சுநீல் கிருஷ்ணன் (6)சுரேஷ் பிரதீப் (8)சுஷில் குமார் (4)செங்கதிர் (3)செந்தில் ஜெகன்நாதன் (2)செந்தில்குமார் (2)செல்வேந்திரன் (3)டாக்டர் வே. ராகவன் (1)டாக்டர் ஜி.ராமானுஜம் (1)த. கண்ணன் (18)தபசி (1)தர்மு பிரசாத் (5)தாமரை கண்ணன் (1)தென்றல் சிவகுமார் (2)நம்பி கிருஷ்ணன் (7)நவீனா அமரன் (2)நவீன்குமார் (1)நாஞ்சில் நாடன் (2)ப.தெய்வீகன் (11)பன்னீர் செல்வம் வேல்மயில் (2)பா.திருச்செந்தாழை (6)பாதசாரி (3)பாமயன் (2)பாலசுப்பிரமணியம் முத்துசாமி (4)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (5)பாலா கருப்பசாமி (11)பாலாஜி பிருத்விராஜ் (7)பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (14)மகுடேசுவரன் (2)மயிலன் ஜி சின்னப்பன் (6)மருதன் (1)மனோஜ் பாலசுப்ரமணியன் (1)மா.கலைச்செல்வன் (1)மாற்கு (2)மானசீகன் (27)முகம்மது ரியாஸ் (1)மைதிலி (1)மோகன ரவிச்சந்திரன் (4)யூமா வாசுகி (1)ரா. செந்தில்குமார் (1)ரா.கிரிதரன் (3)ராம் முரளி (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜன் குறை (2)ராஜேந்திரன் (5)லதா அருணாச்சலம் (5)லீனா மணிமேகலை (1)லோகேஷ் ரகுராமன் (6)வண்ணதாசன் (1)வி.அமலன் ஸ்டேன்லி (16)விலாசினி (1)விஜயராகவன் (2)விஷ்வக்சேனன் (1)வெ.சுரேஷ் (3)வெண்பா கீதாயன் (1)ஜான் சுந்தர் (1)ஜான்ஸி ராணி (4)ஜெ.பிரான்சிஸ் கிருபா (4)ஜெயமோகன் (2)ஷாலின் மரியா லாரன்ஸ் (4)ஸ்டாலின் ராஜாங்கம் (3)ஸ்ரீதர் நாராயணன் (2)ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (3)ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)ஹரீஷ் கணபதி (1)
கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டது குறித்து 3 வாரத்தில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Dinakaran SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ் படங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம் இந்தியா கல்வி தமிழகம் அரசியல் குற்றம் உலகம் அறிவியல் சென்னை வர்த்தகம் விளையாட்டு தொழில்நுட்பம் சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டது குறித்து 3 வாரத்தில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.! 2021-10-25@ 18:41:48 சென்னை: கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டது குறித்து 3 வாரத்தில் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும்; கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்த சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறித்தி உள்ளனர். கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் எனவும், கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்பட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 32 உத்தரவுகள் குறித்து விளக்கம் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். இதேபோல தொல்லியல் துறை சார்பிலும் அறிக்கை அளிக்க அவகாசம் கோரப்பட்டது. நீதிமன்றத்துக்கு உதவியாக ஆஜரான ரங்கராஜன் நரசிம்மன், உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும், உத்தரவின்படி மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்காமல் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளதாகவும், அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். Tags: கோயில் சிலை ஸ்ட்ராங் ரூம் தமிழக அரசு உயர் நீதிமன்றம் மேலும் செய்திகள் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம்; சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா:அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு குடும்பத்தினருக்கு நூலுரிமை தொகைக்கான காசோலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு விஜயகாந்த், பிரபு படங்களை இயக்கியவர் சாலையோரம் அனாதையாக கிடந்த டைரக்டர் தியாகராஜன் சடலம் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 50,000 நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: வெலிங்டன் மைதானத்தில் இருந்து உடல்கள் சூலூர் புறப்பட்டது