text
stringlengths
101
471k
ஓமந்தை, மாங்குளம், புளியங்குளம் மற்றும் புதூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பஸ்களில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். பஸ்கள் மூலம் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதால், போதைப்பொருள் கடத்தற்காரர்களை கைது செய்வதற்காவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாகவும், அதன் ஓர் அங்கமாவே A9 வீதியில் பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
“”உளுந்து செடிகளுக்கு இலைவழி உரம் கொடுப்பதால், பூக்கள் உதிர்வது குறைந்து மகசூல் அதிக்கும்,” என்று சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் பரவலாக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை விதைப்புடன் பச்சைப் பயறு மற்றும் தட்டைப் பயறு வகைகளை ஊடுபயிராக விதைக்கின்றனர். உளுந்து, பச்சைப் பயறு, தட்டைப் பயறு ஆகியவை பூக்கும் தருவாயில் நோய் தாக்கி பூக்கள் உதிர்ந்துவிடுவதால், விளைச்சல் பாதிக்கின்றது. பெரும்பாலான விவசாயிகள் உளுந்து தனியாகவும் விதைக்கின்றனர். உளுந்து செடியில் அதிக அளவில் பூக்கள் உதிர்ந்து விடுவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.இதை தடுப்பது குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பயிர் வினையியல் துறை பயறு வகை பயிர்களுக்கான டி.என்.ஏ.யு. பயறு ஓண்டர் என்ற டானிக் வெளியிட்டுள்ளது. சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் சுக்கம்பட்டி விவசாயி மகேந்திரன் தோட்டத்தில் வம்பன் 5 என்ற புதிய ரக உளுந்து விதை உற்பத்தி திடல் அமைக்கப்பட்டுள்ளது. ஊளுந்து செடிகள் பூக்கும் தருவாயில் உள்ளதால், பூ உதிர்வதை தடுக்க இலைவழி உரம் கொடுப்பது சிறந்தது. ஒரு ஏக்கருக்கு 2.25 கிலோ டி.என்.ஏ.யு. பயறு ஒண்டர் டானிக்கை 200லிட்டர் தண்ணீரில் கலந்து தேவையான ஒட்டு திரவம் சேர்த்து கைதெளிப்பானில் தெளிக்கலாம். இலை வழி உரம் இடுவதால், வறட்சியை தாங்கி, பூ உதிர்வதை குறைத்து 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். நன்றி: தினமலர் ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர் எள் கொம்புப்புழு கட்டுப்பாடு Tags: உளுந்து செடியில் பூக்கள் உதிர்வதை தடுப்புபது எப்படி? Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Search for: Subscribe to Blog via Email Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 111 other subscribers Email Address Recent Posts கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம்! தார்ப்பாய்களுக்கு 50% மானியம்- விவசாயிகள் கவனத்திற்கு! மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன்! சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் Tags பருத்திக்கான விலை முன்னறிவிப்பு அதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர்! இயற்கை பூச்சி விரட்டி! எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு எள் ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம்! கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம்! கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் குறைந்த செலவில் கோடை கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு தமிழர்வேளாண்நாட்காட்டி தார்ப்பாய்களுக்கு 50% மானியம்- விவசாயிகள் கவனத்திற்கு! தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான்!" - விளக்கும் வேளாண் அதிகாரி பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஜுலை (2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி? பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பூச்சி பூச்சி கட்டுப்பாட்டில் பொறிகளின் பங்கு-வேளாண் பேராசிரியர்கள் விளக்கம் மக்கச்சோளத்திக்கான இடைக்கால விலை முன்னறிவிப்பு மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன்! மிளகாயை பயிர் விளைச்சலை அதிகரிக்கும் பயிர் பூஸ்டர்கள்
தீபாவளிக்கு ஊருக்கு போக 16,540 சிறப்பு பேருந்துகள்! திரும்பி வர 17,719 சிறப்பு பேருந்துகள்!! | Tamil Minutes Home News Entertainment Spirituality Astrology Menu Home News Entertainment Spirituality Astrology Search Close தீபாவளிக்கு ஊருக்கு போக 16,540 சிறப்பு பேருந்துகள்! திரும்பி வர 17,719 சிறப்பு பேருந்துகள்!! by Vetri P Updated: October 30, 2021 3:44 pm தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து 6 இடங்கள் மூலம் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தீபாவளி திருநாளாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல இந்த 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்படும் என்று பொதுப் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வர 17719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரையில் சென்னையிலிருந்து மட்டும் 9809 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை 72 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். தீபாவளிக்கு பின் சொந்த ஊர்களிலிருந்து பணியிடங்களுக்கு திரும்பி வர நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
You can find Trending and pending number charts of Kerala Lottery Results. We have collected a huge data and went through high level analysis to create these charts. These charts may help you in Kerala lottery result guessing and prediction. People use many methods while trying to predict any lottery winning numbers. This method is one of the popular method which is based on the tendency of the drawing machine to repeat a number in a particular slot. We do not claim that you can predict the winning numbers 100% accurately using these charts, but may help you to guess better. கேரளா லாட்டரியின் ட்ரெண்டிங் பெண்டிங் சார்ட்டுகள் கீழே கொடுக்கபட்டுள்ளன. ஆயிரக்கணக்கான முன்கால ரிசல்ட்டுகளை பயன்படுத்தி இந்த சார்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு முந்தைய குலுக்கல்களில் ஒவ்வொரு போர்டிலும் எந்த எண் எந்த எண்கள் அதிகமாக வந்துள்ளது அல்லது வராமலிருக்கிறது என்பதை அடிப்படையாக்கியே இந்த சார்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. லாட்டரி கணிப்பு செய்பவர்கள் பயன்படுத்தும் பல முறைமைகளில் இது ஒரு முக்கியமான முறை.லாட்டரி ட்ராயிங்க் இயந்திரத்தின் போக்கு (tendency) எப்படி உள்ளது என்பதை புரிந்துகொள்ள இந்த சார்ட்டுகள் மிகவும் உதவும். Charts by : WWW.KERALALOTTERIES.INFO The below link will help you to find how many time an ABC number is repeated. ஒரு ABC நம்பர் எவ்வளவு தடவை ரிப்பீட் செய்ய பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்.
மக்களின் பூரண ஒத்துழைப்பின் மூலமே கொரோனா தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷 👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் எந்த ஊர்க்காரராக இருந்தாலும், எந்தப் பள்ளியில் தமிழ் பயின்றிருந்தாலும், இந்தக் கேள்விக்குப் பதிலாக 247 எழுத்துக்கள் (மற்றும் சில வடமொழி எழுத்துக்கள் ~ கிரந்தம்) என்று தான் படித்திருப்பீர்கள். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு, உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு, ஆய்தம் ஒன்று சேர்த்து ஆக மொத்தம் இருநூற்று நாற்பத்தியேழு. இருநூற்று நாற்பத்தியேழு எழுத்துக்கள். இந்தக் கொத்தில் (set) சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் முழுதாய் ‘எழுத்து’ என்றே […] பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to email this to a friend (Opens in new window) Read Full Post » ஒருங்குறியும் ஓகாரக் கொம்பும் Posted in கணிநுட்பம், கண்மணிகள், யூனிகோடு on Oct 27th, 2007 “It’s a consonant, vowel, vowel, consonant… நந்து”, என்று தங்கைக்கு துப்புக் கொடுக்க முயன்றாள் நிவேதிதா. நெடுந்தொலைவு பயணம் சென்றால் பெண்களின் அயர்வு தெரியாதவண்ணம் இருக்க ஏதேனும் கேட்டு அவர்களின் மனதைச் சுவாரசியமாக வைத்திருக்க முயல்வதுண்டு. சில சமயம் கணக்கு. சில சமயம் ஆங்கிலம். சில சமயம் கதை, இப்படி. அப்படியொரு பயணமொன்றில் ஒரு வருடத்திற்கும் முன்பு நடந்த கதை தான் இது. ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்துவரிசை சொல்லச் சொல்லி அன்று சின்னவளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். […] பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to email this to a friend (Opens in new window) Read Full Post » இந்தியா – ஒரு குறும்படம் Posted in கணிநுட்பம், திரைப்படம் on Jun 16th, 2007 ஆறு நிமிட நேரம். ஆறு முதல் பன்னிரண்டு வயதுள்ளான ஆரம்பப்பள்ளி மாணவப் பார்வையாளர்கள். International Fair என்னும் பன்னாட்டுத் திருவிழாவில் இந்திய தேசம் பற்றி ஒரு அறிமுகப் படம் காட்டவேண்டும் என்றபோது, வெறும் சடத்துவப் படங்காட்டல் அல்லாது சிறிதாய் ஒரு குறும்படமாய்த் தயார் செய்ய முடியுமா என்று ஒரு முயற்சியில் இறங்கினோம். ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் தருவதாய் இருக்கவேண்டும் என்னும் இந்தியக் குழுவினரின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, அதோடு முடிந்தவரை பல அம்சங்களையும் காட்டவும் […] பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to email this to a friend (Opens in new window) Read Full Post » ஐப்பீ Posted in கணிநுட்பம் on Apr 20th, 2007 இணையத்தில் ஓரளவிற்குக் குப்பை கொட்டியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இந்த ‘ஐப்பீ’ என்பது பற்றிக் கேட்டிருக்கக் கூடும். இது உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் வலையாகிய இணையத்தின் செயலாற்றலுக்கு முக்கியமான ஒரு நுட்பம் என்றாலும், ஆழத்தில் இருக்கிற அது பற்றி அறியாதிருப்பது சாதாரணமானது தான். ஆனாலும், அந்த அறியாமையைத் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி, ஏதாவது சில அரசியற்சிக்கல்களாலோ அரைவேக்காட்டுத்தனத்தாலோ, (இல்லை அறியாமையாலோ கூட இருக்கலாம்) பயமுறுத்தும் சில(ர்) எழுத்துக்களையும் கூட நீங்கள் ஆங்காங்கே கண்ணுற்றிருக்கலாம். கணினி வல்லுனர்கள் பலருக்கும் […] பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to email this to a friend (Opens in new window) Read Full Post » ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ் Posted in கணிநுட்பம் on Mar 29th, 2007 நவீன கணிமைக்கும் அதில் குறிப்பாக மென்பொருள் வளர்ச்சிக்கும் ஒரு பெரிய மைல்கல்லாக இருந்த ஃபோர்ட்ரான் (Fortran) என்னும் கணிமொழியை உருவாக்கிய குழுவின் தலைவர் ஜான் பேக்கஸ் (John Backus), தனது 82ஆவது வயதில் சென்ற வாரத்தில் (மார்ச் 17) மறைந்து போனார். ஜாவாவும், சி++உம், சி-ஷார்ப்பும் இன்ன பிற இக்காலக் கணிமொழிகளில் விளையாடும் நிறையப் பேருக்குப் ஃபோர்ட்ரான் என்னும் ஒரு மொழியைத் தெரியாமலே இருக்கலாம். அல்லது பெயரளவில் மட்டும் ‘எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே’ என்னும் தூரத்துச் […] பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to email this to a friend (Opens in new window) Read Full Post » Next » About இரா. செல்வராசு விரிவெளித் தடங்கள் There are 292 Posts and 2,400 Comments so far. அண்மைய இடுகைகள் பூமணியின் வெக்கை வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) பொரிம்புப்பெயரும் புறப்பெயரும் குந்தவை நூற்றாண்டுத் தலைவன் அலுக்கம் பின்னூட்டங்கள் அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) இலக்குமணன் on குந்தவை ராஜகோபால் அ on குந்தவை இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் கட்டுக்கூறுகள் இணையம் (22) இலக்கியம் (16) கடிதங்கள் (11) கணிநுட்பம் (18) கண்மணிகள் (28) கவிதைகள் (6) கொங்கு (11) சமூகம் (30) சிறுகதை (8) தமிழ் (26) திரைப்படம் (8) பயணங்கள் (54) பொது (61) பொருட்பால் (3) யூனிகோடு (6) வாழ்க்கை (107) வேதிப்பொறியியல் (7) அட்டாலி (பரண்) அட்டாலி (பரண்) Select Month March 2021 (1) September 2020 (1) August 2020 (1) July 2020 (3) August 2019 (1) May 2019 (1) April 2019 (1) March 2019 (1) January 2019 (1) May 2018 (1) January 2018 (2) January 2017 (1) August 2016 (1) July 2016 (1) December 2015 (1) October 2014 (1) October 2013 (1) September 2013 (1) August 2013 (1) January 2013 (4) May 2012 (1) April 2012 (1) January 2012 (8) September 2011 (1) August 2010 (1) June 2010 (2) April 2010 (1) September 2009 (1) August 2009 (3) July 2009 (3) June 2009 (1) January 2009 (2) November 2008 (1) October 2008 (4) September 2008 (2) July 2008 (1) June 2008 (2) April 2008 (2) February 2008 (2) January 2008 (4) December 2007 (1) November 2007 (1) October 2007 (1) September 2007 (1) August 2007 (1) July 2007 (2) June 2007 (3) April 2007 (2) March 2007 (2) February 2007 (2) December 2006 (1) October 2006 (1) September 2006 (3) August 2006 (4) July 2006 (3) June 2006 (6) May 2006 (6) April 2006 (2) March 2006 (3) February 2006 (7) January 2006 (4) December 2005 (6) November 2005 (1) October 2005 (8) September 2005 (4) August 2005 (7) July 2005 (7) June 2005 (14) May 2005 (8) April 2005 (5) March 2005 (5) February 2005 (4) January 2005 (7) December 2004 (7) November 2004 (5) October 2004 (2) September 2004 (1) July 2004 (3) June 2004 (7) May 2004 (8) April 2004 (11) March 2004 (14) February 2004 (9) January 2004 (2) December 2003 (1) November 2003 (12) October 2003 (2) July 1993 (1) June 1993 (6)
தாலுக்கா அலுவலகம் எதிர்புறம், திருவிடைமருதூர் - 612 104, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, தென் இந்தியா. மின்னஞ்சல் [email protected] ©2020 ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருகோவில். All Rights Reserved. Made With By : ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயிலின் 108 போற்றியும், அம்பாள் பாடல்களும் Google play store இல் கிடைக்கிறது .
‘கணேசாபுரம்’ சினிமா விமர்சனம் – Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள் முகப்பு சினிமா செய்திகள் வீடியோ விமர்சனம் தொடர்பு Chennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள் செய்திகள் news வீடியோகள் Videos திரை விமர்சனம் Reviews சினி நிகழ்வுகள் Events நடிகைகள் Actress திரைப்படங்கள் Movies டிரைலர்கள் Trailers நடிகர்கள் Actors ‘கணேசாபுரம்’ சினிமா விமர்சனம் rcinema March 12, 2021 ‘கணேசாபுரம்’ சினிமா விமர்சனம்2021-03-12T04:29:36+00:00 சினி நிகழ்வுகள், சினி-நிகழ்வுகள், சினிமா செய்திகள் No Comment திருடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் அந்த திருட்டாலேயே அழிகிற கதைக்களமே ‘கணேசாபுரம்‘ படத்தின் அடித்தளம். அந்த மூன்று உயிருக்குயிரான நண்பர்களுக்கும் திருடுவதுதான் முழு நேரத் தொழில். அவர்களுக்கு மட்டுமல்ல, சுற்று வட்டாரத்திலுள்ள சில ஊர் மனிதர்களுக்கும் அதே பிழைப்புதான். இந்த களவாணிகளுக்கு ராஜபரம்பரை வழிவந்த ஒரு தலைவரும் உண்டு. அந்த தலைவரிடம், திருடுவதில் யார் முன்னணி என்பதை நிரூபிப்பதில் போட்டா போட்டி. அந்த போட்டியில் எப்போதும் முதலிடத்தில் இருக்கிற காசிமாயன், ‘டிக் – டாக்’ ராஜ்பிரியன் கூட்டணியை வீழ்த்த எதிரணியினர் களமிறங்குகிறார்கள். அந்த வெறியாட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதே மிச்சம் மீதி கதை. படத்தின் நாயகனாக வருகிற சின்னா கதை எழுத, சின்னாவுக்கு நண்பனாக வருகிற காசிமாயன் தயாரித்திருக்கிறார். இயக்கியிருப்பவர் வீரங்கன். கயல் பெரேரா, சரவணசக்தி, ராஜசிம்மன், ஹலோ கந்தசாமி என மூன்று நான்கு பேர் மட்டுமே பரிச்சயமான முகங்கள். ஹீரோ, ஹீரோயின் என மற்ற நடிகர் நடிகைகள் அனைவரும் புதுமுகங்கள். கிராமத்து மனிதர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்திருப்பது கச்சிதம். நாயகன் சின்னாவாகட்டும், அவர்களுக்கு நண்பர்களாக வருகிறவர்களாகட்டும் அத்தனைப் பேரும் நடிப்புக்கு புதுமுகங்கள் என்று தெரியாதபடி நடித்திருப்பது பலம்! நாயகி ரிஷா ஹரிதாஸின் பளீர் புன்னகையும், இயல்பான நடிப்பும் தனியாகத் தெரிகிறது. இன்னொரு நாயகி ஹரிணியும் கவர்கிறார். திருடர்கள் சின்னா, காசிமாயன், ராஜ்பிரியன் கூட்டணியின் நட்பில் அத்தனை ஆழம். உயிரோட்டமான காட்சிகளுக்கு தனது கேமராவால் ஊட்டச்சத்து வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வாசு. பா. இனியவன் வரிகளில், ராஜாசாய் இசையில் காதல் பாடல்களில் இனிமை பொங்குகிறது. படத்தில் காதல், டூயட் கமர்சியல் மசாலாவும் உண்டு; விவசாயிகளுக்கு நேர்கிற கொடுமை பற்றி எடுத்துச் சொல்ல உருக்கமான காட்சியும் உண்டு. எல்லாவற்றையும் நேர்த்தியாக கொடுக்க முயற்சித்து முடிந்தவரை சிறப்பாக கொடுத்ததற்காக இயக்குநரை பாராட்டலாம். புதியவர்களின் முயற்சியில் குறைகள் இருப்பது சகஜம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வரவேற்க கணேசாபுரத்தில் கனமுண்டு!
*ஒரு பவுலில் ஈஸ்ட் கலவை+உப்பு+மாவு அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.பின் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும். * பொங்கிய மாவை மிருதுவாக பிசையவும். *ஸ்டப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலக்கவும். *மாவை இரண்டு பெரிய உருண்டையாக எடுக்கவும்.ஒரு உருண்டையை சதுரமாக உருட்டவும். *அதன்மேல் ஸ்டப்பிங் சமமாக தடவி பாய் போல சுருட்டவும். *முதலில் 2ஆக வெட்டி,பின் வெட்டியவைகளை மீண்டும் 2ஆக வெட்டவும்.இதேபோல் அடுத்த உருண்டையையும் செய்துக் கொள்ளவும். *பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி வெட்டியவைகளை ஒன்றோடு ஒண்ரு ஒட்டுமாறு வைத்து அதன்மேல் பால்(அ)முட்டை தடவி எள் தூவி விடவும். *பின் மீண்டும் இந்த உருண்டைகளை 1/2 மணிநேரம் வைத்திருந்து 200°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். பி.கு *ஸ்டப்பிங் மீதமானால் ப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைத்திருந்து உபயோக்கிக்கலாம். *ப்ரெட் டோஸ்ட் செய்யும் போது தடவி டோஸ்ட் செய்தால் அருமையாக இருக்கும். *இந்த ரோல் பேக் செய்யும் போது வீடே மணமாக இருக்கும். சோயா/ப்ரெட் ரெசிபி 23 பேர் ருசி பார்த்தவர்கள்: Shanavi said... my fav menaga.. kalakureenga..Manama iruku paarkum podhe 4 March 2011 at 05:21 GEETHA ACHAL said... Aha...Love the garlic rolls...Such a tempting click... 4 March 2011 at 05:30 ராமலக்ஷ்மி said... படங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி மேனகா. 4 March 2011 at 05:32 Shama Nagarajan said... yummy tasty rolls 4 March 2011 at 06:09 Lifewithspices said... Menaga, garlic smell inga enakku theriyudhu..Kalakureenga as usual.. 4 March 2011 at 06:18 Chitra said... WOW! You are a great baker too. :-) 4 March 2011 at 06:37 Thenammai Lakshmanan said... பேக்கிங் ஐட்டம் எல்லாம் வீட்டில் செய்தது இல்லை.. இருந்தாலும் செய்து பார்க்கும் ஆவலை தூண்டுது மேனகா..:) 4 March 2011 at 07:10 Padhu Sankar said... Looks so tempting . 4 March 2011 at 07:28 Priya Suresh said... Garlic rolls attagasama irruku Menaga,yumm! 4 March 2011 at 09:13 ஸாதிகா said... அழகிய முறையில் செய்து காட்டி இரூக்கீங்க மேனகா. 4 March 2011 at 13:24 athira said... பார்க்கவே சூப்பராக இருக்கு. 4 March 2011 at 13:32 எல் கே said... பார்க்க நல்லா இருக்கு 4 March 2011 at 15:11 Cool Lassi(e) said... Oh my, this is fabulous! look the stepwise procedure! 4 March 2011 at 17:09 Gayathri Kumar said... Delicious rolls.. 4 March 2011 at 17:11 Perspectivemedley said... perfectly made garlic rolls!!.. nice explanatory pics :) 5 March 2011 at 00:44 Asiya Omar said... ஆஹா ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் அசத்தலான குறிப்பு.சுஹைனாவிற்கும் உங்களுக்கும் பகிர்வுக்கு நன்றி. 5 March 2011 at 20:56 மாதேவி said... அருமையாக இருக்கிறது மேனகா. 6 March 2011 at 05:11 Menaga Sathia said... நன்றி ஷானவி!! நன்றி கீதா!! நன்றி ராமலஷ்மி அக்கா!! நன்றி ஷாமா!! 6 March 2011 at 19:33 Menaga Sathia said... நன்றி கல்பனா!! நன்றி சித்ரா!! நன்றி தேனக்கா!! நன்றி பது!! 6 March 2011 at 19:34 Menaga Sathia said... நன்றி ப்ரியா!! நன்றி ஸாதிகா அக்கா!! நன்றி அதிரா!! நன்றி எல்கே!! 6 March 2011 at 19:35 Menaga Sathia said... நன்றி கூல்!! நன்றி காயத்ரி!! நன்றி தேவி!! நன்றி ஆசியாக்கா!! நன்றி மாதேவி!! 6 March 2011 at 19:36 சாந்தி மாரியப்பன் said... அசத்தல் ஸ்னாக்ஸ் மேனகா.. அருமை. இதில் பனீர் ஸ்டஃபிங்கும் நல்லாருக்கும். 6 March 2011 at 20:51 Unknown said... Love these rolls YUm YUM! 9 March 2011 at 18:02 Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) My English Blog Cooking In Paris Microwave Cornflour Halwa / Bombay Karachi Halwa | Diwali Recipes 3 years ago இந்த தளத்தில் தேட Regional Thali Menu Google Translate About Me Menaga Sathia View my complete profile தொடர்புக்கு [email protected] சுலபமாக தேர்வு செய்ய‌ இட்லி & தோசை சைட் டிஷ்/ Side dishes for Idly&Dosa ********சட்னி வகைகள்/Chutney Recipes*************** வெங்காய வடக சட்னி / Vengaya Vadaga Chutney வரமிளகாய் சட்னி/ Varamilagai Chutney சம்பல்/Sambal கத்திரிக்காய் கொத்சு/Brinjal Kotsu சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார்/Saravana Bhavan Hotel Tiffin Sambhar பாசிப்பருப்பு தோசை & கார சட்னி/Moongdhal Dosa &Kara Chutney கார்ன்மீல் பொங்கல்& தேங்காய் சட்னி - 2/Cornmeal Venpongal &Coconut Chutney -2 துவரம்பருப்பு இட்லி & தக்காளி சட்னி -6 /Toor Dhal Idly & Tomato chutney -6 கம்பு இட்லி & கோவைக்காய் சட்னி /Pearl Millet(Bajra) Idly & Tindora(Ivy Gourd) chutney இன்ஸ்டன்ஸ்ட் கார்ன்மீல் இட்லி& ஈஸி பச்சை பட்டாணி குருமா/Instant Cornmeal Idly & Easy Green Peas Kurma முருங்கைக்காய் தொக்கு/Drumsticks Thokku தக்காளி சட்னி -5 /Tomato Chutney -5 கத்திரிக்காய் கொத்தமல்லி பச்சடி /Brinjal Coriander Pachadi தக்காளி சாம்பார்/Tomato Sambhar வெங்காய தக்காளி சட்னி/Onion Tomato Chutney தேங்காய் சட்னி/Coconut Chutney கடப்பா/Kadappa சுட்ட தக்காளி பூண்டு சட்னி /Garlic Smoked Tomato Chutney வெங்காய கோசு/Vengaya Kosu கொத்தமல்லி சட்னி & பூண்டு மிளகாய் பொடி/ Coriander chutney & Garlic Chilli Podi தக்காளி குருமா/Tomato Kurma தக்காளி கொத்சு/ Tomato Kotsu ஈஸி சட்னி/Easy Chutney லெமனி சட்னி/Lemony Chutney தக்காளி புதினா சட்னி/Tomato Mint Chutney சுட்ட கத்திரிக்காய் சட்னி/Smoked Brinjal Chutney கத்திரிக்காய் சட்னி/Brinjal Chutney மாங்காய் இஞ்சி தேங்காய் சட்னி/Mango Ginger Coconut Chutney வேர்க்கடலை சட்னி/Peanut Chutney மன்னார்குடி கொஸ்து/Mannargudi Kotsu இட்லி சாம்பார்/Idly Sambhar தக்காளி சட்னி - 4/Tomato Chutney -4 தக்காளி சட்னி - 3/Tomato Chutney -3 தக்காளி சட்னி - 2/Tomato Chutney -2 தக்காளி சட்னி/Tomato Chutney சின்ன வெங்காய சட்னி - 2/Small Onion Chutney - 2 சின்ன வெங்காய சட்னி/Small Onion Chutney கடலைப்பருப்பு சட்னி/Channadhal Chutney சிவப்பு குடமிளகாய் சட்னி/Red Capsicum Chutney வெஜிடபிள் சட்னி/Vegetable Chutney பூண்டு சட்னி/Garlic Chutney தக்காளி பச்சைமிளகாய் தொக்கு/ Tomato Green Chillies Thokku வடைகறி/Vadai Curry கத்திரிக்காய் இட்லி சாம்பார் *********பொடி வகைகள்/Podi Recipes********* ஸ்டைல் இட்லி மிளகாய்ப் பொடி/ MTR Style Idly Milagai Podi ப்லாக்ஸ் ஸூட்(ஆளி விதை)இட்லி பொடி /Flax Seeds(Linseed)Idly Podi இட்லி பொடி -2/Idly Podi - 2 இட்லி பொடி/ Idly Podi மட்டன்/சிக்கன்/முட்டை வகைகள்(Mutton/Chicken/Egg Recipes) ********மட்டன் வகைகள்/Mutton Varities******** மலபார் மட்டன் பிரியாணி/Malabar Mutton Biryani மெட்ராஸ் மட்டன் பிரியாணி/Madras Mutton Biryani -A Guest Post For Geetha Achal மட்டன் கடலைப்பருப்பு குழம்பு/Spicy Mutton Gravy with Channa Dal ஆட்டுக்கால் குழம்பு/Aatukal kuzhampu செட்டிநாடு மட்டன் சுக்கா /Chettinad Mutton Chukka ஆம்பூர் ஸ்டார் ஹோட்டல் பிரியாணி/Ambur Star Hotel Mutton Biryani மட்டன் வறுவல் -2 /Mutton Varuval -2 மார்கண்டம் சூப் /Markandam Soup மட்டன் புலாவ் /Mutton Pulao கீமா மட்டர் மசாலா /Keema Mattar Masala தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி/Thalappakattu Mutton Biryani பரங்கிப்பேட்டை பிரியாணி/Parankippettai Biryani மட்டன் பிரியாணி - 2/Mutton Biryani - 2 மட்டன் பிரியாணி/ Mutton Biryani நீலகிரி மட்டன் குருமா/Nilgris Mutton kurma மட்டன் வெள்ளை குருமா/MUtton White Kurma செட்டிநாட்டு மட்டன் பிரியாணி/Chettinad Mutton Birayani ஹைதராபாத் மட்டன் பிரியாணி/Hyderabad Mutton Biryani போட்டி(ஆட்டுக்குடல்) குருமா/ AAttu kudal Kurma ம‌ட்ட‌ன் உருண்டைக் குழ‌ம்புMutton Orundai Kuzhambu ஈஸி மட்டன் வறுவல்/Easy Mutton Varuval மட்டன் சுக்கா வறுவல்/Mutton Sukka Varuval செட்டிநாடு மட்டன் குழம்பு/Cheeyinad Mutton Kuzhambu மட்டன் புளிக்குழம்பு/Mutton Tamarind Kuzhambu ****** **வாத்து/Duck Recipe********* வாத்துக் கறிகுழம்பு/ Duck Kuzhambu ********முட்டை வகைகள்/Egg Recipes******** முட்டை கட்லட்/Egg Cutlet முட்டை 65/Egg 65 முட்டை தொக்கு/Egg Thokku முட்டை குழம்பு/Egg Kuzhambu ஸ்பானீஷ் ஆம்லட்/Spanish Omlette முட்டை வெஜ் பாஸ்தா/egg Veg Pasta முட்டை குருமா/Egg Kurma முட்டை வேர்க்கடலை ப்ரை/Egg Peanut Fry ********சிக்கன்/Chicken Recipes******** கோவை ஹோட்டல் அங்கனன் ஸ்டை பிரியாணி/Kovai Hotel Anganan Style Chicken Biryani சிக்கன் மலாய் கபாப் /Chicken Malai Kabab சிக்கன் குருமா- 2/Chicken Kurma -2 நெய் கோழி/Nei(Kozhi) Chicken அலிகார் பிரியாணி/Aligarh Biryani அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி/Anjappar Style Chicken Biryani சிக்கன் உருண்டை குருமா/Chicken Orundai Kurma தந்தூரி சிக்கன்- 2 /Tandoori Chicken -2 சிக்கன் பஜ்ஜி/Chicken Bajji KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் /KFC Style Fried Chicken ஹைதராபாத் சிக்கன் பிரியாணி/Hyderabad Chicken Biryani ஹைதராபாத் சிக்கன் 65/Hyderabad Chicken 65 சிக்கன் லாலிபாப்/Chicken Lollypop ஆம்பூர் சிக்கன் பிரியாணி/Chicken Biryani மேத்தி சிக்கன்/Methi Chicken சிக்கன் பொடிமாஸ்/Chicken Podimass சிக்கன் பிரியாணி/Chicken Biryani சிக்கன் புலாவ்/Chicken Pulao சிக்க‌ன் ப்ரைடு ரைஸ்/Chicken Fried Rice செட்டிநாடு மிளகுசிக்க‌ன் வ‌றுவ‌ல்/Chettinad Pepperchicken Fry சிக்க‌ன் குருமா/Chicken Kurma சிக்க‌ன் ம‌சாலா ப்ரை/Chicken Masala Fry சிக்க‌ன் க‌ட்ல‌ட்/Chicken Cutlet அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு/Araittuvitta Chicken Kuzhambu சிக்கன் மிளகு குழம்பு/Chicken Pepper Kuzhambu செட்டிநாட்டு சிக்கன் குழம்பு/Chettinad Chicken Kuzhambu சிக்கன் இஞ்சி குழம்பு/Chicken Ginger Kuzhambu சிக்கன் தந்தூரி/Chicken Tandoori சிக்கன் மஞ்சூரியன்(டிரை)/Chicken Manchurian(Dry) சிக்கன் பாஸ்தா/Chicken Pasta பொடி/ வத்தல்/ வடகம் வகைகள்(Podi/Vathal/Vadagam Recipes) ********பொடி வகைகள்/Podi Recipes******** கொள்ளு பொடி/Horsegram(Kollu)Podi ரசப்பொடி/Rasa Podi சாம்பார்பொடி/Sambhar Podi ********வடகம்/Vadagam******** வெங்காய வடகம்(அ)தாளித வடகம்/Vadagam ******வத்தல்/Vathal Recipes********** ஜவ்வரிசி க‌ஞ்சி வத்தல்/Sago Kanchi Vathal பகோடா வத்தல்/Pakoda Vathal கடல் உணவுகள்/Sea Foods ******கருவாடு வகைகள்/Dry Fish Recipes********* கருவாடு தொக்கு/Dry Fish Thokku வாளைக்கருவாடு வறுவல்/Dry Fish Varuval நெத்திலிக்கருவாடு அவியல்/Dry Anchois Aviyal நெத்திலிக்கருவாடு வறுவல்/Dry Anchois Varuval கருவாட்டுக் குழம்பு/Dry Fish Kuzhambu ********இறால் வகைகள்/Prawn Recipes ********** இறால் மிளகு குழம்பு /Prawn Pepper Kuzkambu - A Guest Post For Priya Suresh இறால் மசாலா /Prawn Masala -A Guest Post Asiya Akka இறால் வடை/Prawn Vadai இறால் ஒட்ஸ் ப்ரை/Prawn Oats Fry இறால் தொக்கு/Prawn Thokku இறால் ஊறுகாய்/Prawn Pickle இறால் பிரியாணி/Prawn Biryani கோஸ் இறால் பொரியல்/Cabbage Prawn Poriyal இறால் உருண்டைக் குழம்பு/Prawn Orundai Kuzhambu ********நண்டு/Crab Recipes********** காரைக்குடி நண்டு மசாலா/Karaikudi Crab Masala செட்டிநாடு நண்டு வறுவல்/Chettinad Crab Varuval நண்டு குருமா/Crab Kurma ********மீன் வகைகள்/Fish Recipes ********** மீன் பிரியாணி/Fish Biryani நெத்திலி மீன் வறுவல்/Anchoives Fry மீன் குழம்பு - 2/Fish Kuzhambu -2 மீன் குழம்பு /Fish Kuzhambu கானாங்கெழுத்தி மீன் புட்டு/Mackerel Fish Puttu சுறா புட்டு/Shark Fish Puttu மீன் வறுவல்/Fish Fry சுறா மீன்கட்லட்/Shark Fish Cutlet சேலம் மீன் குழம்பு/Salem Fish Kuzhambu சுறா மீன் குழம்பு /Shark Fish Kuzhambu தூனா மீன் பொடிமாஸ்/Thon Podimass மீன் அசாதுFish Asaatu மீன்கட்லட் /Fish Cutlet மீன் பகோடா/Fish Pakoda மஞ்சூரியன்/சிப்ஸ்/சூப்/ வகைகள்(Manchurian/Chips/Soup Recipes) ********மஞ்சூரியன் வகைகள்/Manchurian Recipes********** காலிபிளவர் மஞ்சூரியன்(டிரை)/Cauliflower Manchurian(Dry Version) சோயா மஞ்சூரியன்/Soya Manchurian இட்லி மஞ்சூரியன்/Idly Manchurian ஒட்ஸ் மஞ்சூரியன் /Oats Manchurian *********சூப் வகைகள்/Soup Recipes********** கேரட் தக்காளி சூப்/Carrot Tomato Soup மரவள்ளிக்கிழங்கு சூப்/Tapioca(Maravalli kizhangu) Soup இத்தாலியன் ப்ரெட் சூப்/Italian Bread Soup வாழைத்தண்டு சூப்/Banana Stem Soup பாதாம் சூப்/Almond Soup பார்லி சூப்/Barley Soup கினோவா சூப்/Quinoa Soup மிக்ஸட் சூப்/Mixed Soup பச்சை சுண்டைக்காய் சூப்/Fresh Turkeyberry Soup பூசணிக்காய் சூப்/Pumpkin Soup ********சிப்ஸ் வகைகள்/Chips Recipes*********** வாழைக்காய் சிப்ஸ்/Raw Banana Chips கத்திரிக்காய் சிப்ஸ்(அவன் செய்முறை)/Brinjal Chips(Oven Cooking) பண்டிகை ஸ்பெஷல்/Festival SPl ********தீபாவளி ஸ்பெஷல்/Deepavali Spl********* வரகரிசி முறுக்கு /Kodo Millet Rice (Varagarisi)Murukku பாசிப்பருப்பு லட்டு/Moongdal Laddoo மைசூர் பாக் /Mysore Pak காரா சேவ் /Kara Sev புழுங்கலரிசி முறுக்கு /Boiled Rice Murukku மக்கன் பேடா /Makkan Peda With Instant Khoya(Arcot Sweet) ரவா லட்டு /Rava Laddoo கை முறுக்கு /Kai Murukku மிக்ஸர் /Mixture காரா பூந்தி /Kaara Bhoondhi கோதுமைரவா அல்வா/Wheatrava Halwa ஜிலேபி /Jalebi ஜாங்கிரி/Jangiri பாதுஷா/Badhusha கினோவா த‌ட்டை/Quinoa Thattai கினோவா தேங்காய்ப்பால் முறுக்கு/Quinoa Murukku With Coconut Milk ஈஸி த‌ட்டை /Easy Thattai சீனி அதிர‌ச‌ம் /Adhirasam With Sugar வேர்க்க‌ட‌லை ஜாமூன் /Peanut Jamun காலாஜாமூன்(கோவா செய்முறையில்)/Kala Jamun With Khoya உருளைக்கிழங்கு காலாஜாமூன்/Potato Kala Jamun பாசிப்ப‌ருப்பு ப‌ர்பி/Moong Dal Burfi இனிப்பு பூந்தி/Sweet Bhoondhi டிரை ஜாமூன்/Dry Jamun பேஸன்(கடலைமாவு) லட்டு/Besan Laddoo இனிப்பு சோமாஸ் /Sweet Somass லட்டு/Laddoo ஜவ்வரிசி முறுக்கு/Sago Murukku வெல்ல அதிர‌ச‌ம்/Adirasam With Jaggerry உருளைக்கிழ‌ங்கு ஓம‌ப்பொடி /Potato Omapodi ஓம‌ப்பொடி/Omapodi பாசிப்பருப்பு சுகியன்/Moongdal Sugiyan ********கோகுலாஷ்டமி ஸ்பெஷல்/Kokulastami Spl********* அவல் லட்டு/aval(Poha) Laddu ப‌ய‌த்த‌மாவு முறுக்கு /Moongdal Murukku உப்புச் சீடை/Uppu Seedai தேன்குழல் /Thenkuzhal த‌ட்டை /Thattai வெல்ல‌ சீடை/Vella Seedai ********விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்/Vinayagar Chatuthi Spl************ அம்மினி கொழுக்கட்டை/Ammini Kozhukattai மோத‌க‌ம்/Modhagam உளுந்து பூர‌ண‌ கொழுக்க‌ட்டை/Urad Dhal Kozhukattai கொண்டைக்கடலை சுண்டல் / Channa Sundal ******** கார்த்திகை தீபம் ஸ்பெஷல்/Kaarthigai Deepam Spl************ மா விளக்கு /Maa Vilakku கார்த்திகைப் பொரி / Karthigai Pori பொன்னாங்கன்னி கீரை கடையல் -2 /Ponnanganni Keerai(Dwarf Copperleaf) Kadaiyal - 2 பொரியல்/வறுவல் வகைகள்(Poriyal/Varuval Varieties) ********பொரியல் வகைகள்/Poriyal Varieties*********** வெண்டைக்காய் பொரியல்/Okra Poriyal பலாக்கொட்டை பொடிமாஸ்/Jackfruit Seeds Podimas பிரியாணி கத்திரிக்காய்/Biryani Kathirikkai ஸ்டப்டு வெண்டைக்காய்/Stuffed Okra(Gujarathi Recipe) கோஸ் கேரட் தோரன்/Cabbage Carrot Thoran குடமிளகாய் உசிலி/Capsicum Usili பொன்னாங்கன்னி கீரை பொரியல் /Ponnangkanni Keerai(Dwarf Copperleaf) Poriyal பச்சைப்பட்டாணி கோஸ் பொரியல் /Green Peas Cabbage Poriyal கோவைக்காய் பொரியல் /Ivy gourd(Tindora) Poriyal காலிபிளவர் மிளகு பொரியல் /Cauliflower Pepper Poriyal வெள்ளை பூசணிக்காய் பொரியல்/Simple Ash Gourd Poriyal கத்திரிக்காய் தக்காளி மசாலா/Eggplant Tomato Masala சுகினி பொரியல் /Zuchchini Poriyal ஸ்டப்ட் எண்ணெய் கத்திரிக்காய்/Stuffed Ennai Kathirikkai களகோஸ் பொரியல் /Brussels Sprouts Poriyal காராமணி புடலங்காய் பொரியல்/Snake Guard & Cow Peas Poriyal ஈஸி கத்திரிக்காய் பொரியல்/Easy Brinjal Poriyal அஸ்பாரகஸ் பொரியல்/Asparagus Poriyal பாகற்காய் பொடிமாஸ்/Bittergourd Podimas வெண்டைக்காய் பொரியல்(பிண்டி ஜூங்கா)/Bhindi Zhunka சோயா முளைக்கீரை பொரியல்/Soya Amarnath Leaves Poriyal வெண்டைக்காய் பொரியல்/Lady Finger Poriyal குடமிளகாய் பச்சைபயிறு உசிலி/Capsicum Greengram Usili பீன்ஸ் கொள்ளு உசிலி/Beans Kollu Usili கேரட் உசிலி/Carrot Usili அவரை சோள‌ உசிலி /Broad Beans Corn Usili பனீர் உருளைக்கிழங்கு பொடிமாஸ்/Paneer Poato Podimas காலிபிளவர் பனீர் பொடிமாஸ்/Cauliflower Paneer Podimas வாழைக்காய் புட்டு/Plaintain Puttu பீர்க்கங்காய் வேர்க்கடலை பொரியல்/Ridgegourd Peanut Poriyal கொத்தவரங்காய் பொரியல்/Cluster beans Poriyal சோயா பொடிமாஸ்/Soya Podimas கோஸ் வெங்காயத்தாள் பொரியல்/Cabbage Spring Onion Poriyal வாழைப்பூ முருங்கைக்கீரை துவட்டல்/Banana Blossom Drumstick leaves Poriyal பீன்ஸ் பொரியல்/Beans Poriyal புடலங்காய் பொரியல்/Snakegourd Poriyal *********வறுவல் வகைகள்/Varuval Varieties*********** கோவைக்காய் வறுவல்/Ivy Gourd(Tindora) Poriyal ஸ்டப்டு பாகற்காய் /Stuffed Bittergourd சேனைக்கிழங்கு வறுவல் /Senaikizhangu Varuval செட்டிநாடு உருளை மசாலா /Chettinad Potato Masala வாழைக்காய் வறுவல் /Raw Banana(Plaintain)Varuval வெந்தயக்கீரை குட்டி உருளை வறுவல்/Baby Potatoes Varuval With Methi Leaves உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் வறுவல்/Potato Varuval With Coconut Milk கத்திரிக்காய் வறுவல் - 2/Eggplant Fry - 2 கத்திரிக்காய் வறுவல்/Eggplant Fry சிம்பிள் உருளை வறுவல்/Simple Potato Fry பாகற்காய் வறுவல் /Bittergourd Fry உருளை ப‌ட்டாணி வ‌றுவ‌ல்/potato Peas Varuval உருளை குடமிளகாய் வ‌றுவ‌ல்/Poato Capsicum Varuval சைவ‌ ஈர‌ல் வ‌றுவ‌ல்/Saiva Eeral Varuval ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வ‌றுவ‌ல்/oven Roasted Garic Baby Potatoes ரோஸ்டட் க‌ட‌லைப்ப‌ருப்பு/oven Roasted Channa Dhal உருளைக்கிழங்கு வறுவல்(அவன் செய்முறை)/Potato Fry(Oven Cooking) உருளை வறுவல்/Potato Fry டோஃபு(சோயா பனீர்) வறுவல்/Tofu Fry ப்ரோக்கலி 65/Broccoli 65 தாமரைத்தண்டு வறுவல்/Lotus Root Varuval காளான் மசாலா/Mushroom Masala எப்படி செய்வது/ தெரிஞ்சுக்கலாம் வாங்க‌/தையல் பகுதி ********எப்படி செய்வது???/Home made Preparation********** How to Clean Banana Blossom ஸ்ட்ராபெர்ரி ரோஸ் பூங்கொத்து/Strawberry Rose Bouquet Homemade Butter Using Heavy Whipping Cream Homemade Rice Ada க்ரூட்டன்ஸ் / Homemade Croutons தயிர் / Homemade Curd சாட் பூரி / How to make puri for chaat?? சத்துமாவு / Homemade Health Mix(Sathu Maavu) Homemade Candied Orange Peel அரிசிமாவு அரைப்பது எப்படி??/Homemade Rice Flour இட்லிமாவு அரைப்பது எப்படி??/Homemade Idli,Dosa Batter மஸ்கார்பொன் சீஸ் செய்வது எப்படி???/Homemade Mascarpone Cheese கரம் மசாலா &பாவ் பாஜி மசாலா செய்வது எப்படி/Homemade Garam Masala & Pav Bhaji Masala இஞ்சி பூண்டு விழுது & புளிபேஸ்ட் செய்வதெப்படி??? /Homemade Ginger Garlic Paste & Tamarind Paste வெஜ் ஸ்டாக் செய்வது எப்படி/Homemade VegStock பனீர் செய்வது எப்படி???/Homemade Paneer கோவா செய்வ‌து எப்ப‌டி??/Homemade Khoya நெய் காய்ச்சுவ‌து எப்ப‌டி??/Homemade Ghee *********தெரிஞ்சுக்கலாம் வாங்க‌********** கசகசா /Poppy Seeds களகோஸ்/Brussels Sprouts எங்க‌ ஊரு..அழ‌கான‌ ஊரு.../Pondicherry Spl லூர்து மாதா வரலாறு - 3 பிரான்ஸ் லூர்து மாதா வரலாறு - 2 பிரான்ஸ் லூர்து மாதா வரலாறு - பிரான்ஸ் ஓமம் சோயா ராஜ்மா சீரகம் அஸ்பாரகஸ் வெந்தயத்தின் பயன்கள் தாமரைத்தண்டு ஒட்ஸ் கீரை *********தையல் பகுதி********* ப்ளவுஸ் அளவெடுத்து தைப்பது எப்படி?? 3 - 4 வயது சிறுமிக்களுக்கான ஸ்வெட்டர் /Sweater With Cap For Girls (3-4 Years Old) பூஜை/விரதம் *********பூஜை/விரதம்*********** புரட்டாசி சனிக்கிழமை வரலட்சுமி விரதம் ராமநவமி ஸ்பெஷல் விநாயகர் சதுர்த்தி கோகுலாஷ்டமி அயல்நாட்டு ரெசிபி/International Recipes ********ப்ரெஞ்ச் ரெசிபி/French Recipes******** பேக்ட் சாக்லேட் க்ரீம்/Créme au chocolat Crepes(Pate A crepes) பீன்ஸ்& உருளை சாலட்/Beans& Potato Salad காரமல் ஆப்பிள் /Caramalized Apple ********மற்றவை/Others********* கொங்கு வெஜ் தாளி /Kongu Veg Thali கர்நாடகா ஸ்டைல் கலந்த சாதம் /Karnataka style one pot meals ராஜஸ்தான் தாளி /Rajasthan Thali ஆந்திரா வெஜ் தாளி /Andhra Veg Thali தபுலே/Tabouleh நாணிஸ்ஸா/Indian Style Naanizza (Naan+Pizza) South Indian Mini Breakfast Thali பெஸ்டினோஸ்/Pestinos(Spanish Pastry) மல்டிக்ரேயின் வெஜ் பிஸ்ஸா/yeast Free Multigrain Veg Pizza ஸ்பானீஷ் ஆம்லட்/Spanish Omlette சுர்ரோஸ்/Churrose(Spanish Fritters) தென்னிந்திய சைவ உணவு/South Indian Veg Thali பேக்ட் வெஜ் பாஸ்தா/Baked Veg Pasta In White Sauce கேரட் சாலட்/Carrot Salad(Japanese Style) வெஜ் பிஸ்ஸா/Veg Pizza பஜ்ஜி/ கட்லட்/வடை வகைகள்(Bajji/Cutlet/Vadai Recipes) *********பஜ்ஜி வகைகள்/Bajji Recipes********** வாழைக்காய் பஜ்ஜி/Plaintain Bajji சீஸ்‍ வெஜ் ப்ரெட் பஜ்ஜி/Cheese Veg Bread Bajji ஸ்டப்ட் மிளகாய் பஜ்ஜி/Stuffed Milaga Bajji ********கட்லட் வகைகள்/Cutlet Recipes********** காளான் கட்லட் /Mushroom Cutlet ஸ்பரவுட்ஸ் கீரை கட்லட்/Sprouts Keerai Cutlet சுரைக்காய் கட்லட்/Bottlegourd Cutlet கினோவா கட்லட்(அவன் செய்முறை)/Quinoa Cutlet(Oven Cooking) சோயா கட்லட்/Soya Cutlet முருங்கைக்காய் கட்லட்/Drumsticks Cutlet தேங்காய் கட்லட்Coconut Cutlet ஒட்ஸ் தவா கட்லட்/Oats Tawa Cutlet ********வடை வகைகள்/Vadai Recipes*********** பாசிப்பருப்பு வடை /Moongdal Vadai ஆஞ்சநேயர் (மிளகு ) வடை/ Anjaneyar (Milagu )Vadai மசால் வடை/Masal Vadai முப்பருப்பு வடை/Mixed Dhal Vadai பீட்ரூட் வடை/Beetroot Vadai சாம்பார் வடை/Sambhar Vadai பேக்ட் ஒட்ஸ் மசால் வடை/Baked Oats Masal Vadai முருங்கைக்காய் வடை(அவன் செய்முறை)/Drumstick Vadai(Oven Cooking) கறுப்பு உளுந்து வடை/Black Uraddhal Vadai காராமணி வடை/Cowpeas Vadai ப்ரெட் தயிர் வடை/Bread Thayir Vadai ப்ரெட் வடை/Bread Vadai வெங்காயத்தாள் வடை/Spring Onion Vadai சன்னா வாழைப்பூ வடை/Channa Banana Blossom Vadai மெதுவடை/Medhuvadai சன்னா கொள்ளு வடை(அவன் செய்முறை)/Channa Kollu Vadai வாழைக்காய் வடை/Plaintain Vadai பச்சடி/சாலட் வகைகள்(Pachadi/Salad Recipes) ********பச்சடி வகைகள்/Pachadi Recipes)*********** வேப்பம்பூ பச்சடி/Neem Flower Pachadi சுகினி கேரட் பச்சடி/Zucchini 'N'Carrot Pachadi வெங்காய பச்சடி/Onion Pachadi மாங்காய் பச்சடி/Mango Pachadi அன்னாச்சிப்பழ பச்சடி/Pineapple Pachadi வெஜ் பச்சடி/Veg Pachadi கோவைக்காய் பச்சடி/Ivy Gourd Pachadi தேங்காய் பச்சடி/Coconut Pachadi ஆரஞ்சுப்பழத்தோல் பச்சடி/Orange Peel Pachadi கீரை ராய்த்தா/Spinach Raita வாழைப்பூ+வெள்ளரிக்காய் பச்சடி/Cucumber Banana Blossom Pachadi ********சாலட் வகைகள்/Salad Recipes********* தக்காளி சாலட் /Tomato Salad தபுலே/Tabouleh கேரட் கோசுமல்லி/Carrot Kosumalli பாகற்காய் சாலட்/Bitter Gourd Salad வல்லாரைக்கீரை சாலட்/Vallarai keerai( Indian Penny wort) Salad அவகோடா ஸ்பீனாச் சாலட் /Avacoda Spinach Salad Endives Salad கேரட் சாலட்/Carrot Salad(Japanese Style) கினோவா சாலட்/Quinoa Salad மாம்பழ அவகோடா சாலட்/Mango Avacoda Salad வெள்ளரிக்காய் மெலன் சாலட்/Cucumber Melon Salad கேரட் சாலட்/Carrot Salad கேபேஜ் ஸ்ட்ராபெர்ரி சாலட்/Cabbage Strawberry Salad ஸ்ப்ரவுட்ஸ் சாலட் /Sprouts Salad மிக்ஸட் சாலட்/Mixed Salad உருளை சாலட்/Potato Salad பைனாப்பிள் சல்சா/Pineapple Salsa ஊறுகாய் வகைகள்/Pickle Recipes *********ஊறுகாய் வகைகள்/Pickle Recipes********** நெல்லிக்காய் ஊறுகாய்/Amla Pickle இஞ்சித் தொக்கு/Ginger Thokku முருங்கைக்காய் தொக்கு/Drumsticks Thokku ஈஸி மாங்காய் ஊறுகாய்/Instant Mango Pickle அரைத்துவிட்ட எலுமிச்சை ஊறுகாய்/Araituvitta Lemon Pickle ஈஸி எலுமிச்சை ஊறுகாய்/Instant Lemon Pickle வேப்பம்பூ துவையல் /Neem Flower Thuvaiyal கோஸ் ஊறுகாய்/Cabbage Pickle தக்காளி தொக்கு/Tomato Thokku தக்காளி ஊறுகாய்/Tomato Pickle எலுமிச்சை ஊறுகாய்/Lemon PIckle மாங்காய் இஞ்சி தொக்கு/Mango Ginger Thokku சௌசௌ தோல் துவையல்/Chayote Peel Thokku புதினா துவையல்/Menthe Thuvaiyal புளிச்சகீரை(கோங்கூரா)துவையல்/Gongura Thuvaiyal பச்சை ஆப்பிள் ஊறுகாய்/Green Apple Pickle பாசிபருப்பு துவையல்/Moongdal Thuvaiyal பூண்டு சின்னவெங்காயத் தொக்கு/Garlic&Small Onion Thokku பீர்க்காங்காய் தோல் துவையல்/Ridgegourd Peel Thuvaiyal பழக்கலவைத் தொக்கு/Mixed Fruit Thokku மாங்காய் இஞ்சி ஊறுகாய்/Mango Ginger Pickle வடகத் துவையல்/Vadaga Thuvaiyal குடமிளகாய்த் தொக்கு/Capsicum Thokku வாழைப்பூ தொக்கு/Banana Blossom Thokku சாதம் வகைகள்/Rice varieties ********சாதம் வகைகள்/Rice varieties********** தேங்காய் மாங்காய் சாதம் /Coconut Mango Pulihara செட்டிநாடு வெஜ் புலாவ்/ Chettinad Veg Pulao -A Guest Post For asiya Akka கொள்ளு சாதம்/Kollu (Horsegram ) Rice தயிர் சாதம்/Curd Rice மிளகு சீரக சாதம்/Pepper Cumin Rice பட்டாணி புலாவ்/Peas Pulao சிம்பிள் காஷ்மீர் புலாவ்/Simple Kashmir Pulao உளுந்து சாதம்/Urad dal Rice முருங்கை கத்திரிக்காய் சாதம்/Drumstick Brinjal Rice கறிவேப்பிலை சாதம்/Curry Leaves Rice வெந்தயக்கீரை புலாவ்/Methi Pulao குஸ்கா/Khuska காலிபிளவர் 65 சாதம்/Cauliflower 65 Rice பம்பளிமாசுபழ சாதம்/Grapefruit(Pamplemousse) Rice தவா புலாவ்/Tawa Pulao பட்டர் பீன்ஸ் புலாவ்/Butter Beans Pulao தேங்காய்ப்பால் சாதம்/Coconut Milk Rice கீரை மணத்தக்காளி வத்தல் சாதம்/Keerai Manathakkalai vathal Rice மாங்காய் சாதம் /Mango Rice கத்திரிக்காய் பிரியாணி/Brinjal Biryani கத்திரிக்காய் சாதம் -2/Brinjal Rice -2 கத்திரிக்காய் சாதம்/ Brinjal Rice -2 வெஜ் பிரியாணி(லேயர் செய்முறை)/Veg Biryani எலுமிச்சை சாதம்(கர்நாடகா ஸ்டைல்)/Karnataka Style Lemon Rice எலுமிச்சை சாதம் /Lemon Rice புளிசாதம் - 2/Tamarind Rice - 2 புளிசாதம்/Tamarind Rice அருநெல்லிக்காய் சாதம்/Amla Rice சீரக புலாவ்/Jeera Pulao கொத்தமல்லி புலாவ்/Coriander Pulao எள்ளோதரை(எள் சாதம்)Sesame Rice வெங்காயத்தாள் சாதம்/Spring Onion Rice எலுமிச்சை அவல்/Lemon Aval ப்ரவுன் ரைஸ் வாங்கிபாத்/Brown Rice Vanghibath குடமிளகாய் சாதம்/Capsicum Rice பனீர் பிரியாணி/Paneer Biryani உருளைக்கிழங்கு பிரியாணி/Potato Biryani கதம்ப‌ சாதம்/Kadhamba Satham அவல் பாகளாபாத்/Aval Bhagalabath புதினா சாதம்/Mint Rice நெய் சாதம்/Ghee Rice காளான் பிரியாணி/Mushroom Biryani பிஸிபேளாபாத்(சாம்பார் சாதம்)/Bisibelabath கல்கண்டு சாதம்/Kalkandhu Rice தக்காளி புலாவ்/Tomato Pulao சோயா காளான் புலாவ்/Soya Mushroom Pulao கீரை பட்டாணி புலாவ்/Spinach Peas Pulao ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்/Sprouts Pulao ஸ்வீட் கார்ன் மேத்தி புலாவ்/Sweetcorn Methi Pulao வெஜ் புலாவ்/Veg Pulao டோபு& ப்ரோக்கலி புலாவ்/Tofu& Broccoli Pulao கோஃப்தா பிரியாணி/Kofta Biryani பருப்பு சாதம்/Dhal Rice தேங்காய் சாதம்/Coconut Rice குழம்பு /ரசம் வகைகள்(Kuzhambu/Rasam Varieties) *********குழம்பு வகைகள்/Kuzhambu Recipes************ பப்பட் சப்ஜி/ Pappad Sabzi கறுப்புக் கடலை மோர் குழம்பு/Kale Channa Ki Kadhi எரிசேரி/Erissery with Yam ஒலன்/Olan கத்திரிக்காய் ரசவாங்கி/Brinjal Rasavangi வத்த‌ குழம்பு/Vatha Kuzhambu மாங்காய் இஞ்சி குழம்பு - 2/Mango Ginger Kuzhambu - 2 மிளகு குழம்பு/Pepper Kuzhambu கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு/Brinjal Poricha Kuzhambu பொங்கல் குழம்பு/Pongal Kuzhambu பூண்டுக் குழம்பு/Garlic Kuzhambu கறிவேப்பிலை குழம்பு/Curry Leaves Kuzhambu பாகற்காய் குழம்பு/Bittergourd Kuzhambu மாந்தோல் குழம்பு/Dry Mangopeel Kuzhambu பருப்பு உருண்டைக் குழம்பு/Paruppu Orundai Kuzhambu எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு /Ennai Kathirikkai Kuzhambu எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு - 2/Ennai Kathirikkai Kuzhambu -2 மாங்காய் இஞ்சி குழம்பு/Mango Ginger Kuzhambu பகோடா குழம்பு/Pakoda Kuzhambu சுக்கு குழம்பு/Dry Ginger Kuzhambu பூசணிக்காய் மோர்க் குழம்பு/Ash gourd Mor Kuzhambu மாம்பருப்பு குழம்பு/Mangoseed Kuzhambu உருண்டை மோர்க் குழம்பு/Orundai Mor Kuzhambu முளைக்கட்டிய வெந்தயக் குழம்பு/Sprouted Fengreekseeds Kuzhambu மணத்தக்காளி அப்பளக் குழம்பு/Manathakkali Appala Kuzhambu வத்தல் மோர்க் குழம்புVathal MOr Kuzhambu கடலைமாவு மோர்க் குழம்பு/Besangram Mor Kuzhambu பாசிப்பருப்பு மோர்க் குழம்பு/Moongdal Mor Kuzhambu **********ரசம் வகைகள்/Rasam Recipes*********** ஓமம் தக்காளி ரசம்/ Omam Tomato Rasam சீரக ரசம்/Jeera(Cumin Seeds) Rasam எலுமிச்சை பழரசம்/Lemon Rasam நெல்லிக்காய் ரசம்/Gooseberry Rasam பருப்பு ரசம்/Tuvar Dhal Rasam வேப்பம்பூ ரசம்/Neem Flowers Rasam ஆரஞ்சுப்பழ ரசம்/Orange Rasam வெந்த‌ய‌ ர‌ச‌ம்/Vendaya Rasam கொள்ளு ர‌ச‌ம்/Kollu Rasam அன்னாச்சிபழ ரசம்/Pineapple Rasam மைசூர் ர‌ச‌ம்/Mysore Rasam ப‌ருப்பு உருண்டை ர‌ச‌ம்/paruppu orundai Rasam மிள‌கு ர‌ச‌ம்/Pepper Rasam தக்காளி ரசம்/Tomato Rasam காயல் ஸ்பெஷல் ரசம்(புளியாணம்)/Kayal Spl Rasam மோர் ரசம் - 2/Mor Rasam -2 மோர் ரசம்/Mor Rasam திடீர் ர‌ச‌ம்/Thidir Rasam தேங்காய்ப்பால் ரசம் -2/Coconut Milk Rasam- 2 தேங்காய்ப்பால் ரசம்/Coconut Milk Rasam குருமா/சாம்பார் வகைகள்(Kurma/Sambhar Varieties) **********குருமா வகைகள்/Kurma Recipes************ சிம்பிள் வெஜ் குருமா /Simple Veg Kurma - A Guest Post By Anitha பட்டர் பனீர் மசாலா /Butter Paneer Masala வெள்ளை நவரத்ன குருமா /Nvaratna Kurma In White Gravy டிரை சில்லி பனீர் /Chilli Paneer(Dry version) களகோஸ் குருமா /Brussels Sprouts Kurma நூல்கோல் குருமா/Kohlrabi Kurma வெஜ் குருமா -2/Veg Kurma -2 வெஜ் குருமா/Veg Kurma பீன்ஸ் வெள்ளை குருமா/Beans White Kurma பருப்பு உருண்டைகுருமா/paruppu Orundai Kurma முளைப்பயிறு மசியல்/Sprouted Masiyal எம்டி சால்னா/Empty Chalna சோயா பட்டாணி மசாலா/Soya Peas Masala தால் மக்கானி/Dhal Makkani பனீர் கோஃப்தா/Paneer Kofta கடாய் பனீர்/Kadai Paneer அவியல்/Aviyal ஷாஹி பனீர்/Shahi Paneer *********சாம்பார் வகைகள்/Sambhar Recipes********** முருங்கைக்கா கத்திரிக்கா மாங்கா சாம்பார்/Drumstick Brinjal Mango Sambhar அகத்திக் கீரை சாம்பார்/Agathi Keerai Sambhar ஆந்திரா சாம்பார்/Andhra Sambhar அரைத்துவிட்ட‌ சாம்பார்/Araithuvitta Sambhar பாம்பே(கடலைமாவு)சாம்பார்/Bombay(Besan) Sambhar பாகற்காய் சாம்பார்/Bittergourd Sambhar 21 காய் சாம்பார்/21 Vegetable Sambhar கிள்ளு மிளகாய் சாம்பார்/Killu Milaga Sambhar தர்பூசணி சாம்பார்/Watermelon Sambhar வெந்தய சாம்பார் -2/Vendhaya Sambhar - 2 வெந்தய சாம்பார்/Vendhaya Sambhar சைனீஸ் கேபேஜ் சாம்பார்/Bok Choy sambhar மிளகு சீரக‌ சாம்பார்/Milagu Jeeraga Sambhar வெஜ் தாள்ச்சா/Veg Thalchaa வெள்ளரிக்காய் தால்/Cucumber Dhal கூட்டு/கீரை சமையல்(Kootu/Keerai Recipes) *********கூட்டு வகைகள்/Kootu Recipes********* சௌசௌ கூட்டு/Chayote Kootu தர்பூசணி கூட்டு/Watermelon Kootu கோஸ் அப்பளப்பூ கூட்டு/Cabbage Appalapoo Kootu வாழைத்தண்டு கூட்டு/Banana Stem Kootu *********கீரை வகைகள்/Keerai Recipes********** முருங்கைக்கீரை பொரியல்/Drumstick leaves poriyal பொன்னாங்கன்னி கீரை பொரியல்/Ponnangakanni Keerai(Dwarf Copperleaf) Poriyal பொன்னாங்கன்னி கீரை கடையல் -2 /Ponnanganni Keerai(Dwarf Copperleaf) Kadaiyal - 2 பாலக் பனீர்/Palak Paneer முளைக்கீரை கடைசல் பொன்னாங்கண்ணிக்கீரை பருப்பு கடைசல் வல்லாரைக்கீரை தண்ணிசாறு கீரை சுண்டல் ஜூஸ்/டெசர்ட் வகைகள்(Beverages/Desserts Varieties) *********ஜூஸ் வகைகள்/Beverages*********** பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி/Punjabi Sweet Lassi காக்டெயில்/Cocktail without alcohol மாம்பழ‌ மில்க்க்ஷேக்/Mango Milkshake நீராகாரம்/Neeraagaram ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக்/Strawberry Milkshake நன்னாரி சர்பத் /Nannari Sarbat பைனாப்பிள் லஸ்ஸி /Pineapple Lassi ஆரஞ்சு,லெமன்,லைம் ஜூஸ் லெமனேட்/Vitamin C Lemonade பாகற்காய் ஜூஸ்/Bitter gourd Juice கேரட் கீர்/Carrot Kheer மாதுளம்பழ லெமனேட்/Pomegranate Lemonade தர்பூசணி கேரட் ஜூஸ்/Watermelon Carrot Juice சுரைக்காய் ஜூஸ்/Bottlegourd Juice மசாலா டீ/Masala Tea பனானா கிவி ஆரஞ்சு ஸ்மூத்தீ/Banana Kiwi Orang Smoothie ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ/Strawberry Smoothie நீர்மோர்&பானகம்/Neermor & Panagam **********டெசர்ட் வகைகள்/Desserts Recipes********* மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட்/Mixed Fruit custard ப்ரூட் சாட்/Fruit Chaat மசாலா பால்/Masala Paal ஆப்பிள் பாயாசம்/Apple Payasam ஷாஹி துக்கடா/Shahi Tukda மாம்பழ ஸ்ரீ கண்ட்/Manga Shrikhand ப்ருட்ஸ் ஸ்ரீகண்ட்/Fruits Shrikhand மாம்பழ ஐஸ்க்ரீம்/Mango Icecream புட்டு வகைகள்/டிப்ஸ் டிப்ஸ்(Puttu Recipes/Tips Tips) *********புட்டு வகைகள்********** கவுனி அரிசி புட்டு/Black Rice ( Kavuni Arisi ) Puttu வெல்ல‌ புட்டு/Vella Puttu கோதுமை புட்டு/Wheat Flour Puttu ஒட்ஸ் அவல் புட்டு/Oats Aval Puttu ப்ரெட் புட்டு/Bread Puttu சேமியா புட்டு/Semiya Puttu இனிப்பு புட்டு/Sweet Puttu ரவை புட்டு/Rava Puttu மரவள்ளிக்கிழங்கு இனிப்பு புட்டு/Topiaco Sweet Puttu *********டிப்ஸ் டிப்ஸ்********** அருகம்புல்லின் மகிமை அஜுரணத்தை அகற்ற... டிப்ஸ் டிப்ஸ் -4 கண்கள் பராமரிப்பு பட்டுப்புடவை டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் -3 உதட்டழகு டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் -2 டிப்ஸ் டிப்ஸ் ஒட்ஸ்/ பார்லி வகைகள்(Oats /Barley Recipes) **********ஒட்ஸ் வகைகள்/Oats Recipes************ ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் /Oats Cinnaman Rolls ஒட்ஸ் வாங்கிபாத்/Oats Vangibath ஒட்ஸ் அவல் புட்டு /Oats Aval Puttu ஒட்ஸ் கீரை கொழுக்கட்டை/Oats Keerai Kozhukkatai கொள்ளு ஒட்ஸ் கொழுக்கட்டை/Kollu oats Kozhukattai ஒட்ஸ் வாழைப்பழ தோசை/Oats Banana Dosai ஒட்ஸ் உப்புமா/Oats Upma ஒட்ஸ் மஞ்சூரியன்/Oats Manchurian ஒட்ஸ் பிஸிபேளாபாத்/Oats Bisibelabath ஒட்ஸ் கலாகண்ட்/Oats Kalakand ஒட்ஸ் லட்டு/Oats Laddoo ஒட்ஸ் பாயாசம் /Oats Payasam ஒட்ஸ் சாண்ட்விச்/Oats Sandwich ஒட்ஸ் பாகாளாபாத்/Oats Bagalabath ஒட்ஸ் ஆனியன் ஊத்தாப்பம்/Oats Onion Uthappam ஒட்ஸ் இட்லி&தோசைOats Idly&Dosa ஒட்ஸ் அடைOats Adai ஒட்ஸ் பூரி&மசாலா/Oats Poori&Masala கேரட் ஒட்ஸ் மஃபின்/Carrot Oats Muffin ஒட்ஸ் தவா கட்லட்/Oats Tawa Cutlet ஒட்ஸ் காந்த்வி/Oats Khandvi ஒட்ஸ் வெண்பொங்கல்Oats Venpongal முருங்கைக்காய் கட்லட்/Drumsticks Cutlet கீரை சுண்டல்/Keerai Sundal *********பார்லி வகைகள்/Barley Varieties*********** பார்லி பெசரெட்/Barley Pesaratu பார்லி உப்புமா/Barley Upma பார்லி டோக்ளா/Barley Dhokla பார்லி சூப்/Barley Soup பார்லி ரவை இனிப்பு பணியாரம்/Barley Rava Sweet Paniyaram பார்லி கேசரி/barley Kesari பார்லி முளைப்பயிறு புட்டு/Barley Sprouted Puttu ஒட்ஸ் பார்லி இட்லி/Oats Barley Idly டிபன் வகைகள்/Tiffin Varieties **********இட்லி & தோசை வகைகள்/Idly&Dosa Recipes*********** சாமை இட்லி/Saamai ( Little Millet ) Idli வெந்தய தோசை/Vendaya Dosa மைசூர் மசாலா தோசை /Mysore Masala Dosa ராகி கோதுமைரவை இட்லி /Ragi Wheat Rava Idly பாசிப்பருப்பு தோசை & கார சட்னி/Moongdhal Dosa &Kara Chutney துவரம்பருப்பு இட்லி & தக்காளி சட்னி -6 /Toor Dhal Idly & Tomato chutney -6 கம்பு இட்லி & கோவைக்காய் சட்னி /Pearl Millet(Bajra) Idly & Tindora(Ivy Gourd) chutney இன்ஸ்டன்ஸ்ட் கார்ன்மீல் இட்லி& ஈஸி பச்சை பட்டாணி குருமா/Instant Cornmeal Idly & Esay Green Peas Kurma காலிபிளவர் பட்டாணி மசால் தோசை /Cauliflower Peas Masala Dosa ரவா இட்லி/Rava Idly காஞ்சிபுரம் இட்லி /Kancheepuram Idly இன்ஸ்டன்ட் ஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி /Instant Oats Grits Idly ரவா தோசை/Rava Dosa பொடி இட்லி/Podi Idly ஒட்ஸ் பார்லி இட்லி/Oats& Barley Idly ஒட்ஸ் இட்லி&தோசை/Oats Idly&Dosa கினோவா கோதுமைரவை இட்லி/Quionoa&Wheat Rava Idly மரவள்ளிக்கிழங்கு தோசை/Topiaco Dosa மிளகு சீரக இட்லி/Pepper Jeera Idly ஒலையாப்பம்/Sweet Idly சில்லி இட்லி/Chilli Idly ராகி தோசை/Ragi Dosa தக்காளி தோசை/Tomato Dosa இட்லி மஞ்சூரியன்/Idly Manchurian *********உப்புமா/சப்பாத்தி வகைகள்(Upma/Chapathi Varieties)********* ரவா உப்புமா/ Rava Upma |7 Days BF Menu #1 மிஸ்ஸி ரொட்டி /Missi Roti லச்சா பரோட்டா/Lachcha Paratha புளி பொங்கல் - உப்புமா/Puli Upma(Tamarind Pongal) அவகோடா சப்பாத்தி/Avacoda Chapathi தோசை உப்புமா/Dosa Upma ருமாலி ரொட்டி/Rumali Roti களகோஸ் சப்பாத்தி/Brussels Sprouts Chappathi ஆலு பராத்தா/Aloo Paratha காலிபிளவர் சப்பாத்தி/Cauliflower Chapathi முள்ளங்கி சப்பாத்தி/Radhish Chapathi அரிசிரவா உப்புமா/RiceRava Upma ஒட்ஸ் உப்புமா/Oats Upma பார்லி உப்புமா/Barley Upma கோதுமைரவா உப்புமா/Wheat Rava Upma அவல்புளி உப்புமா/Aval Tamarind Upma ப்ரவுன்ரைஸ் சேமியா வெஜ்உப்புமா/Brownrice Semiya Veg Upma *********மற்றவை/Others*********** பூரி / Poori | 7 Days BF Menu # 7 இடியாப்பம் & தேங்காய்ப்பால்/Idiyappam & Coconut Milk |7 Days BF Menu #3 மினி ஊத்தாப்பம்/Mini Uthappam (3 Tastes) | 7 Days BF Menu #4 சுரைக்காய் முருங்கைக்கீரை அடை/Bottle Gourd Drumstick Leaves Adai வெள்ளை பணியாரம் & வரமிளகாய் சட்னி/Vellai Paniyaram & Varamilagai Chutney நாண்/ 4 Vaieties Of (Eggless 'N' Yeat Free) Naan With Stove Top Method கார்ன்மீல் பொங்கல்& தேங்காய் சட்னி - 2/Cornmeal Venpongal &Coconut Chutney -2 கம்பு வெண்பொங்கல்/Pearl Millet(Bajra) Venpongal கத்திரிக்காய் சாண்ட்விச் / Brinjal Sandwich வெண்பொங்கல்/ Venpongal கோதுமைரவை வெண்பொங்கல்/Wheatrava Venpongal பார்லி பணியாரம்Barley Paniyaram ரவா கிச்சடி/Rava Kichadi பட்டூரா&சன்னா மசாலா/Batura&Channa Masala பரோட்டா&முட்டை குருமா/Parotta& Egg Kurma பாவ் பன்&பாவ்பாஜி மசாலா/Pav Bun& Pav Bhaji Masala கோதுமைரவா கிச்சடிWheatrava Kichadi கமன் டோக்ளா/Kaman Dhokla அரிசி டோக்ளா/Rice Dhokla எலுமிச்சை அவல்/Lemon Aval தேங்காய் அவல்/Coconut Aval கினோவா தவலை அடை/Quinoa Thavala Adai தவலை அடை/Thavala Adai சோயா கீமா கஞ்சி/Soya Keema Kanchi அவகோடா அடை/Avacoda Adai ரவை வெண்பொங்கல்/Rava Venpongal வெஜ் இடியாப்பம்/Veg Idiyappam முளைப்பயிறு பணியாரம்/Sprouted Paniyaram தேங்காய் இடியாப்பம்/Coconut Idiyappam கோதுமைரவா ஒட்ஸ் அடை/Wheatrava Oats Adai பனீர் ஆனியன் குல்சாPaneer Onion Kulcha ராகி லெமன் இடியாப்பம்/Ragi Lemon Idiyappam ஈஸி அடை/Easy Adai முட்டை பரோட்டா/Egg Parotta ஆப்பம்/Appam ரவை பணியாரம்/Rava Paniyaram கேழ்வரகு கூழ்/Ragi Khoozh கம்மங்கூழ்/Pearl Millet(Bajra) Khoozh அவன் சமையல்/(Oven Cooking) ********மற்றவை/Others************ பேக்ட் பாகற்காய் பகோடா/Baked Bitter Gourd Pakoda பேக்ட் தக்காளி/Baked Tomatoes With Garlic பேக்ட் வெண்டைக்காய் பகோடா/Baked Ladies Finger Pakoda ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் /Oats Cinnaman Rolls சன்னா கொள்ளு வடை/Channa Kollu Vadai ரோஸ்டட் கடலைப்பருப்பு/Roasted Channadhal பேக்ட் ஒட்ஸ் மசால்வடை/Baked Oats Masal Vadai ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வ‌றுவ‌ல்/oven Roasted Garic Baby Potatoes முருங்கைக்காய் வடை/Drumstick Vadai உருளைக்கிழங்கு வறுவல்/Potato Fry கத்திரிக்காய் சிப்ஸ்(அவன் செய்முறை)/Brinjal Chips(Oven Cooking) பனீர் டிக்கா/Paneer Tikka வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ்/Veg Pastry Wheels ஸ்டப்டு குடமிளகாய்/Stuffed Capsicum ஸ்டப்டு காளான் -2/Stuffed Mushroom -2 ஸ்டப்டு காளான்/Stuffed Mushroom கினோவா கட்லட்/Quinoa Cutlet முருங்கைக்காய் கட்லட்/Drumsticks Cutlet ********பேக்கரி ஐயிட்டம்ஸ்/Bakery Items************ கிறிஸ்துமஸ் யூல் லாக் கேக்/Christmas Yule Log Cake கிறிஸ்துமஸ் ரவை கேக்/Christmas Rava Cake பேரீச்சம்பழ சாக்லேட் ப்ரவுணீஸ்/ Dates & Chocolate Brownies - A Guest Post By Priya Suresh வேகன் மார்பிள் கேக்/Vegan Chocolate Mango Cake க்ரோசண்ட்/Croissant முட்டையில்லா சோளமாவு ஆரஞ்சு கேக்/Steamed Eggless Cornflour Orange Cake முட்டையில்லா செக்கர்போர்ட் & ஜீப்ரா குக்கீஸ்/Eggless Checkerboard & Zebra Cookies கிறிஸ்துமஸ் ப்ரூட் கேக்/ப்ளம் கேக் /Alcohol Free Christmas Fruit Cake -Plum Cake நெய் பிஸ்கட்/Nei(Ghee) Biscuit முட்டையில்லாத மோச்சா கேக் /Eggless Mocha Cake வேகன் சாக்லேட் மஃபின்/Vegan Choolate Muffins முட்டையில்லாத சாக்லேட் கேக் /Eggless Chocolate Cake With Flax Seeds திராமிசு/Eggless Tiramisu With Sponge Cake(Italian Dessert) முட்டையில்லாத கேரட் கேக்(ப்ரெஷர் குக்கர் செய்முறையில்) /Eggless Carrot Cake(Pressure Cooker Method) வேகன் வாழைப்பழ கோகோ ப்ரெட்/Vegan - Gluten Free Banana Cocoa Bread முட்டையில்லாத ஸ்பாஞ்ச் கேக் /(Without Butter&Egg) Rose Essence Sponge Cake செக்கர்போர்ட் கேக் /Checkerboard Cake முட்டையில்லாத ஆரஞ்சு கேக் ரஸ்க்/Eggless Orange CakeRusk முட்டையில்லாத பாதாம் ஆரஞ்சு கப்கேக்/Eggless Almond Orange Cupcake மார்பிள் கேக்/Marble Cake ப்ரெட்/Bread Zebra Cake முட்டையில்லாத வாழைப்பழ மஃபின்ஸ்/Eggless Banana Muffins பேரிச்சம்பழ மஃபின்ஸ்/Dates Muffins பன்/Bun பைனாப்பிள் ஸ்கோன்ஸ்/Eggless Pineapple Scones ரவை கினோவா கேக்/Eggless Rava Quinoa Cake மாம்பழ கேக்/Eggless Mango Cake தயிர் கேக்/Curad Cake லெமன் கேக்/Lemon Cake கேரட் ஒட்ஸ் மஃபின்ஸ்/Carrot Oats Muffins கார்லிக் ரோல்ஸ்/Garlic Rolls முட்டையில்லா சுகினி வாழைப்பழ ப்ரெட்/Eggless Zuchinni Banana Bread கோதுமைரவை ஸ்டப்டு பன்/Wheatrava Stuffed Bun கோதுமை ப்ரெட்/Wheat Bread வாழைப்பழ ப்ரெட்/Banana Bread Pretzels முட்டையில்லா பைனாப்பிள் கினோவா ப்ரெட்/Eggless Pineapple Quinoa Bread முட்டையில்லா அவகோடா ப்ரெட்/Eggless Avacoda Bread வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ்/Methi Leaves Bread Sticks ஓமம் பிஸ்கட்/Sweet&Salt Ajwain Biscuits ஸ்பைசி ராகி கினோவா குக்கீஸ்/Spicy Ragi Quinoa Cookies ஸ்நாக்ஸ்/Snacks *********காரம்/Savoury Items*********** ஹார்ட் ஷேப் முறுக்கு/Heart Shaped Murukku பீச் ஸ்டைல் சுண்டல்/Beach Style Sundal முழு கறுப்பு உளுந்து சுண்டல்/Whole Black Urad Dal Sundal மல்டிக்ரெயின் சுண்டல்/Multigrain Sundal வேர்க்கடலை சுண்டல்/Peanut Sundal பாசிபருப்பு சுண்டல்/Moongdal Sundal மசாலா வேர்க்கடலை/Masala Peanuts கோதுமைமாவு போண்டா /Wheat Flour Bonda பனீர் கேபேஜ் ரோல்ஸ் /Paneer Cabbage Rolls மைசூர் பருப்பு சுண்டல் /Lentil Sundal முட்டைகோஸ் பகோடா /Cabbage Pakoda ஹைதராபாத் காலிபிளவர் 65/Hyderabad Cauliflower 65 வெங்காய சமோசா/Onion Samossa பனீர் 65/Paneer 65 நவரத்ன சுண்டல்/Navaratna Sundal தஹி பூரி/Dahi Puri பட்டாணி சுண்டல்/White Peas Sundal வேர்க்கடலை மசாலா/Peanut Masala மொசரெல்லா சீஸ் ப்ரை/Mozarella Cheese Fry கோதுமைரவா போண்டா/Wheatrava Bonda மெதுபகோடா/Medhu Pakoda ஸ்ப்ரவுட்ஸ் பகோடா/Sprouts Pakoda போண்டா/Bonda வேர்க்கடலை நிப்பட்/Peanut Nippat காராமணி சுண்டல்/Cowpeas Sundal கதம்ப பகோடா/Kadamba Pakoda பேல் பூரி/Bhelpuri ராஜ்மா‍ சோயா கொழுக்கட்டை/Rajma Soya Kozhukattai கோதுமைமாவு சுண்டல்/Wheatflour Sundal ப்ரெட் பிஸ்ஸா/Bread Pizza கொள்ளு சுண்டல்/Kollu Sundal முள்ளங்கி பகோடா/Radish Pakoda ***********இனிப்பு/Sweet Items*********** பாதாம் அல்வா‍-2/Badam Halwa- 2 கவுனி அரிசி பாயாசம்/Kavuni arisi (Black Rice) Payasam கோதுமைமாவு அல்வா /Wheat Flour Halwa காரட் அல்வா‍-2/Carrot Halwa- 2 அக்காரவடிசல் /Akkaravadisal கவுனி அரிசி இனிப்பு பொங்கல் /Kavuni Arisi(Black Rice) Sweet Pongal அடைப்பிரதமன் /Ada Pradhaman ரவா கேசரி/Rava Kesari பனீர் பாயாசம்/Paneer Payasam கோதுமை புட்டு - 2/Wheat Puttu -2 சத்துமாவு கொழுக்கட்டை/Health Mix Kozhukattai பால் கொழுக்கட்டை-2/Paal Kozhukattai -2 திருநெல்வேலி கோதுமைஅல்வா(சுலப செய்முறை)/Tirunelveli Halwa(Easy Method) அரிசி தேங்காய் பாயாசம் /Arisi Thengai Payasam சம் சம் /Cham Cham ப்ரெட் ஜாமூன் /Bread Jamun அசோகா அல்வா /Asoka Halwa ஆப்பிள் பாயாசம் /Apple Payasam பால் பாயாசம் /Paal Payasam(Rice Kheer) கசகசா பாயாசம் /Poppy Seeds Payasam பலாப்பழ பாயாசம்/Jack Fruit Payasam ரோஸ் சிரப் கடல்பாசி/Rose Syrup Agar Agar ஆப்பிள் அல்வா/Apple Halwa பஞ்சாமிர்தம்/Panchamirtham பாதாம் அல்வா/Almond Halwa சக்கரைவள்ளிக்கிழங்கு போளி /Sweet Potato Poli கோதுமைரவை கொழுக்கட்டை/Wheat Rava Kozhukttai அவல் பாயாசம் /Aval Payasam சௌ சௌ பாயாசம்/Chayote(Chow Chow )Payasam பீட்ரூட் அல்வா/Beetroot Halwa சுர்ரோஸ்/Churrose(Spanish Fritters) ப்ரெட் இனிப்பு கொழுக்கட்டை/Bread Sweet Khozukattai வெள்ளை பூசணி இனிப்பு அப்பம்/Ashgourd Sweet Appam வாழைப்பழ அப்பம்/Banana Appam கொழுக்கட்டை/Khozukattai சுரைக்காய் இனிப்பு போளி/Bottlegourd Poli பொருளங்கா உருண்டை/Porulanga Orundai அறுசுவை உணவு/Arusuvai Unavu பால் கொழுக்கட்டை/Paal Khozukattai தக்காளி தித்திப்பு/Tomato Thitippu பாசிப்பருப்பு பாயாசம்/Moongdal Payasam பைனாப்பிள் ப்ரெட் டோஸ்ட்/Pineapple Bread Toast காரட் அல்வா/Carrot Halwa பொங்கல்/Pongal ரவை கொழுக்கட்டை/Rava Khozukattai பைனாப்பிள் சேமியா கேசரி/Pineapple Semiya Kesari பைனாப்பிள் கேசரி/Pineapple Kesari வாழைப்பழ கேசரி/Banana Kesari ஈஸி கோதுமைரவா கேசரி/Easy Wheatrava Kesari ஆரஞ்சுப்பழ கேசரி/Orange Fruit Kesari பேடா/Peda ரசகுல்லா/Rasagulla ரசமலாய்/Rasamalai பிஸ்கட் அல்வா/Biscuit Halwa தேங்காய்ப்பால் சர்க்கரை பொங்கல்/Sugar Pongal With Coconut Milk மைக்ரோவேவ் சமையல் /Microwave Cooking **********மைக்ரோவேவ் சமையல் *********** ரிக்கோட்டா சீஸ் பால்கோவா/Ricotta Cheese Palghova ஒட்ஸ் மோர்க்களி/Oats Morkali பாப்கார்ன் /Popcorn பிற செய்திகள் **********பிற செய்திகள்*********** My Blog Featured In Dinakaran My Blog Featured In Ananda Vikatan என்னுடைய பொக்கிஷங்கள்/My Treasures ஷிவானியின் 3வது பிறந்தநாள் நான் பின்னிய குல்லா பிடித்த பாடல்களும்,விருதும்... பிடித்த 10 பெண்கள் பிடித்த 10 பின்னூட்டங்கள் பிடித்த பிடிக்காத 10 ஷிவானிக்கு பிறந்தநாள் உயிரெழுத்தில் என்னைப்பற்றி பதிவுலகில் என்னைப்பற்றி தேவதையின் வரங்கள் இன்று(21.09.09)என்மகளுக்கு பிறந்தநாள் TAG 32 கேள்விகளும் பதில்களும் Collection Of Recipes / Millet Recipes **********Collection Of Recipes /Millet Recipes*********** அசைவ பிரியாணி வகைகள்/Non- Veg Biryani Varieties சட்னி & பொடி வகைகள்/Chutney & Podi Varieties தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிகள்/Deepavali Spl Recipes விநாயகர் சதுர்த்தி ரெசிபிகள்/Vinayagar Chathurthi Recipes டயாபட்டிக் ரெசிபிகள்/Diabetic Recipes கோகுலாஷ்டமி ஸ்பெஷல்/Gokulastami Spl -Sri Krishna Jayanthi Recipes *********Millet Recipes/சிறுதானியங்கள் ********* சாமை இட்லி/Saamai ( Little Millet ) Idli | 7 Days BF Menu #5 வரகரிசி மிளகு பொங்கல்/Varagarisi Milagu Pongal - Nanganallur Anjaneyar Kovil Style |7 Days BF Menu #2 சாமை பிஸிபேளாபாத் /Saamai /Little Millet Bisi Bele Bath வரகரிசி முறுக்கு /Kodo Millet Rice (Varagarisi)Murukku தேனும் தினைமாவும் / ThenumThinai( Foxtail Millet) Maavum குதிரைவாலி உப்புமா / Kuthiraivalli (Barnyard Millet) Upma வரகரிசி சாதம்/ How To Cook Varagarisi ( Kodo Millet Rice ) கேழ்வரகு கூழ்/Ragi Khoozh கம்மங்கூழ்/Pearl Millet(Bajra) Khoozh Blog Archive ► 2018 (8) ► October (3) ► April (1) ► March (1) ► February (1) ► January (2) ► 2017 (29) ► November (3) ► October (3) ► September (4) ► July (2) ► June (3) ► May (1) ► April (3) ► March (3) ► February (5) ► January (2) ► 2016 (24) ► December (1) ► November (1) ► October (2) ► August (2) ► June (1) ► May (1) ► April (2) ► March (6) ► February (2) ► January (6) ► 2015 (125) ► December (4) ► November (10) ► October (8) ► September (9) ► August (11) ► July (5) ► June (7) ► May (8) ► April (20) ► March (22) ► February (11) ► January (10) ► 2014 (117) ► December (8) ► November (8) ► October (6) ► September (9) ► August (11) ► July (12) ► June (9) ► May (17) ► April (9) ► March (7) ► February (13) ► January (8) ► 2013 (125) ► December (9) ► November (9) ► October (12) ► September (11) ► August (12) ► July (12) ► June (9) ► May (10) ► April (10) ► March (12) ► February (9) ► January (10) ► 2012 (96) ► December (8) ► November (10) ► October (12) ► September (8) ► August (5) ► July (2) ► June (3) ► May (10) ► April (9) ► March (11) ► February (8) ► January (10) ▼ 2011 (142) ► December (10) ► November (7) ► October (8) ► September (8) ► August (9) ► July (10) ► June (11) ► May (13) ► April (15) ▼ March (19) பட்டூரா & சன்னா மசாலா / Batura & Channa Masala ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வருவல்/ Oven Roasted G... காளான் கட்லட் / Mushroom Cutlet வெஜ் தாள்ச்சா/ Veg Thalchaa இறால் வடை / Prawn Vadai பாவ் பன் & பாவ் பாஜி மசாலா / Pav Bun &Pav Bhaji Ma... போட்டி(ஆட்டுக்குடல்)குருமா/ Aattu Kudal(Potti) Kurma ஆரஞ்சுபழ கேசரி/ Orange Rava Kesari எள்ளோதரை(எள் சாதம்) / Sesame Rice பாகற்காய் சாம்பார் / Bitter gourd Sambhar பட்டாணி சுண்டல் /White Peas Sundal கறிவேப்பிலை குழம்பு /Curry leaves Kuzhampu மன்னார்குடி கொஸ்து/ Mannargudi Kostu ஈஸி மட்டன் வறுவல் /Easy Mutton Varuval கோஸ் ஊறுகாய் / Cabbage Pickle சுட்ட கத்திரிக்காய் சட்னி /Smoked Brinjal Chutney கார்லிக் ரோல்ஸ் / Garlic Rolls ஷாஹி பனீர் / Shahi Paneer வெஜ் பச்சடி / Veg Pachadi ► February (17) ► January (15) ► 2010 (253) ► December (7) ► November (20) ► October (18) ► September (22) ► August (25) ► July (26) ► June (28) ► May (24) ► April (27) ► March (23) ► February (20) ► January (13) ► 2009 (192) ► December (14) ► November (17) ► October (21) ► September (22) ► August (36) ► July (16) ► June (16) ► May (17) ► April (15) ► March (12) ► February (6) Popular Posts பார்லி சூப்/Barley Soup ராஜம் சுக்கு காபி பொடி / Rajam Sukku Kaapi Mix | Instant Sukku Malli Kaapi Mix | Friendship 5 Series - Homemade Powder # 2 கந்தரப்பம் / Kandarappam - Traditional Chettinad Sweet | Guest Post By Sathya Priya ஹோட்டல் சரவணபவன் கார சட்னி / HOTEL SARAVANABHAVAN KARA CHUTNEY | SIDE DISH FOR IDLI & DOSA முட்டையில்லாத கேரட் கேக்(ப்ரெஷர் குக்கர் செய்முறையில்) /Eggless Carrot Cake (Pressure Cooker Method) பில்டர் காபி போடுவது எப்படி ?? /How To Make Filter Coffee |South Indian Filter Kaapi recipe துளசி தீர்த்தம் (பெருமாள் கோவில் தீர்த்தம் /) THULASI THEERTHAM | PERUMAL KOVIL THEERTHAM தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை / DHARMAPURI SPL MILAGAA VADAI OR KAARA DOSA | GUEST POST BY SRIVIDHYA NAVIN தேனும் தினை மாவும் | Thenum Thinai ( Foxtail Millet / Italian Millet) Maavum | Millet Recipes இட்லி மஞ்சூரியன்/ Idly Manchurian Feedjit Live Blog Stats LinkWithin Copyright © 2010 - Sashiga Kitchen - is proudly powered by Blogger. BlueSpiral 2.0 Theme is created by: Web Design Company - Ray Creations and Released by - Free Blogger Templates - Ray Templates.
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகனின் பஞ்சதள இராஜகோபுர திருப்பணிக்கு நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள் படங்கள் இரண்டாம் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam Home செய்திகள் இலங்கைச் செய்திகள் தீவகச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா ஆன்மீகம் காணொளிகள் அறப்பணிச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் தொடர்புகளுக்கு மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகனின் பஞ்சதள இராஜகோபுர திருப்பணிக்கு நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள் படங்கள் இரண்டாம் இணைப்பு! மண்டைதீவு அருள்மிகு திருவெண்காடு சித்திவிநாயகருக்கு-பஞ்சதள இராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே-தற்போது கருங்கல்லில் அமைக்கப்பட்ட முதல் தள வேலைகள் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்தும் இராஜகோபுர கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகமெல்லாம் பரந்து வாழும் மண்டைதீவைச் சேர்ந்த-மக்களும் மற்றும் அயற்கிராமங்களைச் சேர்ந்தவர்களும்-இத்திருப்பணிக்கு தம்மாலான நிதியினை வழங்கி வருகின்றனர்-அதேபோல் நீங்களும் எம்பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும் இராஜகோபுர திருப்பணியில் கலந்து கொண்டு உதவிட முன்வருவீர்கள் என்று நம்புகின்றோம். Tweet Buffer Pin It 2014-02-25 allaiyoor Previous: காலத்தின் தேவைகருதி-விளையாட்டுமைதானம் ஆகின்றது-அல்லைப்பிட்டி விவசாய நிலங்கள்-படங்கள் தகவல்கள் இணைப்பு! Next: நெல்சிப் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும்-அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புதிய குடியேற்றத்திட்டத்தின் பிரதான வீதி-படங்கள் இணைப்பு!
உடல்நிலை பிரச்சனை காரணமாக கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் அண்மையில் அறிக்கை வெளியிட்டார். இதனால் அதிருப்தியடைந்த ரஜினி மன்ற உறுப்பினர்கள், வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரனினி ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நேற்று (12/01/2021) ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம் இன்று (12/01/2021) நான் ஒரு முக்கியமான அறிக்கையை அழுத்தமாகச் சொல்ல நினைக்கிறேன். இனிமேல், எனது அனைத்து பதிவுகளும் அறிக்கைகளும் எனது தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும். அதில், எனது குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தவே மாட்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘கல்லால் அடித்தால் ஆறிவிடும் ஆனால் சொல்லால் அடித்தால் காயம் ஆறாது’ என்பார்கள். ஒரு சில குழுவினர் ரொம்பவே அடித்துவிட்டார்கள். நானே மன்னிக்க மறக்க நினைத்தாலும், சில வார்த்தைகளை மறக்க இயலவில்லை. யார் மறந்தாலும் அவற்றை நான் மறக்க மாட்டேன். காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு என்னை நிறைய பேர் வற்புறுத்தினீர்கள். இயக்குனர் சாய் ரமணி வாயிலாக நிறைய வாய்ஸ் நோட்ஸை நான் கேட்டேன். இன்றளவும் நிறைய பேர், தலைவரிடம் அவருடைய முடிவை மாற்றிக்கொள்ள கேட்குமாறு என்னை வற்புறுத்துகிறார்கள். அதனாலேயே இன்று இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். தலைவரின் முடிவால் நீங்கள் அனைவரும் அடைந்த வேதனையையே நானும் எதிர்கொள்கிறேன். தலைவர் வேறேதும் காரணம் சொல்லியிருந்தால், நான் அவரிடம் முடிவை மாற்றிக்கொள்ள கெஞ்சியிருப்பேன். ஆனால், அவரோ உடல்நிலையைக் காரணமாகக் கூறிவிட்டாரே. இப்போது நாம் அவரை நிர்பந்தித்து அதனால் அவரும் முடிவெடுத்து, பின்னர் அவரின் உடல்நிலைக்கு ஏதாவது நேர்ந்தால், வாழ்நாளுக்கும் நாம் குற்ற உணர்வோடு அல்லவா இருக்க வேண்டும். அரசியலில் பிரவேசிக்காவிட்டாலும், அவர் என்றுமே எனது குருதான். அவருடன் நெருங்கிப் பேசுவதால் எனக்கு அவரின் உடல்நிலை பற்றி நன்றாகத் தெரியும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய உடல்நலனுக்கும் உள அமைதிக்கும் பிரார்த்தனை செய்வது மட்டுமே. அவர் என்றும் நமது பிரார்த்தனையில் இருப்பார். குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார். Related Tags actor raghava lawrence மிஸ் பண்ணிடாதீங்க "ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்"- நடிகர் ராகவா லாரன்ஸ்! சார்ந்த செய்திகள் "என்னணே லேடி கெட்டப்ல எடுத்துட்டீங்க... அதை நீக்கிருங்கனு விஜய் சொன்னார்" - 'ப்ரியமானவளே' பட நினைவுகளை பகிர்ந்த செல்வபாரதி! 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு 'வலிமை' கூட்டணியுடன் இணையும் அனிருத் ? இணையத்தில் வாய்ப்பளித்த இசைஞானி; உற்சாகத்தில் ரசிகர்கள் "எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்திருப்பதாக உணர்கிறேன்" - எஸ்.ஜே. சூர்யா நெகிழ்ச்சி இயக்குநர் விக்னேஷ் சிவன் மத்திய அமைச்சருடன் சந்திப்பு "ஒற்றுமையை சீர்குலைக்கும் ‘மாநாடு’" - பாஜக குற்றச்சாட்டு பிற மாநிலங்களில் வெளியாகும் யோகி பாபுவின் 'பன்னிகுட்டி' Trending பாட்டு பாடிக்கொண்டே படகோட்டிய நடிகர் மன்சூர் அலிகான்! ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மனைவியும் மாணவியும் பேசும் ஆடியோ! போலீஸ் விசாரிக்க முடிவு! "பென்சிலை தரமாட்டேங்குறான்" - புகாரளிக்க காவல் நிலையம் வந்த 1ஆம் வகுப்பு மாணவர்கள்! (வீடியோ) அதிகம் படித்தவை நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்! 24X7 ‎செய்திகள் ''பூமிக்கு என்னவோ ஆக போகுதோ..?''- பீதியை கிளப்பிய விநோத மேகக்கூட்டம்! 24X7 ‎செய்திகள் தோழியுடன் நெருக்கமாக இருந்த கணவர்... நேரில் கண்ட மனைவி எடுத்த விபரீத முடிவு 24X7 ‎செய்திகள் ஐந்து மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் "திருவாசகத்தை படித்துவிட்டு எண்ணத்தை மாற்றிய ஜி.யு.போப்" - தமிழ் வரலாறு பகிரும் நாஞ்சில் சம்பத்! 360° ‎செய்திகள் "சசிகலா சூரியனை பார்த்துதானே குரைத்தார்கள்... இரட்டை இலையை பார்த்து இல்லையே..." - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதிக்கும் மின்னல் ரவி! சிறப்பு செய்திகள் "உங்க வேலையை மட்டும் பாருங்க" - ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து எழுத்தாளர் சுரா பேச்சு! “முதல்வர் வரை சென்றும் பலனில்லை... மீடியா வெளி உலகிற்கு தெரியவைத்தது”-முடிவுக்கு வந்த தாயின் பாசப்போராட்டம்!
‘கண்ணுக்கு மை அழகு’ என்று கவிஞன் சும்மா வா எழுதியிருக்கிறான்? அவன் கூற்று பொய் கிடையாது. பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்க முதன்மை யான சாதனமாக விளங்குகி றது கண் மை. கண் மை தடவினால், அது கண்க ளை தனியாக பளிச்சிட்டு காட்டும். அதனல்தான் சினிமா ஹீரோக்கள்கூட கண் மை தடவிக் கொள்கின்றனர். பல வித்தியாசமான ஸ்டைல்க ளில் நாகரீகத்திற்கேற்ப கண்ணுக்கு மை தடவு வது என்ப து ஒரு குதூகுல ம் தானே. கருப்பு கண் மை என்பது கண்களுக் கான ஒரு எளிய மேக்அப் ஆகு ம். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் இப்படி விதவிதமான ஸ்டைல்களில் கண்ணு க்கு மை தடவி கொண் டால், எளிய முறையி லேயே தினமும் உங்கள் தோற்றத்தை மாற்றி க் கொள்ளலாம். அலுவலக த்திற்கு ஓட வேண் டியதன் காரணமாக மேக் அப் செய்து கொள்ள 5 நிமிடங்கள் தான் உள்ளதா? கவலை வேண்டாம்! இந்த கண் மையை தடவி கொண்டாலே போது மானது. பொதுவாக விதவிதமாக கண்ணனுக்கு மை தடவி கொண்டாலும் கூட, அது உங்களுக்கு பொ ருந்தி விடும். அதற்கு காரணம் கருமை நிறம் அனைத்து கண் களுக்கும் எடுப்பாக அமைவது தான். முக்கிய மாக இந்திய பெண்க ளுக்கு கருப்பு கண் மையை தவிர, வேறு எதுவும் அவ்வளவு ஈர்ப் பாக அமையாது. அதனால்தான் எந்த ஸ்டைலில் கருப்பு மை தடவி னாலும், அது இந்திய பெண் களுக்கு பொருந் துகிறது. இருப்பினும் தின மும் கண்களுக்கு வெறும் கண் மை மட்டும் தடவினால், நாளடைவில் உங்கள்தோற்றம் சலிப்படைய ச் செய்யும். ஆகவே உங்களை தினமும் புதிதான தோ ற்றத்தில் காட்டுவதற்கு, நீங்கள் செய்ய வே ண்டியதெல்லாம் விதவிதமான ஸ்டைல்களி ல் கண்ணுக்கு மை தடவி கொள்ளவேண் டு ம். அது என்ன ஸ்டைல் கள் ன்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? 01. அடிப்படை கண் மை கண்களின் மேல் இமை ரோமங்களி லும்கீழ் இமை ரோமங்களிலும் சரிச மமாக பட்டையான கோடுகளை தீட் டினால், அதுதான் அடிப்படை ஸ்டை ல். இந்த ஸ்டைலுடன் தனியாக கூடு தல் கொசுறு எதுவும் செய்யத் தேவை யில்லை. இதனை செய்ய வெறும் 2 நிமிடங்கள் போதும். முக்கியமாக அவசரமாக வெளியேறும் போது, இது தோதான வழிமுறையாகும். 02. மேல் இமை ரோமங்களில் கோடு ஒரு பார்மல் தோற்றம் தேவைப்பட்டால், கண் மையை கண்களின் மேல் இமை ரோமங்களின் மேல் மட்டும் தடவி, கீழ் இமை ரோம ங்களை அப்படியே விட்டு விட வேண்டும். பார்மல் ஆடை அணியும் போது இந்த ஸ்டைல் நன்றாகவே பொ ருந்தும். 03. கீழ் இமை ரோமங்களில் கோடு மேல் கூறிய ஸ்டைலுக்கு அப்படியே நேர் எதிரான இந்த ஸ்டைலும் கூட அழகை அதிகரிக்கும். சில நேரம் உங் களுக்கு மேக்அப் செய்து கொள்ள விரு ப்பம் இருப்பதில்லை. ஆனால் வெளிறி ய கண்களை மட்டும் சரிசெய்ய தோன் றலாம். அப்படிப்பட்ட நேரத்தில் கீழ் இமை ரோமங்களில் மட்டும் கண் மை யை தடவி, மேல் இமை ரோமங்களை அப்படியே விட்டு விடுங்கள். 04. ஸ்மோக்கி கண்கள் இவ்வகை தோற்றம் அளிக்க, கண்களுக்கு பட்டையாக மேக்அப் போட வேண்டும். உங் கள் மேல் இமை ரோமங்களில் கண் மை யை தடவி, ஏதாவது பெட்ரோலிய ஜெல்லி யை கொண்டு இமையில் நன்றாக தேய்க்க வும். இவ்வகை மேக்-அப் உங்கள் கண்களு க்கு நீங்கள் விரும்பிய ஸ்மோக்கி தோற்ற த்தை அளிக்கும். 05. தாக்கம் ஏற்படுத்துகின்ற கண்கள் கண்களை மட்டும் தனிப்படுத்தி காட்ட வேண் டுமா? அப்படியானால் இந்த ஸ்டைலை முயற் சி செய்யுங்கள். வெண்ணிற ஐ ஷா டோவை கொண்டு கண் இமை களில் தடவி, அதனை வெண்மை யாக மாற்றுங்கள். பின் கண்மை யை கொண்டு, கோண வடிவத்தில் பட்டை யான கோடுகளை மேல் மற் றும் கீழ் இமை ரோமங்க ளில் தடவுங்கள். 06. கோதிக் மேக்-அப் இவ்வகை மேக்-அப்பில் கருமை நிற கண் மை அதிகமாக பயன்படுத்தப்படும். கோதிக் மேக்- அப்பை முயற்சிசெய்ய கண் மைகளை கொண் டு தடித்த கோடுகள் தீட்டவேண்டும். மேலும் இருள் நிறைந்த வண்ணத்தில் ஐ ஷாடோவைப் பயன் படுத்த வேண்டும். 07. சிறகை கொண்ட கண்கள் இவ்வகை பேஷன் மீண்டும் உயிர்பெறுகிறது. இந்த ஸ்டைலை பின் பற்ற வேண்டுமானால், கண் மையை மேல் இமை ரோமங்களுக்கு சற்று மே லே தீட்ட வேண்டும். இதனால் உங்கள் கண்களை பார்ப்பதற்கு, மேல் நோக்கி சாய்ந்திருப்பதை போ ன்ற தோற்றமளிக்கும். 08. பெண் மானை போன்ற கண்கள் பெண் மானை போன்ற கண்கள் மேக்-அப் என்பது 1960 மற்றும் 1970 -களில் புகழ் பெற்று விளங்கியது. ஆனால் இன்றும் கூட இதனை நம் பாலிவுட் கனவு கன்னிகள் செய்து வருகி ன்றனர். கண் மையைமேல் மற்றும்கீழ் இமை ரோமங்களில் பட்டை யாக தடவி, கண்க ளின் மூலையில் ‘u’ போன்று வளைத்து விடுங்கள். இவ்வகையில் கண் மை தீட்டினால் ஒரு மென்மையான தோற்றத்தை தரும். 09. அடர்த்தியான கருமை நிற கண் மை சில பெண்களுக்கு அடர்த்தியாக கண் மையை தடவி, கண்களை கருமையாக காட்ட விருப்பம் இருக்கும். அதை நாம் கவனிக்கவும் செய்திருப் போம். அப்படிப்பட்ட ஸ்டைல் வேண்டுமானால், கண் மை பென்சிலை இரண்டு அல்லது மூன்று முறை கண் இமை ரோமங்களில் தீட்டினால், இந்த விளைவு கிடைத்துவிடும். 10. இரண்டு ரெக்கை கண்கள் முக்கியமான பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு செல்ல வேண்டு மானால், இந்த ஸ்டைலை பயன் படுத்தலாம். உங்கள் மேல் இமை ரோமங்களில் அழகிய பறக்கும் சிறகை போல் கோடை தீட்டிக் கொ ள்ளுங்கள். மேலும் கீழ் இமை ரோமங்களில் தீட்டும் கோடு, கீழ் நோ க்கி வளைய வேண்டும். இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍! 13.06285280.274186 Post Views: 1,017 Share this: Tweet WhatsApp Print Share Chat Telegram Pocket Share on Tumblr instagram Like this: Like Loading... Related Posted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more Tagged 10 விதமான ஸ்டைல்கள்!!!, அழகை, கண் மை, கண்களுக்கு, கண்களுக்கு மை தடவுவதற்கான 10 விதமான ஸ்டைல்கள்!!!, சேர்க்கும், தடவுவதற்கான, தடவுவதில் 10 ஸ்டைல்கள், பெண்களின் கண்களுக்கு, பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்கும் கண் மை தடவுவதில் 10 ஸ்டைல்கள், மை Prevஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம்? – வாத்ஸாயனர் Nextஉடலுறவுக்கு முதலில் அழைப்பதில் இளவயதில் ஆண் என்றால், நடுவயதில் பெண்தானாம். Leave a Reply Cancel reply சங்கு – அரிய தகவல் Search for: Advertisement Categories Categories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா!” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .!” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா? (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா!!! (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97) Recent Comments Karan on தலைப்புச் செய்திகள் Elakya Kayah on மச்சம் – பல அரிய தகவல்கள் Malathy on நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்… Prabhakaran S on விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் – ஓரலசல் Rithika on அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி த. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன? p praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ Prasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக் Ramesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . . V2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள் Archives Archives Select Month June 2021 (2) May 2021 (2) April 2021 (1) March 2021 (2) February 2021 (4) January 2021 (3) December 2020 (12) November 2020 (9) October 2020 (4) September 2020 (6) August 2020 (19) July 2020 (17) June 2020 (29) May 2020 (31) April 2020 (50) March 2020 (43) February 2020 (44) January 2020 (27) December 2019 (40) November 2019 (23) October 2019 (53) September 2019 (49) August 2019 (61) July 2019 (56) June 2019 (79) May 2019 (148) April 2019 (109) March 2019 (71) February 2019 (71) January 2019 (77) December 2018 (72) November 2018 (56) October 2018 (43) September 2018 (30) August 2018 (23) July 2018 (27) June 2018 (47) May 2018 (41) April 2018 (90) March 2018 (73) February 2018 (64) January 2018 (101) December 2017 (101) November 2017 (81) October 2017 (82) September 2017 (78) August 2017 (50) July 2017 (37) June 2017 (24) May 2017 (28) April 2017 (27) March 2017 (50) February 2017 (33) January 2017 (33) December 2016 (45) November 2016 (72) October 2016 (52) September 2016 (46) August 2016 (44) July 2016 (66) June 2016 (40) May 2016 (47) April 2016 (54) March 2016 (51) February 2016 (48) January 2016 (62) December 2015 (82) November 2015 (56) October 2015 (70) September 2015 (60) August 2015 (62) July 2015 (70) June 2015 (100) May 2015 (131) April 2015 (99) March 2015 (63) February 2015 (90) January 2015 (95) December 2014 (114) November 2014 (125) October 2014 (90) September 2014 (116) August 2014 (112) July 2014 (96) June 2014 (90) May 2014 (106) April 2014 (100) March 2014 (95) February 2014 (146) January 2014 (220) December 2013 (157) November 2013 (179) October 2013 (247) September 2013 (277) August 2013 (260) July 2013 (238) June 2013 (127) May 2013 (177) April 2013 (161) March 2013 (155) February 2013 (90) January 2013 (98) December 2012 (145) November 2012 (146) October 2012 (130) September 2012 (143) August 2012 (163) July 2012 (205) June 2012 (192) May 2012 (217) April 2012 (257) March 2012 (292) February 2012 (203) January 2012 (181) December 2011 (179) November 2011 (177) October 2011 (151) September 2011 (145) August 2011 (232) July 2011 (220) June 2011 (250) May 2011 (281) April 2011 (182) March 2011 (297) February 2011 (200) January 2011 (305) December 2010 (213) November 2010 (54) October 2010 (253) September 2010 (180) August 2010 (58)
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலைச் சம்பவத்துடன் மற்றுமொரு தமிழர் தொடர்புபட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வைத்து இலங்கையை சேர்ந்த 28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவத்துடன் மணிமாறன் செல்லையா என்ற 44 வயதுடைய தமிழரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மணிமாறன் ஏற்கனவே 35 வயதான நபர் ஒருவரின் உடலில் காயம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை நேற்று Wimbledon நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் இன ரீதியாக தாக்குதல் அல்லவென பொலிஸ் தலைமை ஆய்வாளார் Simon Harding தெரிவித்துள்ளார். இப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூகம் மற்றும் சுற்றி இருக்கும் குழுக்களின் உதவிகளை விசாரணைகளுக்காக எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். அருனேஷ் தங்கராஜா கொலை செய்யப்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் லண்டனில் மற்றுமொரு நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய நேரப்படி நேற்று முன்தினம் மாலை வடக்கு லண்டன் Islington பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதாகவும், இது தொடர்பில் முறைப்பாடு செய்ய யாராவது முன்வருவார்கள் என பொலிஸார் எதிர்பாரத்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற வடக்கு லண்டன் தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி காட்சிகளை ஆராய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தை அங்கிருந்த இளம் பெண் உட்பட பலர் நேரில் பார்த்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சியை பலர் அவதானித்துள்ளனர். எனினும் குறித்த நபர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியாகவில்லை. இந்த கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. nஇலங்கையர் கொலை செய்யப்பட்டதனை அடுத்து இடம்பெற்ற இரண்டாவது கொலை இதுவென லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சார்பெழுத்துகளின் எண்ணிக்கை மூன்று, பத்து, ஒன்பது, இரண்டு எனக் கூறுவது ஒருபுறம் நிற்க, அவற்றைத் தொகுத்து மொழியிடை, புணர்மொழி இடையிலான களங்களின் அடிப்படையில் கூறும் போக்கை நன்னூல் தொடங்கி அறிகிறோம். “உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம் எட்டு, உயிரளபு எழுமூன்று, ஒற்றளபெடை ஆறேழ் அஃகும் இம்முப் பானேழ் உகரம் ஆறாறு, ஐகான் மூன்றே, ஒளகான் ஒன்றே, மஃகான் மூன்றே ஆய்தம் இரண்டோடு சார்பெழுத்து உறுவிரி ஒன்றுஒழி முந்நூற்று எழுபான் என்ப” (நன்னூல் ) எனும் நூற்பா 369 சார்பெழுத்து விரியைக் கூறுகிறது. உயிர்மெய் – 216 ( 12 உயிர் x 18 மெய் = 216 ) ஆய்தம் - 8 ( வல்லின வகையால் ஆறு+புணர்ச்சி+தோன்றல் ஆய்தம்) உயிரளபெடை-21 (7உயிர் நெடில் x 3இடங்கள் ) ஒற்றளபெடை- 42 (ஙஞணநமனவயலள ஆய்தம் 11 x குறில்இணை,குறில் கீழ், இடை, கடை 4 இடங்கள். இவற்றில் ஆய்தம் குறில் இணை, குறில் கீழ் வராது) குற்றியலுகரம் - 36 (தனி நெடில் 7, ஆய்தம் 1, ஒள நீங்கிய உயிர் 11, வலி 6, மெலி 6, வகரம் நீங்கிய இடையினம் 5) குற்றியலிகரம் - 37 ( மேலதுடன் கேண்மியா எனும் சொல் ) ஐகாரக்குறுக்கம் – 3 ( மொழி முதல், இடை, கடை ) ஒளகாரக்குறுக்கம் – 1 (மொழி முதலில் மட்டும்) மகரக்குறுக்கம் – 3 ( மருண்ம், போன்ம், ம் முன் வ ) ஆய்தக்குறுக்கம் - 2 ( ல ள ஈற்று இயைபு ஆய்தம் ) இலக்கண விளக்கம் சார்பெழுத்தின் விரி 240 என்று கூறுகிறது. “உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு, உயிரளபு ஏழ் ஒற்றளபு பதினொன்று ஒன்றொன்று ஏனைய ஆயிரு நூற்றுஎண் ஐந்தும் அதன் விரியே” (இலக்கண விளக்கம் ) என்பது நூற்பா. நன்னூலார் எழுத்தின் எண்ணிக்கையையும் அவை சொல்லினுள் இடம்பெறும் நிலைக்களனையும் எண்ணிக் கூற, இலக்கண விளக்கம் வெறும் எழுத்து எண்ணிக்கையை மட்டுமே விரித்துக் கூறுகிறது. ஆனால், சுவாமிநாதமோ, “உயிர்மெய் நூற்றுஎண் ணிரட்டு உயிரளபுஏழ் ஒற்றின் உகுமளவு பதினொன்று ஒரு இருநூற்று நாற்பான் என்று சார்பெழுத்து இருநூற்று எழுபத்தொன்று எண் ஆகும்” அதாவது முதல் எழுத்துகள் முப்பத்து ஒன்று. சார்பெழுத்துகள் இருநூற்று நாற்பது. ஆக இருநூற்று எழுபத்தொன்று. இந்த நூற்பாவில் கவனிக்க வேண்டியது முதல் எழுத்தையும் கூட்டிச் சொல்லியது தான். தற்போது பள்ளிகளில் தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்தேழு என்று கூறுவதில் உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகியன இடம்பெறுகின்றன. இந்த எண்ணிக்கை மற்றும் பகுப்புமுறை முத்துவீரியத்தைப் பின்பற்றுவதாக உள்ளது. அளபெடையின் விரிவு மேலும் அளபெடையின் வகைப்பாட்டில் வேற்றுமை காணப்படுகிறது. தொல்காப்பியர் பொதுவாகக் குறிப்பிடும் உயிர் அளபெடையை நன்னூலின் உரையாசிரியர்கள் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்றாகப் பிரிக்கின்றனர். நச்சினர்க்கினியரோ இயற்கை அளபெடை ( குரீஇ ), செயற்கை அளபெடை ( ஓஒதல் ) என இரு வகையாகக் கூறுவார். முத்து வீரியம், “இயற்கை, செயற்கை, இன்னிசை, சொல்லிசை, நெடில்,குறில், ஒற்றளபு, எழுத்துப் பேறுஅளபு எண்வகைப் படும் என்மனார் புலவர்”(முத்துவீரியம் ) என அளபெடையை எட்டு வகைகளாகப் பாகுபாடு செய்திருப்பது தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் காணப்படாததொன்றாகும். குற்றுகர இகரங்களின் விரிவு “ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்தொடர் மென்தொடர் ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்” ( தொல். ) “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகர மிசை நகரமொடு முதலும்” (தொல். ) எனக் குற்றியலுகரத்தின் விரி ஏழு எனத் தொல்காப்பியம் கூறுகிறது. அதாவது, தனிமொழிக் குற்றியலுகரம் - 1 தொடர்மொழிக் குற்றியலுகரம் – 5 மொழிமுதல் குற்றியலுகரம்(நுந்தை)- 1 வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியன தொல்காப்பியர் கூறும் மொழி முதல் குற்றியலுகரத்தைத் தவிர மேற்சுட்டிய ஆறு விரிகளை எடுத்துரைக்கின்றன. யாப்பருங்கலத்தில், “நெடிலே குறில்இணை குறில்நெடில் என்றிவை ஒற்றோடு வருதலோடு குற்றொற்று இறுதிஎன்று ஏழ் குற்றுகரக் கிடக்கென மொழிப” ( யாப்பருங்கலம் ) என வருவதைக்கொண்டு பார்க்கும் பொது குற்றியலுகரத்தின் விரிவு ஏழு ஆகிறது. அடுத்து, குற்றியலுகரத்தின் முன் யகரம் முதலான சொற்கள் வரும் போது உகரம் கெட்டு இகரம் தோன்றி நலியும். இது குற்றியலிகரம். இந்தக் குற்றியலிகரம், குற்றியலுகரத்தின் அடியாக வருவதால் அதன் விரியை அப்படியே பெறுகிறது. மேலும், ‘கேண்மியா’ எனும் சொல்லில் வரும் இகர ஒலி குறுகுவதை எல்லா இலக்கண நூல்களும் கூறுகின்றன. நால்வகைக் குறுக்கங்களின் விரிநிலை ஐகாரக் குறுக்கம் மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று களங்களில் இடம்பெறுகிறது. ஒளகாரம் மொழி முதலில் மட்டுமே நிற்கிறது. நன்னூலார், “தற்சுட்டு அளபொழி ஐம் மூவழியும் நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்” ( நன்னூல் ) என்பார். நேமிநாதம், “மும்மை இடத்து ஐ ஒளவும் குன்றும்” (நேமிநாதம் ) என்கிறது. சுவாமிநாதம், “ஐ ஒள முதல் ஈறு ஒன்றரை இடை ஒன்றாம்”(சுவாமிநாதம்) என்கிறது. முத்துவீரியம், ஐகாரம் மூன்று இடங்களிலும், ஒளகாரம் மொழி முதலிலும் மட்டும் வரும் என்று கூறுகிறது. யாப்பருங்கலம் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் மூன்று இடங்களிலும் வருவதைக் காட்டுகிறது. எனவே, யாப்பருங்கலம், நேமிநாதம், சுவாமிநாதம் ஆகியன மூன்று இடங்களிலும் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் இடம்பெறும் எனும் கொள்கையில் மாறுபடவில்லை. மகரக்குறுக்கம் போலும், மருளும் எனும் சொற்கள் செய்யுளில் போன்ம், மருண்ம் என இடம்பெறும் இரண்டு இடங்களிலும், தொடரில் மகர ஈற்றுச் சொல்லைத் தொடர்ந்து வகரம் முதலான சொல் வரும் இடம் என இம்மூன்று இடங்களிலும் குறுகி ஒலிக்கும் இடங்களாக இருப்பதை எல்லா இலக்கண நூல்களிலும் காணலாம். ஆய்தக்குறுக்கம் ல,ள ஈற்றுச் சொற்களின் திரிபு ஆகிய இரண்டு இடங்களில் குறுகி ஒலிக்கின்றது. இவ்வாறு சார்பெழுத்துகளின் தொகை விரி நிலை காலத்திற்குக் காலம் வேறுபட்டு நிற்கிறது. சார்பெழுத்துகளின் மாத்திரை அளவு எழுத்துகள் ஒலிக்கும் கால அளவைக் கணக்கிட மாத்திரை எனும் முறையை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். சார்பெழுத்துகள் யாவும் தமது முதல் எழுத்தை அடியொற்றி ஒலிக்கப்பட்டாலும் அதன் ஒலி அளவில் வேறுபடுகின்றன. அதில், உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகியவற்றின் மாத்திரை அளவைக் குறிப்பிடுவதில் எல்லா இலக்கண நூல்களும் ஒன்றுபடுகின்றன. ஆனால், ஐகார, ஒளகாரக் குறுக்கங்களின் மாத்திரை அளவுகள் இடத்தைப் பொறுத்து மாறுபடும் கருத்தைச் சொல்வதில் வேறுபடுகின்றன. தொல்காப்பியர் ஐகார, ஒளகாரக்குறுக்கங்களுக்கு ஒரு மாத்திரை என்பார். ஆனால், இடம் சுட்டவில்லை. “ஓரளபு ஆகும் இடனுமார் உண்டே தேரும் காலை மொழிவயி னான” (தொல்.) என்பது நூற்பா. நன்னூலார் மொழி முதலில் மட்டும் ஐகாரம் ஒன்றரை மாத்திரை. மொழி இடையிலும் கடையிலும் ஒருமாத்திரை என்பார். நேமிநாதம் இடம் சுட்டாமல் ஐ, ஒள மொழிக்கண் ஒன்றரை மாத்திரை என்கிறது. இலக்கண விளக்கமும் தொன்னூல் விளக்கமும் முத்துவீரியமும் இடம் சுட்டாமல் ஒரு மாத்திரை என்கின்றன. யாப்பருங்கலம் மொழி முதலிடை கடைகளில் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை பெறும் என்று கூறுகிறது. “ஒருசூத் திரத்திற்கு ஒவ்வோர் ஆசிரியர் ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே” (இலக்கணக் கொத்து) என இலக்கணக் கொத்து கூறுவது போலச் சார்ந்து வரல் மரபினை உடைய சார்பெழுத்துகள் பற்றிய கோட்பாட்டில் தொல்காப்பியம் தொடங்கி ஒவ்வோர் இலக்கண நூல்களும் வேறுபட்டுள்ளன என்பதை அறிகிறோம். இவ்வாறாக, சார்பெழுத்துகளை ஒலிவடிவில் பார்க்கும் போது ஆய்தம் நலிகிறது; அளபெடைகள் நீள்கின்றன; இ, உ, ஐ, ஒள, ம் முதலியன குறுகுகின்றன. வரிவடிவக் கோட்பாட்டில் அணுகும் போது தனித்த வரி வடிவம் உள்ள சார்பெழுத்துகளாக உயிர்மெய், ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மகரக் குறுக்கம் ஆகியனவும் வரி வடிவம் இல்லாது குறியீட்டளவில் விளங்குவன உயிரளபெடை, ஒற்றளபெடைகளும், வரி வடிவம் இல்லாது மொழிக்கண் இடம் பெறுவனவாக ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் திகழ்கின்றன. செய்யுளில் மட்டும் நீட வந்த உயிரளபெடை நச்சினார்க்கினியரால் இயற்கை அளபெடை, செயற்கை அளபெடை என இரண்டாக விரிவுபடுத்தப்பட்டு முத்துவீரிய காலத்தில் எட்டாக வளர்ந்துள்ளது. ஐகாரக் குறுக்கத்தின் மாத்திரை அளவு ஒன்றரை, ஒன்று என வேறு வேறாகக் கூறப்பட்ட போதும் யாப்பில் இடம்பெறும் போது மொழி முதலில் நெடிலாகவும், இடை கடைகளில் குறிலாகவும் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவதை யாப்பிலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. ஒளகாரக் குறுக்கம் மொழியின் மூன்று இடங்களிலும் இடம்பெறும் எனச் சில நூல்கள் கூறினாலும் மொழி இடை, கடைகளில் வருவதற்கான சான்றுகள் இல்லை. மகரக்குறுக்கம் புள்ளிபெறும் எனும் வழக்கு தொல்காப்பியத்திற்கு அடுத்து மறைந்து போய்விட்டது. புணர்நிலையில் இடம்பெறும் ஆய்தக் குறுக்கச் சான்றுகள் வழக்கொழிந்த போதும் தொல்காப்பியர் கூறுகின்ற உருவினும் இசையினும் மட்டும் அருகித் தோன்றும் ஆய்தங்கள் வழக்கில் உள்ளன. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- இடுகையிட்டது அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டை நேரம் முற்பகல் 8:10 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் 2 கருத்துகள்: Yarlpavanan 31 அக்டோபர், 2014 அன்று பிற்பகல் 8:55 சிறந்த இலக்கணப் பதிவு பயன்தரும் பகிர்வு தொடருங்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University 21 நவம்பர், 2014 அன்று பிற்பகல் 5:15 தஞ்சாவூரில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பதிவைப் படித்தேன். பல சொற்றொடர்கள் புரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து படிக்கவும், புரிந்துகொள்ளவும் முயற்சிப்பேன். ஒரு குறிப்பிட்ட பொருண்மையில் இவ்வாறாக எழுதுவது மிகவும் சிரமமான பணியாகும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) மொத்தப் பக்கக்காட்சிகள் வலைப்பதிவு காப்பகம் ► 2017 (1) ► ஜூன் (1) ► 2016 (1) ► செப்டம்பர் (1) ▼ 2014 (20) ► நவம்பர் (1) ▼ அக்டோபர் (1) மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் - பகுதி - ௩ ► செப்டம்பர் (1) ► ஆகஸ்ட் (2) ► ஜூலை (2) ► ஜூன் (1) ► மே (4) ► ஏப்ரல் (6) ► ஜனவரி (2) ► 2013 (6) ► நவம்பர் (5) ► அக்டோபர் (1) என் நண்பர்களின் வலைப்பூக்கள் அரும்புகள் மலரட்டும் இலந்தக்கோட்டை, அரசு மேனிலைப்பள்ளி , திண்டுக்கல் மாவட்டம். ஊமைக் கனவுகள் எண்ணப் பறவை தென்றல் நடை நமது பன்னாட்டுத் தமிழ் - முனைவர் வெற்றிச்செல்வன் பெருநாழி வளரும் கவிதை என்னைப் பற்றி அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டை எனது முழு சுயவிவரத்தைக் காண்க பிரபலமான இடுகைகள் ஔவை யார் ? ஒருவரா? பலரா? தமிழறிந்த எவரும் ஔவையாரைப்பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட ஒளவையை அறிந்து வைத்திர... மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் - பகுதி - ௩ சார்பெழுத்துகளின் வகைதொகை முறையும் களங்களும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை மூன்று, பத்து, ஒன்பது, இரண்டு எனக் கூறுவது ஒருபுறம... சௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை சௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை தோற்றுவாய் இந்தியாவில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இ... கேள்விக் கனல்கள் கேள்விக் கனல் காலம் இப்போதெல்லாம் மிக விரைவாக முன்னேறுகிறது. நேற்று நான் ஓர் இடுகை இட்டு முடிந்த பின் தான் எவ்வளவு நிக... பதார்த்தகுண சிந்தாமணி - உணவின் ஒளிவிளக்கு மனிதன் ஆரம்ப காலத்தில் விலங்குகளை வேட்டையாடித் தன் பசியைப் போக்கிக் கொண்டான். பின்பு நெருப்பைக் கண்டறிந்த பின் உணவை எப்படியெல்லாம் ப... மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1) மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் தமிழ் மொழியில் மரபு இலக்கண நூல்கள் யாவும் எழுத்துகளை முதல், சார்பு என வகைப்படுத்தியுள... குற்றியலுகரம் - சொல்லியல் தன்மை குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மை குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மைகளை இந்தப் பதிவில் காண்போம் தொல்காப்பியரின்... ஏழு - ஏழ் தமிழ் மொழியில் உள்ள எண்ணுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாகவே உள்ளன. ஆனால் எண் ஏழு என்பது மட்டும் அதில் விலகி உள்ளதைத் ... குறுக்கங்களும் தருக்கங்களும் சார்பெழுத்துகளுள் ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் நெறிப்படி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற ம... கனவு இலக்கண நூல் அறிவோம்! கனவு இலக்கண நூல் அறிவோம்! விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தை உயர்வடையச் செய்கின்றன. பல விஞ்ஞானிகள் தங்களால் தீர்...
மருத்துவச் சிறப்புமிக்க மலர்கள் சிலவற்றையும் அவற்றின் பயன்களை பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார், இந்நூலில் 50 மலர்களை கொண்டு 200 மருத்து குணங்களை கூறுகிறார்
"https://ta.wikinews.org/w/index.php?title=பகுப்பு:பெப்ரவரி_16,_2015&oldid=39133" இருந்து மீள்விக்கப்பட்டது
முன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக் குறைந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலை வாரிக் குவித்தன. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்திருந்த இந்த போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப் பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன. இதனை தொடர்ந்து பல இயக்குநர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்க துவங்கியிருக்கிறார்கள். ‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘புரூஸ்லீ’, ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தை தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு நாயை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. ‘புரூஸ்லீ’ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ‘ஜாக்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, “இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்துவிதமான படங்களையும் எடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுவரை விலங்குகளை வைத்து எந்த படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை. இந்தக் கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன். அசோக் செல்வன் எந்த வகை படமாக இருந்தாலும் எளிதாக பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. கோகுல் பினாய் (ஒளிப்பதிவு), ஜஸ்டின் பிரபாகர் (இசை), திலீப் சுப்பராயன் (சண்டை பயிற்சி), பாபா பாஸ்கர் (நடனம்) என படத்தின் மதிப்பை கூட்டும் வகையில் மிக திறமையான கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். 2019 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார். படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது, “ஜாக் என்ற தலைப்புக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கதையை சில காலம் முன்பேயே எழுதி விட்டேன். இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுது போக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன்தான். போர்க் காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்புதான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார். நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது…” என்றார். Our Score actor ashokselvan director prasanth pandiraj jack movie jack movie preview kenanya films producer selvakumar slider கெனன்யா பிலிம்ஸ் ஜாக் திரைப்படம் ஜாக் முன்னோட்டம் தயாரிப்பாளர் செல்வகுமார் திரை முன்னோட்டம் நடிகர் அசோக்செல்வன் நடிகர் பிரஷாந்த் பாண்டிராஜ் tweet Previous Post'ஏகாந்தம்' படத்தின் டிரெயிலர்..! Next Postவிஜயா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் விஜய் சேதுபதி..!
நாடு நாடு தேர்வு செய் ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்கெரிய அமெரிக்கா சமோவா அண்டோரா அங்கோலா அங்கியுலா ஆன்டிகுவா மற்றும் பார்புடா அர்ஜென்டினா ஆர்மீனியா அரூப ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜர்பைஜான் பஹ்ரைன் பங்களாதேஷ் பார்படாஸ் பெலருஸ் பெல்ஜியம் பெலிஸி பெனின் பெர்முடா பொலிவியா போஸானியா மற்றும் ஹெரஸிகோவின பிரேசில் கம்போடியா கேமெரூன் கனடா கேப் வெர்டே டென்மார்க் எகிப்து பின்லேண்ட் ஜெர்மனி கானா கிரீஸ் ஹொங்கோங் இந்தியா இந்தோனேஷியா ஐர்லேண்ட் இஸ்ரேல் குவைத் லெபனான் மலேஷியா மெக்ஸிகோ நைஜீரியா பாகிஸ்தான் போலந்து போர்ச்சுகல் ரோமானிய ரஷ்யா சிங்கப்பூர் தென் ஆப்பிரிக்கா தென் கொரியா ஸ்வீடன் தாய்லாந்து துருக்கி யுனைடெட் அரப் எமிரேட்ஸ் யுனைடெட் கிங்டோம் யுனைடெட் ஸ்டேட்ஸ் வியட்நாம்
50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள்-குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் || Tamil news More than 50 percent of women and children are affected by anemia தலைவாசல் செய்திகள் தலைப்புச்செய்திகள் தேசியச்செய்திகள் உலகச்செய்திகள் மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் புதுச்சேரி சிறப்புக் கட்டுரைகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது MM Apps ஸ்பெஷல்ஸ் இந்தியா vs நியூசிலாந்து சென்னை 25-11-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764 iFLICKS தொடர்புக்கு: 8754422764 Open in App செய்திகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது MM Apps ஸ்பெஷல்ஸ் இந்தியா vs நியூசிலாந்து தலைப்புச்செய்திகள் தேசியச்செய்திகள் உலகச்செய்திகள் மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் புதுச்சேரி சிறப்புக் கட்டுரைகள் Home news Breaking News Open in App 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள்-குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் பதிவு: நவம்பர் 25, 2021 13:54 IST Share Tweet Comments () அ- அ+ × Email this article to a friend Recipient's Name Recipient's Email Id Your Name Your Email Id Message in details Send ஆய்வில் ஊட்டச்சத்து விகித குறைபாடு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகவும், உணவுகளை வீணாக்குவது 21 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைந்தது தெரிய வந்துள்ளது. பெண்கள்-குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிப்பு ஆய்வில் ஊட்டச்சத்து விகித குறைபாடு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகவும், உணவுகளை வீணாக்குவது 21 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைந்தது தெரிய வந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் மக்கள் தொகை, இனப்பெருக்கம், குழந்தைகள் நலம், குடும்ப நலன்கள், ஊட்டச்சத்து மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகளை மத்திய குடும்ப நல அமைச்சகம் எடுத்து வருகிறது. சமீபத்தில் அருணாசல பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் ஊட்டச்சத்து விகித குறைபாடு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகவும், உணவுகளை வீணாக்குவது 21 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைந்தது தெரிய வந்துள்ளது. குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் 36-ல் இருந்து 32 சதவீதமாக குறைந்துள்ளது. 14 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உள்பட பெண்கள், குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு 180 நாட்களுக்கு மேலாக இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்ட போதும், இந்த பாதிப்பு குறையவில்லை. இந்திய அளவில் இது பாதியாகும். மருத்துவமனையில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 79 சதவீதத்தில் இருந்து 89 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு 100 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆபரே‌ஷன் மூலம் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குடும்ப நல அறுவை சிகிச்சைகள் 13 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளன. அனைத்து மாநிலங்களிலும் 12 முதல் 23 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 62 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ஒடிசாவில் மட்டும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை 90 சதவீதம் பெற்றுள்ளனர். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதற்கு மத்திய அரசு ‘இந்திர தனுஷ் மி‌ஷன் திட்டம்’ தொடங்கப்பட்டது முக்கிய காரணம் ஆகும். மேற்கண்ட தகவல்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையும் படியுங்கள்...பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை- பள்ளி ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல் Share Tweet Comments () அ- அ+ × Email this article to a friend Recipient's Name Recipient's Email Id Your Name Your Email Id Message in details Send முதன்மை செய்திகள் எதிர்க்கட்சிகள் போராட்டம்- மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை கனமழை நீடிப்பு... சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மேலும் தலைப்புச்செய்திகள் தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.க்களாக எம்.எம். அப்துல்லா, கனிமொழி பதவியேற்பு எதிர்க்கட்சிகள் முற்றுகை: மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு குடியாத்தம் அருகே கிராம பகுதியில் ஒரே இரவில் 7 முறை நில அதிர்வு- பொதுமக்கள் பீதி அம்மா உணவக பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்க: முதல்வருக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி அதிகம் வாசிக்கப்பட்டவை தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும்- பெண் சாமியார் பேட்டி கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா- 6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன் பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா விட்ராதீங்க முதல்வரே... பேரரசு அறிக்கை தமிழகத்திலேயே முதல் முறையாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற மாநகராட்சி பள்ளி சமையல் கூடம் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் இவைதான்- நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு தமிழ் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி கவலைக்கிடமான நிலையில் சிவசங்கர் மாஸ்டர்... உதவிய பிரபல நடிகர் புதிய வைரசால், இந்தியாவில் 3-வது அலைக்கு வாய்ப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை Follow @MaalaiMalar Tweets by @maalaimalar Top Tamil News Breaking News India News World News Tamilnadu News District News Sports News Puducherry News Sirappu Katturaigal Tamil Cinema Tamil Cinema Review Tamil Cinema Preview Tamil Cinema News Tamil Cinema Gossip Star Profiles History of Tamil Cinema Tamil Movies Top Tamil Movies Spirituality Dosha pariharangal Virathangal Weekly Special Slogans Temples Worship Thirupaavai Islam Christianity Wellbeing Fitness and Yoga Home Remedies Health Food Recipe Child care Tips Natural Beauty Tips Medicine for Womens Safety Tips for Women Cookery Receipes Latest Technology Latest Tech News Latest Mobile Tabs & Computers Latest Gadgets Tech Tips Automobile Automobile News Bike Car News New Launch Auto Tips/Leaks Specials T20 WorldCup World Test Championship Tokyo Olympics India vs England TNPL Cricket IPL 2021 India vs New Zealand மற்றவை ஜோதிடம் உண்மை எது MM Apps இந்தியா vs நியூசிலாந்து தேர்தல் 2016 What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these. We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc. Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil. Others Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc. We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers. If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format. To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store
வேலூர்: 2 இளைஞர்களைக் கொன்று பாலாற்றில் வீசிய கும்பல்?! -மாயமான வழக்கில் திடீர் திருப்பம் | Missing case converted into murder case in vellore - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை: அப்டேட்ஸ் New சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 16 Nov 2021 1 PM Updated: 16 Nov 2021 1 PM வேலூர்: 2 இளைஞர்களைக் கொன்று பாலாற்றில் வீசிய கும்பல்?! -மாயமான வழக்கில் திடீர் திருப்பம் லோகேஸ்வரன்.கோ ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App காட்பாடி காவல் நிலையம் வேலூரில், மாயமானதாகக் கூறப்பட்ட இரண்டு இளைஞர்கள் கொலைச் செய்யப்பட்டு, உடல்கள் கல்லால் கட்டி பாலாற்றில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேசகுமார் (24), விஜய் (24). நண்பர்களான இருவரும் கடந்த 10-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இருவரும் மாயமானதாக வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேசகுமார், விஜய் இருவரும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் கல்லால் கட்டி பாலாற்றில் வீசப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதுதொடர்பாக, வேலூர் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலா, ஆகாஷ், சரத்குமார் ஆகிய மூன்று இளைஞர்களையும் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர். நேசகுமார் மூன்று பேரும் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களிடம் விசாரணையை தொடங்க முடியாமல் போலீஸார் திணறியிருக்கிறார்கள். பின்னர் சுட சுட டீ, காபி கொடுத்து போதையை தெளிய வைக்க படாதபாடு பட்டிருக்கிறார்கள். போதை தெளிந்த பின் மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து, போலீஸார் கூறுகையில், ‘‘கொலைச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர்களும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்களும் குற்றப் பின்னணியுடையவர்கள்தான். கொலைச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வண்டறந்தாங்கலைச் சேர்ந்த நேசகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவருக்கும் பகை இருந்திருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கொலைச் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம், வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஆள்கடத்தல் வழக்கில் கௌதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்போது, சிறையில் இருக்கும் கௌதம் வெளியில் வந்தால் கொலைச் செய்யப் போவதாக நேசகுமார் சவால் விடுத்து வந்துள்ளார். இந்த தகவல் கௌதமின் நண்பரான விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாவுக்குத் தெரியவந்துள்ளது. ‘பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்றுகூறி நேசகுமாரை விருதம்பட்டு பாலாற்றங்கரையிலிருக்கும் சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்திருக்கிறார் பாலா. நேசகுமாரும் தனது நண்பரான விஜய்யை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். விஜய் அப்போது, எதிர் தரப்பில் பாலா மற்றும் அவரின் நண்பர்கள் மேலும் ஐந்துப் பேர் இருந்திருக்கிறார்கள். நேசகுமார், அவரின் நண்பர் விஜய் இருவரையும் உட்கார வைத்து மது ஊற்றிக்கொடுத்துள்ளனர். எதிர் தரப்பினர் 6 பேரும் மது குடித்துள்ளனர். பின்னர், கஞ்சா புகைத்துள்ளனர். போதை தலைக்கேறியவுடன் 6 பேரும் சேர்ந்து விஜய், நேசகுமாரை கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியாலும் வெட்டி கொலைச் செய்துள்ளனர். பின்னர், அருகிலிருக்கும் பெட்ரோல் பங்கிற்குச் சென்று கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்து உடல்களை எரிக்க முயற்சித்துள்ளனர். உடல்கள் முழுவதுமாக எரியாததால், கற்களை கட்டி பாலாற்றில் வீசியிருக்கிறார்கள்’’ என்று பிடிபட்ட மூன்று பேரும் சொன்னதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, பாலாற்றில் விஜய், நேசகுமார் இருவரின் உடல்களையும் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். பிடிபட்ட மூன்று பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று தடயங்களைச் சேகரித்துவருகிறார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூன்று இளைஞர்களைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில், ‘இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான உந்துதல்’ இருப்பதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. கொலைச் சந்தேகத்தின் பேரில் 25 வயதான பிரித்தானியர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர் தனியாக செயற்பட்டதாக பொலிஸ்துறை நம்புகிறது, ஆனால், இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். பிரித்தானிய நேரம் பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் சேர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டார். 1983ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதில் தவறு இல்லை. ஆனால் அவருக்கு ரூபாய் இரண்டு கோடியும், அவருடன் வரும் இசைக் கலைஞர்களுக்கு ரூபாய் ஒன்றரைக் கோடியும் தரப்போவதாக கூறுகிறார்கள், நான் கேட்பது இதுதான், பாராட்டு விழா நடத்தும் போது இவருக்கு ஏன் கூலி தர வேண்டும்? நியாயமா பார்த்தா கூட வரும் இசைக் கலைஞர்கள்களுக்கு தருவது தப்பில்லை. இதை ஏன் சம்பந்தபட்டவர்கள் யோசிக்கவில்லை என்பது தான் என் கேள்வியே… ?
என்ற தலைப்பில் என் அன்பிற்குரிய திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் [http://muthusidharal.blogspot.com/2011/03/blog-post_07.html] தனது “முத்துச்சிதறல்” என்ற வலைப்பூவில் பல நல்ல விஷயங்களை பகிர்ந்திருந்தார்கள். இதைப்படித்து முடித்த நான், இதில் சொல்லியிருப்பதெல்லாம் நமக்கு நடைமுறைக்கு ஒத்துவராத சமாசாரங்கள் என்று ஒதுங்க நினைத்தபோது, அவர்கள் கடைசியாக குறிப்பிட்டிருந்த விஷயம் என் கண்களில் பட்டு, எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. நீங்களே படியுங்களேன்: இந்தத் தொடர்பதிவிற்கு அன்புச் சகோதரர்கள் வை.கோபாலகிருஷ்ண‌ன், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி‍, சகோதரிகள் லக்ஷ்மி, ராஜி இவர்களை அன்புடன் அழைக்கிறேன். நீண்ட நாட்களாக மின்னஞ்சல் மூலம் தொடர்புகள் நீடித்து, நட்புடன் பழகி வந்த நானும் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களும் ஒருவரையொருவர் நேரிடையாக சந்தித்துப்பேச எங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்துகொண்டோம். சமீபத்தில் 20.02.2011 அன்று திருச்சியில் அந்த சந்திப்பும் இனிதே நிகழ்ந்தது. என்னை நேரில் சந்தித்த பிறகும் கூட, அவர்கள் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருப்பது என் போதாத காலமோ அல்லது அவர்கள் என் எழுத்துக்களின் மீது வைத்திருக்கும் ஏதோவொரு நம்பிக்கையோ எனக்கே ஒன்றும் புரியாத நிலையில், தாங்கள் இதுபோல செய்வது நியாயமா, மேடம்? என்றும் அவர்களையே கேட்டிருந்தேன். வை.கோபாலகிருஷ்ணன் said... இது பற்றி எழுத என்னை அன்புடன் அழைத்துள்ளது (என்னை நேரில் நீங்கள் பார்த்தும் கூட) நியாயமா? நான் எழுதினால் என்னைப் போல எப்படி ஒருவர் கண்டதைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது என்று [எதிர்மறையாகத் தான்] மட்டுமே எழுதமுடியும் மேடம். பரவாயில்லையா ? அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்: மனோ சாமிநாதன் said... அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! உருவத்தைப் பார்த்து எதையுமே மதிப்பிடக்கூடாது என்பது நிச்சயம் உங்களுக்கே தெரியும். அவரவர் அனுபவங்களும் சிறப்புக்களும்தான் முக்கியமானவை. நிச்சயம் உங்கள் அனுபவங்கள் இந்த தொடர்பதிவு எழுதும்போது எங்களுக்கும் பலன் கொடுப்பவையாக அமையலாம்.. அவசியம் எழுதுங்கள்! 11 March 2011 08:21 வேறு வழியில்லாததால், இதோ, இப்போதே எழுத ஆரம்பித்துவிட்டேன். மொத்தத்தில் எனக்கு மட்டுமல்லாது, இதைப்படிக்கும் உங்களுக்கும் நேரம் சரியில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. ----------------------------------------------------------------------------------------------------------------------------- நான் என் தாயின் கருவில் உருவானது முதல், என் தாய்க்கு 87 வயதாகி, அவர்கள் காலமானது வரை [1949-1997], நான் என் அம்மாவை விட்டு என்றும் பிரிந்தது இல்லை. எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும். என் அம்மா சமைத்தால் அவ்வளவு ஒரு மிகவும் ருசியாக இருக்கும். இந்த மல்லிகா பத்ரிநாத் டி.வி. யில் சொல்வது போல, வெவ்வேறு சமையல் குறிப்புக்களோ, டீ ஸ்பூன், டேபிள் ஸ்பூன், ஒரு கப், அரை கப் என்பதெல்லாம் ஒன்றுமே தெரியாதவள் என் தாய். கையளவும், கண்ணளவும் மட்டும் தான் அவங்களுக்கு. குமுட்டி அடுப்பு, கரி அடுப்பு, கோட்டை அடுப்பு, மண் அடுப்பு, வெறும் செங்கல்கள் மட்டும் அடுக்கிய தற்காலிக அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு, திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், தற்போதய கேஸ் அடுப்பு என அனைத்திலும், தன் வாழ்நாளில் சமையல் செய்தவர்கள். கரிக்கட்டை, சுள்ளிகள், குப்பைசத்தை, தேங்காய் நார், தென்னமட்டை, விராட்டி, விறகுகள், மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர் போன்ற அனைத்து எரிபொருட்களுடனும் பழகியவர்கள். [என் பள்ளிப்படிப்பு முடியும் வரை, என் வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது. சிம்னி, அரிக்கேன் லைட் (லாந்தர் விளக்கு), அகல் விளக்கு முதலியன மட்டும் தான். நான் படித்ததெல்லாம் பெரும்பாலும் தெருவிளக்கில் தான்.] விசிறி, ஊதுகுழல், புகையும் அடுப்பு, வியர்க்கும் உடம்பு, தகிக்கும் தணல் சூடு மட்டுமின்றி, கிராமத்தின் கொல்லைப்புற கிணறு, குளங்களிலிருந்து குடிநீர் கொண்டுவர வேண்டிய கஷ்டத்துடன், சமையலை டேஸ்ட் பார்க்க அடிக்கடி வருகை தரும் குரங்குகளையும், காக்கைகளையும் விரட்டியவாறே, கிராமத்தின் கொல்லைப்புறத்தில் சமைத்ததில் பல கஷ்டங்கள் அனுபவித்தவர்கள், என் தாயார். தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு,ஈயச்சொம்பு, பருப்புகுண்டு, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள் என ஆரம்பித்து எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், பிரஷர் குக்கர், பால் குக்கர் என அனைத்தையும் தன் வாழ்நாளில் கையாண்டு பார்த்தவர்கள். முறம் (அரிசி புடைக்க), சல்லடை (மாவு சலிக்க), ஆப்புக்கூடு (கரண்டிகள் தொங்கவிட), அஞ்சறைப்பெட்டி (தாளிக்கும் சாமான்கள் போட்டு வைக்க), பீங்கான் ஜாடிகள் (ஊறுகாய், எண்ணெய் முதலியன வைக்க), மாக்கல் கெட்டி சட்டிகள் - கச்சிட்டி என அழைக்கப்படும் (சாதம், குழம்பு, ரசம், மோர் முதலியன வைக்க), மண் பானைகள் (புளி, மிளகாய் போட்டு வைக்கவும், குளுமையான குடிநீர் பாதுகாக்கவும்), மூக்கு வைத்த கெட்டில் (வெந்நீர் சுட வைக்க), அப்பளக்கல்+குழவி, இலப்பச்சட்டி (இரும்புச்சட்டி/வாணலி), தோசைக்கல், அடைக்கல், அரிவாமனை (காய்கள் நறுக்க), திருவளகா (தேங்காய்த்துருவ), வடிகூடை (வெந்த காய்கறிகள் நீர் வடிகட்ட), கடப்பாறை (மாவு இடிக்க), அரிவாள் (தேங்காய் உடைக்க, விறகு சீவ), உரிகோல் (மட்டைத்தேங்காயை உரிக்க), நிறைய ஓட்டைகள் உள்ள ஜாரணிக்கரண்டி (சுட்ட எண்ணெயிலிருந்து வடை போன்றவற்றை வடித்து வெளியே எடுக்க) இதுபோல பல உபகரணங்கள் அன்று எங்கள் வீட்டில் என் தாயாரால், எனக்குத்தெரிந்தே, உபயோகிக்கப்பட்டன. அம்மிக்குழவி, ஆட்டுக்கல்குழவி, அரிசி பொடியாக்கும் இயந்திரம், உரல் உலக்கை என ஆரம்பித்த அவள் வாழ்க்கை, நான் என் 20 வயதில் உத்யோகத்திற்குப்போன பின்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வீட்டிலேயே டெலிபோன் தொடர்பு வரை அனைத்தையும் ஆசைதீர என் தாய் உபயோகிக்க, ஏதுவானது. இந்த ஈ.குக், எலெக்ட்ரிக் அடுப்பு, மைக்ரோ ஓவன், செல்போன், எல்லா ரூமுக்கும் ஏ.ஸி, கம்ப்யூட்டர், இண்டெர்நெட், லாப்டாப் போன்ற மிக நவீன வசதிகளைத்தான் என்னால் அவர்களுக்கு அன்று செய்துதர முடியாமல் போனது. இப்போதும் நினைத்தாலும், அது ஒரு குறையாகவே உள்ளது. என் முதல் 21 வயதுக்குள் ஒரே ஒரு நாள் மட்டும், என் தாயாருக்கு முழங்கையில், எலும்பு முறிவு ஏற்பட்டு, பெரிய தூளிபோல கட்டுப்போட்டிருந்ததால், அவர்கள் சொல்லிதந்த முறையில் சாதம், சாம்பார் முதலியன நானே தயார் செய்த ஞாபகம் உள்ளது. அந்த சாம்பார் மிகவும் சூப்பராக இருந்ததாக என் அப்பாவே மிகவும் பாராட்டியதும் நல்ல ஞாபகம் உள்ளது. அதன் பிறகு என் பெரிய அக்கா உதவிக்கு வந்து விட்டார்கள். எனவே 21 வயது வரை எனக்கு சமையல் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏதும் இருந்ததில்லை. நன்றாக சாப்பிடுவதோடு மட்டும் என் வேலை சரி. பிறகு 22 வயதில் எனக்குத்திருமணம் ஆகி 18 வயதே ஆன மனைவி வந்து சேர்ந்தாள். வரும்போது சமையல் செய்வது பற்றி அதிக அனுபவம் இல்லாதவளாகவே இருந்தும், என் அம்மாவிடமிருந்து ஆசைஆசையாக அனைத்தையும் வெகு விரைவில் கற்றுக்கொண்டு, மிகவும் ருசியாக சமையல் செய்து, சுடச்சுட பரிமாறி என்னையும், என் பெற்றோர்களையும் தனது அன்பு வலையில் சிக்க வைத்து, அசத்தி விட்டாள். முன்பெல்லாம், என் அம்மா ஏதோ எனக்குப்பிடித்ததை ருசியாக செய்து வைப்பார்கள், நான் பள்ளியிலிருந்தோ, ஆபீஸிலிருந்தோ வந்ததும் சாப்பிடுவேன். அத்தோடு சரி. இப்போ என் மனைவியின் வருகைக்குப் பிறகு, எதையுமே சூடாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற ஒரு புதுப்பழக்கத்தைக் கொண்டுவந்து என்னையும் அதற்கு அடிமையாக்கி விட்டாள். அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள். அதுவே இன்றுவரை தொடர்கிறது. இதுபோல 1972 முதல் 1997 வரை என் அம்மா + என் மனைவி இருவரும் மிகவும் ஒற்றுமையாக சமையல் செய்வதும், சுடச்சுட பரிமாறுவதுமாக இருந்ததில், எனக்கு எந்தப்பிரச்சனையும் இன்றி என் வண்டி ஓடலானது. 1997 இல் என் தாயார் மறைந்தபோது எனக்கு 47 வயது, மனைவியைத் தவிர 3 மகன்கள். மாதத்தில் ஒருசில நாட்கள் மட்டும் என் மனைவி ஓய்வெடுக்க வேண்டிய அந்த நாட்களில், நான் அவளுக்காகவும், என் மகன்களுக்காகவும் சமையல் அறையில் புகுந்து ஏதாவது செய்ய வேண்டிய நிர்பந்தம், என் வாழ்வில், முதன்முதலாக எனக்கு ஏற்பட்டது. பெரும்பாலும் அருகே உள்ள ஹோட்டல்களுக்கு என் மகன்களை அனுப்பி, எல்லோருக்குமாக டிபன் வாங்கி வரச்சொல்லிவிடுவேன் என்பது வேறு விஷயம். இருப்பினும், மாதம் பூராவும், வாய்க்கு ருசியாக சுடச்சுட நமக்கு அன்னமிட்டவளுக்கு, நாம் ஏதாவது செய்து அசத்த வேண்டும் என்று, ஒரு வேகம் ஏற்பட்டது எனக்கு. அதனால் ஒரு வேளையாவது வீட்டில் சமைக்க வேண்டும் என்று நினைத்து நான் கோதாவில் இறங்கியதுண்டு. “உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்” என்று என் மனைவியே என் மீது இரக்கப்பட்டு தடுத்தாலும், அவளிடம் அமர்ந்து ஒரு சில சமையல் குறிப்புகள் எழுதிக்கொண்டு, நானே சமையல் அறைக்குள் புகுந்து சமைத்திருக்கிறேன். அந்த என் சமையல், என் மனைவி சமைப்பதை விடவும் அருமையாக இருந்தது என்று என் மகன்கள், ஒரு சில சமயங்களில் என்னைப் பாராட்டியதும் உண்டு. இந்தக் காலக்கட்டத்தில், புதிதாக சமைக்கப்போன எனக்கு ஒருசில விசித்திரமான, என்றும் மறக்க முடியாத சம்பவங்களும் ஏற்பட்டதுண்டு. அதில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு நாள் பருப்பு மேலிட, பெருங்காய மணத்துடன், கமகமவென்ற A1 Quality சாம்பார் கொதிக்கிறது, நான் சமையல் செய்யும் அடுப்பினில். சாம்பாரின் மேல்புறம் குஷியாக நீச்சல் அடித்தபடி இருந்தன நிறைய குண்டு முருங்கைக்காய் தான்கள். அந்த சாம்பார் நன்றாக கொதித்து வரும்போது, ஒரு கரண்டியால் கொஞ்சமாக எடுத்து, நாலு சொட்டு வாயில் விட்டுப்பார்த்தால் தான் எல்லாம் அதாவது காரசாரமெல்லாம், உப்புஉரைப்பெல்லாம் சரியாக இருக்கா என்று தெரியவரும் என்ற எண்ணத்தில், செயலில் இறங்கினேன். எங்கள் பரம்பரை வழக்கப்படி எதையும் உதட்டின் அருகில் வைத்து உறுஞ்சும் வழக்கம் கூடவே கூடாது. அதாவது எச்சில் செய்யக்கூடாது. காஃபி, டீ, குடிநீர் எதுவானாலும் தூக்கி உதட்டில் பட்டுவிடாதபடி உஷாராகவே சாப்பிடணும். அதனால் கொஞ்சமாக சாம்பாருடன் கூடிய கரண்டியை நன்கு உயரமாக பிடித்துக்கொண்டு,வாயை நோக்கி நாலுசொட்டு விழுவது போல தலையை பின்புறமாக சாய்த்தபடி, கரண்டியை நான் கவிழ்க்க, சற்றே குறி தவறி, வாய்க்குள் போக வேண்டிய சுடச்சுட காரசாரமாக இருந்த அந்த சாம்பார், மூக்குத்துவாரத்தில் நுழைந்து விட, ஒரே கமறல், மூக்கெரிச்சல், கண்களில் ஜலம் வந்து, திக்கித்திணறிப்போய் விட்டேன் நான். அது அடங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது எனக்கு. இன்னொரு நாள், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கத்தரியால் கட் செய்து வைத்திருந்த மிளகாய் வற்றல் என தாளித்துக்கொட்ட வேண்டிய பொருட்களை வரிசையாக Sequence-wise தயார் நிலையில் வைத்துக்கொண்டு, வாணலியில் விட்டிருந்த சிறிய அளவினால் ஆன எண்ணெய் கொதிக்கும் போது, நான் முதன்முதலாகக் கடுகைப் போட்டதும், அது ஏதோ ஈரமாக இருந்ததோ, அல்லது என்மேல் அதற்கு ஏதாவது கோபமோ என்னவோ, பட்பட்டென, வெடித்துச்சிதற ஆரம்பித்ததும், ஏதோ கேஸ்சிலிண்டரே வெடித்து விட்டது போல நான் அலறி அடித்து ஓடி வந்ததை, இப்போது நினைத்தாலும், ஒரே சிரிப்பு தான் வருகிறது எனக்கு. அதே போல இன்னொரு சம்பவம். அடுப்பில் கெட்டியான அடைக்கல்லைப்போட்டு நன்றாக சூடேற்றினேன். நானே கஷ்டப்பட்டு அரைத்திருந்த A1 Quality கெட்டியான அடைமாவை, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அருகில் கொண்டு வந்து கரண்டியால் கிளறி விட்டு, கொஞ்சம் இலகச்செய்தேன்.கரண்டியின் உதவியால் அழகாகப் பரவலாக அந்தக்கல்லில் மாவை ஊற்றினேன். வட்டவடிவமாகவும் ஆக்கிவிட்டேன்.அதன் வயிற்றின் நடுவில் தொப்புள் போல தோசைத்திருப்பியால் படம் வரைந்து கீறியும் விட்டுவிட்டேன். A1 Quality உருக்கிய நல்ல நெய்யை அடையின் தொப்புள் குழியில் ஊற்றிவிட்டேன். அதன் பிறகு அடையைச்சுற்றி பிரதக்ஷனமாகவும் பயபக்தியுடன் நிறைய நெய்யை ஊற்றி விட்டேன். லேசாக ஆங்காங்கே பொடிபொடியாக நறுக்கிய வெங்காயத்தூள்களையும் வேகும் அடை மீது அர்ச்சனை செய்து விட்டேன். அதன் பிறகு சிம்மில் இருந்த அடுப்பின் பர்னரைப் பெரியதாக எரியவிட்டேன். சற்று நேரம் கழித்து, இன்னும் கொஞ்சம் நெய்யை அள்ளித்தெளித்தேன். சொர்ரென்ற சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க அந்த அடை, என்னைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தது. இவ்வளவு நிறைய நெய்யை நான் அதன் மேல் ஸ்வாகா செய்து விட்டேன் என்ற ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். பிறகு ஒரு 5 நிமிடம் கழித்து, வலது கையில் வைத்திருந்த தோசைத்திருப்பியால் லேசாக ஆங்காங்கே சுற்றுவட்டாரத்தில் சற்றே நெம்பிவிட்டு, இடது கையால் கெட்டியாக, உறுதியாக கிடுக்கியால் அடைக்கல்லையும் பிடித்துக்கொண்டு, அடையை அப்படியே அலாக்காகத் தூக்கி, குப்புறப்படுக்க வைத்தேன். அடையில் ஏராளமாகவும், தாராளமாகவும் நான் ஊற்றிய நெய், சட்டையோ பனியனோ போடாமல் இருந்த என் தொந்தியை நோக்கி சூடாக தெளித்து விட்டத்தில் நான் குறியோமுறியோ என்று ஒரே கத்தாகக்கத்த, அக்கம்பக்கத்தவர் அனைவரும் என்னவோ ஏதோவென்று வந்து கூடிவிட்டனர். இவ்வாறெல்லாம் எனக்கு அவ்வப்போது ஏற்பட்ட பலவித அனுபவங்களில், மிகவும் பாதுகாப்பாக சமைப்பது எப்படி என்பதை, நாளடைவில் நன்கு அறிந்து கொண்டேன். சமைப்பது கூட சுலபம் தான். குனிந்து நிமிர்ந்து பரிமாறுவது, எல்லா உணவுப் பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கும் விதமாக பகிர்ந்து பரிமாறுவது, சாப்பிட்ட இடத்தை சாணி போட்டு மெழுகி எச்சில் இட்டு சுத்தப்படுத்துவது (இதுவும் எங்கள் வீட்டுப்பரம்பரை வழக்கம்.)பாத்திரங்களை ஒழித்து தேய்க்கப்போடுவது, பாத்திரம் தேய்ப்பது முதலியன எனக்கு மிகவும் கஷ்டமான காரியங்களாகத் தோன்றின. அதுபோலவே பால் காய்ச்சி உறைஊற்றி தயிராக்கி, பால் பாத்திரம், தயிர் பாத்திரம், மோர் பாத்திரம், பழைய பால், புதுப்பால், புளிக்காத தயிர்/மோர், புளித்ததயிர்/மோர் என பார்த்துப்பார்த்து நிர்வகிப்பது போன்றவைகளுக்கும் ரொம்பவும் பொறுமையும் ஞாபகசக்தியும் வேண்டும். வீட்டில் வேறுயாரும் பெண்குழந்தைகள் இல்லாததால், பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல், எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. பையன்கள் காஃபி குடித்த டவரா, டம்ளர்களைக்கூட, சமையல் ரூம் சிங்கில் கொண்டுபோய் கழுவப்போட மாட்டார்கள். அவ்வளவு செல்லமாக அவர்களின் அம்மாவின் வளர்ப்பு. இதுபோன்ற நடைமுறை சிரமங்களை உணர்ந்த நான், அதன்பிறகு இது போன்ற விஷயங்களில் என் மனைவிக்கு அவ்வப்போது கொஞ்சம் உதவ ஆரம்பித்தேன். இன்றும் கூட காய்கறி நறுக்குவது என் வேலையாக வைத்துக்கொண்டுள்ளேன்.பாத்திரம் தேய்க்க தனியே ஒரு பெண்மணியை வேலைக்கு நியமித்து விட்டேன். இதெல்லாம் 47 வயது முதல் 50 வயது வரை ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு மட்டும் தான். அதன் பிறகு என் மகன்கள் ஒவ்வொருவருக்காக சற்றே இடைவெளியில், திருமணம் செய்து வைத்து விட்டதில் அடுத்தடுத்து 3 நாட்டுப்பெண்கள் (மருமகள்கள்) வந்து சேர்ந்து விட்டனர். அந்தப்புதுப் பெண்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு சமைக்கவும், பரிமாறவும் ஆரம்பித்ததில், என் மனைவிக்கே சற்று ஓய்வு கிடைத்ததில் , என்பாடு இன்னும் கஷ்டமே இல்லாமல், படுகுஷியாகிப் போனது. இப்போது மூத்த மருமகள் என் மூத்த பிள்ளையுடன் வெளிநாட்டில், 3 வது மருமகள் என் 3 வது மகனுடன் வெளி மாநிலத்தில். 2 வது மகனும், 2 வது மருமகளும், எங்களுடனேயே உள்ளூரில் எங்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். வருடம் ஓரிருமுறை அனைவரும் கூடுவார்கள். வீடே கலகலப்பாக, மகிழ்ச்சியாக மாறிவிடும். இந்த இரண்டாவது மருமகளுக்கு என் தாயாரின் பெயரே அமைந்துள்ளது. அவள் பொறுமையில் பூமா தேவி. என் தாயார் போன்றும், என் மனைவி போன்றும் மிகவும் ருசியாக சமைப்பதில் மிகச்சிறந்து விளங்குகிறாள். எங்களின் பசியறிந்து, ருசியறிந்து வேளாவேளைக்கு சமைத்து பரிமாறும் அவளே எங்களுக்கு இன்றைய அன்னபூரணி. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டதும் அவளை எங்களின் வாய் பாராட்டும்!; வயிறு வாழ்த்தும்!!. காய்கறிகளோ, மளிகை சாமான்களோ, பாலோ, தயிரோ, எண்ணெய் வகைகளோ, வெண்ணெயோ, நெய்யோ எதுவாகினும், விலை அதிகமாயினும், A1 Quality யாகத்தான் வாங்க ஆர்டர் கொடுத்து விடுவோம். வீடு தேடி அழகாக அமர்க்களமாக எல்லாம் அவ்வப்போது வந்து இறங்கிவிடும். சாப்பாடோ, காஃபியோ, டிபனோ மிகவும் RICH ஆக TASTE ஆக இருக்க வேண்டும். மிகவும் நியாயமாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி நல்ல ருசியான வாய்க்குப்பிடித்தமான உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கவே FIRST PRIORITY தரப்படும். அதுவே என் கொள்கை. இதுபோல ருசியாக சாப்பிட்டு சாப்பிட்டே, ஏ.ஸி. அறையில் ஓய்வு எடுத்து ஓய்வெடுத்தே, வலைப்பூவினில் ஏதாவது எழுதி எழுதியே, எனது பணி ஓய்வுக்குப் பின்னாலான வாழ்க்கை நிம்மதியாகக் கழிந்து வருகிறது. எனக்கு என் வீடு தவிர மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடப்பிடிப்பதில்லை.ஹோட்டலுக்குப் போனாலும், எவ்வளவு பசியாக இருந்தாலும், சாப்பாடு பக்கம் தலை வைத்துப்படுக்க மாட்டேன். Only Tiffin that too வெங்காய ஊத்தப்பம், ஸ்பெஷல் ரவா தோசை, பூரி மஸால் + Strong Coffee with less sugar போன்றவைகளுக்கே ஆர்டர் தருவேன். வீட்டிலும் காலை+இரவு பலகாரம் மட்டுமே. மதியம் ஒரு வேளை மட்டுமே சாப்பாடு.அதுவும் எனக்குப் பிடித்த ஒரு சில காய்கறிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பெரும்பாலான காய்கறிகள் எனக்குப் பிடிக்காதவை. அதனாலேயே பிறர் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் நான் சாப்பாடு சாப்பிடுவதில்லை. அவியலுக்கு எல்லோரும் ஆசைப்படுவார்கள். நான் அதைத்தொடவே மாட்டேன். காரணம் அதில் எனக்குப்பிடித்த மற்றும் பிடிக்காத பல காய்கறிகள் கலந்திருப்பார்கள். எனக்கு மிகவும் பிடித்த சமாசாரங்கள் நிறைய உண்டு. ஒரு சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். உருளைக்கிழங்கு பொடிமாஸ் அல்லது காரக்கறி + நல்ல காரசாரமான வெண்டைக்காய் அல்லது பூசணிக்காய் மோர்க்குழம்பு. தேங்காய் சாதம் + பொரித்த அரிசி அப்பளம், ஜவ்வரிசி வடாம், சேவை வடாம், கட்டை வடாம்; தொட்டுக்கொள்ள டிஸ்கோ இல்லாத, விதை இல்லாத, பூச்சி இல்லாத, திருச்சி ஐயம்பாளயம் கிராமத்தில் விளையும், கத்தரிக்காயில் செய்த பொரிச்ச கூட்டு (பொரித்த கூட்டு). காரசாரமான வெந்தயம் தூக்கலாக உள்ள வெங்காய வற்றல் குழம்பு + பிஞ்சான தண்டுடன் கூடிய, பூச்சி அரிக்காத முளைக்கீரை மசியல் (சீரகம் போட்டு, தேங்காய் போட்டு டேஸ்ட் ஆக செய்திருக்கணும்.) [மற்ற கீரை வகைகளோ, முளைக்கீரையேகூட ருசியானதாக இல்லாமல் சாணிக்கீரையாக இருந்தாலோ தூக்கி எறியப்படும்] மணத்தக்காளி வற்றல் அல்லது துமுட்டிவற்றல் (மினுக்குவற்றல் என்றும் சொல்லப்படும்) அல்லது சுண்டைக்காய் வற்றல் அல்லது முருங்கைக்காய் அல்லது வெங்காயம் போட்ட வற்றல் குழம்புகள் நல்ல காரசாரமாக இருந்தால் பிடிக்கும். ஓடஓட இல்லாமல் குறுகலாக வற்றல் குழம்பு வெந்தயம் போட்டு செய்திருக்க வேண்டும். மேலே சொன்ன நல்ல ருசியான கீரைமசியல் + பொரித்த அப்பளம் அல்லது சுட்ட அப்பளம் நல்ல காம்பினேஷனாக இருக்கும். வெந்தபருப்பு (கலத்துப்பருப்பு) உப்புப்போடாமல் இருந்தால் சூடாகவோ அல்லது ஆறின பிறகும் கூட எனக்கு அதை அப்படியே தனியாக தின்னப்பிடிக்கும். உப்புப்போட்டுவிட்டால் தொடமாட்டேன். நல்ல வாசனையான, பருப்பு சாம்பார், சதைப்பத்தான முருங்கைக்காய்த்தான் (கொடிக்காய் காய் என்று கட்டை குட்டையாக விற்கும் அது தான் நல்ல ருசியாக இருக்கும்) + பீன்ஸ் பருப்பு உசிலி. சாம்பார் எங்கள் வீட்டில் செய்வது போல A1 Quality யாக, பெரிய அடுக்கு நிறைய, மணமாக ஜோராக டேஸ்ட் ஆக இருக்கணும். மறுநாள் காலை டிபனுக்கு, சுடவைத்து ஊற்றினாலும், சுவையாக ஊசாமல் ஜோராக இருக்கணும்.இதற்கு சாம்பார்பொடி தயாரிப்பில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வோம். (சிலர் வீடுகளில் சாம்பார் என்ற பெயரில், ஏதோ ரஸவண்டி போல ஓடஓட தெளிவாக ஊற்றப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அது எங்கள் வீட்டு சாம்பார் வைத்த பாத்திரத்தை அலம்பி விட்ட ஜலம் போல எனக்குத் தோன்றும்) காரசாரமான வாழைத்தண்டு மோர்க்கூட்டு. வெள்ளைவெளேர் என்று இருக்க வேண்டும். வாழைப்பூ புளிக்கூட்டு அல்லது வாழைப்பூ பருப்புசிலி. காரசாரமான புளியோதரை சாதம் + பொரித்த அப்பளம், வடாம். தேங்காய்த் துருவலுடன் செய்த ஊட்டி முட்டைக்கோஸ் கறி. காரசாரமான தேங்காய்த் தொகையல் (துவையல்). வெள்ளரி + தக்காளி போட்டு செய்யும் தயிர் பச்சடி. சூடான முறுகலான மெது வடை, மிருதுவான சூடான ஆமவடை. சேமியா அல்லது ஜவ்வரிசி பால் பாயஸம் வறுத்த முந்தரியுடன் (இலையில் அல்லது தட்டில் ஊற்றினால் பிடிக்காது--அப்படியே எழுந்து கை அலம்பச்சென்றிடுவேன், கப் அல்லது டம்ளரில் என்றால் நிறையவே வாங்கிக் குடிப்பேன்). எது இருக்கோ இல்லையோ, தயிர் அல்லது கெட்டி மோர் சாதத்திற்கு (திருமதி ராஜி அவர்கள் சொன்ன ’தச்சிமம்மு’வுக்கு) புத்தம் புதியதாகப்போடப்பட்ட காரசாரமான ஊறுகாய் அவசியம் வேண்டும். வடு மாங்காய், உப்பில் ஊறி வதக்கப்பட்ட சுண்டைக்காய், மாங்கா இஞ்சி, புளிமிளகாய், புளி இஞ்சி, வறுத்த மோர்மிளகாய், வேப்பிலைக்கட்டி, கடாரங்காய், கசப்பு நார்த்தங்காய், கொளிஞ்சிக்காய், மாஹாளிக்கிழங்கு, பச்சைமிளகு, எலுமிச்சை, மாங்காய்த்தொக்கு,பிசறிய மாங்காய், காரசாரமான புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு, கருவேப்பிலை அல்லது கொத்தமல்லித் தொகையல் நல்ல காரசாரமாக இருக்கணும் (இல்லாவிட்டால் வழுவட்டையாக மருதாணி போல மக்குபோல இருக்கும்) முதலியன. பச்சை சுண்டைக்காயை நன்றாக வதக்கி கறிபோல இறுக்கமாகச்செய்து, நிறைய காரசாரம் போட்டு தாளித்து வைத்துவிட்டால் போதும் அதுக்கு நிகர் அதுதான். ’தச்சிமம்மு’வுக்கு சூப்பராக இருக்கும். வடுமாங்காய் தவிர மற்ற ஊறுகாய்கள் 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊறுகாய் என்றால் அது புத்தம் புதியதாக காரசாரமாக இருக்கணும். கறியோ, கூட்டோ எது செய்தாலும், அதில் நிறைய தேங்காய் துருவிப்போட்டிருக்க வேண்டும். அப்போதுதான் வாய்க்கு நல்ல ருசியாக இருக்கும். இது போல எவ்வளவோ காம்பினேஷன்ஸ் சொல்லிகொண்டே போவேன். காரசாரமாக இருப்பதால் படிப்பவர்களுக்கு, கண்ணில் எரிச்சலோ, வேறு ஏதாவது மூல நோய்களோ தாக்கக்கூடும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். வெஜிடபிள் பிரியாணி, பீட்ரூட், நூல்கோல், காளிஃபிளவர், செளசெள, பீர்க்கங்காய், சுரைக்காய், ஓணான் போன்ற பெரிய பாகற்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு முதலிய எவ்வளவோ சமாசாரங்கள் எனக்கு சுத்தமாகப்பிடிக்காது. அவற்றைப்பார்த்தாலே எனக்கு அலர்ஜியாகி விடும். கேரட் கூட மிகவும் சிறியதாகவும், ஜில்லென்று புதியதாகவும், பார்க்கக் குழந்தை விரல்கள் போல பொடிசாகவும் இருப்பின் பச்சையாக சாப்பிடுவேன். கேரட்டை சமையலில் சேர்த்தால் பிடிக்காது. திதிப்பு பச்சடி வகைகள், ஃப்ரூட் சாலட், சூப் வகைகள் எதுவும் பிடிக்காது. கத்திரிக்காயை வதக்கல், எண்ணெய்க்கறி, குழம்புத்தான் என்று எந்த ரூபத்தில் செய்தாலும் பிடிக்காது. Only பொரித்த கூட்டாக தேங்காய் போட்டு செய்திருந்தால் OK. இது போல எனக்குப் பிடித்தவைகளை விட பிடிக்காதவைகள் என்று பெரிய ஒரு லிஸ்ட்டே உள்ளது. இதிலெல்லாம் நான் ஒரு விசித்திரமானவன், வித்யாசமானவன். இதனால் எனக்கு வெளியில் எங்குமே சாப்பிடப்பிடிப்பதில்லை.என் வளர்ப்பு அது போல. என் விருப்பம் அதுபோல. மாற்றிக்கொள்ள முடியாத ஒரு பிடிவாதமும் உண்டு.இதனால் பிறருடன் ஒத்துப்போகாமலும் சிறுசிறு பிரச்சனைகள் வந்ததுண்டு. மற்றபடி பொதுவாக அவரைக்காய், பீன்ஸ், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, கொத்தவரங்காய், வெள்ளை நிறத்தில் விற்கும் குட்டைப்புடலங்காய், வெண்டைக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் (அதுவும் ஊட்டிக்கோஸ் மட்டும்), ஜில்லென்று இருக்கும் சிறிய சைஸ் வெள்ளை முள்ளங்கி, வெள்ளரிப்பிஞ்சு, Quality முளைக்கீரை போன்றவை மட்டும், மிகவும் பிடித்த Routine சமையல் items. இது தவிர நல்ல A1 Quality தோசைமிளகாய்ப்பொடி (என் வீட்டில் அதற்கென தனி செய்முறை உண்டு) காரசாரமாக எள் வாசனையுடன் ஜோராக இருக்கணும். இட்லி தோசைக்கு அதை எண்ணெயில் குழைத்து அடிக்கணும். கெட்டி சட்னி, சாம்பார் எல்லாம் அடுத்த பக்ஷம் தான். இந்த காரசாரமான தோசை மிளகாய்ப்பொடி எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும். டிபன் என்றால் அடை, தோசை, மிகவும் மிருதுவான ஸ்பாஞ்ச் போன்ற இட்லி, அரிசி உப்புமா, அதில் செய்யப்படும் பிடிகொழுக்கட்டை, கண்ணை மூடிக்கொண்டு நிறைய எண்ணெய் விட்டு செய்த மோர்க்களி, பச்சமாப்பொடி உப்புமா (அதிலும் அந்த ஒட்டல் .... அடடா அதன் டேஸ்ட்டுக்கு ஈடு இணை கிடையாது), அவல் உப்புமா, நெய்யில் பொரித்த முந்திரிகளுடன், நெய் மிதக்க செய்யும் சூடான வெண்பொங்கல், சேவைநாழியில் பிழியப்பட்ட சேவைகள் (இடியாப்பம்) தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு உசிலி கலந்த பருப்பு சேவை என்று பலவும் பிடிக்கும் என்றாலும் தேங்காய் சேவையில் தான் மிகவும் பிரியமுண்டு. (சேமியா போல ரெடிமேடாக கடையில் விற்கப்படும் சேவைகள் பிடிக்காது) இதுதவிர பக்கவாத்யங்களான பஜ்ஜி, தூள் பக்கோடா, குணுக்கு, தட்டை (எள்ளடை) தேன்குழல், முள்ளு முறுக்கு, கை முறுக்கு, உருளைக்கிழங்கு சிப்ஸ், நேந்தரங்கா சிப்ஸ், நிலக்கடலை, பொட்டுக்கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டை, மனோரக்கா உருண்டை, எள்ளு உருண்டை, பயத்தம் லாடு, ரவா லாடு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு, சோன் பப்டி, பால்கோவா, திரட்டுப்பால் நல்ல சுருளாக கையில் ஒட்டாதவாறு உள்ளது மட்டும், முளைகட்டிய பயிறு, ஊற வைத்த அல்லது வறுத்துப்பொடித்த வெந்தயம், நெய்யில் வறுத்த மிளகுப்பொடி காரம் போட்ட முந்திரி, சுண்டல்கள் என் பல்வேறு நொறுக்குத்தீனிகளில் ஏதாவது ஒரு சில ஐட்டங்களாவது எப்போதும், என் அருகே ஸ்டாக்கில் இருக்க வேண்டும். பொடிப்பொடியான வெள்ளிரிப்பிஞ்சுகள், குட்டியூண்டு சைஸ் இளம் நொங்குகள், சுட்டுத்தரும் இளம் பிஞ்சான சோளக்கருதுகள் போன்றவற்றிலும், நல்ல ருசியான கொய்யா, புளிப்பில்லாத கமலாரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், திராக்ஷை, விதை நீக்கிய பேரீச்சம்பழங்கள், மலைவாழை, மோரீஸ், மாதுளை, பன்ருட்டி பலாச்சுளை, பங்கனப்பள்ளி மாம்பழம் போன்ற பழங்களிலும் மிகுந்த இஷ்டமுண்டு. தர்பூஷணி, பப்பாளிப்பழம், இலந்தப்பழம், சீதாப்பழம், சப்போட்டா, அன்னாசிப்பழம், விளாம்பழம் போன்ற மற்ற அனைத்துப் பழங்களும் எனக்குப் பிடிக்காதவைகளாகும். பணம் ஈட்டுவதோ, இந்த உலகில் வாழ்வதோ, வாய்க்குப்பிடித்ததை வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் சாப்பிட மட்டுமே என்ற ஒரே கொள்கையுடன், இவ்வாறு இருப்பதால், உடலில் பலவித கோளாறுகள் [Sugar, Pressure, Over Weight etc., etc.,] அவ்வப்போது வந்து போய் அவஸ்தை கொடுத்து, அவற்றிற்கான வைத்தியங்கள் மேற்கொண்டு, மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வந்தும் கூட, நாக்கை அடக்க என்னால் எப்போதுமே முடிவதில்லை. இப்படியே நானும், எதற்குமே அலட்டிக்கொள்ளாமல், உடம்பை வருத்திக்கொள்ளாமல், என் 61 வயதுகளை ஓட்டி விட்டேன். இனி இந்த உலகில் இருக்கப்போவது எவ்வளவு நாட்களோ! கடைசியாக ஒரே ஒரு ஆசை எனக்கு, அதாவது நானும் கஷ்டப்படாமல், பிறரையும் கஷ்டப்படுத்தாமல், இறுதி மூச்சு பிரியும் வரை எனக்குப்பிடித்த ஐட்டங்களாக சாப்பிட்டு விட வேண்டும். வலைப்பூவில் மிகவும் நகைச்சுவையான, ஏதாவது ஒரு விஷய்த்தைப் படித்தவாறே அல்லது டி.வி. ஆதித்யா சானலில் ஏதாவது எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவைக்காட்சியை ரசித்தவாறே, நான் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டு இருக்கும் போதே, டக்கென்று என் உயிர் பிரிய வேண்டும். நான் நினைப்பது எல்லாமே இதுவரை நடந்துள்ளதால் இதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன். நன்றி, வணக்கம். என்றும் அன்புடன் உங்கள் வை. கோபாலகிருஷ்ணன் வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை இதைப்படிக்கும் யாரும் என்னைப்போய் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, இதுபோல ஏதாவது கண்டதை கணக்கில்லாமல் சாப்பிட்டுவிட்டு, தங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். என் உடல்வாகு வேறு. என் பரம்பரை ஜீன்ஸ் வேறு. என் அப்பா, தாத்தா போன்ற முன்னோர்கள், என்னைப்போலவே ருசியான உணவுக்கு அடிமையானவர்கள். என்னைவிட உடல் எடை அதிகமாகவே இருந்து கடைசிவரை ஒரு வியாதி என்று படுக்காமல், நீண்ட நாட்கள் வாழ்ந்து, இயற்கையாகவே தங்களின் இறுதிப்பயணத்தை இன்பப்பயணமாகவே ஆக்கிக்கொண்டவர்கள். நீங்கள் உங்களின் உணவு முறைகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி திருமதி மனோசுவாமிநாதன் & திருமதி ராஜி அவர்கள் கூறியுள்ள அருமையான பதிவுகளைப்படித்து, அதன்படி பின்பற்றி நடந்துகொண்டு பல்லாண்டு வாழ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான இணைப்புகள்: (1) http://muthusidharal.blogspot.com/2011/03/blog-post_07.html (2) http://suharaji.blogspot.com/2011/03/blog-post_17.html மருத்துவ விஞ்ஞானிகளுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்: நாக்கைக்கட்டுப்படுத்தாமல், அதே சமயம் உடலுக்கு உபாதை ஏதும் ஏற்படுத்தாத, ஒரு கண்டுபிடிப்பைக் கொண்டுவர (அறுவை சிகிச்சையை மேற்கொள்ள) நீங்கள் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும். அதாவது நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும். இதனால் அவரவர்களுக்கு வாய்க்கு ருசியான பாயஸம், ஸ்வீட்ஸ், ஐஸ்கிரீம், வடை, பஜ்ஜி, பக்கோடா என வேண்டியதை வெளுத்துக்கட்டலாம்.டயாபடீஸ் பேஷண்ட் ஆக இருப்பினும் திருப்தியாக அவர்களுக்குப்பிடித்ததை ருசித்துவிட்டு, இந்த பைபாஸ் OUTLET LINE வழியாக சுலபமாக, உடனுக்குடன் வெளியேற்றி விடலாம். உடலுக்கு நன்மை பயக்கும் சமாசாரங்களை மட்டும் Straight Line மூலம் வழக்கம்போல வயிற்றுக்கு அனுப்பிவிடலாம். இது ஏதோ நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை. வாயைக்கட்ட முடியாத பலரின் கசப்பான வாழ்க்கையில் ஓர் இனிமையைக் கொண்டுவரலாமே என்ற ஆதங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். உங்களால் முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்பது என் நம்பிக்கை. -o-o-o-o-o-o-o-o-o- இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:08 AM லேபிள்கள்: அனுபவம் 163 comments: சி.பி.செந்தில்குமார் March 27, 2011 at 7:55 AM அடேங்கப்பா .. எவ்வளவு நீளமான பதிவு..? டைப்பவே ஒரு மணீ நேரம் ஆகுமே? ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி March 27, 2011 at 8:05 AM So sweet and Tasty post. Thank you for sharing. சொர்ரென்ற சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க அந்த அடை, என்னைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தது. இவ்வளவு நிறைய நெய்யை நான் அதன் மேல் ஸ்வாகா செய்து விட்டேன் என்ற ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். // Romba romba nalla irruku. ReplyDelete Replies Reply R.Gopi March 27, 2011 at 8:22 AM கோபால் சார்... அசத்தல் ரக பதிவு... செந்தில்குமார் கேட்கிறார், டைப்பவே ஒரு மணி நேரம் ஆகுமே என்று.. நான் கேட்கிறேன், இதை படிக்கவே ஒரு மணி நேரம் ஆகுமே என்று... எவ்வளவு விஷயங்களை எவ்வளவு கோர்வையாய் கோர்த்து நேர்த்தியாய் எழுதி இருக்கிறீர்கள்... ஆனாலும், இவ்ளோ கூட ருசித்து சாப்பிட முடியும் என்று உங்களின் பதிவு சொல்கிறது... ReplyDelete Replies Reply middleclassmadhavi March 27, 2011 at 9:21 AM என் அத்திம்பேர் வந்து சொல்வது போலவே இருந்தது! அவருக்கும் இதே மாதிரி டேஸ்ட், தவிர நன்றாகவும் சமைப்பார்! நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! படிச்ச்தே எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்த்த மாதிரி இருக்கு! நீங்கள் இதே ரசனையுடன் நூறாண்டுகள் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன். ReplyDelete Replies Reply ரிஷபன் March 27, 2011 at 9:28 AM அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள். அதுவே இன்றுவரை தொடர்கிறது. உங்கள் எழுத்துத் திறனுக்கு இதோ மற்றும் ஒரு அடையாளம். சமையல் பற்றி இவ்வளவு தகவல்களுடன் அதுவும் சுவாரசியமாக எழுத முடியுமா.. பிரமிப்புதான் வருகிறது. சபாஷ் ReplyDelete Replies Reply Chitra March 27, 2011 at 10:49 AM தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு,ஈயச்சொம்பு, பருப்புகுண்டு, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள் என ஆரம்பித்து எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், பிரஷர் குக்கர், பால் குக்கர் என அனைத்தையும் தன் வாழ்நாளில் கையாண்டு பார்த்தவர்கள். ......இந்த உபகரணங்களின் படங்கள் இருந்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக போடுங்கள். நாங்களும் என்னவென்று தெரிந்து கொள்வோமே. ReplyDelete Replies Reply Chitra March 27, 2011 at 10:51 AM நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும். ......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங்க! ReplyDelete Replies Reply கணேஷ் March 27, 2011 at 11:14 AM நீங்கள் அந்த காலத்தில் ராமர் பட்டாபிஷேக வைபவத்தில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பீர்கள் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை . வாழ்க வளமுடன்.. பசியினால் ரொம்ப எழுத முடியவில்லை . தோசை வெத்தக் குழம்பு + தேங்கா துவையல் காத்திருக்கிறது . ReplyDelete Replies Reply raji March 27, 2011 at 5:01 PM //இருப்பினும், மாதம் பூராவும், வாய்க்கு ருசியாக சுடச்சுட நமக்கு அன்னமிட்டவளுக்கு, நாம் ஏதாவது செய்து அசத்த வேண்டும் என்று, ஒரு வேகம் ஏற்பட்டது எனக்கு. அதனால் ஒரு வேளையாவது வீட்டில் சமைக்க வேண்டும் என்று நினைத்து நான் கோதாவில் இறங்கியதுண்டு.// மனைவியை நேசிக்கும் ஒரு நல்ல கணவர் தன் நேசத்தை வெளிப்படுத்தும் விதங்களில் இதுவும் ஒன்று.பொன்னாலும் பொருளாலும் கொடுக்க கூட இயலாத ஒரு சந்தோஷத்தை கணவரின் அக்கறை கொடுத்துவிடும். அதன் பின் அந்த சாப்பாடு கூட எப்படி இருந்தாலும் மனைவிக்கு அது அமுதமே. ஆனால் நீங்களோ உங்கள் அக்கறையால் மட்டுமின்றி செயலாலும் அமுதம் போன்ற உணவை படைத்திருக்கிறீர்கள். அம்மையும் அப்பனும் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதுமா?அகில உலகமான உங்களின் பிள்ளைகள் நாங்களும் அந்த அமுதத்தை பெற வேண்டும் என நினைப்பது போல் பதிவிலேயே சுவையான உணவு வகைகளையும் அவற்றை தயாரித்த விதங்களையும் குறிப்பிட்டு தங்களின் உணவு திருவிளையாடலை எங்களுடன் பகிந்திருக்கிறீர்கள். அமுதம் போன்ற உணவு பகிர்விற்கு நன்றி ReplyDelete Replies Reply ஆச்சி ஸ்ரீதர் March 27, 2011 at 5:15 PM கட்டை வடாம்,துமுட்டிவற்றல் - இது இரண்டும் இப்போதுதான் கேள்விப்படுறேன். உங்கள் சமையல் அனுபவத்தை படித்து மிக சிரித்தேன்,உங்களுக்கு பிடித்த/பிடிக்காத அத்தனையும் சொல்லி அதில் சில எனக்கும் சாப்பிட வேண்டுமென ஆவலைத் தூண்டி விட்டுவிட்டது. கடைசி மூச்சு பற்றி இப்போது யோசிக்க வேண்டாம். //நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.// சூப்பர் idea sir. ReplyDelete Replies Reply ஸ்ரீராம். March 27, 2011 at 7:11 PM பிரமாதம். பிரம்மாண்டம். ஒரு மிகப் பெரிய விருந்து சாப்பிட்ட திருப்தி. பாத்திரங்கள் பெயரும், பதார்த்தங்கள் பெயரும் ஒரு பயங்கர சொந்த உணர்வை ஏற்படுத்தி விட்டன. தஞ்சையில் வசித்த போது கம்மாக் கத்தரிக்க மிகப் பிரபலம். சுவை. அது போல சென்னையில் கிடைப்பதில்லை. எண்ணெய் ஊற்றிய மோர்க்களி, மிளகாய்ப் பொடி, பொரிச்ச கூட்டு, வத்தக் குழம்பு (மினுக்க வற்றல் - மிதுக்க வற்றல் இல்லை?) மாவடு, தஞ்சாவூர் குடை மிளகாய் மோர் மிளகாய்...ஒரொரு விஷயத்தையும் என்னையும் அசை போட வைத்து விட்டீர்கள். ரசிகர் சார் நீங்கள்! ReplyDelete Replies Reply மோகன்ஜி March 28, 2011 at 12:42 AM வை.கோ சார்! உங்கள் பிரம்மாண்டமான பதிவை அனுபவித்து படிக்கும் போது உங்களை "கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்" என்று பாடும் ரங்காராவாய்க் கற்பனை செய்து கொண்டேன்.அசத்தி விட்டீர்கள். சித்ரா சொன்ன பைபாசை யாராவது கண்டு பிடியுங்களேன். எனக்கு சாப்பிடுவதை விடவும் அருகிருந்து பரிமாறுதல் பிடித்த விஷயம். ஒரு சமையகாரரைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். பாருங்கள். ReplyDelete Replies Reply Unknown March 28, 2011 at 3:16 AM தோசைமிளகாய்ப்பொடி Resipy Post paanna Mathirkala ReplyDelete Replies Reply settaikkaran March 28, 2011 at 9:31 AM //எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.// புண்ணியம் செய்தவர்கள் நீங்கள்! அம்மாவின் அன்பும் பாசமும் கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்! ReplyDelete Replies Reply settaikkaran March 28, 2011 at 9:31 AM //அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள்.// சூப்பர் பன்ச்! :-)) ReplyDelete Replies Reply settaikkaran March 28, 2011 at 9:32 AM ஐயா, இன்னொருவாட்டி மீ கமிங்! :-)) ReplyDelete Replies Reply மனோ சாமிநாதன் March 28, 2011 at 4:44 PM பார்த்தீர்களா? நான் சொன்னது போல, மிக மிக சுவாரஸ்யமான, தகவல்கள் நிறைந்த பதிவு எங்களுக்கு கிடைத்திருக்கிறது!! ருசியறியாதவர்களுக்குக்கூட பசி வரும் உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை நீங்கள் அருமையாய் விவரித்திருக்கும் பாங்கினைக் கண்டால்! அடுப்பு வகைகள் எத்தனை வகைகள்! எரி பொருட்கள் எத்தனை வகைகள்! பாத்திர வகைகளும் சமையல் வகைகளுக்கான உபகரணங்களும்தான் எத்தனை எத்தனை!! ஜோடுதலை என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பார்த்தது கிடையாது. உங்களுக்குப் பிடித்த சமையலை, அன்போடு அன்னையும், பின்னாளில் அக்கறையுடன் மனைவியும் இந்நாளில் அருமையாய் மருமகளும் சமைத்துப்போடும்போது, பூவுலகில் வேறென்ன சொர்க்கம் வேண்டும்? இதனால்தான் என் வீட்டிற்கு அழைத்த போது மறுத்து விட்டீர்களா? ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 6:04 PM சி.பி.செந்தில்குமார் said... //அடேங்கப்பா .. எவ்வளவு நீளமான பதிவு..? டைப்பவே ஒரு மணீ நேரம் ஆகுமே?// என் தாய் அன்று கண்ணளவாகவும், கையளவாகவும் மளிகைப்பொருட்களை எடுத்துப்போட்டு சமைத்து விடுவார்கள் என்று எழுதியிருந்தேன். அதுபோலவே நீங்களும் என் பதிவைப்பார்த்த உடனேயே அதன் அகல நீளத்தை மட்டும் கண்ணால் அளந்து, உடனே கருத்து கூறிவிட்டீர்களே! நன்றி. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 6:13 PM இராஜராஜேஸ்வரி said... //So sweet and Tasty post. Thank you for sharing.// Thank you very much, Madam. Your reply (sharing your feeling with me) is also so sweet & tasty to me. //சொர்ரென்ற சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க அந்த அடை, என்னைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தது. இவ்வளவு நிறைய நெய்யை நான் அதன் மேல் ஸ்வாகா செய்து விட்டேன் என்ற ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். Romba romba nalla irruku.// நீங்கள் மட்டுமாவது, நகைச்சுவைப்பகுதியில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு பாராட்டியதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 6:16 PM R.Gopi said... கோபால் சார்... //அசத்தல் ரக பதிவு... எவ்வளவு விஷயங்களை எவ்வளவு கோர்வையாய் கோர்த்து நேர்த்தியாய் எழுதி இருக்கிறீர்கள்... ஆனாலும், இவ்ளோ கூட ருசித்து சாப்பிட முடியும் என்று உங்களின் பதிவு சொல்கிறது...// மிக்க நன்றி, கோபி சார். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 6:23 PM middleclassmadhavi said... //என் அத்திம்பேர் வந்து சொல்வது போலவே இருந்தது! அவருக்கும் இதே மாதிரி டேஸ்ட், தவிர நன்றாகவும் சமைப்பார்!// என்னைப்போல இன்னொருவர், [அதுவும் உங்கள் குடும்பத்திலேயே அத்திம்பேராக, இருப்பதாகச் சொல்வது, மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அக்காவுக்கு அப்போ ஒரு பக்கம் ஜாலி தான், ஆனால் மறுபக்கம் கஷ்டமாகவும் இருக்கும். அதாவது மிகவும் வக்கணையாக சமையல் செய்து போடவேண்டுமே இத்தகைய சமையல் பிரியர்களுக்கு. //நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! படிச்ச்தே எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்த்த மாதிரி இருக்கு! நீங்கள் இதே ரசனையுடன் நூறாண்டுகள் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.// மிகவும் சந்தோஷம். தங்கள் பிரார்த்தனைக்கு என் நன்றிகள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 6:34 PM ரிஷபன் said... அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள். அதுவே இன்றுவரை தொடர்கிறது. //உங்கள் எழுத்துத் திறனுக்கு இதோ மற்றும் ஒரு அடையாளம். சமையல் பற்றி இவ்வளவு தகவல்களுடன் அதுவும் சுவாரசியமாக எழுத முடியுமா.. பிரமிப்புதான் வருகிறது. சபாஷ்// தங்கள் பாராட்டுக்கு நன்றிகள். உங்களைப்போல தந்தி அடிப்பது போல சுருக்கமாக வார்த்தை+வாக்கியங்களை அமைக்கணும் என்று தான் நினைக்கிறேன். அது ஏதோ அனுமார்வால் போல நீண்டு அமைந்து விடுகிறது. (படிப்பவர்களில் ஒரு சிலர் என்னைப்போலவே ட்யூப் லைட் ஆக இருந்து விட்டால் என்ன செய்வது, அவர்களுக்கும் அதை நன்கு விளக்கவைக்கணுமே என்று நினைத்து விலாவரியாக எழுதி விடுகிறேன்) அது என் பலமா அல்லது பலகீனமா என்றும் தெரியவில்லை. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 6:44 PM Chitra said... //......இந்த உபகரணங்களின் படங்கள் இருந்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக போடுங்கள். நாங்களும் என்னவென்று தெரிந்து கொள்வோமே.// தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள். என் கண்முன் இவைகள் யாவும் நிற்கின்றன. படங்கள் ஓரளவுக்கு வரையவும் என்னால் முடியும். தற்சமயம் நேரமின்மையால் பிறகு ஒரு நாள் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்/நிறைவேற்றப்படும். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 6:58 PM Chitra said... நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும். /......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங்க!/ நீங்களும் நம்ம ஆளு தானா, அப்போ Petition போட்டுட வேண்டியது தான். போட்டுருவோம். கவலையை விடுங்கள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 7:04 PM கணேஷ் said... /நீங்கள் அந்த காலத்தில் ராமர் பட்டாபிஷேக வைபவத்தில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பீர்கள் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை./ நீ சொல்லுவது நன்றாகப்புரிகிறது. நானும் அந்த ஸ்ரீராமர் பட்டபிஷேக வைபவத்தை பல உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். நினைவு படுத்தியதற்கு நன்றிகள். /வாழ்க வளமுடன்../ நன்றிகள் /பசியினால் ரொம்ப எழுத முடியவில்லை. தோசை வெத்தக் குழம்பு + தேங்கா துவையல் காத்திருக்கிறது./ குரங்குப்பேட்டை ப்ரும்மஸ்ரீ. வெங்குட்டு தீக்ஷதர் ஞாபகம் தான் வருகிறது. எனக்கும் இஷ்டம் தான். நல்லாவே சாப்பிடு. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 7:20 PM raji said... //இருப்பினும், மாதம் பூராவும், வாய்க்கு ருசியாக சுடச்சுட நமக்கு அன்னமிட்டவளுக்கு, நாம் ஏதாவது செய்து அசத்த வேண்டும் என்று, ஒரு வேகம் ஏற்பட்டது எனக்கு. அதனால் ஒரு வேளையாவது வீட்டில் சமைக்க வேண்டும் என்று நினைத்து நான் கோதாவில் இறங்கியதுண்டு.// /மனைவியை நேசிக்கும் ஒரு நல்ல கணவர் தன் நேசத்தை வெளிப்படுத்தும் விதங்களில் இதுவும் ஒன்று.பொன்னாலும் பொருளாலும் கொடுக்க கூட இயலாத ஒரு சந்தோஷத்தை கணவரின் அக்கறை கொடுத்துவிடும்./ வாழ்வியல் உண்மையை அழகாகவே சொல்லி விட்டீர்கள். சந்தோஷம். /அதன் பின் அந்த சாப்பாடு கூட எப்படி இருந்தாலும் மனைவிக்கு அது அமுதமே./ ஆம். ரொம்பவும் சரியாகவே சொல்லுகிறீர்கள். /ஆனால் நீங்களோ உங்கள் அக்கறையால் மட்டுமின்றி செயலாலும் அமுதம் போன்ற உணவை படைத்திருக்கிறீர்கள்./ ஆம். நான் லேஸில் எதுவும் செய்யமாட்டேன். ஆனால் எதையுமே செய்ய ஆரம்பித்து விட்டால் Perfect ஆக முடித்து விடுவேன். எனக்கே அதில் முழுத்திருப்தி ஏற்படும் வரை, தொடர்ந்து கவனம் செலுத்திடுவேன். /அம்மையும் அப்பனும் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதுமா?அகில உலகமான உங்களின் பிள்ளைகள் நாங்களும் அந்த அமுதத்தை பெற வேண்டும் என நினைப்பது போல் பதிவிலேயே சுவையான உணவு வகைகளையும் அவற்றை தயாரித்த விதங்களையும் குறிப்பிட்டு தங்களின் உணவு திருவிளையாடலை எங்களுடன் பகிந்திருக்கிறீர்கள்./ ஆஹா, அப்படியா! மிகவும் சந்தோஷம். இவ்வளவு ஒரு நீண்ட கருத்துக்கள் பிள்ளைகளாகிய தங்களிடமிருந்து இதுவரை நான் பெற்றதே இல்லை. இதுவும் ஒரு திருவிளையாடலாகவே உள்ளது எனக்கு. /அமுதம் போன்ற உணவு பகிர்விற்கு நன்றி/ தங்களின் இத்தகைய நீணடதொரு பின்னூட்டமே எனக்கு இன்று கிடைத்த ’அமுதம்’ என்பேன். (என் ”அமுதைப்பொழியும் நிலவே” கனவுக் கதையும் ஞாபகம் வந்துவிட்டது) மிகவும் நன்றிகள். அன்புடன் vgk ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 7:38 PM thirumathi bs sridhar said... /கட்டை வடாம்,துமுட்டிவற்றல் - இது இரண்டும் இப்போதுதான் கேள்விப்படுறேன்./ கட்டையாக நீளமாக இருக்கும் வடாம் தான். கடிக்க சேவை வடாம் போல எளிதாக இல்லாமல் கொஞ்சம் ஹார்ட் ஆக இருக்கும். சற்றே பெரிய ஸ்டார் வடிவ சேவை நாழித்தட்டில் வடாம் பிழிந்தால் வருமே அது தான், கட்டை வடாம். துமுட்டி வற்றம் என்பது மினுக்கு வற்றல் என்றும் அழைக்கப்படும். பெண்கள் காதில் அணியும் ஜிமிக்கி போல இருக்கும். வறுத்து சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். விலாசம் கொடுத்தால் நாளைக்கே வாங்கி கொரியரில் அனுப்பி வைப்பேன். /உங்கள் சமையல் அனுபவத்தை படித்து மிக சிரித்தேன்,உங்களுக்கு பிடித்த/பிடிக்காத அத்தனையும் சொல்லி அதில் சில எனக்கும் சாப்பிட வேண்டுமென ஆவலைத் தூண்டி விட்டுவிட்டது./ எப்படியோ நீங்கள் சிரிக்க வேண்டும் என்றே, நடந்த விஷயங்களை, சுவைபட சற்று மிகைப்படுத்தியே எழுதினேன். ஆவலாக அனைத்தையும் சாப்பிடுங்கள். வாழ்த்துக்கள். /கடைசி மூச்சு பற்றி இப்போது யோசிக்க வேண்டாம்./ தாங்கள் என் மீது கொண்டுள்ள அக்கரைக்கு என் மனமார்ந்த நன்றிகள். யோசித்து தான் என்ன பயன்? என்கிறீர்கள். புரிகிறது. நடப்பது என்றோ நடக்கத்தான் போகிறது. ஒருசில சமயங்களில் யோசிக்காமலும் இருக்க முடிவதில்லை. அது தான் மனித இயல்பு. நெருப்பென்று சொன்னால் வாய் சுட்டுவிடுமா என்ன? OK Sister, இனி யோசிக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். //நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.// சூப்பர் idea sir. ஆமாங்க, நமக்கு வாய்க்கு ருசியானவற்றை எல்லாம் சாப்பிடாதே என்று மிரட்டுகிறார்கள் இந்த டாக்டர்கள். பின்ன என்னதாங்க பண்ணுவது? அதனால் தான் இதுபோல ஒரு Suggestion/Idea கொடுத்துள்ளேன். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 7:42 PM ஸ்ரீராம். said... //பிரமாதம். பிரம்மாண்டம். ஒரு மிகப் பெரிய விருந்து சாப்பிட்ட திருப்தி. பாத்திரங்கள் பெயரும், பதார்த்தங்கள் பெயரும் ஒரு பயங்கர சொந்த உணர்வை ஏற்படுத்தி விட்டன. தஞ்சையில் வசித்த போது கம்மாக் கத்தரிக்க மிகப் பிரபலம். சுவை. அது போல சென்னையில் கிடைப்பதில்லை. எண்ணெய் ஊற்றிய மோர்க்களி, மிளகாய்ப் பொடி, பொரிச்ச கூட்டு, வத்தக் குழம்பு (மினுக்க வற்றல் - மிதுக்க வற்றல் இல்லை?) மாவடு, தஞ்சாவூர் குடை மிளகாய் மோர் மிளகாய்...ஒரொரு விஷயத்தையும் என்னையும் அசை போட வைத்து விட்டீர்கள். ரசிகர் சார் நீங்கள்!// ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம், வாங்க. நீங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு. சாப்பாடு என்றதும், ’பந்திக்கு முந்தி’க்கொண்டு வந்து விட்டீர்கள். திருச்சி, தஞ்சாவூர் பகுதி ஆட்களுக்குத்தான் இதுபோல விதரணையாக சாப்பிடவே தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள். நல்லா சாப்பிடுங்க! வாழ்த்துக்கள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 8:20 PM மோகன்ஜி said... //வை.கோ சார்! உங்கள் பிரம்மாண்டமான பதிவை அனுபவித்து படிக்கும் போது உங்களை "கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்" என்று பாடும் ரங்காராவாய்க் கற்பனை செய்து கொண்டேன்.அசத்தி விட்டீர்கள். சித்ரா சொன்ன பைபாசை யாராவது கண்டு பிடியுங்களேன். எனக்கு சாப்பிடுவதை விடவும் அருகிருந்து பரிமாறுதல் பிடித்த விஷயம். ஒரு சமையகாரரைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். பாருங்கள்.// நீண்ட இடைவெளிக்குப்பின் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. தங்களின் சமீபத்திய பதிவையும் படித்தேன். ரசித்தேன். பின்னூட்டம் அளித்துள்ளேன். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 8:23 PM padma hari nandan said... //தோசைமிளகாய்ப்பொடி Resipy Post panna Maatteerkala// I will discuss with the authorities concerned of my house and let you know, in detail, by e-mail, separately. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 8:36 PM சேட்டைக்காரன் said... //எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.// /புண்ணியம் செய்தவர்கள் நீங்கள்! அம்மாவின் அன்பும் பாசமும் கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்!/ ஆமாம் சார், நான் மிகவும் புண்ணியம் செய்த பாக்யசாலியாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டல் என் அம்மாவின் அன்பும், பாசமும் கிடைத்திருக்காது. //அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள்.// சூப்பர் பன்ச்! :-)) கல்யாணம் ஆன புதிதில் (சூடான புதுக்கொழக்கட்டை கிடைத்ததும்) எல்லோருக்குமே ஏற்படும் ஒரு மாதிரியான ’சூடு-சுரணை’ தானோ! என்னவோ. தாங்களே சூப்பர் பஞ்ச்! என்று சொல்லிவிட்டால் சரிதான். நன்றிகள். அன்புடன் vgk ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 8:59 PM மனோ சாமிநாதன் said... //பார்த்தீர்களா? நான் சொன்னது போல, மிக மிக சுவாரஸ்யமான, தகவல்கள் நிறைந்த பதிவு எங்களுக்கு கிடைத்திருக்கிறது!!// எல்லாப்புகழும் தங்களுக்கே மேடம். //ருசியறியாதவர்களுக்குக்கூட பசி வரும் உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை நீங்கள் அருமையாய் விவரித்திருக்கும் பாங்கினைக் கண்டால்! அடுப்பு வகைகள் எத்தனை வகைகள்! எரி பொருட்கள் எத்தனை வகைகள்! பாத்திர வகைகளும் சமையல் வகைகளுக்கான உபகரணங்களும்தான் எத்தனை எத்தனை!!// அம்மாவைப்பற்றியும், அவர்கள் அன்பைப்பற்றியும், அலட்சியமாக அலட்டிக்கொள்ளாமல் ஒரு 10 பேர்கள் வரை தினமும் சாப்பிட அவர்கள் செய்யும் ருசியான சமையல், பொறுமையான குணம், பட்ட சிரமங்கள் எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும் என்று தான் சற்றே நீண்ட பதிவாக எழுதிவிட்டேன். எனக்கு என் அம்மா பேரில் இன்றும் உள்ள பாசம் மறக்காமல், நன்றிகூற இந்தப்பதிவையே பயன்படுத்திக் கொண்டேன். இந்தப்பதிவை எழுதத்தூண்டிய தங்களுக்குத்தான் நான் முதலில் நன்றி கூற வேண்டும். //ஜோடுதலை என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பார்த்தது கிடையாது.// பெரிய கொள்ளளவு உள்ள பாத்திரம் தான் மேடம் அது. இப்போது அந்த பெயர் மட்டும் யாரும் உபயோகிப்பது இல்லை. சிறிய ஜோடுதலை, நடுத்தர ஜோடுதலை, மிகப்பெரிய ஜோடுதலை என்று உண்டு. சிலவற்றில் இருபக்கமும் (காது) தூக்க எளிதாக பிடிபோட்டிருக்கும். வெந்நீர் அண்டா போலத்தான். நீங்கள் நிச்சயமாகப் பார்த்திருப்பது தான் வேறு அண்டா, அடுக்கு போன்ற பெயர்களில். வெந்நீர் சருவம் (தவளை) என்றும் ஒன்று உண்டு அந்த நாட்களில். அடி பூராவும் கரி பிடித்து ஒரே கருப்பாக இருக்கும். கல்யாணங்களில் சாதம் வடிக்கக்கூட அது போல மிகப்பெரிய தவளைகள், வாய்ப்புறத்தை ஒரு சாக்கு, அல்லது வெள்ளைக்காடாத்துணியால் கட்டி கஞ்சியை வடியவைத்து பயன் படுத்துவார்கள். //உங்களுக்குப் பிடித்த சமையலை, அன்போடு அன்னையும், பின்னாளில் அக்கறையுடன் மனைவியும் இந்நாளில் அருமையாய் மருமகளும் சமைத்துப்போடும்போது, பூவுலகில் வேறென்ன சொர்க்கம் வேண்டும்? // உண்மையில் எல்லாமே எனக்கு இந்த பூவுலகில் இன்று வரை, அதுவும் சாப்பாடு விஷயத்தில், சொர்க்கம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. //இதனால்தான் என் வீட்டிற்கு அழைத்த போது மறுத்து விட்டீர்களா?// அதெல்லாம் இல்லை. தப்பாக நினைக்காதீங்கோ. கட்டாயம் நானே தங்களின் (சார்ஜா to துபாய் இடையில் அமைந்துள்ள) புதிய உணவகத்திற்கு, ஒரு நாள், சர்ப்ரைஸ் விசிட் செய்வேன். அப்போது ஒரே ஒரு ஐஸ்கிரீம் அல்லது கூல்டிரிங் மட்டும் நானே தங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவேன். வறுத்த முந்திரி இருந்தாலும் நிறைய பார்சலாக வாங்கிக்கொள்வேன். கவலையே பட வேண்டாம். தங்கள் அன்புள்ள vgk ReplyDelete Replies Reply ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 28, 2011 at 9:49 PM அடா..அடா...என்ன ஒரு ரஸமான பதிவு இது! திருவிளையாடல் பரஞ்ஜோதி முனிவர் எழுதியது போல் என்ன ஒரு சுவை எழுத்தில்! ReplyDelete Replies Reply மனோ சாமிநாதன் March 28, 2011 at 10:18 PM அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! ஷார்ஜா வரும்போது எங்களின் உண‌வகம் வ‌ருவது பற்றி சந்தோஷம்! முதலில் எங்கள் வீட்டில் தங்களுக்குப் பிடித்த வெங்காயக் குழம்புடன் கூடிய விருந்தை சாப்பிட்டு விட்டு அதற்கப்புறம் எங்கள் உணவகத்தில் ஐஸ்க்ரீம் வைத்துக்கொள்ளலாம்! ReplyDelete Replies Reply அமர பாரதி March 28, 2011 at 10:26 PM உணவு விஷயத்தில் தாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா. உங்கள் எண்ணம் போலவே நோய்களில்லாமல் வாழ வாழ்த்துகிறேன். நானும் ருசியான உணவுக்கு அடிமை. ஆனால் உங்களுடைய காம்பினேஷன்கள் பிரமாதம். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 11:19 PM ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... //அடா..அடா...என்ன ஒரு ரஸமான பதிவு இது! திருவிளையாடல் பரஞ்ஜோதி முனிவர் எழுதியது போல் என்ன ஒரு சுவை எழுத்தில்!// நன்றி, ராமமூர்த்தி, சார். அந்தத்திருவிளையாடல் பரஞ்ஜோதி முனிவர் என்ன எழுதினார் என்று தங்களின் அடுத்த பதிவில் போட்டு அசத்தவும். எனக்கு அதுபற்றி ஒன்றும் இதுவரை தெரியாது. [திருவிளையாடல் என்ற சினிமா பலமுறை பார்த்துள்ளேன் அதில் இது போல எதுவும் வரவில்லை. எதுவுமே சினிமா வாயிலாகச் சொல்லப்பட்டால் தான் மனதிலே நிற்கிறது] ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 11:32 PM மனோ சாமிநாதன் said... //அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! ஷார்ஜா வரும்போது எங்களின் உண‌வகம் வ‌ருவது பற்றி சந்தோஷம்! முதலில் எங்கள் வீட்டில் தங்களுக்குப் பிடித்த வெங்காயக் குழம்புடன் கூடிய விருந்தை சாப்பிட்டு விட்டு அதற்கப்புறம் எங்கள் உணவகத்தில் ஐஸ்க்ரீம் வைத்துக்கொள்ளலாம்!// அன்புடையீர், தங்களின் அழைப்புக்கு மிகவும் சந்தோஷம். அவசியம் வர முயற்சிக்கிறேன். உங்கள் பகுதிக்கு வந்துவிட்டால் பிறகு உங்கள் இஷ்டப்படி தான் எல்லாமே! அந்தசமயம் நமக்குள் பேசிக்கொள்ளலாம். அன்புடன் vgk ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 28, 2011 at 11:39 PM அமர பாரதி said... //உணவு விஷயத்தில் தாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா. உங்கள் எண்ணம் போலவே நோய்களில்லாமல் வாழ வாழ்த்துகிறேன். நானும் ருசியான உணவுக்கு அடிமை. ஆனால் உங்களுடைய காம்பினேஷன்கள் பிரமாதம்.// தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள். கருத்துக்கள் தாருங்கள். ReplyDelete Replies Reply raji March 29, 2011 at 10:55 AM @மனோ சாமிநாதன் மனோ மேடம், இது உங்களுக்கே நியாயமா? நாங்க எல்லாரும் ஐஸ்க்ரீம் சாப்பிடறதில்லைன்னு உங்க கிட்ட எப்பவாவது சொல்லிருக்கோமா? அப்படி இருக்கும்போது கோபாலகிருஷ்ணன் சாருக்கு வெங்காய வத்த குழம்போட விருந்துன்னா நாங்க அவரோட துணைக்கு வர மாட்டோமா? சீனியர் சிட்டிசனை தனியா அனுப்ப மாட்டோம். துணைக்கு நாங்க எல்லாரும் உண்டு :-) ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 29, 2011 at 1:13 PM raji said... //@மனோ சாமிநாதன் மனோ மேடம், இது உங்களுக்கே நியாயமா? நாங்க எல்லாரும் ஐஸ்க்ரீம் சாப்பிடறதில்லைன்னு உங்க கிட்ட எப்பவாவது சொல்லிருக்கோமா? அப்படி இருக்கும்போது கோபாலகிருஷ்ணன் சாருக்கு வெங்காய வத்த குழம்போட விருந்துன்னா நாங்க அவரோட துணைக்கு வர மாட்டோமா? சீனியர் சிட்டிசனை தனியா அனுப்ப மாட்டோம். துணைக்கு நாங்க எல்லாரும் உண்டு :-)// எவ்வளவோ வாய்ப்புகள் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தும், விமானப்பயண முன்பதிவு டிக்கெட் விசா முதலியன வீட்டுவாசலில் கதவைத்தட்டி அழைத்தும், உலக மஹா சோம்பேரியான நான் அவற்றையெல்லாம் நிகாரித்து விட்டு, ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று சொல்லி வந்து கொண்டிருந்தும், என் அன்பு மகள் ராஜி, என்னுடன் துணைக்கு வருவதாகச் சொன்னவுடன், பேரெழுச்சி ஏற்படுகிறது, இன்றே, இப்போதே புறப்பட்டால் என்னவென்று. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்............? ReplyDelete Replies Reply R. Gopi March 29, 2011 at 7:43 PM எனக்குக் கல்யாண சமையல் சாதம் பாடும் ரெங்காராவ் ஞாபகம்தான் வருது:-) ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 29, 2011 at 9:44 PM Gopi Ramamoorthy said... //எனக்குக் கல்யாண சமையல் சாதம் பாடும் ரெங்காராவ் ஞாபகம்தான் வருது:-)// இதுவே எனக்குப்போதும் ............... அஹஹ் ஹஹஹ் ஹஹஹ்ஹா .... அஹஹ் ஹஹஹ் ஹஹஹ்ஹா .... அஹஹ் ஹஹஹ் ஹஹஹ்ஹா .... அஹஹ் ஹஹஹ் ஹஹஹ்ஹா .... ReplyDelete Replies Reply வெங்கட் நாகராஜ் March 30, 2011 at 7:32 AM மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாண வைபவத்திற்கு பாடும் பாடலான “போஜனம் செய்ய வாருங்கோ” பாடலில் இப்படி ஒரு பெரிய லிஸ்டே வரும். இந்த காலை நேரத்தில் படித்தவுடன், பசி எடுத்து விட்டது. இன்று கோதாவில் இறங்கி விட வேண்டியது தான். நீண்ட சுவையான பகிர்வுக்கு மிக்க நன்றி. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 30, 2011 at 8:21 AM வெங்கட் நாகராஜ் said... மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாண வைபவத்திற்கு பாடும் பாடலான “போஜனம் செய்ய வாருங்கோ” பாடலில் இப்படி ஒரு பெரிய லிஸ்டே வரும். இந்த காலை நேரத்தில் படித்தவுடன், பசி எடுத்து விட்டது. இன்று கோதாவில் இறங்கி விட வேண்டியது தான். நீண்ட சுவையான பகிர்வுக்கு மிக்க நன்றி. [தாங்கள் இருவரும் வந்த பிறகே அடுத்த வெளியீடு போட வேண்டும் என்று நினைத்து 3 நாட்கள் காத்துப்பார்த்தேன். பிறகுதான், தாங்கள் வருவதற்குள் தொந்தி பாரத்தையாவது இறக்கி வைத்து, ஒப்பேத்துவோம் என்று, குட்டியூண்டு வெளியீடு செய்தேன்.] ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 30, 2011 at 8:36 AM தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், நீண்ட சுவையான பகிர்வு என்ற பாராட்டுதல்களுக்கும், மிக்க நன்றி, வெங்கட். ReplyDelete Replies Reply ADHI VENKAT April 2, 2011 at 10:11 PM தங்கள் நீண்ட பதிவை படித்து பதார்த்தங்களை காம்பினேஷனுடன் விவரித்திருந்ததில் எனக்கு இப்பவே இவைகளை செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. சூப்பர் சார். எல்லோருக்கும் அவரவர் அம்மாவின் கையால் மோர் சாதம் சாப்பிட்டாலும் அது தேவாமிர்தம் தான். இப்போ எனக்கு எம் மாமியாரின் கையால் ( அவர் இங்கு வரும் போது / நாங்கள் திருச்சி போகும் போது ) அரிசி உப்புமா, தவலை அடை, மிளகு குழம்பு சாப்பிடுவது பிடித்திருக்கிறது. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் April 2, 2011 at 11:19 PM கோவை2தில்லி said... //தங்கள் நீண்ட பதிவை படித்து பதார்த்தங்களை காம்பினேஷனுடன் விவரித்திருந்ததில் எனக்கு இப்பவே இவைகளை செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. சூப்பர் சார். எல்லோருக்கும் அவரவர் அம்மாவின் கையால் மோர் சாதம் சாப்பிட்டாலும் அது தேவாமிர்தம் தான். இப்போ எனக்கு எம் மாமியாரின் கையால் ( அவர் இங்கு வரும் போது / நாங்கள் திருச்சி போகும் போது ) அரிசி உப்புமா, தவலை அடை, மிளகு குழம்பு சாப்பிடுவது பிடித்திருக்கிறது.// தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும், ரசித்து எழுதியுள்ள பாராட்டுதல்களுக்கும் மிகவும் நன்றி, மேடம். ஆமாம், அவரவர்களுக்கு, அவரவர் அம்மா கையால் எது சாப்பிட்டாலும் தேவாமிர்தம் தான்.தங்கள் மாமியாரும் எங்கள் திருச்சியிலேயே இருக்கிறார்கள் என்பது கேட்க மிகவும் ஸந்தோஷமாகவே உள்ளது. நீங்கள் கோவையும் அல்ல தில்லியும் அல்ல. எங்க ஊர் நாட்டுப்பெண்ணாக்கும்! அன்புடன் vgk ReplyDelete Replies Reply vasan April 4, 2011 at 6:51 PM எனக்கெல்லாம், ப‌ருப்புக் குழ‌ம்புக்கும், சாம்பாருக்குமே வித்தியாம் தெரியாது. எதுனாலும் ஒகே தான். கையேந்திப‌வ‌ன்ல‌ இருந்து ஸ்டார் ஹோட்ட‌ல் வ‌ரை ப‌சிக்கும் போது கூட‌ யாராவ‌து இருந்தால் சாப்பாடு, இல்லையின்னா, டீ இரு சிக‌ரெட். உங்க‌ள் ப‌திவைப் ப‌டித்த‌பின்பு தான் சாப்பாட்டுல‌ இவ்வ‌ளவி விச‌ய‌ம் இருக்கா? ரெம்ப‌ மிஸ் ப‌ண்ணீட்ட‌மோன்னு இருக்கு. 'A1 Quality' ப‌திவு வைகோ சார். திருமதி மனோசுவாமிநாதன், ச‌ரியான மிகப் பொறுத்த‌மான நப‌ரைத்தான் ப‌ரிந்துரைத்திருக்கிறார்க‌ள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் April 4, 2011 at 8:19 PM vasan said... //எனக்கெல்லாம், ப‌ருப்புக் குழ‌ம்புக்கும், சாம்பாருக்குமே வித்தியாம் தெரியாது. எதுனாலும் ஒகே தான். கையேந்திப‌வ‌ன்ல‌ இருந்து ஸ்டார் ஹோட்ட‌ல் வ‌ரை ப‌சிக்கும் போது கூட‌ யாராவ‌து இருந்தால் சாப்பாடு, இல்லையின்னா, டீ இரு சிக‌ரெட். உங்க‌ள் ப‌திவைப் ப‌டித்த‌பின்பு தான் சாப்பாட்டுல‌ இவ்வ‌ளவி விச‌ய‌ம் இருக்கா? ரொம்ப‌ மிஸ் ப‌ண்ணீட்ட‌மோன்னு இருக்கு. // நானும் உங்களை மாதிரி அப்பாவியாக ஒன்றும் தெரியாமல் இருந்தவன் தான் சார். தாயார், மனைவி, மருமகள்கள் ரூபத்தில் வந்தவர்கள், என் நாக்கை நீட்டி வளர்த்து விட்டனர். ருசிகண்ட நாக்கு இப்போது அடம் பிடிக்குது. //'A1 Quality' ப‌திவு வைகோ சார். // வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். /திருமதி மனோசுவாமிநாதன், ச‌ரியான மிகப் பொறுத்த‌மான நப‌ரைத்தான் ப‌ரிந்துரைத்திருக்கிறார்க‌ள்.// நீங்களாவது புரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே. என்னைவிட 2 வயதே சிறியவர்களாக இருப்பினும், அவர்கள் உணவுக்கட்டுப்பாடு, இயற்கை உணவுகள் என்று மிகவும் உஷாராக இருந்து, உடம்பை மிகவும் Slim ஆக்வே வைத்துக்கொண்டுள்ளார்கள். சிறிய பச்சைக்கொத்துமல்லிக்கட்டுபோல, மிகவும் weightless ஆக இருக்கிறார்கள். என்னால் இதுபோன்றவர்களைப்பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது. வேற் என்ன செய்ய? அன்புடன் vgk ReplyDelete Replies Reply Jaleela Kamal April 13, 2011 at 6:29 PM அப்பா ஸ்ஸ்ஸ்ஸ் இப்ப வே இதெல்லாம் செய்யனும் முன்னு தோண்ரது, இதில் பாதி இல்லை75% என் பாட்டிம், அப்பாவுக்கும் பொருந்தும், ஏன் எனக்குமே காம்பினேஷனுடன் தான் பிடிக்கும். அடிக்கடி சொல்லிப்ப்பது கொஞ்சம் நாக்கு நீளம் தான் என்று. இப்ப தான் இப்ப உள்ள நோய்களை கண்டு கொஞ்சம் எண்ணை அளவு குறைத்து செய்ய ஆரம்பித்து இருக்கேன். பலகாரங்கள் அதுவும் அப்ப அப்ப உள்லே தள்ளூவது தான். பஜ்ஜி செய்தா அதுக்கு பொட்டு கடலை துவையல் இல்லாமல் முடியாது. அதுவும் சுட சுட..அடுப்பிலுருந்தே நேராஅ வாயிக்கு போய் விடும். நீங்கள் பயன் படுத்திய சாமான்கல் நாங்களும் சின்ன வயதில் பயன் படுத்தி இருக்கோ,ம் பித்தல குண்டான், ஜோட்தலை, வெஙக்ல ஆப்பை, அம்மி ஆட்டு உரல் எல்லாம் பயன் படுத்தி இருக்கோம். உங்கள் சமையல் விபத்து, கேட்டு பயந்துட்டேன், அந்த நேரம் எப்படி இருந்திருக்கும் என் பையன்களும் டீ டம்ளர் கூட கழுவ விடமாதான் வளர்த்து இருக்கு, இப்ப தோனுது ஏதாவது வேலை செய்ய சொல்லீருக்கனும் என்று செய்ய சொல்வேன் ஆனால் அது ஒரு நாளோடு சரி. உஙக்ள் எண்ணம் போல் எல்லாம் அமைய வாழ்த்துக்கள் ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் April 17, 2011 at 12:00 PM Jaleela Kamal said... //அப்பா ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே இதெல்லாம் செய்யனும் முன்னு தோன்றது, இதில் பாதி இல்லை75% என் பாட்டிக்கும், அப்பாவுக்கும் பொருந்தும், ஏன் எனக்குமே காம்பினேஷனுடன் தான் பிடிக்கும். அடிக்கடி சொல்லிப்பது கொஞ்சம் நாக்கு நீளம் தான் என்று. இப்ப தான் இப்ப உள்ள நோய்களை கண்டு கொஞ்சம் எண்ணெய் அளவு குறைத்து செய்ய ஆரம்பித்து இருக்கேன். பலகாரங்கள் அதுவும் அப்ப அப்ப உள்ளே தள்ளுவது தான். பஜ்ஜி செய்தா அதுக்கு பொட்டு கடலை துவையல் இல்லாமல் முடியாது. அதுவும் சுட சுட..அடுப்பிலுருந்தே நேராக வாயிக்கு போய் விடும். நீங்கள் பயன் படுத்திய சாமான்கள் நாங்களும் சின்ன வயதில் பயன் படுத்தி இருக்கோம் பித்தளை குண்டான், ஜோட்தலை, வெங்கல ஆப்பை, அம்மி ஆட்டு உரல் எல்லாம் பயன் படுத்தி இருக்கோம். உங்கள் சமையல் விபத்து, கேட்டு பயந்துட்டேன், அந்த நேரம் எப்படி இருந்திருக்கும். என் பையன்களும் டீ டம்ளர் கூட கழுவ விடமாதான் வளர்த்து இருக்கு, இப்ப தோனுது ஏதாவது வேலை செய்ய சொல்லீருக்கனும் என்று செய்ய சொல்வேன் ஆனால் அது ஒரு நாளோடு சரி. உங்கள் எண்ணம் போல் எல்லாம் அமைய வாழ்த்துக்கள்// தங்களின் அன்பான வருகைக்கும், அரிய பெரிய ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஆன கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள். [இன்று 17.4.2011 அன்று தான் தங்களின் பின்னூட்டத்தைப்படிதேன். அதனால் பதில் அளிக்கவும் சற்று தாமதம் ஆகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.] அன்புடன் vgk ReplyDelete Replies Reply Jaleela Kamal April 17, 2011 at 12:11 PM எப்படி இருந்தாலும் அடுத்த ரவுண்டு நேரம் கிடைக்கும் போது வருவேன். அஞ்சலை 6 பதிவு முடிந்து விட்டது மெதுவா வந்து படிக்கிறேன். //ஹா அங்கு இங்குள்ள கமெண்ட் அங்கு எல்லோரும் குழ்ம்பிட போற்ங்க// ReplyDelete Replies Reply A.R.ராஜகோபாலன் May 3, 2011 at 4:38 PM மிகவும் ருசியான பசியை தூண்டும் பதிவு , அம்மாக்கள் அம்மக்களுக்காக சமைக்கும் போது உப்பு புளியுடன் பாசமும் அன்பும் அக்கறையும் சேர்த்து சமைப்பதால் அதன் ருசியே தானே ............... எல்லாவற்றையும் விட விஸ்வரூப விளக்கம் அடை......... நாக்கில் ஒரு டன் எச்சில் , பேச்சில்லாமல் செய்கிறது . என் அம்மா இடும் அடை ஒன்றை முழுதாக சாப்பிட முடியாது , அத்தனை பெரிதாக, மொத்தமாக இருக்கும், ஆனாலும் மொருமொருப்பு குறையாது, மாவை கல்லில் இட்டு கையால் அதை எங்கும் பரப்பும் விதமே தனி அழகு. இன்று என் மனைவியை இதை படிக்க சொல்லலாம் , ஆனால் செய்ய வைக்க முடியுமா ??????? ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் December 9, 2012 at 12:17 PM A.R.RAJAGOPALAN May 3, 2011 4:08 AM அன்பு நண்பர் Mr. A.R.Rajagopalan Sir, வாங்க, வணக்கம். தங்கள் கருத்துக்கு சுமார் 19 மாதங்கள் கழித்து இன்று பதில் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கணும். //மிகவும் ருசியான பசியை தூண்டும் பதிவு// மிக்க நன்றி, சார். //அம்மாக்கள் அம்மக்களுக்காக சமைக்கும் போது உப்பு புளியுடன் பாசமும் அன்பும் அக்கறையும் சேர்த்து சமைப்பதால் அதன் ருசியே தனி ருசி தானே ...............// ஆமாம். மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். //எல்லாவற்றையும் விட விஸ்வரூப விளக்கம் அடை ... நாக்கில் ஒரு டன் எச்சில், பேச்சில்லாமல் செய்கிறது.// அடடா! அது அடை அல்லவா! அதனால் தானோ? //என் அம்மா இடும் அடை ஒன்றை முழுதாக சாப்பிட முடியாது, அத்தனை பெரிதாக, மொத்தமாக இருக்கும், ஆனாலும் மொருமொருப்பு குறையாது, மாவை கல்லில் இட்டு கையால் அதை எங்கும் பரப்பும் விதமே தனி அழகு.// ஆஹா, அதைத்தனி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சி. //இன்று என் மனைவியை இதை படிக்க சொல்லலாம், ஆனால் செய்ய வைக்க முடியுமா ???????// உங்களுக்கு மிகவும் தைர்யம் ஜாஸ்தி தான். ;) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் VGK Delete Replies Reply Reply cheena (சீனா) August 31, 2011 at 3:48 AM அன்பின் வை.கோ - முடியல - படிக்க முடியல - நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு - நுனிப்புல் மேயறது எனக்குப் பிடிக்காது - வரிக்கு வரி சொல்லுக்கு சொல படிச்சு, ரசிச்சு மகிழணும். பொறுமை அதிகம் தேவை - அதி காலைலே ஒரு மணி நேரம் இங்கேயே இருந்திருக்கேன். கமெண்ட் போடலாம்னா ஏற்கனவே 53 பேர் - நான் நினைக்கறதெல்லாம் போட்டுருக்காங்க கல்யாண சமையல் சாதம் - நடிச்சது வைகோவா ரங்காராவா ? நூறாண்டு இதே போல் நல்ல -வாய்க்கு ருசியான சாப்பாட்டோடு - ந்ல்ல மனைவி - பிள்ளைகள் - மருமகள்கள் - பேரன் பேத்திகளோடு - நகைச்சுவையோடு - வலைப்பூவோடு - வாழ எல்லாம் வல்ல இறைவனின் கருணை உடனிருக்கப் பிரார்த்திக்கிறேன். 47 வயது வரை உடனிருந்த தாயின் பாசம் - வளர்ப்பு - சாப்பாடு இவை எல்லாம் தான் உங்களை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. " எச்சில் இட்டு " - இதைப்பற்றித் தெரியாதவர்கள் படிக்கும் போது புரியாமல் ஒரு மாதிரியாகச் சிந்திப்பார்களோ ?? பரமபரை வழக்கம் எனினும் - இச்சொற்களை - எழுதும் போது தவிர்க்கலாமே ! நீண்ட வர்ணனை கொடுத்தே எழுதி பழகி விட்டீர்கள் போலும் . சிறு சிறு செய்திகளைக் கூட சிந்தித்து - நீண்ட வர்ணனையுடன் எழுதி - படித்து - ரசித்து - தட்டச்சுப் பிழைகள் திருத்தி - மீண்டும் படித்து ரசித்து - திருப்தி அடைந்த உடன் தான் வெளியிடுவீர்கள் என நினைக்கிறேன் . இது முதற் பகுதி - தொடரும் ...........நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் December 9, 2012 at 1:54 PM cheena (சீனா)August 30, 2011 3:18 PM என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு சீனா ஐயா அவர்களே! வாருங்கள், வணக்கம். தங்களின் கருத்துக்களுக்கு சுமார் 15 மாதங்கள் கழித்து நான் இன்று பதில் எழுதுகிறேன், அதற்காக என்னை தாங்கள் முதலில் மன்னிக்க வேண்டும். அதற்கான காரணங்களை என் மற்றொரு பதிலில் கீழே தெரிவித்துள்ளேன். //அன்பின் வை.கோ - முடியல - படிக்க முடியல - நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு - // நான் வலைப்பதிவினில் எழுத ஆரம்பித்த மூன்றே மாதங்களில் இந்தப்பதிவினை வெளியிட நேர்ந்ததால் என்னால் இதனை சுருக்கி வரையவோ, 2-3 தொடர் பதிவுகளாக பிரித்து வெளியிடவோ எனக்குத் தோன்றவில்லை. அதனால் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவாக இது அமைந்து விட்டது. //நுனிப்புல் மேயறது எனக்குப் பிடிக்காது - வரிக்கு வரி சொல்லுக்கு சொல படிச்சு, ரசிச்சு மகிழணும். பொறுமை அதிகம் தேவை - // ஆஹா, என்னைப்போலவே தாங்களும் ஒருவர் என்பதனை அறிந்து மனம் மகிழ்ந்து போகிறேன். அவ்வாறு ரஸித்துப்படித்து மகிழ்வதே நம் ஸ்பெஷாலிடி. அதில் தவறேதும் இல்லை. அதுவே மிகச்சரியானதொரு செயலாகும், ஐயா. ;))))). //அதி காலைலே ஒரு மணி நேரம் இங்கேயே இருந்திருக்கேன். கமெண்ட் போடலாம்னா ஏற்கனவே 53 பேர் நான் நினைக்கறதெல்லாம் போட்டுருக்காங்க// அடடா, பதிவு வெளியிட்டபின் சுமார் ஐந்து மாதங்கள் கழித்து தாங்கள் வருகை தர நேர்ந்துள்ளது. அதனால் மட்டுமே அதுவும் JUST ஒரு 53 பேர்கள் மட்டுமே குறுக்கே புகுந்துள்ளனர். தங்களின் எழுத்து வேலையை அவர்கள் சற்றே குறைத்துள்ளனர். இருப்பினும் சீனா ஐயா அவர்களின் கருத்துக்கள், எனக்கு எப்போதுமே சீனியாக அல்லவா இனிக்கும்!;) இந்தப்பதிவினில் ஏனோ அதற்கு எனக்கு முழுப் ப்ராப்தம் இல்லாமல் போய் உள்ளது. //கல்யாண சமையல் சாதம் - நடிச்சது வைகோவா ரங்காராவா ?// சாக்ஷாத் S V ரங்காராவ் அவர்களே தான். சந்தேகம் வேண்டாம். // நூறாண்டு இதே போல் நல்ல -வாய்க்கு ருசியான சாப்பாட்டோடு - ந்ல்ல மனைவி - பிள்ளைகள் - மருமகள்கள் - பேரன் பேத்திகளோடு - நகைச்சுவையோடு - வலைப்பூவோடு - வாழ எல்லாம் வல்ல இறைவனின் கருணை உடனிருக்கப் பிரார்த்திக்கிறேன்.// அழகான அருமையான சந்தோஷமளிக்கும் பிரார்த்தனைகளுக்கு நன்றிகள், ஐயா. //47 வயது வரை உடனிருந்த தாயின் பாசம் - வளர்ப்பு - சாப்பாடு இவை எல்லாம் தான் உங்களை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது// ஆமாம் ஐயா. நிச்சயமாக. தாயின் பாசம் + வளர்ப்பு + சாப்பாடு இவைகளுக்கு ஈடு இணை என்று இந்த உலகினில் எதையுமே நாம் சொல்ல முடியாது என்பதே உண்மை. //" எச்சில் இட்டு " - இதைப்பற்றித் தெரியாதவர்கள் படிக்கும் போது புரியாமல் ஒரு மாதிரியாகச் சிந்திப்பார்களோ ?? பரமபரை வழக்கம் எனினும் - இச்சொற்களை - எழுதும் போது தவிர்க்கலாமே ! // மனதில் ஏற்றிக்கொண்டேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள், ஐயா. //நீண்ட வர்ணனை கொடுத்தே எழுதி பழகி விட்டீர்கள் போலும் . சிறு சிறு செய்திகளைக் கூட சிந்தித்து - நீண்ட வர்ணனையுடன் எழுதி - படித்து - ரசித்து - தட்டச்சுப் பிழைகள் திருத்தி - மீண்டும் படித்து ரசித்து - திருப்தி அடைந்த உடன் தான் வெளியிடுவீர்கள் என நினைக்கிறேன் //. ஆமாம், ஐயா. அதுபோலவே பழகிவிட்டேன். அப்படியும் என்னை அறியாமல் சில தவறுகள் [எழுத்துப்பிழைகள்] ஏற்பட்டு விடுவதும் உண்டு. அதற்காக மிகவும் வருந்துவேன். யாராவது அவற்றை எனக்குச் சுட்டிக்காட்டினால், நன்றி கூறிவிட்டு, உடனடியாக அவற்றைத் திருத்திக்கொள்வதும் உண்டு. // இது முதற் பகுதி - தொடரும். .......நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா// மிகவும் சந்தோஷம் ஐயா. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா. பிரியமுள்ள, VGK Delete Replies Reply Reply Asiya Omar September 5, 2011 at 9:25 AM மிக அருமையான பகிர்வு.முதலில் மனோ அக்காவிற்கு நன்றி சொல்லவேண்டும். உணவில் நான் ருசிக்க சமைக்க வேண்டியது எவ்வளவோ உள்ளதுன்னு உங்க பதிவு மூலம் தெரிஞ்சிகிட்டேன்,அவசரப்பட்டு என் வலைப்பூவிற்கு சமைத்து அசத்தலாம்னு பெயர் வைத்துவிட்டேனோ?சமைக்க ஆரம்பிக்கலாம்னு வைத்திருக்கனும். நீடித்த ஆயுளுடன்,ஆரோக்கியமாக உங்கள் மனம் போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள். சார் ஒரு சிறிய வேண்டுகோள்,அப்ப அப்ப உங்களைக்கவர்ந்த உங்க வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போட்டால் அது பெரிய பொக்கிஷமாக இருக்கும். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 5, 2011 at 3:37 PM asiya omar said... //மிக அருமையான பகிர்வு.முதலில் மனோ அக்காவிற்கு நன்றி சொல்லவேண்டும்.// மிக்க நன்றி. நானும் அவர்களுக்குத் தான், நன்றி சொல்ல வேண்டியவன். தொடர்பதிவாக எழுத என்னை வற்புருத்தி அழைத்ததே அவர்கள் தான். //உணவில் நான் ருசிக்க சமைக்க வேண்டியது எவ்வளவோ உள்ளதுன்னு உங்க பதிவு மூலம் தெரிஞ்சிகிட்டேன்,அவசரப்பட்டு என் வலைப்பூவிற்கு சமைத்து அசத்தலாம்னு பெயர் வைத்துவிட்டேனோ?சமைக்க ஆரம்பிக்கலாம்னு வைத்திருக்கனும்.// அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாதுங்க. நீங்க எழுதும் புதுப்புது சமாசாரங்கள் தான் இந்த நவீன காலத்திற்கு ஒத்துவரும். நான் சொன்னதெல்லாம் பொதுவாக தமிழ்நாட்டு ஐயர் வீடுகளில் செய்யும் உணவுப் பதார்த்தங்களேயாகும். அவற்றில் புதுமை ஏதும் கிடையாது. //நீடித்த ஆயுளுடன்,ஆரோக்கியமாக உங்கள் மனம் போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.// வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். //சார் ஒரு சிறிய வேண்டுகோள்,அப்ப அப்ப உங்களைக்கவர்ந்த உங்க வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போட்டால் அது பெரிய பொக்கிஷமாக இருக்கும்.// என்னைக்கவந்த எங்கள் வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போடலாம் தான். ஆனால் அதில் ஒருசில சிக்கல்கள் உள்ளனவே! நன்றாக ருசியாக சமைக்கத் தெரிந்த என் வீட்டு நபர்களுக்கு, எப்படி சமைத்தோம், என்னென்ன பொருட்கள் எவ்வளவு அளவு போட்டோம், எப்படி இவ்வளவு ருசியாகச் செய்தோம், என Sequence-wise ஆக அழகாக ஒன்றுவிடாமல் எடுத்துச்சொல்ல வராது. நானே அருகில் நின்று கவனித்தால் அவர்களுக்கு வேலையும் ஓடாது, சமையலும் சரிவர ருசியாக அமையாமல் போய்விடும். தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிப்பதும் நான் இன்றுள்ள நிலைமையில் சரிப்பட்டு வராத காரியம். எனவே எனக்கு நீங்கள் சொல்வது போல பதிவிட மிகவும் ஆசையிருந்தும், அதிர்ஷ்டம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ருசியாக சாப்பிடவாவது தொடர்ந்து அதிர்ஷ்டம் இருந்தால் சரியே, என நினைக்கிறேன். அன்புடன் vgk ReplyDelete Replies Reply இமா க்றிஸ் April 20, 2012 at 1:48 AM வெகு காலம் முன்பாகவே படித்து ரசித்த இடுகை. கருத்துச் சொல்லாமல் போயிருக்கிறேன். நீளமான இடுகை. ரசித்து ருசித்து எழுதி இருக்கிறீர்கள். :) //வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை// பிடித்திருந்தது. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் May 22, 2012 at 2:34 PM இமா said... /வெகு காலம் முன்பாகவே படித்து ரசித்த இடுகை. கருத்துச் சொல்லாமல் போயிருக்கிறேன். நீளமான இடுகை. ரசித்து ருசித்து எழுதி இருக்கிறீர்கள். :) //வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை// பிடித்திருந்தது./ மிக்க நன்றி, இமா. இந்தத்தங்களின் பின்னூட்டத்தை இன்று தான் அகஸ்மாத்தாகப் பார்த்தேன். Sorry for my delayed reply to you. vgk ReplyDelete Replies Reply Angel May 23, 2012 at 11:18 PM எத்தனை வகை பாத்திரங்கள் உணவு வகைகள் !!!!!!!!!! எல்லாவற்றையும் ரசித்து வர்ணித்து எழுதியிருக்கீங்க . ஊறுகாய் வெரைடில நெல்லிக்காய் ஊறுகாய் உங்களுக்கு பிடிக்காதா ?சாம்பார் சாதத்துடன் செம காம்பினேஷன் , அதுவும் நேந்திரங்கா சிப்ஸ்:P எனக்கு சாப்பாடே வேணாம் சிப்சும் ஃபில்டர் காபியும் போதும் .எனக்கு ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது அறவே பிடிக்காது .நான் தினமும் சமைப்பது வழக்கம் .கடுகு வெடிக்கும் விஷயத்தில் நானும் அவதிப்பட்டு இருக்கேன் .:)))))))) ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2012 at 12:37 AM angelin said... //எத்தனை வகை பாத்திரங்கள் உணவு வகைகள் !!!!!!!!!! எல்லாவற்றையும் ரசித்து வர்ணித்து எழுதியிருக்கீங்க.// மிக்க மகிழ்ச்சி, நிர்மலா. //ஊறுகாய் வெரைடில நெல்லிக்காய் ஊறுகாய் உங்களுக்கு பிடிக்காதா?// பிடிக்கும் பிடிக்கும்.. எழுத மறந்து விட்டேன். ஞாபகப்ப்டுத்தியதில் நாக்கில் நீர் ஊறுகிறது. //சாம்பார் சாதத்துடன் செம காம்பினேஷன்// ஆமாம். நல்லாயிருக்கும். //அதுவும் நேந்திரங்கா சிப்ஸ்:P எனக்கு சாப்பாடே வேணாம் சிப்சும் ஃபில்டர் காபியும் போதும்.// நீங்களும் என்னை மாதிரியேவா ;))))) //எனக்கு ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது அறவே பிடிக்காது.// அது தான் நல்ல வழக்கம். எதையும் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சூடாக்குவது வேஸ்ட் - ருசிப்படாது. //நான் தினமும் சமைப்பது வழக்கம். கடுகு வெடிக்கும் விஷயத்தில் நானும் அவதிப்பட்டு இருக்கேன். :))))))))// அனுபவப்பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி. ரொம்ப சந்தோஷம் .. நிர்மலா. அன்புட்ன் vgk ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி May 25, 2012 at 3:55 PM எனக்கு என் வீடு தவிர மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடப்பிடிப்பதில்லை.ஹோட்டலுக்குப் போனாலும், எவ்வளவு பசியாக இருந்தாலும், சாப்பாடு பக்கம் தலை வைத்துப்படுக்க மாட்டேன். ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி May 25, 2012 at 3:58 PM என்னைவிட உடல் எடை அதிகமாகவே இருந்து கடைசிவரை ஒரு வியாதி என்று படுக்காமல், நீண்ட நாட்கள் வாழ்ந்து, இயற்கையாகவே தங்களின் இறுதிப்பயணத்தை இன்பப்பயணமாகவே ஆக்கிக்கொண்டவர்கள். முன்னோர்கள் கொடுத்துவைத்திருக்கிறார்கள் ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் May 26, 2012 at 12:26 AM இராஜராஜேஸ்வரி said... //எனக்கு என் வீடு தவிர மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடப் பிடிப்பதில்லை. ஹோட்டலுக்குப் போனாலும், எவ்வளவு பசியாக இருந்தாலும், சாப்பாடு பக்கம் தலை வைத்துப்படுக்க மாட்டேன்.// May 25, 2012 3:25 AM தங்கள் அன்பான வருகைக்கும், நான் எழுதியுள்ள ஏதோ ஒரு பகுதியை, சுட்டிக்காட்டியுள்ளதற்கும் நன்றிகள். இராஜராஜேஸ்வரி said... என்னைவிட உடல் எடை அதிகமாகவே இருந்து கடைசிவரை ஒரு வியாதி என்று படுக்காமல், நீண்ட நாட்கள் வாழ்ந்து, இயற்கையாகவே தங்களின் இறுதிப்பயணத்தை இன்பப்பயணமாகவே ஆக்கிக்கொண்டவர்கள். //முன்னோர்கள் கொடுத்துவைத்திருக்கிறார்கள்// ஆமாம், மேடம். மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான். ReplyDelete Replies Reply VijiParthiban June 16, 2012 at 6:08 PM //சொர்ரென்ற சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க அந்த அடை, என்னைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தது. இவ்வளவு நிறைய நெய்யை நான் அதன் மேல் ஸ்வாகா செய்து விட்டேன் என்ற ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். பிறகு ஒரு 5 நிமிடம் கழித்து, வலது கையில் வைத்திருந்த தோசைத்திருப்பியால் லேசாக ஆங்காங்கே சுற்றுவட்டாரத்தில் சற்றே நெம்பிவிட்டு, இடது கையால் கெட்டியாக, உறுதியாக கிடுக்கியால் அடைக்கல்லையும் பிடித்துக்கொண்டு, அடையை அப்படியே அலாக்காகத் தூக்கி, குப்புறப்படுக்க வைத்தேன். // மிகவும் அழகான எழுத்துவடிவில் தாங்கள் கூறியது அனைத்தும் அருமை ஐயா. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் June 16, 2012 at 10:44 PM தங்களின் அன்பான வருகையும், அழகாகத் தாங்கள் சுட்டிக் காட்டியுள்ளதோர் நகைச்சுவைப் பகுதியும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. தங்களின் ரசனைக்கு மிக்க நன்றி. Delete Replies Reply Reply ஸாதிகா June 21, 2012 at 11:36 AM எப்படி இந்த பதிவு என் கண்களில் படாமல் போயிற்று.அப்பப்பா..மிக நீண்ட பதிவாகினும்,வரி விடாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.படிக்க படீக சுவாரஸ்யம்,நெகிழ்ச்சி மகிழ்ச்சி ஆச்சரியம்,இப்படு பற்பல உணர்வுகள் கலந்து கட்டிவிட்டன.இதை படிக்கையில் எத்தனை எத்தனை வித சமையல் உபகரணங்கள்,பதார்த்தங்கள்,அனுபவங்கள்,அறிவுரைகள் எல்லாம் அறிந்து கொள்ள முடிந்தன!!மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் ஐயா.வாழ்த்துக்கள். // கடைசியாக ஒரே ஒரு ஆசை எனக்கு, அதாவது நானும் கஷ்டப்படாமல், பிறரையும் கஷ்டப்படுத்தாமல், இறுதி மூச்சு பிரியும் வரை எனக்குப்பிடித்த ஐட்டங்களாக சாப்பிட்டு விட வேண்டும்.வலைப்பூவில் மிகவும் நகைச்சுவையான, ஏதாவது ஒரு விஷய்த்தைப் படித்தவாறே அல்லது டி.வி. ஆதித்யா சானலில் ஏதாவது எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவைக்காட்சியை ரசித்தவாறே, நான் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டு இருக்கும் போதே, டக்கென்று என் உயிர் பிரிய வேண்டும். நான் நினைப்பது எல்லாமே இதுவரை நடந்துள்ளதால் இதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.//நெகிழ வைத்த வரிகள்.எங்களது பிரார்த்தனைனையும் அங்ஙனமே. //இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.// ரசித்து சிரிக்க வைத்த வரிகள்.அப்படியே மாமியிடம் சொல்லி பஜ்ஜி மாவில் வெறெதாவது காயை தோய்த்து மொறுகலா பஜ்ஜி போட்டு கெட்டி சட்னியுடன் சுடச்சுட பார்ஸல் ப்ளீஸ்(நான் வெங்காய பஜ்ஜியை பார்த்தாலே காத தூரம் ஓடி விடுவேன்.அதுதான் வேறு காய் )-: ReplyDelete Replies Reply Radha rani June 21, 2012 at 1:45 PM நீங்கள் சமைக்க ஆரம்பித்த அனுபவம் நல்ல நகைசுவையா எழுதி இருக்கீங்க அண்ணா..ரசித்து சிரித்தேன்.கடைசி வரை நம்ம கூட வரப் போறது நாம செஞ்ச புண்ணியமும் நல்லா சந்தோசமா சாப்பிட்டு நம்ம உடம்பில போடுற சதையும்தான்...இதை என் மாமியார் அடிக்கடி கூறுவார்கள்.உங்க பதிவை படித்ததில் மாமியார் சொன்னது நியாபகத்திற்கு வருது. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் June 21, 2012 at 2:22 PM தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் மாமியார் சொன்னது 100க்கு 100 உண்மை தான். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது. ந்ன்றி. அன்புடன் vgk Delete Replies Reply Reply வை.கோபாலகிருஷ்ணன் June 21, 2012 at 2:07 PM அன்புள்ள ஸாதிகா மேடம், இந்த என் பதிவினை மிகவும் ரஸித்து, ருஸித்து, அனுபவித்த வாசித்துள்ளீர்கள் என்பதை நினைக்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோல நீங்கள் இதுவரை எவ்வளவு நல்ல பதிவுகளை வாசிக்கத் தவறியுள்ளீர்களோ! உங்களைப்போலவே ரசனையுள்ள எவ்வளவு பேர்கள் என் எவ்வளவு பதிவுகளை வாசிக்கத் தவறியுள்ளார்களோ!! நல்ல நமக்குப் பிடித்தமான பதிவுகள், நம் கண்களில் படவும், நமக்கு அதை அப்போதே வாசிக்க சமய சந்தர்ப்பங்கள் அமையவும் கூட, நமக்கு ஓர் கொடுப்பிணை வேண்டும் தான் போலிருக்கு. //நெகிழ வைத்த வரிகள்..... எங்களது பிரார்த்தனைனையும் அங்ஙனமே// ஆம். நாம் எல்லோரும் எதிர்பார்ப்பது இதுபோலவே தான். அதற்கும் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கொடுப்பிணை வேண்டும். //ரசித்து சிரிக்க வைத்த வரிகள். அப்படியே மாமியிடம் சொல்லி பஜ்ஜி மாவில் வெறெதாவது காயை தோய்த்து மொறுகலா பஜ்ஜி போட்டு கெட்டி சட்னியுடன் சுடச்சுட பார்ஸல் ப்ளீஸ்// NO PROBLEM. என்ன காய் பிடிக்குமோ சொல்லுங்கள். உடனே ஏற்பாடு செய்கிறேன். அப்புறம் இந்த பஜ்ஜியைப்பற்றியே “பஜ்ஜின்னா... பஜ்ஜி தான்” என ஒரு பதிவு வெளியிட்டிருந்தேனே! நீங்கள் அதைப் படித்தீர்களோ இல்லையோ தெரியவில்லை. எதற்கும் இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html பகுதி-1 http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html பகுதி-2 அன்புடன் தங்கள் vgk ReplyDelete Replies Reply Leelagovind June 27, 2012 at 11:14 PM its pity i can understand nothing..no pics at all..i will have to learn tamil..ha haa.. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் June 28, 2012 at 12:06 AM YES LEELA, THIS IS WHAT I EXPECTED. YOU MAY NOT BE ABLE TO UNDERSTAND ANYTHING, AS IT IS WRITTEN IN TAMIL THAT TOO WITHOUT ANY PICTURES. FROM JANUARY TO JUNE 2011, I WAS NOT AWARE HOW TO ATTACH PICTURES IN MY POST. SO THERE IS NO PICTURE AT ALL IN FIRST 1 TO 100 POSTS OF MINE. HOWEVER I THANK YOU VERY MUCH LEELA, FOR YOUR KIND VISIT & FOR YOUR SINCERE ATTEMPT TO READ / WATCH PICTURES Etc., WITH BEST WISHES ..... GOPU Delete Replies Reply Reply இளமதி October 2, 2012 at 12:02 AM சமையலறையை அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க:)) நீங்கள் சொன்னவற்றில் சில பல;) பாத்திரங்கள், உபகரணங்கள், காய்வகை, கீரைவகை, வத்தல் வடாம்வகைகள் எனக்கு தெரியவில்லை. இப்படியெல்லாம் இருக்கிறதென உங்கள் மூலம்தான் அறிகிறேன். சமையல் என்று மட்டும் சொல்லாமல் சமையல் கலைன்னு சொல்லியுள்ளார்களே நம் மூத்தோர் அதன் அர்த்தம்: எப்படிப் பக்குவமா, பதமா, ருசியா சமைக்க கற்றுக்கொள்வதுதானோ என்பதை நீங்கள் ஒவ்வொன்றையும் ரசிச்சு ருசிச்சு சொன்னவிதம் மூலம் புரிந்துகொண்டேன். எழுத்துத்துறையில் மட்டுமல்ல அனைத்துத் துறையிலும் எனக்கு அத்துபடி என்று இங்கு சமையலைப் பற்றியும் பொழிந்து தள்ளியுள்ளீர்கள். மஹா ரசிகன்தான் நீங்கள். சமையல் கட்டில் உங்கள் சமையல் அனுபவம் வாசித்து வயிறு வலிக்க சிரித்தேன். இனி நம் வீட்டில் அடை சுடும்போது நீங்கள் உங்கள் வயிற்றில் கொதி நெய்யினால் தைலாப்பியங்கம்:) செய்தது நினைவுக்கு வரும்;))))))) பயன்தரும் நல்ல நல்ல குறிப்புகள். யாவுக்கும் மிக்க நன்றி!!! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 2, 2012 at 9:36 AM //இளமதி October 1, 2012 11:32 AM சமையலறையை அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க:))// அன்பின் இளமதியே, வாருங்கள், காலை வணக்கங்கள். ஆம். சமையலறை மட்டுமல்ல. நான் புதிதாக முதன்முதலாகக் பழக நினைக்கும், பார்க்க நினைக்கும், அனுபவிக்க நினைக்கும் எல்லாவற்றையுமே மிகுந்த ஆசையுடன், ஆவலுடன், முழு ஈடுபாட்டுடன், அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய நினைப்பதே என் வழக்கம். தொடரும்.... Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 2, 2012 at 9:55 AM 2] VGK to இளமதி ..... //நீங்கள் சொன்னவற்றில் சில பல;) பாத்திரங்கள், உபகரணங்கள், காய்வகை, கீரைவகை, வத்தல் வடாம்வகைகள் எனக்கு தெரியவில்லை.// நீங்கள் எந்த நாட்டில் பிறந்தவர்களோ? எந்த நாட்டில் எந்த ஊரில் இப்போது வாழ்கிறீர்களோ? உங்கள் வயது என்னவோ? எனக்குத் தெரியவில்லை. இந்தப் பகுதியில் கூறியுள்ள பாத்திரங்கள், உபகரணங்கள் சிலவற்றை நானே என் சிறு வயதில் பார்த்துள்ளேன். பலவற்றை என் அன்புத் தாயார் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். மற்றபடி காய்கறிகள், வடாம், வத்தல்கள் போன்ற இன்றும் எங்கள் ஊரில் மிகச்சுலபமாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் திருச்சி மாநகரில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு இவையெல்லாம் பற்றி மிக நன்றாக்த் தெரியும் வாய்ப்பு உண்டு. இருப்பினும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரியணும் என்று நாம் எதுவும் எதிர்பார்க்க முடியாது தான். சமீபத்தில் என் அன்புத்தங்கை ’அஞ்சு’ என அனைவராலும் அழைக்கப்படும், ‘எஞ்சலின்’ நிர்மலா அவர்களின் ‘வற்றல் குழம்பு’ என்ற பகுதியில் வெளியிட்டுள்ள ’மினுக்கு வற்றல்’ பற்றிய பதிவினையும் அதற்கு நான் கொடுத்துள்ள பின்னூட்டங்களையும் பொறுமையாகப் படித்துப் பாருங்கோ. // இப்படியெல்லாம் இருக்கிறதென உங்கள் மூலம்தான் அறிகிறேன்.// என் மூலம் இதுபோன்ற பல புதிய விஷயங்களை தாங்கள் அறியத்தான் போகிறீர்கள். ;) என் பதிவுகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் தெரிந்து போகுமே. தொடரும் .... Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 2, 2012 at 10:04 AM 3] VGK to இளமதி.... //சமையல் என்று மட்டும் சொல்லாமல் சமையல் கலைன்னு சொல்லியுள்ளார்களே நம் மூத்தோர் அதன் அர்த்தம்: எப்படிப் பக்குவமா, பதமா, ருசியா சமைக்க கற்றுக்கொள்வதுதானோ என்பதை நீங்கள் ஒவ்வொன்றையும் ரசிச்சு ருசிச்சு சொன்னவிதம் மூலம் புரிந்துகொண்டேன். // வாழ்க்கையை, அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் [நாக்கு விஷயத்தில் ;))))) ] மிகவும் ரசித்து ருசித்து அனுபவிப்பவன் தான் நான் ..... இன்றுவரையிலும். //எழுத்துத்துறையில் மட்டுமல்ல அனைத்துத் துறையிலும் எனக்கு அத்துபடி என்று இங்கு சமையலைப் பற்றியும் பொழிந்து தள்ளியுள்ளீர்கள்.// நன்கு புரிந்து கொண்டு எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி, இளமதி. //மஹா ரசிகன்தான் நீங்கள்.// ஆஹா, என்னை மஹா ரசிகன்தான் என்று சொன்னத் தாங்கள் என் மஹா ரசிகையாக இருப்பீர்கள் போலிருக்கே! என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசியுங்கள். அவ்வப்போது மறக்காமல் கருத்து அளியுங்கள். தொடரும் ..... Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 2, 2012 at 10:16 AM 4] VGK to இளமதி... //சமையல் கட்டில் உங்கள் சமையல் அனுபவம் வாசித்து வயிறு வலிக்க சிரித்தேன்.// பார்த்து ஜாக்கிரதையாக மெதுவாகவே சிரியுங்கள் அல்லது புன்னகை புரியுங்கள். ஒரேயடியாக வயிறு வலிக்கச் சிரித்தால் என்ன ஆவது? பிறகு அதற்குவேறு சிகித்சை அளிக்கவும் செலவழிக்கவும் நேரிடுமே ... ;) //இனி நம் வீட்டில் அடை சுடும்போது நீங்கள் உங்கள் வயிற்றில் கொதி நெய்யினால் தைலாப்பியங்கம்:) செய்தது நினைவுக்கு வரும்;)))))))// அச்சா, பஹூத் அச்சா! அடிக்கடி எனக்கு மிகவும் பிடித்தமான அடையை தாங்கள் தங்கள் வீட்டில் செய்யவும், அப்போது என் நினைவுகள் உங்களுக்கு வரவும் கடவது. ததாஸ்து! //பயன்தரும் நல்ல நல்ல குறிப்புகள். யாவுக்கும் மிக்க நன்றி!!!// தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். பிரியமுள்ள VGK Delete Replies Reply Reply காமாட்சி October 11, 2012 at 4:16 PM உங்கள் இடுகையைப் படித்தேன். கனவாநினைவா தெறியலே. அப்படி ஒரு தத்ரூபம்.ஒரு தரம் பெறிய பின்னூட்டம் எழுதி அனுப்பி போஸ்ட் ஆகலே.இப்போ ஊரிலிருந்து பிள்ளை வந்திருக்கான்.திரும்பவும் வரேன். அன்புடன் மாமி ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 12, 2012 at 7:19 PM //Kamatchi October 11, 2012 3:46 AM உங்கள் இடுகையைப் படித்தேன். கனவாநினைவா தெரியலே. அப்படி ஒரு தத்ரூபம். ஒரு தரம் பெறிய பின்னூட்டம் எழுதி அனுப்பி போஸ்ட் ஆகலே.இப்போ ஊரிலிருந்து பிள்ளை வந்திருக்கான். திரும்பவும் வரேன். அன்புடன் மாமி// அன்புள்ள காமாக்ஷி மாமி, வாங்கோ மாமி. உங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். உங்களை என் அன்புத்தங்கை அஞ்சூ என்கிற ஏஞ்சலின் என்கிற நிர்மலா மூலம் அறிந்துகொண்டேன். உங்களைப்பற்றி மிகவும் உயர்வாகச் சொன்னார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நீங்கள் எல்லாம் அந்தக்கால மனுஷ்யாள். என் அம்மா போலவே நல்ல அனுபவம் தங்களுக்கும். நிர்மலா சொல்லி தங்கள் பதிவுக்கு வந்து பார்த்தேன். ஒருசில கருத்துக்களும் எழுதினேன். தொடரும்..... ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 12, 2012 at 7:28 PM VGK to காமாக்ஷி மாமி.... //உங்கள் இடுகையைப் படித்தேன். கனவாநினைவா தெரியலே. அப்படி ஒரு தத்ரூபம்.// மிகவும் சந்தோஷம் மாமி. மகிழ்ச்சியாக உள்ளது. //ஒரு தரம் பெரிய பின்னூட்டம் எழுதி அனுப்பி போஸ்ட் ஆகலே.// அடடா, ரொம்பவும் சிரமப்படாதீங்கோ மாமி. சின்னச்சின்னதாகவே எழுதி அனுப்புங்கோ. எனக்கும் இதுபோல சமயத்தில் ஆகி இடுகிறது. இங்கு மின்தடைகள், கம்ப்யூட்டர் நெட் கிடைக்காமல் சில பிரச்சனைகள் என மாற்றி மாற்றி ஏதாவது தொல்லைகள் அடிக்கடி ஏற்படுகிறது. அதனால் நான் சின்னச்சின்னதாக ‘தொடரும்’ எனப்போட்டுத் தான் எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறேன். //இப்போ ஊரிலிருந்து பிள்ளை வந்திருக்கான். திரும்பவும் வரேன். அன்புடன் மாமி// ரொம்ப சந்தோஷம் மாமி. இந்த வயதிலும் இதுபோல அன்போடு வருகை தந்து அழகாகக் கருத்துக்கூறியிருப்பது, எனது பாக்யம் தான் என்று நினைத்து மகிழ்கிறேன். அநேக நமஸ்காரங்களுடன், கோபாலகிருஷ்ணன் Delete Replies Reply Reply Vetirmagal October 30, 2012 at 6:58 PM இன்னமும் கழித்து கட்டாமல் இருக்கும் , வெண்கலப் பானைகளை (பருப்பு உருளி, பாயச உருளி, வெண்கல உருளி..), எடுத்து பார்க்கவேண்டும் என்று தோணிற்று. உணவு வகைகளை ருசித்து சாப்பிட முடிவதே ஓர் வரம்.அப்படி சாப்பிடுபவர்களுக்கு , ருசியாக சமைத்து பறிமாற விரும்பும் குடும்பத்து பெண்கள் அமைந்த இல்லம் , சொர்ரக்கமே. நீங்கள் விவரித்தாற் போல், எல்லா விதமான அடுப்புகளிலும், நிதானமாக , செய்த சமையல் பண்டங்களின் சுவை பற்றி , அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. ஒரே குக்கரில் எல்லாவற்றையும் , சேர்த்து வேக வைத்து, பர பரவென்று, முடித்து,சமயலறையிலிருந்து, மீள வேண்டும், என்ற அவசரத்தில் செய்யும் பண்டங்கள், சுவை ...மட்டமே. இப்போதெல்லாம், சமையல் அறைகளை நவீனமாக கட்டி விட்டு, அது அழுக்காகக் கூடாது என்று, சொற்ப சமையல் செய்வது , பேஷன் ஆகி விட்டது. எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில்,நான்கு நாட்கள் நங்கவேண்டிய கட்டாயம். மிக பணக்கார குடும்பம், இருவரும் டாப் ப்ரொபெஷனல்ஸ், பள பள. ஆனால், தங்கி இருந்த எங்களுக்கு , என்ன உணவு கொடுப்பது என்பதே அவர்களுக்கு டென்ஷன். என்னையே , ஏதாவது தயார் செய்யுங்கள் என்று வேண்டினார்கள். அந்த பள பள , அல்ட்ரா மாடர்ன் , உபகரணங்களை ,பயன்படுத்தி , நான் செய்ய வேண்டிய கட்டாயம். அந்த பெண்மணி, என் கூடவே இருந்து , ஏதாவது சிந்தி விடக்கூடாது என்று, கவலைப்பட்டார்கள்.! அந்த டென்ஷனில், இனிமேல் செய்ய கூடாது என்று, மறுவேளையில் இருந்து , ஓட்டல் சாப்பாடு வாங்கி , சமாளித்தோம். பதிவில் குறிப்பிட்டுள்ள, காய்கறிகள், வடாம் வகைகளை , சுவைத்த நினைவுகள்,அவைகளை நானே தயாரித்த காலம், எல்லாம் 'Nostalgic" Sir! இப்போதெல்லாம் செய்தாலும் சாப்பிட , யாருக்கும் தைரியமில்லை. ;-). சமையலை ஒரு கலை என்ற கண்ணோட்டத்தோடு, செய்தால் , சுவை கூடுகிறது. உங்கள் பதிவுகளில், நான் மிகவும் ரசித்தவைகளில், இதுவும் ஒன்று. எனக்கு பிடித்த டாபிக். பின்னூட்டம் நீளுகிறது, நிற்க!. நமஸ்காரம். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் November 1, 2012 at 9:28 PM அன்புள்ள பட்டு, வாங்கோ வாங்கோ, நமஸ்காரம், வணக்கம். செளக்யமா? Pattu Raj October 30, 2012 6:28 AM //இன்னமும் கழித்து கட்டாமல் இருக்கும் , வெண்கலப் பானைகளை (பருப்பு உருளி, பாயச உருளி, வெண்கல உருளி..), எடுத்து பார்க்கவேண்டும் என்று தோணிற்று.// ஆஹா இன்னும் பரணையில் பத்திரமாக வைத்துள்ளீர்களா? சபாஷ். அவற்றையெல்லாம் படம் பிடித்து ஒரு பதிவாகப் போடுங்கோ, ப்ளீஸ். //உணவு வகைகளை ருசித்து சாப்பிட முடிவதே ஓர் வரம். அப்படி சாப்பிடுபவர்களுக்கு , ருசியாக சமைத்து பறிமாற விரும்பும் குடும்பத்து பெண்கள் அமைந்த இல்லம் , சொர்ரக்கமே. // ஆம் ... அதுவே சுவர்க்கம் தான். >>>>>> தொடரும் >>>>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் November 1, 2012 at 9:33 PM கோபு ... பட்டு [2] //நீங்கள் விவரித்தாற் போல், எல்லா விதமான அடுப்புகளிலும், நிதானமாக, செய்த சமையல் பண்டங்களின் சுவை பற்றி, அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. ஒரே குக்கரில் எல்லாவற்றையும், சேர்த்து வேக வைத்து, பர பரவென்று, முடித்து, சமயலறையிலிருந்து, மீள வேண்டும், என்ற அவசரத்தில் செய்யும் பண்டங்கள், சுவை ...மட்டமே.// அதெல்லாம் அந்தக்காலம். இது நவீன அவசர உலகம். யாருக்கும் எதற்கும் நேரமோ பொறுமையோ இல்லை. கணவன் மனைவி இருவருமே அலுவலகம் / வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையும் உள்ளதே! எதையும் ரசிக்கவோ, தயாரிக்கவோ, சுவைக்கவோ கூட நேரம் இருப்பதில்லை என்பதே உண்மை. >>>>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் November 1, 2012 at 9:44 PM கோபு ... பட்டு [3] //இப்போதெல்லாம், சமையல் அறைகளை நவீனமாக கட்டி விட்டு, அது அழுக்காகக் கூடாது என்று, சொற்ப சமையல் செய்வது , பேஷன் ஆகி விட்டது.// அழகாகச் சொன்னீர்கள். அதே ! அதே !! //எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில்,நான்கு நாட்கள் நங்கவேண்டிய கட்டாயம். மிக பணக்கார குடும்பம், இருவரும் டாப் ப்ரொபெஷனல்ஸ், பள பள. ஆனால், தங்கி இருந்த எங்களுக்கு, என்ன உணவு கொடுப்பது என்பதே அவர்களுக்கு டென்ஷன். என்னையே, ஏதாவது தயார் செய்யுங்கள் என்று வேண்டினார்கள். அந்த பள பள, அல்ட்ரா மாடர்ன், உபகரணங்களைப்பயன்படுத்தி, நான் செய்ய வேண்டிய கட்டாயம்.// விருந்தினராகப் போன தங்களுக்கு விருந்துபசாரம் செய்யாமல் போனாலும், தங்களையே வேலை ஏவி விட்டனர். நல்ல புத்திசாலிகள் தான். //அந்த பெண்மணி, என் கூடவே இருந்து , ஏதாவது சிந்தி விடக்கூடாது என்று, கவலைப்பட்டார்கள்.! // என்ன ஒரு கொடுமை பாருங்கோ. பாத்ரூம் + டாய்லெட் கூட அழுக்காகிப்போகும். அதனால் உபயோகிக்கக்கூடாது என்று சொல்லாமல் விட்டார்களே! //அந்த டென்ஷனில், இனிமேல் செய்ய கூடாது என்று, மறுவேளையில் இருந்து, ஓட்டல் சாப்பாடு வாங்கி, சமாளித்தோம். // எனக்கும் இதே நிலை காசியில் ஒரு வீட்டில் நடைபெற்றது. எனக்குப்பிடிக்காத கோவைக்காய்கறியையே தினமும் செய்து போட்டார்கள். நான் எழுந்துகொண்டு ஹோட்டலைப் பார்க்கப்போய் விட்டேன். மஸால் தோசை + புளியஞ்சாதம் + தயிர்சாதம் என ஏதேதோ சாப்பிட்டு, 4 நாளில் ரயிலைப் பிடித்து தப்பித்து வந்துவிட்டேன். >>>>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் November 1, 2012 at 9:52 PM கோபு ... பட்டு [4] //பதிவில் குறிப்பிட்டுள்ள, காய்கறிகள், வடாம் வகைகளை , சுவைத்த நினைவுகள்,அவைகளை நானே தயாரித்த காலம், எல்லாம் 'Nostalgic" Sir! இப்போதெல்லாம் செய்தாலும் சாப்பிட , யாருக்கும் தைரியமில்லை. ;-).// ஆமாம். அது ஒரு பொற்காலம். இப்போது சுகர், BP, கொலஸ்ட்ரால் என ஏதேதோ சொல்லி. எண்ணெய் பதார்த்தங்களே கூடாது என பயமுறுத்துகிறார்கள். வாய்க்குப்பிடித்ததை சாப்பிட விட மாட்டேன் என்கிறார்கள். மிகவும் கொடுமையாகத்தான் உள்ளது. இதைப்பற்றி நான் “நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்” என்ற என் பதிவிலும் எழுதியுள்ளேன். முடிந்தால் படித்துப்பாருங்கோ. சுவையாக இருக்கும். இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/10/15.html நீ முன்னாலே போனா ... நா .. பின்னாலே வாரேன் பகுதி 1 / 5 >>>>>>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் November 1, 2012 at 10:00 PM கோபு ..... பட்டு [5] //சமையலை ஒரு கலை என்ற கண்ணோட்டத்தோடு, செய்தால், சுவை கூடுகிறது.// நிச்சயமாக சமையல் ஒரு கலையே தான். சுவை கூட்டுவது சமையல் செய்பவரின் கையில் தான் உள்ளது. //உங்கள் பதிவுகளில், நான் மிகவும் ரசித்தவைகளில், இதுவும் ஒன்று. எனக்கு பிடித்த டாபிக்.// ரொம்ப ரொம்ப சந்தோஷம். பட்டுவின் பட்டு போன்ற மென்மையான + ரசிப்புடன் கூடிய கருத்துக்கள் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்றே. //பின்னூட்டம் நீளுகிறது, நிற்க!.// எழுந்து நின்று விட்டேன். ;))))) சின்னச்சின்னதாக நிறைய முறை எழுதுங்கோ. அது சற்று சுலபமாகவும் மேலும் சுவையூட்டுவதாகவும் இருக்கும். உதாரணமாக இந்த என் பதில்கள் போல. //நமஸ்காரம்.// ஆசீர்வாதம் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பட்டூஊஊஊஊஊ. என்றும் பிரியமுள்ள கோபு Delete Replies Reply Reply Vetirmagal October 30, 2012 at 7:13 PM ஒர் உதவி வேண்டும் சார், தோசை மிளகாய் பொடி, உங்கள் வீட்டு ஸ்பெஷல் ரெசிபி, எப்போது பதிவிட உத்தேசம். ? நன்றி. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் November 1, 2012 at 10:04 PM Pattu Raj October 30, 2012 6:43 AM //ஒர் உதவி வேண்டும் சார், தோசை மிளகாய் பொடி, உங்கள் வீட்டு ஸ்பெஷல் ரெசிபி, எப்போது பதிவிட உத்தேசம். ?// என் மேலிடம் சந்தோஷமாக ஜாலி மூடில் இருக்கும் நேரமாகப்பார்த்து. இதுபற்றிக்கேட்டு, நான் அதைப்பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொண்டு, பிறகு பதிவிட முயற்சிக்கிறேன். [இது கொஞ்சம் கஷ்டமான ரிஸ்க்கான வேலை தான் ! ;))))) ] //நன்றி.// நன்றியோ நன்றிகள். பிரியமுள்ள கோபு ReplyDelete Replies Reply Ranjani Narayanan November 10, 2012 at 9:16 PM ஹப்பா! முதலில் உங்கள் பதிவு, பிறகு 87 கருத்துரைகள். எல்லாவற்றையும் படித்து முடித்தேன். அந்தக் காலப் பாத்திரங்களில் ஆரம்பித்து, எதை வைத்து அடுப்பு மூட்டுவார்கள் என்று விவரித்து, அம்மா கை சமையல், பிறகு மனைவியின் கையால் சுடசுட சாப்பாடு....பிரமாதம்! கடைசியில் ஒரு யோசனை சொல்லி இருக்கிறீர்களே! அடடா! 'மருத்துவ விஞ்ஞானிகளுக்கு அருமை அருமை! ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் November 10, 2012 at 10:25 PM Ranjani Narayanan November 10, 2012 7:46 AM //ஹப்பா! முதலில் உங்கள் பதிவு, பிறகு 87 கருத்துரைகள். எல்லாவற்றையும் படித்து முடித்தேன்.// ரொம்பவும் பொறுமைசாலிதான் நீங்க ! ;))))) சந்தோஷம். //அந்தக் காலப் பாத்திரங்களில் ஆரம்பித்து, எதை வைத்து அடுப்பு மூட்டுவார்கள் என்று விவரித்து, அம்மா கை சமையல், பிறகு மனைவியின் கையால் சுடசுட சாப்பாடு....பிரமாதம்!// நிஜமாகவே பிரமாதமாக சுவையோ சுவையாகவே இருக்கும் மேடம். //கடைசியில் ஒரு யோசனை சொல்லி இருக்கிறீர்களே! அடடா! 'மருத்துவ விஞ்ஞானிகளுக்கு அருமை அருமை!// அதையும் படிச்சுட்டேளா, பேஷ் பேஷ் ! தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ரஞ்சு மேடம். [தாங்கள் லிங்க் அனுப்பிப் படித்துக்கருத்துக்கூறச்சொன்ன ஓர் பதிவு தங்களின் அக்கா பற்றியது, ஏதோ ஓர் பின்னூட்டம் மட்டும் கொடுத்தேன். தொடரும் போட்டேன். நாளை தொடர்கிறேன். இன்று கடுமையான மின் தடை தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறது. அதுவும் நீண்ட நேரங்கள் + அடிக்கடி. ;((((((] அன்புடன் VGK ReplyDelete Replies Reply காமாட்சி December 7, 2012 at 8:02 PM உங்கள் பதிவு படிக்கும் போது கூடவே பின்னூட்டங்களும் படித்துக்கொண்டே எதற்கு வந்தோம் என்பதே ஞாபகம் வரும்போது கூடவே எழுந்து போகும்படி ஏதாவது அவசியம். இப்படியே கண்ணாமூச்சி விளையாட்டுதான். இப்படி ஒரு பதிவை எப்படி இவ்வளவு கோர்வையாக, ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் என்று மலைப்பு தட்டுகிறது. இரண்டாவது திருச்சி,மாயவரம்,கும்பகோணம் என்ற காவிரிக்கரை வாசிகளுக்குத்தான் இவ்வளவு, பக்குவமும்,பாங்கும், பழையன இருத்தலும்.முடியும். இப்போ எதுவும் சாப்பிட முடியாவிட்டாலும், நினைத்தாலே ருசிக்கிரது,கூடவே மணக்கிறது. சாப்பிட்ட திருப்தியும் உண்டாகிரது. சாப்பிடும்போது பக்கத்தில்,கிண்ணத்தில் உருக்கின நெய் கரண்டி- -முட்டையுடன் இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். எங்கப்பா இப்படித்தான் இருந்தார். காவேரி வாஸராக இருந்தவர். எனக்கு நீங்கள் லிங்க் கொடுத்ததால் இவ்வளவாவது எழுத முடிந்தது. அருமையிலும் அருமையான பதிவு. யாராவது கூப்பிட்டால் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்போலுள்ளது. மானஸீகமாகத்தான். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் December 8, 2012 at 11:02 PM Kamatchi December 7, 2012 6:32 AM //உங்கள் பதிவு படிக்கும் போது கூடவே பின்னூட்டங்களும் படித்துக்கொண்டே எதற்கு வந்தோம் என்பதே ஞாபகம் வரும்போது கூடவே எழுந்து போகும்படி ஏதாவது அவசியம். இப்படியே கண்ணாமூச்சி விளையாட்டுதான்.// வாங்கோ, காமாக்ஷி மாமி, நமஸ்காரம். என்னுடைய இந்த மிக நீண்ட பதிவினை மிகவும் சிரத்தையாகப் படித்துள்ளதும் கருத்துக்கூறியுள்ளதும், எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆச்சர்யமாகவும் உள்ளது. //இப்படி ஒரு பதிவை எப்படி இவ்வளவு கோர்வையாக, ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் என்று மலைப்பு தட்டுகிறது.// பிரித்து 2-3 பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம் தான். எனக்கு அப்போது ஏனோ அதுபோலத் தோன்றவில்லை. வலைப்பதிவுக்கு நான் வந்து 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில் எழுதியது இது. வலையில் அதிக அனுபவம் இல்லாத நேரம் அது. >>>>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் December 8, 2012 at 11:11 PM VGK To காமாக்ஷி மாமி.... [2] //இரண்டாவது திருச்சி,மாயவரம்,கும்பகோணம் என்ற காவிரிக்கரை வாசிகளுக்குத்தான் இவ்வளவு, பக்குவமும், பாங்கும், பழையன இருத்தலும் முடியும்.// மிகவும் அழகாக சரியாக எடை போட்டு வைத்துள்ளீர்கள். கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷமாக உள்ளது. //இப்போ எதுவும் சாப்பிட முடியாவிட்டாலும், நினைத்தாலே ருசிக்கிறது, கூடவே மணக்கிறது. சாப்பிட்ட திருப்தியும் உண்டாகிறது.// தங்களின் அழகான இந்த வார்த்தைகளைப் படிப்பதே எனக்கு ருசிக்கிறது. மணக்கிறது. முழுத்திருப்தியாக உள்ளது. //சாப்பிடும்போது பக்கத்தில்,கிண்ணத்தில் உருக்கின நெய் கரண்டி- -முட்டையுடன் இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.// ஆமாம். ஆமாம். நான் எழுத மறந்துட்டேன். எனக்குத் தெரிந்த ஒரு சம்சாரிப் பெரியவர் சொல்லுவார் :- “நெய்யை உருக்கணும், மோரைப்பெருக்கணும்” என்று. >>>>>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் December 8, 2012 at 11:20 PM VGK To காமாக்ஷி மாமி.... [3] //எங்கப்பா இப்படித்தான் இருந்தார். காவேரி வாஸராக இருந்தவர்.// உங்கள் பதிவினில் அவரைப்பற்றியும் அவரின் நித்யப்படி பஞ்சாயதன சிவபூஜை பற்றியும் எழுதியிருந்தீர்கள். படித்து மகிழ்ந்தேன். என் அப்பாவும் அதே போலவே தினமும் சிவபூஜை [பஞ்சாயதன பூஜை] வெகு சிரத்தையாகச் செய்தவர் தான். எவ்வளவோ நாட்கள் நான் ஸ்நானம் செய்து விட்டு, மடியாக சந்தனக்கல் + கட்டையில் சந்தனம் அரைத்துக்கொடுத்துள்ளேன். //எனக்கு நீங்கள் லிங்க் கொடுத்ததால் இவ்வளவாவது எழுத முடிந்தது. அருமையிலும் அருமையான பதிவு. யாராவது கூப்பிட்டால் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்போலுள்ளது. மானஸீகமாகத்தான்.// தங்களின் அன்பான வருகைக்கும், சிரத்தையாக அழகாக ஓர் ஈடுபாட்டுடன் முழுவதும் படித்து ரஸித்துக் கூறியுள்ள கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பிரியமுள்ள, கோபாலகிருஷ்ணன் Delete Replies Reply Reply cheena (சீனா) December 9, 2012 at 6:09 AM அன்பின் வைகோ- அழுகுணி ஆட்டமா ஆடுறீங்க - எல்லோருடைய மறுமொழிகளுக்கும் பதில் சொல்லி இருக்கீங்க - ஏன் என்னோடதுக்கு மட்டும் பதில் சொல்லல - ஓர வஞ்சனை - நான் ஒங்களோட டூ வுடறேன் - இனிமே பேச மாட்டேன் சரியா ........என்க்கு எனக்கு என் மறுமொழிக்குப் பதில் வேணும் - ஆமா சொல்லிப் புட்டேன் - அவ்ளோ தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் December 9, 2012 at 2:33 PM cheena (சீனா)December 8, 2012 4:39 PM அன்புள்ள சீனா ஐயா அவர்களே, வாருங்கள், வணக்கம். வணக்கம், வணக்கம். மீண்டும் வருகைக்கு என் நன்றிகள். //அன்பின் வைகோ- அழுகுணி ஆட்டமா ஆடுறீங்க - எல்லோருடைய மறுமொழிகளுக்கும் பதில் சொல்லி இருக்கீங்க - ஏன் என்னோடதுக்கு மட்டும் பதில் சொல்லல - ஓர வஞ்சனை - நான் ஒங்களோட டூ வுடறேன் - இனிமே பேச மாட்டேன் சரியா ........// ”அவரா சொன்னார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்? இ ரு க் கா து ! அப்படி எதுவும் நடக்காது. நடக்கவும் கூடாதூஊஊஊ !! நம்ப முடியவில்லைஐஐஐஐஐஐஐஐ இல்லை ..... இல்லை .... இல்லை!!!!!!” தொடரும்>>>>>>>> ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் December 9, 2012 at 2:38 PM VGK to சீனா ஐயா [2] ஐயா, 2011 ஆண்டு நான் மொத்தம் 200 பதிவுகள் கொடுத்திருந்தேன். அந்த ஆண்டு [2011] கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் ஏதும் எனக்குத்தெரியாது, ஐயா. பதிவினை தட்டச்சு செய்வேன். வெளியிடுவேன். அத்தோடு சரி. என் பழைய பதிவுகளுக்கு யார் யார் வருகை தந்து புதிதாக கருத்து எழுதியுள்ளார்கள் என குறுக்கு வழியில் பார்க்க எனக்குத் தெரியாது. ப்ளாக்கர் டேஷ் போர்டில் கருத்துரைகள் என்பதை க்ளிக் செய்து பார்க்கவும் எனக்குத் தெரியாது. எனக்கு நேரம் கிடைக்கும் போது, என் ஒவ்வொரு பழைய பதிவுகளுக்காகச் சென்று, புதிய கருத்துரைகள் ஏதும் வந்துள்ளனவா என அடிக்கடி பார்த்து மகிழ்வேன். இதெல்லாம் எவ்வளவு முட்டாள் தனம் என்பதை சமீபத்தில் தான் நான் 2012 மே மாதக்கடைசியில் தான் தெரிந்துகொண்டேன். என்னுடைய எந்த பழைய பதிவுகளுக்கு யார் பின்னூட்டம் எழுதினாலும் அது எனக்கு மெயில் மூலம் தகவலாக வருமாறு, சமீபத்தில் என் வீட்டுக்கு வருகை தந்த, நம் வெங்கட் நாகராஜ் ஜி அவர்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்து உதவினார். அதுபோல நான் பிறர் பதிவுகளுக்கு எழுதும் பின்னூட்டங்களுக்கு அவர்கள் ஏதாவது பதில் எழுதியுள்ளார்களா என 31.05.2012 வரை எனக்குப் பார்க்கத் தெரியாமலேயே இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களின் பதிவுகளுக்கு நான் மீண்டும் மீண்டும் சென்று, என் பின்னூட்டம் வெளியிடப்பட்டுள்ளதா? அதற்கு ஏதேனும் மறுமொழி கூறியுள்ளார்களா? என நான் போய் பார்த்துவிட்டு வருவேன். பிறகு “இது இமாவின் உலகம்” என்ற வளைத்தளத்தில் எழுதிவரும் என் அன்புச்சகோதரி “இமா” தான், நான் பிறருக்கு பின்னூட்டம் இட்டு அனுப்புவதற்கு முன்பாக, பின்னூட்டப்பெட்டி அருகே உள்ள SUBSCRIBE என்ற எழுத்துக்களை க்ளிக் செய்து விட்டு அனுப்ப வேண்டும், என எனக்கு மெயில் மூலம் பாடமாக நடத்தி சொல்லிக்கொடுத்தார்கள். [அன்புள்ள அந்த இமா டீச்சர் வாழ்க! ;))))) ] அவர்கள் [இமா] சொன்னபடி 01 06 2012 முதல் நான் அப்படியே செய்து வருவதால் பிரச்சனை ஏதும் இல்லாமல், பிறர் என் பின்னூட்டங்களுக்குத் தந்துவரும் பதில்களும் தினமும் எனக்கு மெயில் மூலம் தகவலாக வந்து விடுகின்றன. இவ்வளவு சுலபமான வேலைகளைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் 18 மாதங்களை வீணாக்கி, தினமும் கஷ்டப்பட்டுள்ளோமே, என்பதை இப்போது நினைத்தாலும் எனக்கு வெட்கத்தில் அழுகையாக வருகிறது, ஐயா. நான் இமாவிடம் கற்றுக்கொண்ட இந்த புதிய விஷயங்களை திருமதி ரஞ்ஜினி நாராயணன் + மஞ்சுபாஷிணி ஆகியோருக்கு நான் மெயில் மூலம் கற்றுக்கொடுத்ததில் அவர்களும் இப்போது மகிழ்ச்சியாக உள்ளனர். தொடரும்>>>>>> ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் December 9, 2012 at 2:46 PM VGK to சீனா ஐயா [3] //எனக்கு .. எனக்கு என் மறுமொழிக்குப் பதில் வேணும் - ஆமா சொல்லிப் புட்டேன் - அவ்ளோ தான்.// இதுபோன்ற கணினி பற்றிய முழு தொழில்நுட்பங்களும் அறியாதவனாக நீண்ட நாட்கள் இருந்து விட்டதால் உங்களுக்கும், திரு. A R ராஜகோபாலன் அவர்களுக்கும் மட்டும், இந்தப்பதிவுக்கு, நான் பதிலளிக்க தவறியுள்ளதை இப்போது தான் கண்டுபிடித்தேன் ஐயா. உங்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும் இன்று தான் பதில் அளித்துள்ளேன், ஐயா. தாங்கள் உரிமையுடன் என்னிடம் இந்த பதிலைக் கேட்டு வாங்கியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தான், ஐயா. //நான் ஒங்களோட டூ வுடறேன் - இனிமே பேச மாட்டேன் சரியா ........// நீங்கள் என்னுடன் ”டூ - காய்” விட்டாலும் நான் உங்களுடன் எப்போதுமே “சேத்தி - பழம்” தான் ஐயா. நீங்கள் என்னுடன் அவசியம் பேசத்தான் வேண்டும் ஐயா. இதன் மூலம் உங்களைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன் ஐயா, மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள் .. ஐயா. மிகவும் பழகியவர்களும் பரஸ்பர நலம் விரும்பிகளும் ஏதோ ஒருசில தேவையில்லாத காரணங்களால் பாராமுகமாக இருந்தால் என்னால் அதைத் தாங்கவே முடிவதில்லை, ஐயா. அப்புறம் நான் நிச்சயமாக அழுதுவிடுவேன், ஐயா. எனக்கு எப்போதும் குழந்தை மனது ஐயா. மற்றவர்கள் இப்போது புரிந்துகொள்ளாவிட்டாலும் நீங்களாவது தயவுசெய்து இதை இப்போது புரிந்துகொள்ளுங்கள், ஐயா. பாசம், பிரியம், அன்பு, ஆதரவு, நல்லெண்ணம் போன்றவை ஒருவர் விஷயத்தில் நம் மனதில் ஆழமாக வேறூன்றி பதிந்து இருக்கும்போது தான், நாம் உரிமை எடுத்துக்கொள்வோம், நாம் கோபப்படுவோம், நாம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம், நாம் திட்டுவோம், நாம் திருத்த முயற்சிப்போம். தவறுசெய்யும் ஒரு குழந்தையை அதன் தாய் தந்தை கண்டித்து நல்வழிப்படுத்துவதுபோலத்தான் இதுவும். இவற்றின் அடிப்படையில் நல்லெண்ணங்களும், நட்பும், பாசமும், அன்பும் பிரியமும் ஆதரவும் மட்டுமே இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டால் என்றும் நல்லது. அதனால் தங்களின் உரிமையுடன் கூடிய இந்தக்கோபத்தினை நான் மனதார வரவேற்று மகிழ்கிறேன், ஐயா. //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா// நல் வாழ்த்துகளுக்கும் நட்புக்கும் என் நன்றிகள், ஐயா. என்றும் பிரியமுள்ள VGK ReplyDelete Replies Reply cheena (சீனா) December 10, 2012 at 6:53 AM அன்பின் வை.கோ நம்க்குள் இல்லாத புரிதலுணர்வா ? ஒருவரை ஒருவர் நாம் புரிந்து கொண்ட மாதிரி வேறு யாரும் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். உரிமை உரிமையில் எழுதப்பட்ட விளையாட்டுக் கோபத்துடன் எழுதப்பட்ட மறு மொழி அது. மனதில் களிப்புடன் - முகத்தில் சிரிப்புடன் எழுதப்பட்ட மறுமொழி அது - ஏறத்தாழ நமது வாழ்க்கையில் பல நிகழ்வுகள் ஒரே ஆண்டில் - சில மாத வித்தியாசங்களில் நடந்திருக்கிறது. நம்க்குள் பல ஒற்றுமைகள் உண்டு. அன்புடன் பாசத்துடன் செல்லக் கோபத்தின்னைக் காட்டினேன் அவ்வளவு தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் December 10, 2012 at 10:59 AM cheena (சீனா)December 9, 2012 5:23 PM //அன்பின் வை.கோ நமக்குள் இல்லாத புரிதலுணர்வா ? ஒருவரை ஒருவர் நாம் புரிந்து கொண்ட மாதிரி வேறு யாரும் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். உரிமை உரிமையில் எழுதப்பட்ட விளையாட்டுக் கோபத்துடன் எழுதப்பட்ட மறு மொழி அது. மனதில் களிப்புடன் - முகத்தில் சிரிப்புடன் எழுதப்பட்ட மறுமொழி அது - ஏறத்தாழ நமது வாழ்க்கையில் பல நிகழ்வுகள் ஒரே ஆண்டில் - சில மாத வித்தியாசங்களில் நடந்திருக்கிறது. நம்க்குள் பல ஒற்றுமைகள் உண்டு. அன்புடன் பாசத்துடன் செல்லக் கோபத்தின்னைக் காட்டினேன் அவ்வளவு தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா// மிகவும் சந்தோஷம் ஐயா. என்னுடன் இன்று பாராமுகமாக இருக்கும் வேறு ஒருசிலரும் என்னைப்பற்றியும், எனக்கு அவர்கள் மேல் உள்ள,என் ஆழ்ந்த அன்பைப்பற்றியும் புரிந்துகொண்டு, இதுபோல அவர்களாகவே என்னிடம் பேச வருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன், ஐயா. தங்களின் புரிதலுக்கும் என்னுடன் பாசத்துடன் தாங்கள் கொஞ்சம் விளையாடியதற்கும் மிக்க நன்றி ஐயா. பிரியமுள்ள VGK Delete Replies Reply Reply cheena (சீனா) December 10, 2012 at 6:55 AM அன்பின் வைகோ - எனது மறுமொழி நூறாவது மறுமொழி என நினைக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் December 10, 2012 at 11:04 AM cheena (சீனா)December 9, 2012 5:25 PM //அன்பின் வைகோ - எனது மறுமொழி நூறாவது மறுமொழி என நினைக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா// ஆம் ஐயா ! ;))))) இந்த என் பதிவினில் தங்களின் மறுமொழி நூறாவதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பாகவும், எனக்கு மன மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளது. தாங்களும் நூறாண்டு காலத்திற்கு மேல் நோய் நொடி ஏதும் இன்றி சந்தோஷமாக வாழப் பிரார்த்திக்கிறேன். என்றும் பிரியமுள்ள தங்கள், VGK Delete Replies Reply Reply கோமதி அரசு January 19, 2013 at 5:07 PM இந்த இரண்டாவது மருமகளுக்கு என் தாயாரின் பெயரே அமைந்துள்ளது. அவள் பொறுமையில் பூமா தேவி. என் தாயார் போன்றும், என் மனைவி போன்றும் மிகவும் ருசியாக சமைப்பதில் மிகச்சிறந்து விளங்குகிறாள். எங்களின் பசியறிந்து, ருசியறிந்து வேளாவேளைக்கு சமைத்து பரிமாறும் அவளே எங்களுக்கு இன்றைய அன்னபூரணி. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டதும் அவளை எங்களின் வாய் பாராட்டும்!; வயிறு வாழ்த்தும்!!// இப்படி அன்பாய் பாராட்டு கிடைக்க உங்கள் மருமகள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நன்றாக வாழ்த்துங்கள். உங்கள் விருப்பு, வெறுப்புகளை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். சமையல் பாத்திரங்கள் பேர் அழகாய் சொல்கிறீர்கள். உங்கள் சமையல் அனுபவங்கள் ரசித்து சிரிக்கும் படி இருந்தாலும் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு! என் கணவரும் சொல்வார்கள், சமைப்பதை விட பாத்திரம் கழுவுவதுமிக கடினம் என்று. சமையல் பாத்திரங்களை ஒழித்துப் போடுவது என்று. உங்கள் பதிவு அருமை. அடிக்கடி எழுதுங்கள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் January 19, 2013 at 6:13 PM கோமதி அரசுJanuary 19, 2013 at 3:37 AM *****இந்த இரண்டாவது மருமகளுக்கு என் தாயாரின் பெயரே அமைந்துள்ளது. அவள் பொறுமையில் பூமா தேவி. என் தாயார் போன்றும், என் மனைவி போன்றும் மிகவும் ருசியாக சமைப்பதில் மிகச்சிறந்து விளங்குகிறாள். எங்களின் பசியறிந்து, ருசியறிந்து வேளாவேளைக்கு சமைத்து பரிமாறும் அவளே எங்களுக்கு இன்றைய அன்னபூரணி. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டதும் அவளை எங்களின் வாய் பாராட்டும்!; வயிறு வாழ்த்தும்!!***** //இப்படி அன்பாய் பாராட்டு கிடைக்க உங்கள் மருமகள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நன்றாக வாழ்த்துங்கள்.// ஆமாம். ஏதோ நாங்கள் செய்துள்ள ஓர் புண்ணியம், வயதான காலத்தில் இன்றுவரை ஏதோ வயிற்றுக்கு பசிக்கும், ருசிக்கும் சேர்ந்தே கிடைத்து வருகிறது. நிச்சயமாக வாழ்த்தித்தான் வருகிறோம். மருமகளாக நினைக்காமல் மகளாகவே நினைத்து அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து நிறைய செல்லமும், சுதந்திரமும் கொடுத்துள்ளோம். //உங்கள் விருப்பு, வெறுப்புகளை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.// நன்றி. //சமையல் பாத்திரங்கள் பேர் அழகாய் சொல்கிறீர்கள். // இவற்றில் பல பாத்திரங்கள் பலநாட்கள் எங்கள் வீட்டுப் பரணையிலேயே இருந்தன. சமீபத்தில் தான் வேறு வழிதெரியாமல் அப்புறப்படுத்த வேண்டியதாகி விட்டது. //உங்கள் சமையல் அனுபவங்கள் ரசித்து சிரிக்கும் படி இருந்தாலும் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு!// கஷ்டப்படும் போது தான் அனுபவங்களே கிடைக்கின்றன. சுகமான சுமைகள் தானே அவையும். //என் கணவரும் சொல்வார்கள், சமைப்பதை விட பாத்திரம் கழுவுவதுமிக கடினம் என்று. சமையல் பாத்திரங்களை ஒழித்துப் போடுவது என்று.// ஆமாம். பெரிய தொல்லை இது. இப்போது எல்லாவற்றிற்கும் தனித்தனியே ஆள் போட்டாச்சு. //உங்கள் பதிவு அருமை.// மிக்க நன்றி. //அடிக்கடி எழுதுங்கள்.// முயற்சிக்கிறேன் மேடம். பிரியமுள்ள கோபு ReplyDelete Replies Reply Geetha Sambasivam January 19, 2015 at 4:54 PM மிக அருமையான பதிவு. உங்கள் மருமகளும் உங்கள் இருவரையும் தாயைப் போல் கவனித்துக் கொள்வதில் மனம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்று போல் என்றும் உண்டு மகிழ்ந்து உங்கள் மூதாதையரைப் போல் நூறாண்டுக்கும் மேல் மகிழ்வோடு வாழ வாழ்த்துகள். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் January 19, 2015 at 5:42 PM Geetha Sambasivam January 19, 2015 at 4:54 PM வாங்கோ, வாங்கோ, வணக்கம். //மிக அருமையான பதிவு.// சந்தோஷம். //உங்கள் மருமகளும் உங்கள் இருவரையும் தாயைப் போல் கவனித்துக் கொள்வதில் மனம் மகிழ்ச்சியாய் இருக்கிறது.// ஏதோ அவள் கையால் அருமையாகப் பொறுமையாகச் சமைப்பதை சாப்பிட எங்களுக்கும், எங்களை மாமனார் மாமியாராக அடைய [பெற்ற அப்பா+அம்மா இருவருமே இல்லாத அவளுக்கும்] கடவுள் அனுக்கிரஹம் செய்துள்ளார் என நினைத்து மகிழ்கிறோம். ஏதோ இன்றுவரை இன்பமாகவே எங்கள் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. நாளை எப்படியோ நாம் அறியோம். //இன்று போல் என்றும் உண்டு மகிழ்ந்து உங்கள் மூதாதையரைப் போல் நூறாண்டுக்கும் மேல் மகிழ்வோடு வாழ வாழ்த்துகள்.// ஏதோ இருக்கும்வரை வாய்க்கு ருசியாக சாப்பிடணும் என்று ஓர் சபலம் உள்ளது. ஆனால் டாக்டர்கள் OVER WEIGHT, SUGAR, BP எனச் சொல்லிச்சொல்லி மிகவும் பயமுறுத்தி வருகிறார்கள். அதிலேயே எனக்கு TENSION ஆகி BP + SUGAR LEVEL ஏறிப்போய் விடுகிறது. :) என்ன செய்ய? தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். அன்புடன் VGK Delete Replies Reply Reply Thulasidharan V Thillaiakathu April 3, 2015 at 12:07 PM ஆஹா!! அந்தக் காலத்துப் பாத்திரங்கள்! ஆமாம் சார் எங்கள் வீட்டிலும் நானே கூட கரி அடுப்பு, கும்முட்டி அடுப்பு, கும்மிட்டி அடுப்பில் சப்பாத்தி சுட்டு, அப்பளம் சுட்டு..பழகம் உண்டு. மண் அடுப்பைச் சாணம் இட்டு, மண் அடுப்பு மட்டுமில்லை, தரையிலேயே கூட குழி வெட்டி மூன்று குமிழ் இருக்கும் அடுப்பு கூட வீட்டில் உண்டு.விறகு, கரி என்றும்,அம்மி, உரல், அரிசி பொடிக்கும் இயந்திரம், சுளகு, இரவுமுழுவந்து நெல் புழுக்கி, காய வைத்து மில்லில் கொடுத்து உமி நீக்கி அரிசியாக்கி...பின்னர், வயலில் வேலை செய்து, உளுந்து பறித்து, அப்புறம் குளத்தங் கரையில், ஆற்றங்கரையில் துணி துவைத்து, பாத்திரம் தேய்த்து...இப்படி நிறைய சிறு வயதில் செய்ததுண்டு. கிராமத்தில். அரைப்பது எல்லாம் அம்மி, உரல்...பின்னர் கொத்தமல்லித் தொக்கு கூட உரலில் இட்டு தண்ணீர் சேர்க்காமல் உலக்கையால் இடிப்பதுண்டு. கிராமாத்தில் டச் இருந்த வரை, அம்மா இருந்த வரை ஊருக்குச் சென்று அங்கு நானும் அம்மாவும் இடித்து இங்கு எடுத்துக் கொண்டு வருவேன். இங்கு ஃப்ளாட் கல்சர். அதனால் இதெல்லாம் சாத்தியப்படவில்லை. உங்கள் பல விஷயங்கள் அதை நினைவூட்டின. அடுப்பூதினாலும், எங்களை எங்கள் பாட்டி நன்றாகப் படித்துத் தன் காலில் நிற்க வேண்டும் என்று எங்க்ளை எல்லாம் படிக்க வைத்தார். பெரிய குடும்பம்...இப்படி நல்ல நினைவுகள் மீண்டும் சிலிர்த்தென்ழுந்தது.... உங்கள் பதிவுகள் என்னையும் இப்போது பல வற்றை எழுதலாமே என்று தோன்றுகின்றது. எங்கள் தளத்தில் கூட நாங்கள் கிராமத்தில் இருந்த போது சேவை பிழிவது பற்றி அது ஒரு வைபவமாக இருக்கும் என்று சொல்லி சிறிது நகைச் சுவையாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி இருக்கின்றேன் சார்.... எனக்கும் சாப்பாடு விஷயத்தில் எல்லாம் மிகவும் ரசித்துச் சாப்பிடுவேன். இப்போது எல்லாம் குறைந்து விட்டது சில தொந்தரவுகளினால். இறுதியில் மருத்துவ உலகிற்கு நீங்கள் ஒரு வேண்டு கோள் வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள்...ஆஹா அப்படி இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது....நகைச்சுவை என்றாலும் மிகவும் சிந்திக்க வைத்த ஒன்று சார்.....மிகவும் ரசித்தோம் பதிவை... கீதா ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் April 3, 2015 at 12:36 PM Thulasidharan V Thillaiakathu April 3, 2015 at 12:07 PM வாங்கோ, வணக்கம். //ஆஹா!! அந்தக் காலத்துப் பாத்திரங்கள்! ...................... ...................... நகைச்சுவை என்றாலும் மிகவும் சிந்திக்க வைத்த ஒன்று சார்.....மிகவும் ரசித்தோம் பதிவை...// பதிவினை முழுவதுமாக ரஸித்துப்படித்து விரிவான கருத்துக்களும் கூறி, தங்களின் இதுபோன்ற அனுபவங்களையும் எடுத்துச்சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் VGK Delete Replies Reply Reply cheena (சீனா) April 5, 2015 at 6:56 AM அன்பின் வை.கோ நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களீன் பதிவினைப் படித்து இரசித்து நூற்றுக்கும் பேற்பட்ட மறுமொழிகளையும் அவற்றிக்கான தங்களீன் பதில்மொழிகளையும் படித்து மகிழ்ந்தேன். இனி மேல் தங்களீன் பதிவுகளைப் படிக்கத் துவங்குகிறேன். இரசித்து நீண்ட மறு மொழிகள் இடுகிறேன். நட்பு தொடரட்டும். நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் April 5, 2015 at 1:21 PM cheena (சீனா) April 5, 2015 at 6:56 AM வாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம். //அன்பின் வை.கோ, நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களீன் பதிவினைப் படித்து இரசித்து நூற்றுக்கும் பேற்பட்ட மறுமொழிகளையும் அவற்றிக்கான தங்களீன் பதில்மொழிகளையும் படித்து மகிழ்ந்தேன். // மிக்க மகிழ்ச்சி ஐயா, இந்தப்பதிவுக்குத் தங்களின் மீண்டும் மீண்டும் வருகை மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது. //இனி மேல் தங்களீன் பதிவுகளைப் படிக்கத் துவங்குகிறேன். இரசித்து நீண்ட மறு மொழிகள் இடுகிறேன். நட்பு தொடரட்டும். நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா// தங்களின் அன்பான வருகைக்கும், நட்பு தொடர நல்வாழ்த்துகளுக்கும், மேற்கொண்டு பல பதிவுகளைப் படித்து நீண்ட கருத்துகள் கொடுக்கப்போவதாகச் சொல்வதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா. http://gopu1949.blogspot.in/2015/03/120404.html சமீபத்திய இந்த என் பதிவினில், தங்களைப் போன்றோருக்காகவே ஓர் மிகச்சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஐயா. தயவுசெய்து கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், ஐயா. அன்புடன் VGK Delete Replies Reply Reply ப.கந்தசாமி April 20, 2015 at 8:42 AM //குமுட்டி அடுப்பு, கரி அடுப்பு, கோட்டை அடுப்பு, மண் அடுப்பு, வெறும் செங்கல்கள் மட்டும் அடுக்கிய தற்காலிக அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு, திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், தற்போதய கேஸ் அடுப்பு என அனைத்திலும், தன் வாழ்நாளில் சமையல் செய்தவர்கள். // இத்தனை அடுப்புகளையும் பார்தவர்கள் இன்று யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக அந்த மரத்தூள் அடுப்பைப் பற்றி கேள்விப்பட்டுக் கூட இருக்க மாட்டார்கள். ReplyDelete Replies Reply பூந்தளிர் May 1, 2015 at 6:21 PM எவ்வலவு விதமான பெயர் கூட தெரியாத பாத்திரங்களின் லிஸ்ட், எங்க வீட்டுப் பரணில் ஒரு சாக்கு மூட்டை நிறைய பித்தளை, வெங்கல, செம்பு, ஈயப்பாத்திரங்கள்கட்டி வச்சிருக்கோம். பெரியவங்க யூஸ் பண்ணினதை விலைக்குப் போட மனசு வரலை. ReplyDelete Replies Reply ஆன்மீக மணம் வீசும் May 17, 2015 at 10:12 PM //நான் என் தாயின் கருவில் உருவானது முதல், என் தாய்க்கு 87 வயதாகி, அவர்கள் காலமானது வரை [1949-1997], நான் என் அம்மாவை விட்டு என்றும் பிரிந்தது இல்லை. // என்ன ஒரு குடுப்பினை, அம்மாவுக்கும், பிள்ளைக்கும். அட ராமா! படிக்கப் படிக்க கண்ண கட்டுதே. உங்களுக்கும், எனக்கும் நிறைய ஒற்றுமை. (எனக்கு மட்டும் இல்ல, எங்காத்துக்காரருக்கும், உங்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு). //காய்கறிகளோ, மளிகை சாமான்களோ, பாலோ, தயிரோ, எண்ணெய் வகைகளோ, வெண்ணெயோ, நெய்யோ எதுவாகினும், விலை அதிகமாயினும், A1 Quality யாகத்தான் வாங்க ஆர்டர் கொடுத்து விடுவோம். வீடு தேடி அழகாக அமர்க்களமாக எல்லாம் அவ்வப்போது வந்து இறங்கிவிடும். சாப்பாடோ, காஃபியோ, டிபனோ மிகவும் RICH ஆக TASTE ஆக இருக்க வேண்டும். மிகவும் நியாயமாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி நல்ல ருசியான வாய்க்குப்பிடித்தமான உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கவே FIRST PRIORITY தரப்படும். அதுவே என் கொள்கை. // இந்த PARA வை படிச்சதும் ஆடி, அசந்து போயிட்டேன். அப்படியே எழுத்துக்கு எழுத்து அவருக்கும் இதே கொள்கை. கொஞ்சமா சாப்பிடணும், ஆனா ருசியா சாப்பிடணும். நிறைய விஷயங்கள் எங்காத்துல நடக்கற மாதிரியே இருக்கு. நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட சம காலத்துல பிறந்து வளர்ந்ததால நிறைய விஷயங்கள் ஒத்துப் போறது. ஆனா நான் முழுக்க, முழுக்க சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் சில விஷயங்கள் மிஸ்ஸிங். கூடவே படிச்ச என் மருமகள் ,’ அம்மா, படிக்கும் போதே பசி வந்துடுத்து’ன்னு சொல்லிட்டுப் போறா’. அதான் நீங்க உங்களுக்கு பிடிச்சதெல்லாம் போட்டிருந்தேளே அதைப் படிச்சுட்டுத்தான். இன்னும் எழுதிண்டே போகலாம். ஆனா இந்தப் பின்னூட்டம் உங்க பதிவை விட நீளமாகிடும். அதனால அடக்கி வாசிக்கறேன். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 17, 2015 at 10:31 PM Jayanthi Jaya May 17, 2015 at 10:12 PM //உங்களுக்கும், எனக்கும் நிறைய ஒற்றுமை. (எனக்கு மட்டும் இல்ல, எங்காத்துக்காரருக்கும், உங்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு).// கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. //இந்த PARA வை படிச்சதும் ஆடி, அசந்து போயிட்டேன். அப்படியே எழுத்துக்கு எழுத்து அவருக்கும் இதே கொள்கை. கொஞ்சமா சாப்பிடணும், ஆனா ருசியா சாப்பிடணும். நிறைய விஷயங்கள் எங்காத்துல நடக்கற மாதிரியே இருக்கு. // மிக்க மகிழ்ச்சி, ஜயா. //நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட சம காலத்துல பிறந்து வளர்ந்ததால நிறைய விஷயங்கள் ஒத்துப் போறது. // அதே அதே .... சபாபதே ! //கூடவே படிச்ச என் மருமகள் ,’ அம்மா, படிக்கும் போதே பசி வந்துடுத்து’ன்னு சொல்லிட்டுப் போறா’. அதான் நீங்க உங்களுக்கு பிடிச்சதெல்லாம் போட்டிருந்தேளே அதைப் படிச்சுட்டுத்தான்.// :)))) நல்ல மாமியாரை அடையக் கொடுத்து வெச்ச மருமகள். உரிமையுடன் கேட்கிறாள். :)))) //இன்னும் எழுதிண்டே போகலாம். ஆனா இந்தப் பின்னூட்டம் உங்க பதிவை விட நீளமாகிடும். அதனால அடக்கி வாசிக்கறேன்.// ஓக்கே, ஓக்கே ..... புரிந்துகொண்டேன். மிக்க நன்றி. :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM குமுட்டி அடுப்பு, கரி அடுப்பு, கோட்டை அடுப்பு, மண் அடுப்பு, வெறும் செங்கல்கள் மட்டும் அடுக்கிய தற்காலிக அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு, திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், தற்போதய கேஸ் அடுப்பு என அனைத்திலும், தன் வாழ்நாளில் சமையல் செய்தவர்கள். ...அஹா எத்தனை வித அடுப்புகள். என் அம்மாவும் இதை எல்லாம் உபயோகித்திருக்கிறார்கள். !!! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:32 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM வாங்கோ அன்புக்குரிய ஹனி மேடம், வணக்கம் **குமுட்டி அடுப்பு, கரி அடுப்பு, கோட்டை அடுப்பு, மண் அடுப்பு, வெறும் செங்கல்கள் மட்டும் அடுக்கிய தற்காலிக அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு, திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், தற்போதய கேஸ் அடுப்பு என அனைத்திலும், தன் வாழ்நாளில் சமையல் செய்தவர்கள். ** //...அஹா எத்தனை வித அடுப்புகள். என் அம்மாவும் இதை எல்லாம் உபயோகித்திருக்கிறார்கள். !!!// :) சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி ஒரு 50-60 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் செய்தவர்கள் எல்லோருமே இதனையெல்லாம் உபயோகித்திருப்பார்கள்தான். :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM [என் பள்ளிப்படிப்பு முடியும் வரை, என் வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது. சிம்னி, அரிக்கேன் லைட் (லாந்தர் விளக்கு), அகல் விளக்கு முதலியன மட்டும் தான். நான் படித்ததெல்லாம் பெரும்பாலும் தெருவிளக்கில் தான்.] ...காடா விளக்கை விட்டுட்டீங்களே சார் :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:34 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM **[என் பள்ளிப்படிப்பு முடியும் வரை, என் வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது. சிம்னி, அரிக்கேன் லைட் (லாந்தர் விளக்கு), அகல் விளக்கு முதலியன மட்டும் தான். நான் படித்ததெல்லாம் பெரும்பாலும் தெருவிளக்கில் தான்.]** // ...காடா விளக்கை விட்டுட்டீங்களே சார் :) // ஆமாம். இப்போதுதான் அந்த விளக்கு மிகவும் மங்கலாக என் நினைவுக்கு வருகிறது :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு,ஈயச்சொம்பு, பருப்புகுண்டு, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள் என ஆரம்பித்து எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், பிரஷர் குக்கர், பால் குக்கர் என அனைத்தையும் தன் வாழ்நாளில் கையாண்டு பார்த்தவர்கள். உண்மைதான். அப்போது உள்ளவர்கள் விதம் விதமா பாத்திரங்களைக் கையாளத் தெரிந்தவர்கள் அவர்கள். :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:36 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM **தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு,ஈயச்சொம்பு, பருப்புகுண்டு, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள் என ஆரம்பித்து எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், பிரஷர் குக்கர், பால் குக்கர் என அனைத்தையும் தன் வாழ்நாளில் கையாண்டு பார்த்தவர்கள்.** //உண்மைதான். அப்போது உள்ளவர்கள் விதம் விதமா பாத்திரங்களைக் கையாளத் தெரிந்தவர்கள் அவர்கள். :)// மிகவும் சந்தோஷம், மேடம். :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM இந்த மாக்கல் கெட்டிச் சட்டி காரைக்குடியிலும் உண்டு. அதில் வத்தக்குழமை சுண்ட வைப்பார்கள் பாருங்கள் செம டேஸ்ட். :) குளுமையான தண்ணீர் வைக்க குளுதாடி என்று ஒன்று உண்டு :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:40 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM //இந்த மாக்கல் கெட்டிச் சட்டி காரைக்குடியிலும் உண்டு. அதில் வத்தக்குழம்பைச் சுண்ட வைப்பார்கள் பாருங்கள் செம டேஸ்ட். :)// ஆமாம் ..... கச்சட்டியில் வற்றல்குழம்பு என்றால் டேஸ்டோ டேஸ்ட் தான். நானும் கச்சட்டி நிறைய பழைய சோற்றில் தயிர் விட்டு, நன்கு பிசைந்து, அதில் வேறொரு கச்சட்டியில் சுண்டக்காய்ச்சிய வற்றல்குழம்பைத் தொட்டுக்கொண்டு, சாப்பிட்டுள்ளேன். தேவாமிர்தமாக இருந்தன ..... அந்த நாட்களில் :) //குளுமையான தண்ணீர் வைக்க குளுதாடி என்று ஒன்று உண்டு :)// கேள்விப்பட்டுள்ளேன். பார்த்த ஞாபகம் இல்லை. :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM மிளகாய் மல்லி ஊறுகாய்கள் உப்புப் புளி வைக்க பீங்கான் ஜாடிகள் உண்டு. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:43 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM //மிளகாய் மல்லி ஊறுகாய்கள் உப்புப் புளி வைக்க பீங்கான் ஜாடிகள் உண்டு.// ஆமாம். என் வீட்டில் அவை பலநாட்கள், பல வடிவங்களில் பல பொருட்களுடன் இருந்து வந்தன. பீங்கான் ஜாடிகளில் நாம் வைக்கும் பொருட்கள் உடனடியாகக் கெடாமல் கொஞ்சநாட்கள் நீடிக்கும். அப்போதெல்லாம் குளிர் சாதனப்பெட்டிகள் ஏதும் கிடையாதே ! :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM அம்மிக்குழவி, ஆட்டுக்கல்குழவி, அரிசி பொடியாக்கும் இயந்திரம், உரல் உலக்கை என ஆரம்பித்த அவள் வாழ்க்கை, நான் என் 20 வயதில் உத்யோகத்திற்குப்போன பின்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வீட்டிலேயே டெலிபோன் தொடர்பு வரை அனைத்தையும் ஆசைதீர என் தாய் உபயோகிக்க, ஏதுவானது. அஹா அம்மாவுக்கு அனைத்தும் வாங்கிகொடுத்த நல்ல பிள்ளை நீங்கள் :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:45 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM **அம்மிக்குழவி, ஆட்டுக்கல்குழவி, அரிசி பொடியாக்கும் இயந்திரம், உரல் உலக்கை என ஆரம்பித்த அவள் வாழ்க்கை, நான் என் 20 வயதில் உத்யோகத்திற்குப்போன பின்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வீட்டிலேயே டெலிபோன் தொடர்பு வரை அனைத்தையும் ஆசைதீர என் தாய் உபயோகிக்க, ஏதுவானது.** //அஹா அம்மாவுக்கு அனைத்தும் வாங்கிகொடுத்த நல்ல பிள்ளை நீங்கள் :)// :) மிக்க நன்றி. என் அம்மாவே நேரில் வந்து என்னிடம் இப்போது சொன்னதுபோல எனக்கு மிக்க மகிழ்ச்சி :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM அம்மிக்குழவி, ஆட்டுக்கல்குழவி, அரிசி பொடியாக்கும் இயந்திரம், உரல் உலக்கை என ஆரம்பித்த அவள் வாழ்க்கை, நான் என் 20 வயதில் உத்யோகத்திற்குப்போன பின்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வீட்டிலேயே டெலிபோன் தொடர்பு வரை அனைத்தையும் ஆசைதீர என் தாய் உபயோகிக்க, ஏதுவானது. அஹா அம்மாவுக்கு அனைத்தும் வாங்கிகொடுத்த நல்ல பிள்ளை நீங்கள் :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:46 PM :) இன்பத்’தேன்’ வந்து பாயுது என் காதினிலே ..... மீண்டும் என் நன்றிகள் :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM இந்த ஈ.குக், எலெக்ட்ரிக் அடுப்பு, மைக்ரோ ஓவன், செல்போன், எல்லா ரூமுக்கும் ஏ.ஸி, கம்ப்யூட்டர், இண்டெர்நெட், லாப்டாப் போன்ற மிக நவீன வசதிகளைத்தான் என்னால் அவர்களுக்கு அன்று செய்துதர முடியாமல் போனது. இப்போதும் நினைத்தாலும், அது ஒரு குறையாகவே உள்ளது. பரவாயில்லை அது அவர்களுக்குத் தேவையுமில்லை விடுங்கள் :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:49 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM **இந்த ஈ.குக், எலெக்ட்ரிக் அடுப்பு, மைக்ரோ ஓவன், செல்போன், எல்லா ரூமுக்கும் ஏ.ஸி, கம்ப்யூட்டர், இண்டெர்நெட், லாப்டாப் போன்ற மிக நவீன வசதிகளைத்தான் என்னால் அவர்களுக்கு அன்று செய்துதர முடியாமல் போனது. இப்போதும் நினைத்தாலும், அது ஒரு குறையாகவே உள்ளது.** //பரவாயில்லை அது அவர்களுக்குத் தேவையுமில்லை விடுங்கள் :)// சரி. ஓக்கே. மிக்க நன்றிகள். இப்போது நாம் அடிக்கும் வெயிலுக்கு ஏ.ஸி. ரூமில் அமர்ந்து ஜில்லுன்னு ஆனந்தமாக இருக்கும்போது, அன்று வெயிலிலும் வேர்வையிலும் கஷ்டப்பட்ட நம் அப்பா அம்மாவை ஏனோ நினைக்காமல் இருக்க முடியவில்லை, என்னால். Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM பிறகு 22 வயதில் எனக்குத்திருமணம் ஆகி 18 வயதே ஆன மனைவி வந்து சேர்ந்தாள். வரும்போது சமையல் செய்வது பற்றி அதிக அனுபவம் இல்லாதவளாகவே இருந்தும், என் அம்மாவிடமிருந்து ஆசைஆசையாக அனைத்தையும் வெகு விரைவில் கற்றுக்கொண்டு, மிகவும் ருசியாக சமையல் செய்து, சுடச்சுட பரிமாறி என்னையும், என் பெற்றோர்களையும் தனது அன்பு வலையில் சிக்க வைத்து, அசத்தி விட்டாள். அருமை அருமை !!! :) :) :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:54 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM **பிறகு 22 வயதில் எனக்குத்திருமணம் ஆகி 18 வயதே ஆன மனைவி வந்து சேர்ந்தாள். வரும்போது சமையல் செய்வது பற்றி அதிக அனுபவம் இல்லாதவளாகவே இருந்தும், என் அம்மாவிடமிருந்து ஆசைஆசையாக அனைத்தையும் வெகு விரைவில் கற்றுக்கொண்டு, மிகவும் ருசியாக சமையல் செய்து, சுடச்சுட பரிமாறி என்னையும், என் பெற்றோர்களையும் தனது அன்பு வலையில் சிக்க வைத்து, அசத்தி விட்டாள். ** //அருமை அருமை !!! :) :) :) // தங்களின் அபூர்வமான வருகைக்கும், அருமை அருமையான கருத்துக்களுக்கும் என் நன்றிகள். So Sweet Days ! :) :) :) :) :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM அதனால் கொஞ்சமாக சாம்பாருடன் கூடிய கரண்டியை நன்கு உயரமாக பிடித்துக்கொண்டு,வாயை நோக்கி நாலுசொட்டு விழுவது போல தலையை பின்புறமாக சாய்த்தபடி, கரண்டியை நான் கவிழ்க்க, சற்றே குறி தவறி, வாய்க்குள் போக வேண்டிய சுடச்சுட காரசாரமாக இருந்த அந்த சாம்பார், மூக்குத்துவாரத்தில் நுழைந்து விட, ஒரே கமறல், மூக்கெரிச்சல், கண்களில் ஜலம் வந்து, திக்கித்திணறிப்போய் விட்டேன் நான். அது அடங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது எனக்கு. அய்யோ ஏன் இந்தக் கொடுமை .. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 7:56 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM **அதனால் கொஞ்சமாக சாம்பாருடன் கூடிய கரண்டியை நன்கு உயரமாக பிடித்துக்கொண்டு,வாயை நோக்கி நாலுசொட்டு விழுவது போல தலையை பின்புறமாக சாய்த்தபடி, கரண்டியை நான் கவிழ்க்க, சற்றே குறி தவறி, வாய்க்குள் போக வேண்டிய சுடச்சுட காரசாரமாக இருந்த அந்த சாம்பார், மூக்குத்துவாரத்தில் நுழைந்து விட, ஒரே கமறல், மூக்கெரிச்சல், கண்களில் ஜலம் வந்து, திக்கித்திணறிப்போய் விட்டேன் நான். அது அடங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது எனக்கு.** //அய்யோ ஏன் இந்தக் கொடுமை ..// (1) அனுபவம் புதுமை (2) பதிவினைப் படிப்போருக்கு நான் ஏதாவது கொஞ்சம் நகைச்சுவையைக் கூட்டித் தர வேண்டாமா !!!!! :))))) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM அதுபோலவே பால் காய்ச்சி உறைஊற்றி தயிராக்கி, பால் பாத்திரம், தயிர் பாத்திரம், மோர் பாத்திரம், பழைய பால், புதுப்பால், புளிக்காத தயிர்/மோர், புளித்ததயிர்/மோர் என பார்த்துப்பார்த்து நிர்வகிப்பது போன்றவைகளுக்கும் ரொம்பவும் பொறுமையும் ஞாபகசக்தியும் வேண்டும். வீட்டில் வேறுயாரும் பெண்குழந்தைகள் இல்லாததால், பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல், எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. பையன்கள் காஃபி குடித்த டவரா, டம்ளர்களைக்கூட, சமையல் ரூம் சிங்கில் கொண்டுபோய் கழுவப்போட மாட்டார்கள். அவ்வளவு செல்லமாக அவர்களின் அம்மாவின் வளர்ப்பு. ஹாஹா படித்துச் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். உங்கள் பரிதவிப்பான முன் இரண்டு ஸ்டேடஸும் படித்து இரக்கம் மேலிட்டாலும் முதலில் சிரிப்பு வந்ததுக்கு மன்னிக்கவும் :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 8:00 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM **அதுபோலவே பால் காய்ச்சி உறைஊற்றி தயிராக்கி, பால் பாத்திரம், தயிர் பாத்திரம், மோர் பாத்திரம், பழைய பால், புதுப்பால், புளிக்காத தயிர்/மோர், புளித்ததயிர்/மோர் என பார்த்துப்பார்த்து நிர்வகிப்பது போன்றவைகளுக்கும் ரொம்பவும் பொறுமையும் ஞாபகசக்தியும் வேண்டும். வீட்டில் வேறுயாரும் பெண்குழந்தைகள் இல்லாததால், பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல், எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. பையன்கள் காஃபி குடித்த டவரா, டம்ளர்களைக்கூட, சமையல் ரூம் சிங்கில் கொண்டுபோய் கழுவப்போட மாட்டார்கள். அவ்வளவு செல்லமாக அவர்களின் அம்மாவின் வளர்ப்பு. ** //ஹாஹா படித்துச் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.// சிரிக்கவும் தான் இந்தப்பதிவு சற்றே நகைச்சுவைகளை ஆங்காங்கே தாளித்துக் கொடுக்கப்பட்டுள்ளது, என்னால். தாங்கள் இதனைப்படித்து சிரித்துக்கொண்டே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. //உங்கள் பரிதவிப்பான முன் இரண்டு ஸ்டேடஸும் படித்து இரக்கம் மேலிட்டாலும் முதலில் சிரிப்பு வந்ததுக்கு மன்னிக்கவும் :) // மன்னிக்க என்ன இருக்கிறது?. சிரிக்கவும் பிறகு சிந்திக்கவும் மட்டுமே என் இதுபோன்ற பதிவுகள். :))))) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM காய்கறிகளோ, மளிகை சாமான்களோ, பாலோ, தயிரோ, எண்ணெய் வகைகளோ, வெண்ணெயோ, நெய்யோ எதுவாகினும், விலை அதிகமாயினும், A1 Quality யாகத்தான் வாங்க ஆர்டர் கொடுத்து விடுவோம். வீடு தேடி அழகாக அமர்க்களமாக எல்லாம் அவ்வப்போது வந்து இறங்கிவிடும். சாப்பாடோ, காஃபியோ, டிபனோ மிகவும் RICH ஆக TASTE ஆக இருக்க வேண்டும். மிகவும் நியாயமாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி நல்ல ருசியான வாய்க்குப்பிடித்தமான உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கவே FIRST PRIORITY தரப்படும். அதுவே என் கொள்கை. அட்டகாசம் வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று சும்மாவா சொன்னாங்க :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 8:02 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM **காய்கறிகளோ, மளிகை சாமான்களோ, பாலோ, தயிரோ, எண்ணெய் வகைகளோ, வெண்ணெயோ, நெய்யோ எதுவாகினும், விலை அதிகமாயினும், A1 Quality யாகத்தான் வாங்க ஆர்டர் கொடுத்து விடுவோம். வீடு தேடி அழகாக அமர்க்களமாக எல்லாம் அவ்வப்போது வந்து இறங்கிவிடும். சாப்பாடோ, காஃபியோ, டிபனோ மிகவும் RICH ஆக TASTE ஆக இருக்க வேண்டும். மிகவும் நியாயமாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி நல்ல ருசியான வாய்க்குப்பிடித்தமான உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கவே FIRST PRIORITY தரப்படும். அதுவே என் கொள்கை.** //அட்டகாசம் வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று சும்மாவா சொன்னாங்க :)// மிக்க மகிழ்ச்சி. ’சும்மா’வின் புரிதலுக்கு நன்றிகள். :) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM தொட்டுக்கொள்ள டிஸ்கோ இல்லாத, விதை இல்லாத, பூச்சி இல்லாத, திருச்சி ஐயம்பாளயம் கிராமத்தில் விளையும், கத்தரிக்காயில் செய்த பொரிச்ச கூட்டு (பொரித்த கூட்டு). எனக்குக் கூட காரைக்குடியில் வாங்கி வரும் பெட்டிக்கத்திரிக்காய்தான் மிகவும் பிடிக்கும். உரம் போடாமல் வளர்த்தது மேலும் அதன் ருசி எங்குமே வராது :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 8:05 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM **தொட்டுக்கொள்ள டிஸ்கோ இல்லாத, விதை இல்லாத, பூச்சி இல்லாத, திருச்சி ஐயம்பாளயம் கிராமத்தில் விளையும், கத்தரிக்காயில் செய்த பொரிச்ச கூட்டு (பொரித்த கூட்டு).** //எனக்குக் கூட காரைக்குடியில் வாங்கி வரும் பெட்டிக்கத்திரிக்காய்தான் மிகவும் பிடிக்கும். உரம் போடாமல் வளர்த்தது மேலும் அதன் ருசி எங்குமே வராது :) // அது என்னவோ சில குறிப்பிட்ட கத்திரிக்காய்களில் செய்யும் பொரித்த கூட்டு மட்டுமே இவ்வளவு ருசியாக அமைகிறது. தாங்கள் சொல்வது போல செயற்கை உரங்கள் ஏதும் போடாமல் வளர்ந்தவைகளாக இருக்கலாம். தங்களின் அரிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம். Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM இது தவிர நல்ல A1 Quality தோசைமிளகாய்ப்பொடி (என் வீட்டில் அதற்கென தனி செய்முறை உண்டு) காரசாரமாக எள் வாசனையுடன் ஜோராக இருக்கணும். இட்லி தோசைக்கு அதை எண்ணெயில் குழைத்து அடிக்கணும். கெட்டி சட்னி, சாம்பார் எல்லாம் அடுத்த பக்ஷம் தான். இந்த காரசாரமான தோசை மிளகாய்ப்பொடி எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும். அஹா நானும் பசங்களும் பொடிப்பிரியர்கள் :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 8:15 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM **இது தவிர நல்ல A1 Quality தோசைமிளகாய்ப்பொடி (என் வீட்டில் அதற்கென தனி செய்முறை உண்டு) காரசாரமாக எள் வாசனையுடன் ஜோராக இருக்கணும். இட்லி தோசைக்கு அதை எண்ணெயில் குழைத்து அடிக்கணும். கெட்டி சட்னி, சாம்பார் எல்லாம் அடுத்த பக்ஷம் தான். இந்த காரசாரமான தோசை மிளகாய்ப்பொடி எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும்.** //அஹா நானும் பசங்களும் பொடிப்பிரியர்கள் :)// மிக்க மகிழ்ச்சி மேடம். பொடியர்கள் முதல் பெரியவர்கள் வரை பொடிப்பிரியர்களாகவே தான் உள்ளோம் என்பதே உண்மை. மிளகாய்ப்பொடி பற்றிய மேலும் விபரங்கள் இதோ என் இந்தப்பதிவினில் ...... தலைப்பு: ’வெண்ணிலவைத் தொட்டு ............. முத்தமிட ஆசை மிளகாய்ப்பொடி கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆசை’ :) இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html நேரமிருக்கும் போது படித்துப்பாருங்கோ. அதில் இதுவரை 171 பின்னூட்டங்கள் மட்டுமே உள்ளன. :))))) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன் அஹா வாழ்க்கை வாழ்வதற்கே இதே போல் உண்டு சந்தோஷமாய் என்ஜாய் செய்ங்க கோபால் சார் :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 8:19 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM **இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.** //அஹா, வாழ்க்கை வாழ்வதற்கே ! இதே போல் உண்டு சந்தோஷமாய் என்ஜாய் செய்ங்க கோபால் சார் :) // அதுவும் ஓர் நகைச்சுவைக்காக மட்டுமே, பதிவின் முடிவுரையாக அன்று எழுதியுள்ளேன். :) உடல்நிலையை உத்தேசித்து இப்போ எல்லாவற்றிற்குமே மேலிடத்தினால் பயங்கர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் எங்கே நான் முன்புபோலெல்லாம் எஞ்ஜாய் செய்ய? :))))) Delete Replies Reply Reply Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM ChitraMarch 27, 2011 at 10:51 AM நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும். ......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங் ஹாஹா சூப்பர் சித்து :) ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 24, 2015 at 8:24 PM Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM **நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.** Chitra March 27, 2011 at 10:51 AM //......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங்// - Chitra //ஹாஹா சூப்பர் சித்து :)// :))))) அன்புக்குரிய ஹனி மேடம், நான் இந்தப் பதிவு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் இதனை இன்று ஆழமாக ரசித்துப்படித்து, வரிசையாக ஏராளமான பின்னூட்டங்கள் இட்டுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் அன்பு வருகைக்கும், அழகுக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். என்றும் நட்புடனும் நன்றியுடனும், கோபு Delete Replies Reply Reply mru October 10, 2015 at 6:04 PM குருஜி நீங்க சாம்பார் டேஸ்ட் பாத்தத் கேட்டு சிரிப்பாணி பொத்துகிச்சி. அட சுட்டது அதவிட சூப்பரு.. நீங்க சரியான ஜோக்காலியேதா. அதாவது காமெடியா எளுதுரீங்கல்ல அதா நானு கூட பெரிய கமண்டு போடோனும்னு தான் நெனச்சேன். பொரவால விட்டுப்போட்டேன் ReplyDelete Replies Reply சரணாகதி. November 16, 2015 at 1:09 PM எனக்கு இதுவரை மறந்து போயிருந் சாப்பாட்டு காம்பினேஷன்ஸ் உபயோகித்த பாத்திர பண்டங்கள் எல்லாவற்றயும் மறுபடி நினைவில் கொண்டு வந்த பத்வு. நீங்க அடை பண்ணிய அமர்க்களம் படு எதார்ந்நம். எங்காத்துலயும் நாங்க ஆண்குழந்தைகளும் அம்மாவுக்கு ஒத்தாசை பண்றோம்னு உபத்திரவங்கள நிறயவே பண்ணியிருக்கோம். இன்றய கால கட்டத்தில் எல்லாமே ஒன்ஸ் அப்பான் எ டைம் என்று மலரும் நினைவுகளாகவே ஆகிவிட்டது. ReplyDelete Replies Reply மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... November 27, 2015 at 11:01 PM //இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.// அப்புடியே எனக்கும் பார்சல்...அன்லிமிடெட் மீல்ஸ் அஞ்சு அப்புடியே அடி பின்னுன மாதிரி இருக்கு...என் சமயலெல்லாம் சுடுதண்ணியோட சரி... ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் December 17, 2015 at 12:46 PM அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? மிகவும் இரசித்த பதிவு! ReplyDelete Replies Reply ஸ்ரத்தா, ஸபுரி... June 9, 2016 at 4:12 PM சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு காலைதான்....... நீங்க ஸாம்பார் ருசிபார்த்த அமர்க்களம்.. அடை உங்களை ருசி பார்த்த கலாட்டா....இதுவரை தெரிந்திராத அடுப்பு பாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே தூள் தூள்..சாப்பாடு விஷயத்துல மட்டுமில்லாமல் பல விஷயங்களிலும் எக்ஸ்பர்ட்டா இருக்கீங்க.... இந்த இடத்துலதான் ஒரு சின்ன ஜோக்.. இதுபோல எல்லா விஷயத்திலும் திறமைசாலியாக இருக்கும் தன் நண்பரை ஒருவர் பாராட்ட எண்ணினார். ஆனா அவருக்கு இங்க்லீஷ் சரியா வராது.. நண்பரிடம் எல்லா விஷயத்துலயும் எப்படி ""எக்ஸ்பைர்டா ""இருக்கேன்னு கேட்டுட்டார் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் June 10, 2016 at 11:00 AM ஸ்ரத்தா, ஸபுரி... June 9, 2016 at 4:12 PM //சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு காலைதான்.......// ”சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு கலைதான்.......” என மேற்படி வரிகள் இருக்க வேண்டும். அநாவஸ்யமாக கலையில் ஒரு காலைப்போட்டு விட்டீர்கள். விசு படத்தில் அன்புள்ள பனுமதி, பனுமாதி என ஒருவன் தன் மனைவிக்குக் கடிதம் எழுத ஆரம்பிக்கும்போது விசு அதனை கரெக்ட் செய்ய நினைத்து ” ’ப’க்கு அருகில் மட்டும் ஒரு காலைப் போட்டு ’பானுமதி’ என்று அழகா எழுதுப்பா” என்பார். “யோவ் ... அது பெண்டாட்டியின் கால். அதனை நான் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்வேன். உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்யா” என்பான். :) ஏனோ எனக்கு இப்போ அந்த ஞாபகம் வந்து எனக்குள் சிரித்துக்கொண்டேன். //நீங்க ஸாம்பார் ருசிபார்த்த அமர்க்களம்.. அடை உங்களை ருசி பார்த்த கலாட்டா....இதுவரை தெரிந்திராத அடுப்பு பாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே தூள் தூள்..சாப்பாடு விஷயத்துல மட்டுமில்லாமல் பல விஷயங்களிலும் எக்ஸ்பர்ட்டா இருக்கீங்க....// மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. //இந்த இடத்துலதான் ஒரு சின்ன ஜோக்.. இதுபோல எல்லா விஷயத்திலும் திறமைசாலியாக இருக்கும் தன் நண்பரை ஒருவர் பாராட்ட எண்ணினார். ஆனா அவருக்கு இங்க்லீஷ் சரியா வராது.. நண்பரிடம் எல்லா விஷயத்துலயும் எப்படி ""எக்ஸ்பைர்டா ""இருக்கேன்னு கேட்டுட்டார்// ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! Expert / Expired சூப்பர் ஜோக். ரஸித்தேன். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. Delete Replies Reply Reply நெல்லைத் தமிழன் October 3, 2016 at 7:15 PM சமையல் அனுபவங்களும், சாப்பிடும் அனுபவங்களும் யார் உண்மையாகவே அனுபவித்துச் செய்வார்களோ, அவர்கள்தான் பதிவு எழுதவேண்டும். ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். பாத்திரங்கள், அடுப்பு வகைகள் எல்லாம் ரொம்ப நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆரம்பத்தில் சமையல் சொதப்பின அனுபவங்களை எழுதினபோது என்னை நினைத்துக்கொண்டேன். எனக்கு அடுப்பைக் கண்டாலே 28 வயதுவரை ரொம்ப பயம். அடுப்புப் பக்கத்திலேயே போனதில்லை. இப்போதும், முள்ளுமுருக்கோ அல்லது எண்ணையில் பொரிக்கும் பகோடா போன்றவை செய்துபார்க்கும்போது அடுப்பைவிட்டுக் கொஞ்சம் தூர இருப்பேன். சாம்பார், கூட்டு போன்றவற்றிற்கு உப்பு காரம் போதுமா என்று கரண்டியால், இடதுகையில் விட்டுப் பார்த்து பின் அலம்பிக்கொள்வேன். நேரடியாக கரண்டியினால் வாயில் விட்டுக்கொள்வதில்லை. (சூட்டை அனுமானிக்க முடியாது என்பதால்). I could relate your experience. ஒரு கேள்வி.. பகவானுக்குப் படைப்பதற்கு முன் டேஸ்ட் சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமா (உப்பு உரைப்பு போன்றவை)? நான், அது தவறில்லை என்று நினைக்கிறேன். (அவனுக்கு மட்டும் நம்ம சரி பார்க்காமல் படைப்பதா என்று). உங்கள் எண்ணம் என்ன? அது மிதுக்கு வற்றல் இல்லையா? (மினுக்கு என்று எழுதியிருக்கிறீர்களே அது). உங்கள் காம்பினேஷன் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் ஒரே ஒரு மாற்றம்தான். பருப்பு சாம்பாரில் ஏற்கனவே பருப்பு இருப்பதால், உசிலி அதற்குச் சரிப்பட்டு வராது. உசிலி சாப்பிட, தக்காளி சாத்துமது (பூண்டெல்லாம் வரவே கூடாது) அல்லது மோர் வரிசையில் வரும் குழம்பு (மோர்க்குழம்பு, புளிசேரி, மோர்ச்சாத்துமது இன்னபிற) போன்றவைதான் சரிப்பட்டுவரும் என்பது என் அபிப்ராயம். கம்ப்யூட்டரில் நாங்கள் WYSIWYG என்று சொல்வதுபோல் (What you see is what you get), தரமான பொருட்களை உபயோகித்தால்தான், பண்ணும் பொருளும் தரமாக வரும். "ஓணான் போன்ற பாகற்காய்" - ரசித்தேன். நான் சாப்பிட்டுப் பழகியது மிதுக்குப் பாகல் அல்லது இயற்கையான பாகல்காய். இப்போ வெள்ளையாவும், பெரிய அளவிலும் வரும் பாகல் (பெரும்பாலும் கேரளா டைப்) ஏதோ மாற்றம் செய்தது என்று தோன்றும். மோர்க்குழம்பு சாதத்துக்கு கத்தரி புளிவிட்ட கூட்டும் (பட்டாணியோ நிலக்கடைலையோ போட்டிருந்தால் இன்னும் சூப்பர்) நன்றாக இருக்கும். என்ன, எல்லாமே ரொம்ப சூடாக இருந்தால்தான் நல்லா இருக்கும். அதுவும் கத்தரிக்காயை ரொம்ப வேகவைத்து அது மாவாகிவிட்டால் நல்லாவே இருக்காது. "சேமியா அல்லது ஜவ்வரிசி பால் பாயஸம்" - இதுதான் அவ்வளவாகப் பிடிக்காது. பருப்புப் பாயசமோ, வெல்லப் பாயசமோதான் நன்றாக இருக்கும். போனால் போகிறது என்று சேமியாப் பாயசத்தை எப்போவாவது சேர்த்துக்கொள்ளலாம். ஜவ்வரிசிப் பாயசம் கஞ்சியில சேர்த்தியில்லையோ? "கொத்தமல்லித் தொகையல் நல்ல காரசாரமாக இருக்கணும் (இல்லாவிட்டால் வழுவட்டையாக மருதாணி போல மக்குபோல இருக்கும்" - சாப்பிடுவதில் ஆர்வம் இருந்தால்தான் இவ்வாறு எழுதமுடியும். கொத்தமல்லித் தொகையலை வழுமூன அரைத்தால், மருதாணிக்கும் அதுக்கும் வித்தியாசமே இருக்காது. அரைத்த கீரைக் குழம்பை தச்சிமம்முக்குத் தொட்டுக்கொண்டதுபோல் இருக்கும். "பச்சமாப்பொடி உப்புமா (அதிலும் அந்த ஒட்டல் .... அடடா அதன் டேஸ்ட்டுக்கு ஈடு இணை கிடையாது)" -இது என்ன என்று புரியவில்லை. அரிசிமா உப்புமாவா? அந்த ஹோட்டலையாவது கோடி காண்பிக்கக் கூடாதா? மறக்காமல் குறித்துக்கொள்வேன். "மனோரக்கா உருண்டை" - மனோகரத்தைத் தான் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்களா? திருனெல்வேலி மனோகரம் எனக்கு ரொம்பப் பிடித்தது. உங்களைப் பார்க்கவந்தால், கண்டதையும் வாங்காமல், எனக்கு இவைதான் பிடிக்கும் என்று தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நல்லதுதான். "நாக்கை அடக்க என்னால் எப்போதுமே முடிவதில்லை." - எனக்குப் பல சமயங்களில் தோன்றும். எதுக்கு நாக்கை அடக்கி சாப்பிடாமல் இருக்கணும்? நல்லா ரசிச்சு, அருமையான சாப்பாடைச் சாப்பிட்டு நல்ல தூக்கம் போடாமல், டயட் டயட் என்று ஏன் இருக்கணும்னு தோணும். ஃப்ரெஞ்ச் நாட்டவர், நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, வெயிட் போடக்கூடாது என்று விரலைவிட்டு வாமிட் பண்ணுவார்கள் என்று படித்திருக்கிறேன். ரொம்ப வெயிட் போட்டவர்கள் (அளவுக்கு அதிகமாக, அபாயகரமாக), வாயிலிருந்து வயிற்றுக்குச் செல்லும் குழாயை, நேராக சிறுகுடலுக்குள் செலுத்துவதன்மூலம், சிறு குழந்தைகள் சாப்பிடும் அளவு சாப்பிட்டாலே பசி அடங்கிவிடுமாம் (ஜூனியர் விகடனில் முன்பு-இப்போதும்? எழுதும் பிரகாஷ் எம். சுவாமி இப்படிப்பட்ட ஆபரேஷன் செய்துகொண்டார் என்று படித்திருக்கிறேன்). என்னிடம் இப்போது கடவுள் பிரத்யட்சமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், எனக்கு உடனடியாக மனதில் தோன்றுவது, பரமபதம், செல்வம் என்றவைகள் அல்ல. என்ன சாப்பிட்டாலும் அது என் எடையை அதிகரிக்கக்கூடாது, நோயையும் கொண்டுவரக் கூடாது என்ற ஒரே வரம்தான். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 3, 2016 at 10:45 PM //ஒரு கேள்வி.. பகவானுக்குப் படைப்பதற்கு முன் டேஸ்ட் சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமா (உப்பு உரைப்பு போன்றவை)? நான், அது தவறில்லை என்று நினைக்கிறேன். (அவனுக்கு மட்டும் நம்ம சரி பார்க்காமல் படைப்பதா என்று). உங்கள் எண்ணம் என்ன?// நாம் டேஸ்ட் செய்யாமல்தான் பகவானுக்குப் படைக்க வேண்டும் என்பதே நியாயம் + சாஸ்திரம் சொல்வது. பகவானுக்குப் படைப்பவைகளை, ஆக்சுவலாக பகவான் சாப்பிடுவது இல்லை. அதில் உள்ள சிற்சில தோஷங்கள் + விஷங்கள் மட்டும் நீங்கி விடுவதாக ஐதீகம். பகவானும் சாப்பிட ஆரம்பித்தால், யாருமே நைவேத்யமே செய்ய முன்வர மாட்டார்கள், என்பதே என் எண்ணம். :) >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 3, 2016 at 10:50 PM //அது மிதுக்கு வற்றல் இல்லையா? (மினுக்கு என்று எழுதியிருக்கிறீர்களே அது).// ஒருவேளை மிதுக்கு வற்றலாகவும் இருக்கலாம். நாங்கள் மினுக்கு வற்றல் என்றே சொல்லிப் பழக்கம். பருப்பு உசிலிக்கு சாம்பாரைவிட மோர்க்குழம்பு இன்னும் பெஸ்ட் ஆக இருக்கும் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். வெல்லப்பாயஸத்தில், பருப்புகளைவிட தேங்காய் மட்டும் துருவி அரைத்துவிட்டு செய்தது என்றால் எனக்குப் பிடிக்கும். அதாவது வெல்லம் போட்ட தேங்காய் பாயஸம். >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 3, 2016 at 11:07 PM "பச்சமாப்பொடி உப்புமா (அதிலும் அந்த ஒட்டல் .... அடடா அதன் டேஸ்ட்டுக்கு ஈடு இணை கிடையாது)" அதாவது ஹோட்டல் அல்ல. பச்சரிசி மாவுப் பவுடரில் செய்யப்படும் உப்புமா செய்து முடித்தபின், நிறைய எண்ணெயை ஊற்றி மேலும் ஐந்து நிமிடங்கள் ஸ்டவ் அடுப்பினை சிம்மில் வைத்து விட்டால் அடி ஒட்டிக்கொண்டு, அதிகம் கருகாமல் ஒட்டலாக வரும். இரும்பு சட்டியில் அடியில் எண்ணெயுடன் கூடிய உப்புமா அப்படியே ஆங்காங்கே ப்ளாஸ்திரி போல ஒட்டிக்கொண்டு வருமே அது. இதனை நீங்கள் காந்தல் அல்லது கருகல் எனச் சொல்லக்கூடும். நாங்கள் அதனை ஒட்டல் எனச் சொல்லுவோம். >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 3, 2016 at 11:24 PM //"மனோரக்கா உருண்டை" - மனோகரத்தைத் தான் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்களா? திருனெல்வேலி மனோகரம் எனக்கு ரொம்பப் பிடித்தது.// அதே ... அதே ... தேன்குழலில் இனிப்பு வெல்லம் + தேங்காய் + ஏலக்காய் முதலியன கலந்து செய்யப்படும் உருண்டைகள் அல்லது கூம்பு வடிவக் கூட்டினில் அடைத்து ஐயர் வீட்டுக் கல்யாணங்களில் பருப்புத்தேங்காய் என்று பெயரில் சீராக வைக்கும் ஓர் இனிப்பு ஐட்டமே இந்த மனோரக்கா என்பதாகும். >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 3, 2016 at 11:37 PM 'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 7:15 PM இந்தப்பதிவு நான் வலையுலகத்திற்கு வந்த புதிதில் எழுதப்பட்டது. மிகப்பெரிய பதிவாக எழுதிவிட்டேன். இதையே பிரித்துப்பிரித்து 4-5 பகுதிகளாகக் கொடுக்கணும் என அன்று எனக்குத் தெரியாமல் போய் விட்டது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களும் எனக்குத் தெரியாமல் இருந்த காலக் கட்டம் அது. ஏதோ என் மனதுக்கு தோன்றியவற்றை + எனக்கு ஞாபகம் இருந்தவற்றையெல்லாம் சொல்லி விட்டேன். இதிலும் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் என்னால் சொல்ல விடுபட்டும் போயிருக்கலாம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். Delete Replies Reply Reply நெல்லைத் தமிழன் October 28, 2016 at 8:25 PM இன்றைக்கு மீண்டும் எல்லோருடைய பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் வாசித்தேன். உணவு காம்பினேஷன்களைக் குறித்துவைத்துக்கொண்டேன். கிருஷ்ணனை, குசேலருக்கு அளவுக்கு அதிகமாகச் செல்வம் கொடுத்துவிடாதபடி ருக்மணி தடுத்ததுபோல உணவு விஷயத்தில் மேலிடம் கண்ட்ரோல் செய்யலைனா நமக்குத்தான் உணவை ரொம்பநாள் அனுபவிக்கும் அதிருஷ்டம் குறைந்துவிடும். தலைப்பே இடுகையின் உள்ளடக்கத்தைச் சரியாகச் சொல்லிவிட்டது. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 28, 2016 at 8:48 PM 'நெல்லைத் தமிழன் October 28, 2016 at 8:25 PM வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு மீண்டும் என் சந்தோஷங்கள். //இன்றைக்கு மீண்டும் எல்லோருடைய பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் வாசித்தேன். உணவு காம்பினேஷன்களைக் குறித்துவைத்துக்கொண்டேன்.// ஆஹா, மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு சிரத்தையாக இதனைச் செய்துள்ளீர்கள். மிகவும் ஆச்சர்யமாக உள்ளது! //கிருஷ்ணனை, குசேலருக்கு அளவுக்கு அதிகமாகச் செல்வம் கொடுத்துவிடாதபடி ருக்மணி தடுத்ததுபோல உணவு விஷயத்தில் மேலிடம் கண்ட்ரோல் செய்யலைனா நமக்குத்தான் உணவை ரொம்பநாள் அனுபவிக்கும் அதிருஷ்டம் குறைந்துவிடும்.// கரெக்ட் ஸார். இப்போதெல்லாம் நானே கொஞ்சம் குறைத்துக்கொண்டுள்ளேன். ஆனால் நாளைக்கு தீபாவளியாக இருப்பதால், இப்போது இரவு வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் என்று முடிவெடுத்து, சுடச்சுட ஒரு ஆறு வெங்காய பஜ்ஜி, ஒரு ஆறு வாழைக்காய் பஜ்ஜி, ஒரு ஆறு கத்தரிக்காய் பஜ்ஜி, ஒரு ஆறு உருளைக்கிழங்கு பஜ்ஜி இத்துடன் இன்றைய இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டுள்ளேன். ஓரளவு சிறிய சைஸ் பஜ்ஜிகளாகவே கொடுத்தார்கள். இதே போல இன்னொரு லாட் கேட்டாலும் நிச்சயமாகக் கிடைக்கும். இருப்பினும் ஒருவித கட்டுப்பாட்டுடன், பிரஸவ வைராக்யமாக நானாகவே கேட்காமல் பொறுமையைக் கடைபிடித்து வருகிறேன். அவர்களாகவே கொடுத்தால், அந்த அன்புக்காக நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். :))))) //தலைப்பே இடுகையின் உள்ளடக்கத்தைச் சரியாகச் சொல்லிவிட்டது.// ஆமாம். புரிகிறது. :) தங்களின் மீண்டும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 28, 2016 at 8:58 PM மேற்படி பின்னூட்டத்தை நான் அனுப்பி முடித்ததும் கொட-மிளகாய் பஜ்ஜி வெந்து கொண்டிருப்பதாகவும், அடுத்து வந்து கொண்டிருப்பதாகவும் சொல்லியுள்ளார்கள். எனக்கு அதில் இஷ்டம் இல்லை ... அது வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். அதற்கு பதிலாக வெங்காய பஜ்ஜியும், உருளைக்கிழங்கு பஜ்ஜியும் மட்டும் இன்னொரு லாட் கேட்டுள்ளேன். அத்துடன் முடித்துக்கொண்டு, ஒரு ஸ்ட்ராங்க் டிகிரி காஃபி வாங்கி சாப்பிட்டுவிட்டு, இன்றைய இரவு ஆகாரக் கடையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்ற உத்தேசத்தில் உள்ளேன். சுடச்சுட பஜ்ஜிகள் வந்தாச்சு. அதனால் நான் இத்துடன் எஸ்கேப். :) Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் October 28, 2016 at 9:00 PM தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். Delete Replies Reply Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன... ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’ அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க... 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந... வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !! இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ... உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் .... //மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ... 31] போதும் என்ற மனம் ! 2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான... யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே ! அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ... VGK 11 ] நாவினால் சுட்ட வடு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03.04.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்... 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் ! 2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்... ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...
பால் ரூட் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், அவர் கடந்த 25 ஆண்டுகளில் மிகவும் விரும்பப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஜட் அபடோவ் நகைச்சுவை முதல் மார்வெல் யுனிவர்ஸ் வரை இருந்தார். அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள லிவிங் வித் யுவர்செல்ஃப் என்ற புதிய நெட்ஃபிக்ஸ் நகைச்சுவையில் நீங்கள் அவரைப் பிடிக்கலாம். ஆனால் அவர் எப்படி காரமான உணவைக் கொண்டுள்ளார்? ஹாலிவுட்டில் உள்ள மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் கிரகத்தின் மிகச்சிறிய சூடான சாஸ்களை எடுத்துக்கொள்கிறார். வழியில், ரூட் மாற்று ஆங்கர்மேன் ஸ்கிரிப்டை உடைக்கிறார், டேவிட் லெட்டர்மேன் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார், மேலும் மரணத்தின் சிறகுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு கண்ணீர் காட்சியை மேம்படுத்தினார். இப்போது /2veY50PS யூடியூபில் முதலில் நாங்கள் விருந்துக்கு குழுசேரவும்: http://goo.gl/UxFzhK இங்கே முதல் விருந்தைப் பற்றி மேலும் அறியவும்: http: //firstwefeast.com/https: //twitter.com/firstwefeasthttps: //www.facebook. com/FirstWeFeast Youtube இல் குழுசேரவும் சில விஷயங்கள் இந்த வாழ்க்கையில் சூடான சாஸ் மற்றும் மீம்ஸைப் போலவே நிலையான நிறைவைக் கொண்டுவருகின்றன, எனவே இருவரும் மகிழ்ச்சியின் பிரச்சாரத்திற்காக ஒன்றாக இணைந்தால் அது எப்போதும் ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம். சமீபத்திய உதாரணம் சமீபத்தியதைச் சுற்றியுள்ளது சூடானவர்கள் அத்தியாயம் இடம்பெறுகிறது உங்களுடன் வாழ்வது மற்றும் கோஸ்ட்பஸ்டர்ஸ் நட்சத்திரம் பால் ரூட். இன்னும் குறிப்பாக, இது ஒரு சிறிய உரையாடலின் மறுபயன்பாட்டைக் காண்கிறது. ஏய், எங்களைப் பார். ' மனைவியை 3 வழி பெறுவது எப்படி வைரல்-தொடங்கிய ட்வீட்டில் (கீழே நன்கு பிராண்டட் ரீமிக்ஸ் உதாரணம்) இதை நீங்கள் நிச்சயமாக பார்க்க முடியும் என்றாலும், எவன்ஸ் ஒரு 'யார் நினைப்பார்?' சுருக்கமாக, நாம் அனைவரும் ஒரு 'எங்களைப் பாருங்கள்' தருணத்தைப் பெற்றிருக்கிறோம், மேலும் கீழேயுள்ள நினைவகங்களின் வகைப்படுத்தலில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது: ரூட்டின் தொடர்புடைய விஷயங்களில், அவரது புதிய நெட்ஃபிக்ஸ் தொடர் உங்களுடன் வாழ்வது கடந்த வெள்ளிக்கிழமை கைவிடப்பட்டது மற்றும் வலுவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் ஐஸ்லிங் பீயுடன் ரூட் நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள், இது ரூட்டின் கதாபாத்திரம், மைல்ஸ் எலியட், தன்னை ஒரு குளோன் செய்யப்பட்ட பதிப்பின் வருகையை எவ்வாறு கையாள்கிறது என்பதை விவரிக்கிறது. கடந்த வாரமும் ஒரு ரூட் தோற்றத்தைக் கண்டது ஜிம்மி கிம்மல் லைவ் குறிப்பாக வரவிருக்கும் அவரது பங்கு பற்றி சில அற்புதமான அல்லாத பதில்களை உள்ளடக்கியது கோஸ்ட்பஸ்டர்ஸ் மறுதொடக்கம். ஒரு தெர்மோமீட்டர் இல்லாமல் சாக்லேட்டை மென்மையாக்குவது எப்படி சிறந்த ரேவன்-சைமோன் மற்றும் கீலி வில்லியம்ஸ் இன்ஸ்டாகிராம் லைவில் சீட்டா பெண்கள் மாட்டிறைச்சி உரையாற்றுகிறார் புதுப்பிப்பு: இந்த டி-ஷர்ட்கள் பிளாக் லைவ்ஸ் மேட்டர் எதிர்ப்புகளை ஆதரிக்க உதவுகின்றன மைக்கேல் ரூக்கர் பிளாக் ஆப்ஸ் 2 மற்றும் தி வாக்கிங் டெட் மீது மெர்லின் ரிட்டர்ன் பேசுகிறார் டொனால்ட் டிரம்ப், எஸ்என்எல் அவரை கேலி செய்வதற்காக நீதிமன்றங்களில் சோதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார் என்ன நினைக்கிறேன்? அமானுஷ்ய செயல்பாடு: குறிக்கப்பட்டவர்கள் பிரான்சைஸ் சிறந்த திரைப்படம்: ஒரு விமர்சனம் பிரபலமான கட்டுரைகள் நாங்கள் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். எவ்வளவு உயரம் 2 (2019) ஒரு கேக்கில் உண்மையான பூக்களை எப்படி வைப்பது சிறந்த 2021 பாரிஸ் ஹில்டனில் கிம் கர்தாஷியன்: அவள் உண்மையில் எனக்கு ஒரு தொழிலைக் கொடுத்தாள் கிம் கர்தாஷியன் பாப் கலாச்சார நிகழ்வு மற்றும் அவர் இன்று இருக்கும் வணிகத் தலைவராக இருப்பதற்கு முன்பு, அவர் பாரிஸ் ஹில்டன்ஸின் நெருங்கிய நண்பர் மற்றும் ஒப்பனையாளராக இருந்தார். 2021 கிரீம் சீஸ் உறைபனியுடன் ஸ்ட்ராபெரி இலவங்கப்பட்டை ரோல்ஸ் மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற ஸ்ட்ராபெரி இலவங்கப்பட்டை சுருள்கள் எலுமிச்சை கிரீம் சீஸ் உறைபனியுடன் மேலே தூறல். புருன்சிற்காக இந்த சூடான பரிமாறவும்! 2021 அலெக் பால்ட்வின்ஸ் மனைவி ஹிலாரியா போலியான ஸ்பானிஷ் பாரம்பரியத்தை சிதைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார் அலெக் பால்ட்வின் மனைவி ஹிலாரியா, ஒரு நீண்ட வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் ஸ்பானிஷ் பாரம்பரியத்தின் ஒரு நபரைப் போல் ஆள்மாறாட்டம் செய்கிறார் என்ற ஊகங்களுக்கு பதிலளித்தார்.
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ் 3.துறவறவியல் 25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல் 4.ஊழியல் 38.ஊழ் பொருட்பால் 1.அரசியல் 39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை 2.அங்கவியல் 64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து 3.ஒழிபியல் 96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை காமத்துப்பால் 1.களவியல் 109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல் 2.கற்பியல் 116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை பொருளடக்கம் 1 துறவறவியல் 2 அதிகாரம் 29.கள்ளாமை 3 பரிமேலழகர் உரை 3.1 குறள்: 281 (எள்ளாமை) 3.2 குறள்: 282 (உள்ளத்தால்) 3.3 குறள்: 283 (களவினால்) 3.4 குறள்: 284 (களவின்கட்) 3.5 குறள்: 285 (அருள்கருதி) 3.6 குறள்: 286 (அளவின்கண்) 3.7 குறள்: 287 (களவென்னுங்) 3.8 குறள்: 288 (அளவறிந்தார்) 3.9 குறள்: 289 (அளவல்ல) 3.10 குறள்: 290 (கள்வார்க்குத்) துறவறவியல்[தொகு] அதிகாரம் 29.கள்ளாமை[தொகு] பரிமேலழகர் உரை[தொகு] அதிகார முன்னுரை அஃதாவது, பிறர் உடைமையாய் இருப்ப தியாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக்கருதாமை. கருதுதலும் செயதலோடு ஒத்தலின், 'கள்ளாமை' என்றார்.இல்வாழ்வார்க்காயின் தமரொடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனங் கொள்ளினும் அமையும்; துறந்தார்க்காயின் அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம் ஆகலின், இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒருதலைப்பட்டு உயிரையே நோக்கற் பாலதாய அவர்மனம் அஃதொழிந்து புறத்தே போந்து பஃறலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி, அது தன்னையும் வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு வாய்மை முதற் கொல்லாமை யீறாக நான்கதிகாரத்திற்கும் ஒக்கும். பொருள்பற்றி நிகழும் குற்றத்தை விலக்குகின்றது ஆகலின், இது காமம் பற்றி நிகழ்வதாய கூடாஒழுக்கத்தின் பின் வைக்கப்பட்டது. குறள்: 281 (எள்ளாமை)[தொகு] எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு (01) எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்று்ம் கள்ளாமை காக்க தன் நெஞ்சு. இதன்பொருள் எள்ளாமை வேண்டுவான் என்பான்= வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்; எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க= யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. உரைவிளக்கம் எள்ளாது என்னும் எதிர்மறைவினையெச்சம் 'எள்ளாமை' எனத் திரிந்து நின்றது. 'வீட்டினை யிகழ்த'லாவது, காட்சியே அளவையாவது என்றும், நிலம் நீர் தீ வளி யெனப் பூதம் நான்கேயென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றிப் பிரிவான் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட் களிப்புப்போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும் பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயத முதலிய மயக்கநூல்களைத் தெளிந்து, அவற்றிற்கேற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்நநூற் பொருளையேனும் ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக் கொள்ளின், அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்தொன்றும்' என்றார். நெஞ்சு கள்ளாமற்காக்க எனவே, துறந்தார்க்கு விலககப்பட்ட கள்ளுதல், கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம். குறள்: 282 (உள்ளத்தால்)[தொகு] உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல் (02) உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். பரிமேலழகர் உரை உள்ளத்தால் உள்ளலும் தீதே= குற்றங்களைத் தந் நெஞ்சாற் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்= ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியாவகையால் வஞ்சித்துக் கொள்வேம் என்று கருதற்க. உரைவிளக்கம் 'உள்ளத்தால்' எனவேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையார் உள்ளம்போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவுசிறப்பும்மை. அல்விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது. இவை இரண்டுபாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃதுஎன்பதூஉம் இது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன. குறள்: 283 (களவினால்)[தொகு] களவினா லாகிய வாக்க மளவிறந் தாவது போலக் கெடும் (03) களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து ஆவது போலக் கெடு்ம். பரிமேலழகர் உரை களவினால் ஆகிய ஆக்கம்= களவினால் உளதாகிய பொருள்; ஆவது போல அளவு இறந்து கெடும்= வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். உரைவிளககம் ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. 'எல்லையைக் கடந்து கெடுத'லாவது, தான் போங்காற் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன் கொண்டுபோதல். அளவறிந்து என்று பாடம்ஓதி, அவர் பயன் கொள்ளும் அளவறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும் என்று உரைப்பாரும் உளர். குறள்: 284 (களவின்கட்)[தொகு] களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும் (04) களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். இதன்பொருள் களவின்கண் கன்றிய காதல்= பிறர்பொருளை வஞசித்துக் கோடற்கண்ணே மிக்கவேட்கை; விளைவின்கண் வீயா விழுமம் தரும்= அப்பொழுது இனிதுபோலத்தோன்றித் தான் பயன் கொடுக்கும்பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். உரைவிளக்கம் கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின், வீயா விழுமந் தரும் என்றார். இவை இரண்டுபாட்டானும் அவை கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது. குறள்: 285 (அருள்கருதி)[தொகு] அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில் (05) அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார் கண் இல். இதன் பொருள் அருள் கருதி அன்பு உடையர் ஆதல்= அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார் கண் இல்= பிறர் பொருளை வஞ்சி்த்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார் மாட்டு உண்டாகாது. உரைவிளக்கம் தமக்குரிய பொருளையும், அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்குரிய பொருளை நன்கு மதித்து அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கண்மேல் அருள்செய்தல் நமக்கு உறுதி என்றுஅறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சி கூடாது என்பதாம். குறள்: 286 (அளவின்கண்)[தொகு] அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட் கன்றிய காத லவர் (06) அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காதலவர். இதன்பொருள் அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்- உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழு்கமாட்டார்; களவின்கண் கன்றிய காதலவர்= களவின்கண்ணே மிக் வேட்கையை உடையார். உரைவிளக்கம் 'உயிர் முதலியவற்றை அளத்த'லாவது, காட்சி முதலாகச்சொல்லப்பட்ட அளவைகளான் உயி்ர்ப்பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக் குற்ற விளைவுகளையும், அவற்றான் அது நாற்கதியுட் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோக ஞானங்களையும் அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. 'அதற்கேற்ப ஒழுகுத'லாவது அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல். குறள்: 287 (களவென்னுங்)[தொகு] களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க ணில் (07) களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல். இதன்பொருள் களவு என்னும் காரறிவாண்மை= களவென்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்= உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. உரைவிளக்கம் இருள்-மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் களவென்னும் காரறிவாண்மை என்றும், காரணத்தைக் காரியமாக்கி அளவென்னும் ஆற்றல் என்றும் கூறினார். களவுந் துறவும், இருளும் ஒளியும்போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது. குறள்: 288 (அளவறிந்தார்)[தொகு] அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (08) அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் களவு அறிந்தார் நெஞ்சில் கரவு. இதன்பொருள் அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்= அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலைபெற்றாற் போல நிலைபெறும்; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு= களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. உரைவிளக்கம் உயிர் முதலியவற்றை அறந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையாற் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனாற் கூறப்பட்டது. குறள்: 289 (அளவல்ல)[தொகு] அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் (09) அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல மற்றைய தேற்றாதவர். இதன்பொருள் அளவு அல்ல செய்தாங்கே வீவர்= அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்தபொழுதே கெடுவர்; களவு அல்ல மற்றைய தேற்றாதவர்= களவல்லாத பிறவற்றை அறியாதவர். உரைவிளக்கம் தீய நினைவுகளாவன, பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ் வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்டவதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலுஞ் செய்தலோடு ஒக்கும் ஆகலிற் 'செய்'தென்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கிக் கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்குமாகலின் 'ஆங்கே வீவர்' என்றும் கூறினார். 'மற்றைய'வாவன, துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய் கனி கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை, அவற்றையே நுகர்ந்து அவ்வளவான் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது. குறள்: 290 (கள்வார்க்குத்)[தொகு] கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு (10) கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. இதன்பொருள் கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும்= களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்புந் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது= அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணதாகிய புத்தேள் உலகும் தவறாது. உரைவிளக்கம் உயிர் நிற்றற்கு இடனாகலின், 'உயிர்நிலை' எனப்பட்டது. சிறப்பும்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின் 'உயிர்நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். "மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து"1 என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதல் அறிக.இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது. 1.திருக்குறள்,596. "https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_பரிமேலழகர்_உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை&oldid=483500" இருந்து மீள்விக்கப்பட்டது வழிசெலுத்தல் பட்டி தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் expanded collapsed பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் expanded collapsed தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் ஆலமரத்தடி நாட்டுடைமை நூல்கள் உதவி தொகுத்தல் உதவி ஆவணங்கள் உதவி கோருக புதுப்பயனர் உதவி தமிழில் எழுத ஏதாவது ஒரு படைப்பு ஏதாவது ஓர் அட்டவணை Display Options கருவிகள் இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இப்பக்கத்தை மேற்கோள் காட்டு தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்கிப்பீடியா விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு EPUBஆக பதிவிறக்குக MOBIஆக பதிவிறக்குக Download PDF வேறு வடிவத்தில் பதிவிறக்க மற்ற மொழிகளில் Add links இப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது. அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
மீண்டும், செய்திகளில் கொரோனா வைரஸ் நம்மிடம் போதுமானதாக இல்லாவிட்டால், தொழில்நுட்ப ஊடகங்களும் அதனுடன் கஷ்கொட்டை வழங்குகின்றன. சில நாட்களுக்கு முன்பு, கூகுள் I / O ஐ ரத்து செய்வதாக கூகுள் அறிவித்தது, ஒவ்வொரு ஆண்டும் போலவே, மே மாத மத்தியில் அவர் நடத்த திட்டமிட்டிருந்த அவரது டெவலப்பர் மாநாடு. மைக்ரோசாப்ட், அதை அறிவித்தது கூகிளின் வழியைப் பின்பற்றுங்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் டெவலப்பர்களுக்கான மாநாடு பில்டை ரத்து செய்கிறது. கட்டிடம் மே 19-21 சியாட்டிலில் நடைபெற திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் கவலைகள் காரணமாக அது நடத்தப்படாது. மாநாடு இருக்கும் ஸ்ட்ரீமிங் வழியாக, மற்றும் கூகுள் போல, முன்பே பதிவு செய்த டெவலப்பர்களுக்கு மட்டுமே பேச்சுவார்த்தைகள் கிடைக்கும். இந்த நேரத்தில், ஆப்பிள் தான் இப்போது அதைப் பற்றி பேசாத கடைசி சிறந்த தொழில்நுட்பம், ஏன் என்று எங்களுக்குத் தெரியாது. மற்றும் WWDC பற்றி என்ன? இந்த நேரத்தில், ஆப்பிள் மட்டுமே தற்போது இருக்கும் நிறுவனம் WWDC க்கான தனது திட்டங்களை அறிவிக்கவில்லை, வைரஸ் எவ்வாறு உருவாகிறது என்பதை நீங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும். இந்த மாநாடு சாதன விளக்கக்காட்சிகளை விட சமம் அல்லது முக்கியமானது ஆப் ஸ்டோர். பெரும்பாலும், ஆப்பிள் இந்த நிகழ்வை ஸ்ட்ரீமிங் மூலம் வழங்கும் மற்றும் டெவலப்பர் பட்டறைகள் நேரடியாக வழங்கப்படும் WWDC பயன்பாட்டின் மூலம், ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்கள் மற்றும் அட்டவணை, நிகழ்வுகள், மற்றும் போக முடியாதவர்களுக்கு தெரிவிக்க பயன்படும் பயன்பாடு ... அத்துடன் நிகழ்வின் நாட்களில் நடக்கும் பேச்சுக்கான அணுகலை வழங்குகிறது. கட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே. கட்டுரைக்கான முழு பாதை: ஐபோன் செய்தி » எங்களை பற்றி » கொரோனா வைரஸ் காரணமாக மைக்ரோசாப்ட் அதன் டெவலப்பர் மாநாட்டை ரத்து செய்கிறது நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் கருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய் உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் * கருத்து பெயர் * மின்னணு அஞ்சல் * நான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் * தரவுகளுக்குப் பொறுப்பு: AB இன்டர்நெட் நெட்வொர்க்ஸ் 2008 SL தரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை. சட்டபூர்வமாக்கல்: உங்கள் ஒப்புதல் தரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது. தரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம் உரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம். செய்திமடலைப் பெற விரும்புகிறேன் ஆப்பிள் 40 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் 2019 மில்லியனுக்கும் அதிகமான அணியக்கூடிய பொருட்களை அனுப்பியது புதிய 3 டி கேமரா "உலகத்தை எதிர்கொள்ளும்" இந்த ஆண்டு குறைந்தது ஒரு ஐபோனில் வரும் உங்கள் மின்னஞ்சலில் செய்தி உங்கள் மின்னஞ்சலில் சமீபத்திய ஐபோன் செய்திகளைப் பெறுங்கள் பெயர் மின்னஞ்சல் தினசரி செய்திமடல் வாராந்திர செய்திமடல் நான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன் ↑ பேஸ்புக் ட்விட்டர் Youtube, இடுகைகள் தந்தி மின்னஞ்சல் RSS RSS ஊட்டம் நான் மேக்கிலிருந்து வந்தவன் Android உதவி ஆண்ட்ராய்டிஸ் Android வழிகாட்டிகள் கேஜெட் செய்தி மொபைல் மன்றம் டேப்லெட் மண்டலம் விண்டோஸ் செய்திகள் கிரியேட்டிவ்ஸ் ஆன்லைன் அனைத்து eReaders இலவச வன்பொருள் லினக்ஸ் அடிமையானவர்கள் உபுன்லாக் லினக்ஸிலிருந்து WoW வழிகாட்டிகள் பதிவிறக்கங்களை ஏமாற்றுகிறது மோட்டார் செய்திகள் பெசியா ஆப்பிள் செய்திகளில் ஸ்பானிஷ் மொழியில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட போர்ட்டல்களில் ஆக்சுவலிடாட் ஐபோன் ஒன்றாகும், இது 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிள் பற்றிய சமீபத்திய செய்திகளையும் ஐபோன், ஐமாக் அல்லது ஐபாட் போன்ற சாதனங்களையும் வழங்குகிறது. படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் தொடர்பு தி தலையங்கம் குழு. Spanish Afrikaans Albanian Amharic Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bengali Bosnian Bulgarian Catalan Cebuano Chichewa Chinese (Simplified) Chinese (Traditional) Corsican Croatian Czech Danish Dutch English Esperanto Estonian Filipino Finnish French Frisian Galician Georgian German Greek Gujarati Haitian Creole Hausa Hawaiian Hebrew Hindi Hmong Hungarian Icelandic Igbo Indonesian Irish Italian Japanese Javanese Kannada Kazakh Khmer Korean Kurdish (Kurmanji) Kyrgyz Lao Latin Latvian Lithuanian Luxembourgish Macedonian Malagasy Malay Malayalam Maltese Maori Marathi Mongolian Myanmar (Burmese) Nepali Norwegian Pashto Persian Polish Portuguese Punjabi Romanian Russian Samoan Scottish Gaelic Shona Serbian Sesotho Sindhi Sinhala Slovak Slovenian Somali Spanish Sudanese Swahili Swedish Tajik Tamil Telugu Thai Turkish Ukrainian Urdu Uzbek Vietnamese Welsh Xhosa Yiddish Yoruba Zulu
உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் Advertising Advertising ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தியோடர் அதானம் தெரிவித்துள்ளார். எனவே உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். பணக்கார நாடுகள், ஏழை நாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம். தேவனிடத்தில் எரிச்சலில்லை. ஆனால் அன்பு உண்டு. ஆகவே நாம் நம்பிக்கை கொள்ளலாம். அவர் என் வேண்டுதலைத் தள்ளார். என் ஜெபத்தைக் கேட்காது என்னைத் தமது ஆசனத்தண்டையிலிருந்துத் துரத்தமாட்டார். இதுதான் ஆறுதலுக்கு ஊற்று. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால் மனிதனுடைய கோபம் விருதா. பாதாளத்தின் எரிச்சலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. இது நமது பயத்திற்கும், சந்தேகத்திற்கும் நல்ல மாற்று மருந்து. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால், சாவைப்பற்றிய பயம் இருக்காது. மாறாக தேவன் என்னைத் தள்ளிவிடுவார் என்ற பயம் இருக்காது. நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இருக்காது. இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். தேவனிடத்தில் உக்கிரம் இல்லாததால் நாம் அவர் சமீபமாய்ப் போகலாம். அவரை நம்பி, அவர் நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே நாம் அவரைத் துதிக்க வேண்டும். தேவனிடம் உக்கிரம் இல்லாததால் நாம் யாருக்கும், எதற்குப் பயப்பட வேண்டும்? இது துன்பத்தில் அடைக்கலம். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்று. அவாந்தரவெளியில் திராட்சை தோட்டம். தேவனுடைய பட்டணத்தைச் சந்தோஷப்படுத்துகிற வாய்க்கால் சுரக்கும் நதி. தேவன் உக்கிரம் உள்ளவர் அல்ல. அவர் அன்புள்ளவர். அவர் இருள் அல்ல, ஒளி. அன்பானவர்களே. நீங்கள் உங்கள் தேவனைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். அது வசனத்துக்கு ஒத்திருக்கட்டும். புது உடன்படிக்கைக்கு இசைந்திருக்கட்டும். தேவன் அன்பானவர் தன் சுதனையே தந்தார் என்றும் நம்மை மறவார் கடைசிவரை காப்பார். Facebook Twitter Google+ Pinterest WhatsApp Email Previous articleதேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது Next articleஇயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை Suja K RELATED ARTICLESMORE FROM AUTHOR டிசம்பர் தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார் டிசம்பர் மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். டிசம்பர் அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது LEAVE A REPLY Cancel reply Log in to leave a comment 0FansLike 13FollowersFollow 0SubscribersSubscribe - Advertisement - EDITOR PICKS நீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர். webmaster - May 21, 2018 தேவனை மகிமைப்படுத்துங்கள் webmaster - February 24, 2018 தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன் webmaster - December 9, 2018 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார் webmaster - February 21, 2018 Facebook Google+ Instagram Twitter Youtube Copyright © 2000 - 2018 All rights reserved. Tamil Gospel '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
தேவன் என் தகப்பன், நான் அவரின் பிள்ளை என்று ஒவ்வொரு விசுவாசியும் அனுதினமும் பிரியத்தோடு உணரவேண்டும். அவர் ஒரு பிள்ளையைப்போல் அவனை நடத்துகிறார். என் பரமபிதா எனக்கு வேண்டியதெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறார். பாவியான ஒருவன் பக்தனானபோது இயேசுவிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது. இயேசுவிலுள்ளதெல்லாம் அவனுக்காகதான். இயேசுவின் நிறைவிலிருந்து கிருபை மேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். நீயோ அவர் பிள்ளைப்போல் பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்திற்கு அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவதுதான் உன் கடமை. உனக்கு வேண்டியதெல்லாம் உன் பிதா தருவார். அவர் சொல்படி செய்வதுதான் உன் வேலை. பின்னால் நடக்கப்போவதைப்பற்றி கவலைப்படாதே. எந்த விஷயத்திலும் பிதாவின் சித்தம் மட்டும் தெரிந்து கொண்டால் அதுவே அவர் திட்டப்படி செய்ய சுலபமாயிருக்கும். உனக்கு இருக்கும் nரிய கௌரவம் தேவன் உனக்கு தகப்பனாயிருப்பதுதான். உன்னை சொல்லமுடியா அன்பினால் ஒருவர் நேசிக்கிறார். அதுவே உனக்குப் பாக்கியம். அவர் பாதம் அமர்ந்து காத்திருக்கும்போது இன்னும் உன்னை நேசிக்கும் பிதா, சகல ஞானத்திலும் அறிவிலும் வல்லமையாலும் நிறைந்த பிதா உனக்கு இருக்கிறார் என்று நினை. இதுவே உனது மகிழ்ச்சி. பிள்ளையைப்போல உன் மனதை அவருக்கு ஒப்புவி. உன் கவலைகளையெல்லாம் அவர் மேல் போட்டுவிடு. அப்போது உனக்கு ஆசீர்வாதமும், ஆறுதலும் நிச்சயமாய் கிடைக்கும். உனக்கு வேண்டியதெல்லாம் தாராளமாய்ப் பெற்றுக்கொள்வாய். கர்த்தாவே எனக்கிரங்கி எனக்குத் தயை காட்டி குறைவையெல்லாம் நீக்கி என்மேல் நேசம் வைத்திடும். Facebook Twitter Google+ Pinterest WhatsApp Email Previous articleகர்த்தர் சமீபமாயிருக்கிறார் Next articleஇஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை webmaster RELATED ARTICLESMORE FROM AUTHOR டிசம்பர் தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார் டிசம்பர் மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். டிசம்பர் அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது LEAVE A REPLY Cancel reply Log in to leave a comment 0FansLike 13FollowersFollow 0SubscribersSubscribe - Advertisement - EDITOR PICKS இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது webmaster - December 7, 2018 அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் webmaster - November 28, 2018 கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம் webmaster - January 31, 2018 நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள் webmaster - April 2, 2018 Facebook Google+ Instagram Twitter Youtube Copyright © 2000 - 2018 All rights reserved. Tamil Gospel '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
மனதில் எழும் எண்ணங்களே மனிதரின் செயல்களை தீர்மானிக்கின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முதலில் மனப் போராட்டத்தில் வெல்ல வேண்டும். ‘சென்றதினி மீளாது மூடரே... நீர் எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து, கொன்றழிக்கும் குழியில் வீழ்ந்து குமையாதீர்; சென்றதனை குறித்தல் வேண்டாம்...’ என்கிற பாரதியின் வரிகளுக்குப் பின்னால் உள்ள மனோ தத்துவத்துக்கான விளக்கங்களை இந்தப் புத்தகம் சொல்கிறது. காதல், திருமணம், குடும்பம், உறவுகள் என்ற வட்டத்தில் சிறு சிறு விஷயங்களில்கூட புரிதல் இல்லா சூழ்நிலைக்குள் சிக்கி வலுவிழந்து, வாழ்விழந்து, நம்பிக்கை இழந்து, சிதைக்கப்பட்டு பலர் உயிரை மாய்த்தும் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற ஆலோசனைகள் அவர்களுக்குக் கிடைக்காததுகூட ஒரு காரணம் எனலாம். இந்தக் குறையை நீக்கவே தாய்-மகள், தந்தை-மகன், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, காதலன்-காதலி, நண்பர்கள் இவர்களுக்குள் வலுவான உறவு நீடிக்க, தக்க ஆலோசனைகளை அழகாய் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். சிறு குழந்தையையும் புரிந்துகொண்டு அது வளரும் பருவத்தில் அதற்கு ஏற்ற பிஞ்சு வார்த்தைகளால் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் ஆலோசனைகளை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. மனித வாழ்வில் ஏற்படும் எல்லாப் பிரச்னைகளையும் கையாள மனோதத்துவ விழிப்புஉணர்வு தேவை. உளவியல் ரீதியான பிரச்னைகளை எளிதில் கையாளும் விதத்தையும் நிரந்தரத் தீர்வைப் பெறவும் இந்த நூல் உதவும். அவள் விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுத்ததுபோல இந்தப் புத்தகத்தை வாசிக்கும் உங்களுக்கும் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
சிறைச்சாலைகள், குற்றவாளி தன் தவறுக்கு தனிமையில் வருந்தி, மனம் திருந்திட வழிவகுக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டன. தவறு செய்தோரில் பெரும்பாலோர் உணர்ச்சிவயத்தில் தவறிழைத்தவர்களாகவே இருப்பார்கள். நெடிய மதிற்சுவர்களுக்குள்ளே சிறையில் நடக்கும் செயல்கள், கைதிகளின் நடவடிக்கைகள், சிறை நடைமுறைகள், சிறைக்குச் சென்ற அரசியல் தலைவர்கள், பிரபலங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இந்த நூலெங்கும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். 39 ஆண்டுகளாக சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றியது குறித்து தன் அனுபவங்கள் குறித்து ஜூனியர் விகடனில் ஜி.ராமச்சந்திரன் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘‘சிறை என்பது முன்பு தண்டிக்கும் இடமாக இருந்தது. இப்போது, மனித மனங்களைச் செப்பனிடும் பட்டறையாக மாறியிருக்கிறது. சிறைவாசிகளைப் புறக்கணிப்பதும் வெறுப்பதும் அவர்களை மீண்டும் குற்றத்தின் திசையிலேயே பயணிக்கவைக்கும். இந்தத் தொடர், சிறைவாசிகளைப் பற்றி மக்களின் மனங்களிலிருந்த சித்திரத்தை மாற்றியிருக்க வேண்டுமென்று விழைகிறேன்’’ என நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதற்கு ஏற்ப, சிறை பற்றியும் கைதிகள் பற்றியும் இருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றிவிடும். இனி சிறைச்சாலை பற்றிய உண்மைகளை நீங்கள் அறிய அதன் கதவுகள் திறக்கும்!
கரோனா தொற்றினால் பலரும் இன்று ஆரோக்கியமான இயற்கை உணவுகளுக்கு மாறி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். எனினும் குழந்தைகளிடம் இந்த மாற்றம் பெரிதாக இல்லை. இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு என்னவென்றால் பீட்சா, பர்கர் போன்ற பொருந்தா உணவுகள் மற்றும் துரித உணவுகள்தான். காய்கறிகள், பழங்கள் எல்லாம் குழந்தைகளின் உணவுப் பட்டியலில் இருந்து என்றோ விலகிவிட்டன. அப்படியே ஒருவேளை குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க வேண்டுமென்றால், பெற்றோருக்கு பெரும் போராட்டம்தான். சமீபத்தில் குழந்தைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில்’ வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் இரண்டு உத்திகள் கையாளப்பட்டன. முதலாவதாக, நாள் முழுவதும் குழந்தைகளின் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் 50% கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. இரண்டாவதாக ஏற்கெனவே உணவு அளவில் 50% மற்ற உணவுகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக 50% காய்கறிகள், பழங்கள் சேர்க்கப்பட்டது. கூடுதலாக சேர்க்கப்பட்டதில், குழந்தைகள், 24 சதவீதம் காய்கறிகளையும் 33 சதவீதம் பழங்களையும் சாப்பிட்டனர். ஏற்கெனவே உள்ள உணவுக்கு மாற்றாக காய்கறி, பழங்கள் வழங்கப்பட்டதில் குழந்தைகள் 41 சதவீதம் காய்கறிகளையும், 38 சதவீதம் பழங்களையும் சாப்பிட்டனர். இதையும் படிக்க | வீட்டில் சுத்தம் செய்ய மறந்துபோகும் 8 முக்கிய பொருள்கள்! அதாவது, பழங்கள் மற்றும் காய்கறிகள் கட்டாயமாக உணவில் சேர்க்கப்படும்போது வேறு வழியின்றி குழந்தைகள் அதனை எடுத்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு என்ன உணவளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது ​​50% உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகளாக இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து முயற்சி செய்யலாம், நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் முந்தைய ஆய்வின்படி, சுமார் 60 சதவீத குழந்தைகள் போதுமான பழங்களை சாப்பிடுவதில்லை, 93 சதவீதம் பேர் போதுமான காய்கறிகளை சாப்பிடுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. குழந்தைகள் காய்கறிகள், பழங்களை சாப்பிட வைக்க வழிகள்: உணவில் புதுமை இப்போது எல்லாமே ட்ரெண்டிங் ஆக மாறி வரும் நிலையில் உணவிலும் குழந்தைகள் ட்ரெண்டிங்கை எதிர்பார்க்கிறார்கள். அந்தவகையில் காய்கறிகள், பழங்களை வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுக்கலாம். அனைத்துப் பழங்களையும் சேர்த்து ப்ரூட் சாலட் வடிவிலோ அல்லது ஒவ்வொரு பழத்தையும் பயன்படுத்தி ஏதேனும் ஒரு உணவோ செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். உதாரணமாக கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையை வேகவைத்து கடைந்து தோசை மாவில் சேர்த்து மொறு மொறு தோசையாகக் கொடுக்கலாம். விடியோ இன்று விளம்பரங்களைப் பார்த்தே குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை கேட்கிறார்கள். அந்தவகையில் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த வீடியோக்களை குழந்தைகளுக்கு போட்டுக்காட்ட வேண்டும். இதையும் படிக்க | குழந்தைகளின் மனநலனைப் பாதுகாக்க… உணவைத் தேர்வு செய்தல் எந்தெந்த உணவில் எந்தெந்த சத்துகள் உள்ளன என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து உணவுகளைத் தேர்வு செய்ய வைக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். சமைப்பதற்கு முன்னர், குழந்தைகளிடம் எந்த காய்கறி இன்று சமைக்கலாம் எனக் கேட்டு சமைக்கும்போது குழந்தைகள் கட்டாயமாக சாப்பிடுவார்கள். நண்பர்களுடன் சாப்பிடுதல் குழந்தைகளை முடிந்தவரையில் நண்பர்களுடன் சாப்பிட வைக்கலாம். வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் இருவரையும் ஒன்றாக அமரவைத்து சாப்பிட வைக்கலாம். அருகில் உள்ள குழந்தை விரும்பி ஒன்றைச் சாப்பிடும்போது மற்றொரு குழந்தையும் அதைச் சாப்பிடும். பசித்தபின் உணவு பசி எடுக்கும்போது எந்த உணவு கிடைத்தாலும் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அந்தவகையில் குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுத்த பின்னர் காய்கறிகள் அடங்கிய உணவைக் கொடுத்தால் பசியில் குழந்தைகள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிருங்கள் குழந்தைகள் அதிகமாக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பதிலாக, ஊட்டச்சத்து மிக்க ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட கொடுத்து பழக்கலாம். சமையல் கற்றல் சமையலறையில் குழந்தைகள் இருப்பதை அவ்வப்போது உறுதி செய்யுங்கள். குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக சமையல் கற்றுக்கொடுங்கள். சமைத்த உணவுகளையும் அலங்கரித்துவையுங்கள். அழகாக இருக்கும்போது குழந்தைகளுக்கு சாப்பிடத் தூண்டும். ஜூஸ் வடிவில் கொடுங்கள் காய்கறிகள், பழங்களை அப்படியே சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு சூப் அல்லது ஜூஸ் வடிவில் கொடுக்கலாம். சிக்கன் சூப் செய்தால் அத்துடன் சில காய்கறிகளையும் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு ஏற்றவாறு காய்கறிகள், பழங்களை உணவில் எவ்வகையிலும் சேர்ப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இதையும் படிக்க | இதயத்தைப் பாதுகாக்கும் 5 உணவுகள்! .morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;} <!– ‘தினமணி’ இணையப் பதிப்பு – சந்தா செலுத்த : epaper.dinamani.com தினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். –> . RELATED ARTICLESMORE FROM AUTHOR ‘ஜெயில்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம் ஆசிய கோப்பையில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு கரோனா சாலையோரம் இறந்து கிடந்த விஜயகாந்த் திரைப்படத்தின் இயக்குநர்! ABOUT US We are one of the most widely circulated online newspapers.We are here to help you to When you read a newspaper you evaluate and make your own decisions about the events surrounding us.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. அச்சு முன்காட்சி View: ஆல் வகைப்படுத்துக: தலைப்பு திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது பொருத்தம்/இயைபு? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி ஆரம்பத் திகதி முடிவு திகதி திசை/ நோக்கம்/ ஏவுரை?: இறங்குமுகமான ஏறுமுகமான/ ஏறுநிரை? A.E. Coleman fonds நகல்நினைவி இணை CA ON00399 6 Fonds [19-?]-[before 1934] The fonds consists of Albert E. Coleman’s records pertaining to his activities as a writer. It includes (annotated) copies of his stories.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned.
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்: விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று கட்டுரையை எப்படித் தொகுப்பது? மேலும் காண்க: {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}} {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}} {{பதிப்புரிமை மீறல் படிமம்}} {{தானியங்கித் தமிழாக்கம்}} {{வெளி இணைப்பு விளக்கம்}} {{கட்டுரையாக்க அடிப்படைகள்}} -- சண்முகம்ப7 (பேச்சு) 09:48, 26 சூலை 2021 (UTC) "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Indhira_Priyadarshini&oldid=3204979" இருந்து மீள்விக்கப்பட்டது
“ரயில்வே பிளாட்பார்ம் கட்டணம் 50 ரூபாயாக உயர்வு” : கட்டண உயர்வுக்கு கொரோனா மீது பழிபோடும் மோடி அரசு ! கொரோனா பரவலைத் தடுக்கவே பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே விளக்கமளித்தது. Web Desk Updated on : 18 March 2021, 06:11 AM சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இந்தியாவிலும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பிறகு கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல் ரயில் சேவை இன்னும் இயல்புநிலைக்கு வரவில்லை. இதையடுத்து, பயணிகள் ரயில்களின் கட்டணத்தை திடீரென மத்திய அரசு உயர்த்தியது. இந்த திடீர் கட்டண உயர்வால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்ததையடுத்து, கொரோனா பரவலை முன்னிட்டு, மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவே இந்த கட்டண உயர்வு என வினோத விளக்கத்தை அளித்தது ரயில்வே அமைச்சகம். இந்நிலையில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலையும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. சில இடங்களில் 10 ரூபாயாக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலை ரூபாய் 50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, இந்திய ரயில்வே அமைச்சகம் மீண்டும் கொரோனாவையே காரணம் காட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் மட்டும், நேற்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஓர் தற்காலிக நடவடிக்கை என்றும் பயணிகளின் பாதுகாப்புக்காகவும், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனாவைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு மே 17-ம் தேதி வரை அமலில் இருக்கும் குறிப்பிட்டுள்ளனர். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகளை உயர்த்தியது போதாது என்று மறைமுகமாக ரயில் கட்டணத்தையும் உயர்த்தி, இதற்கு காரணம் கொரோனா வைரஸ்தான் என அதன் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது பா.ஜ.க அரசு என சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளனர். Also Read தேர்தல் காலங்களில் இந்தியாவில் வெகுவாக அதிகரிக்கும் கொரோனா பரவல் : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19 bjp பாஜக Railways ரயில்வே corona virus கொரோனா வைரஸ் platform ticket பிளாட்பாரம் டிக்கெட் Trending ராணுவ கல்வி பயின்ற வெலிங்டன் பகுதியிலேயே விபத்தில் சிக்கிய பிபின் ராவத்.. யார் இந்த பிபின் ராவத்..? “பயங்கர சத்தம்.. கண்ணு முன்னாடியே எரிஞ்சு கிட்டே வெளியே வந்தாங்க” : விபத்தை நேரில் பார்த்தவர் பேட்டி! IAFMi - 17V5 ரக ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் வந்த பிபின் ராவத்.. நீலகிரி வந்த காரணம் என்ன ? #Exclusive 8 ஆண்டுகளில் 6 முறை விபத்தில் சிக்கிய IAF Mi - 17V5 ரக ஹெலிகாப்டர் - வெளியானது அதிர்ச்சிகர தகவல்! Latest Stories ராணுவ கல்வி பயின்ற வெலிங்டன் பகுதியிலேயே விபத்தில் சிக்கிய பிபின் ராவத்.. யார் இந்த பிபின் ராவத்..? “பயங்கர சத்தம்.. கண்ணு முன்னாடியே எரிஞ்சு கிட்டே வெளியே வந்தாங்க” : விபத்தை நேரில் பார்த்தவர் பேட்டி! மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாத் திருமணம்.. புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலை.. மு.க.ஸ்டாலின் கண்டனம் - The Main News Skip to content Latest: உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..! ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து The Main News Home அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலை.. மு.க.ஸ்டாலின் கண்டனம் February 22, 2021 February 22, 2021 cheran 0 Comments புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, பிப்-22 இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை: “திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே லட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது. துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியைக் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்ததுடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து, நாராயணசாமியும் கூட்டணியினரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டபோது அலட்சியமாக இருந்து, புதுச்சேரி மக்களை வஞ்சித்த மத்திய பாஜக அரசு, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்எல்ஏக்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், கிரண்பேடியை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நியமித்தபோதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். மிகவும் மோசமான, அரசியல் நாகரிகமற்ற அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில், குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர்களுக்குப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புதுச்சேரியில் மக்கள் நலன் காத்த நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பாஜக. பாஜகவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன். தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும், அடிமை அதிமுகவை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவதுபோல, புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயன்றால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். அதிகார துஷ்பிரோயகம் செய்து சட்டப்பேரவைகளில் சடுகுடு ஆடலாம். மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!”. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ← இது துரோகம் இல்லையா?..புதுச்சேரி சட்டசபையில் பாஜகவை விளாசிய நாராயணசாமி.. மத்திய அரசை குறை கூறி கொண்டே இருந்ததால்தான் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது.. ரங்கசாமி பேட்டி → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..! ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
புதுடில்லி:இந்தியாவில் பி –நோட்ஸ் எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செப்டம்பர் இறுதி வரை செய்யப்பட்டுள்ள முதலீடுகள் 97 ஆயிரத்து 751 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்களை நேரடியாக பதிவு செய்துகொள்ளாமல் இந்திய பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பி – -நோட்டுகள் வாயிலாக முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்குகின்றன. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ வழங்கி உள்ள தரவுகளின்படி, பி – நோட்ஸ் வாயிலாக பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு செப்டம்பர் இறுதி நிலவரப்படி 97 ஆயிரத்து 751 கோடி ரூபாயாக உள்ளது. இதில் 86 ஆயிரத்து 624 கோடி ரூபாய் பங்குகளிலும், 10 ஆயிரத்து 873 கோடி ரூபாய் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. Advertisement மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை அக்டோபர் 21,2021 புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் ... மேலும் ‘ஆன்லைனில்’ மருந்து வணிகம் அப்பல்லோ – அமேசான் பேச்சு அக்டோபர் 21,2021 புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ ... மேலும் தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியீடு ஒரு கிராம் 4,791 ரூபாயாக நிர்ணயம் அக்டோபர் 21,2021 புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நாளை ... மேலும் வர்த்தக துளிகள் அக்டோபர் 21,2021 அன்னிய செலாவணி இருப்புநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2,168 கோடி ... மேலும் அன்னிய நேரடி முதலீடு ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் அனுமதி அக்டோபர் 21,2021 புதுடில்லி:நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், ... மேலும் மேலும் செய்திகள் ... தினமலர் முதல் பக்கம் வர்த்தகம் முதல் பக்கம் » Dinamalar - World's No 1 Tamil News Website சந்தையில் புதுசு Advertisement Advertisement Advertisement தங்கம் வெள்ளி கரன்சி மளிகை மார்க்கெட் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய : Login : Log in Forgot password ? ( OR )Login with New to Dinamalar ? Create an account வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. மேலும் (Press Ctrl+g to toggle between English and Tamil) Submit சினிமா | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பார்கள். நவமணி விஷயத்திலோ இது அப்படியே ‘உல்டா’ ஆகிவிட்டது. ஆம்.. நவமணியின் வாழ்க்கையை தமிழகம் புரட்டிப் போட்டுவிட்டது. அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ், விமான நிலையத்துக்குச் சென்றபோது, நவமணியை கால் டாக்சி டிரைவராகச் சந்திக்க நேரிட்டது. இருவரும் உரையாடியது காணொளியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில், நவமணி கொட்டித் தீர்த்த குமுறல் இதோ - நவமணி என் பெயர் நவமணி. அப்பா பெயர் வேதமாணிக்கம். நான் பிறந்து வளர்ந்தது மதுரையில். அங்கே, செயின்ட் பிரிட்டோ ஸ்கூல் மற்றும் அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன். விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியில் எம்.எஸ்.சி. பிசிக்ஸ் படித்தேன். ஏ.வி. காமர்ஸ் குரூப்பில் மெயின் பிரேம் இன்ஜினியர் வேலை பார்த்துவிட்டு சிகாகோ போனேன். அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ – சேக்ரமன்டோ கலிபோர்னியாவில் ஒரு கம்பெனி ஆரம்பித்தேன். அங்கேயிருந்த 25 கம்பெனிகளில் 19-வது இடத்தில் உள்ள ஒரே இந்தியன் கம்பெனி என்னுடையதுதான். ஆனாலும், எனக்கு இந்தியா மீது தனிப்பட்ட பாசம். கலிபோர்னியாவில் சிட்டிசன் ஆகணும்னு விரும்பியதில்லை. வேளாண்மைக்கு எப்படி கம்ப்யூட்டர் கொண்டு வருவது? ஸ்போர்ட்ஸ் அத்தாரிடிக்கு எப்படி கம்ப்யூட்டர் கொண்டுவருவது? குறிப்பாக, தனி மனிதனுக்கான டெக்னாலஜியை எப்படி கொண்டு வருவது என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது. மூடப்படும் கூட்டுறவு சங்கங்கள்! நான் ஏன் தமிழ்நாட்டின் மீது பிரியமாக இருக்கிறேன் என்றால், இது என்னுடைய பூமி. என்னை வளர்த்துவிட்டவர்களுக்கு என்னால் என்ன பண்ண முடியும்? என்ற சிந்தனையே மேலோங்கி இருந்தது. எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதெல்லாம் கடைசியில்தான். என்னுடைய ப்ராஜக்ட் எல்லாம் சமூக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். கலிபோர்னியாவில், வேளாண்மையில் டெக்னாலஜி, ஸ்போர்ட்ஸ்ல டெக்னாலஜி எல்லாம் பண்ணியிருக்கேன். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையில் ஒரு நல்ல ‘ஆஃபர்’ பார்த்தேன். இங்கே ஒரு மாநாட்டில், தேவிதார் என்ற ஐ.ஏ.எஸ். ஆபீசர், கூட்டுறவுத்துறையில் எல்லாரும் நோட்டு புத்தகங்களையே பயன்படுத்துகின்றனர். இத்துறை நலிவடைந்துகொண்டே போகிறது என்றார். பி.எஸ்.என்.எல்.லிலும் பிரச்சனைகள் இருக்கிறது என்று சொன்னார். இன்றைக்கு, ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு போட்டி யார் என்றால் வங்கிகள்தான். வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றால், அவன் கம்ப்யூட்டரில் பார்க்கிறான். அதனால், எல்லா தகவல்களும் வேகமாக கிடைத்துவிடும். இதே கடனை கூட்டுறவு சங்கத்தில் கேட்டால், கிடைப்பதற்கு மிகவும் தாமதமாகும். இதனால், தொழிலாளர்களுக்கு ஒரு பயனும் இல்லை. போலீஸ், கோர்ட் ஊழியர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்படுவதில்லை. அதனால், கடன் தருவதில் சிக்கல்கள் நிறைய உண்டு. கூட்டுறவு சங்கங்களில் பணம் இல்லை. வங்கியிலிருந்து இவர்கள் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும். எல்லாவற்றையும் கையில் எழுதும்போது, 100 பேருக்கு மேல் அவர்களால் செயல்படுத்த முடிவதில்லை. தமிழ்நாடு அரசில் மொத்தம் 25 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். ஜெயலலிதா போட்ட தீர்மானம்! பிஎஸ்.என்.எல். என்பது இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கூட்டுறவு. இதில் 27000 பேர் வரை வேலை பார்க்கின்றனர். அதற்கென்றே ஒரு சாஃப்ட்வேர் ப்ராடக்ட் உருவாக்கினேன். அமெரிக்காவில் முதலீடு செய்த அந்த சாஃப்ட்வேர் ப்ராடக்டை இந்தியாவுக்காக மாற்றி கொண்டுவந்தேன். 100 பேரை வைத்து இங்கே ஒரு நிறுவனத்தை தொடங்கினேன். முதலில், நாங்கள் கொடுத்தது பி.எஸ்.என்.எல்.லுக்கு. பி.எஸ்.என்.எல்.லில் ரூ.800 கோடி கடன் நிலுவையாக இருந்தது. சென்னையில் தலைமை அலுவலகம், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூரில் கிளை அலுவலகங்கள் அமைத்து, பி.எஸ்.என்.எல்.லின் செயல்திறனை இரட்டிப்பாக்கினோம். தமிழ்நாட்டில் 1840 கூட்டுறவு சங்கங்களுக்கு பி.எஸ்.என்.எல். மாதிரி செய்துகொடுக்கும்படி கூட்டுறவு சங்கங்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டார்கள். இதற்கு, 2011-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோடு பொன்ராஜ் சார் வேலை பார்த்தபோது, அவர் அளித்த விஷன் 2020 திட்டம்தான் காரணம். விஷன் 2020-ஐ சட்ட மன்றத்தில் வைத்து, கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொடுவந்தார்கள். அப்போது, அவர்கள் சாஃப்ட்வேர் தேடும்போது, பி.எஸ்.என்.எல்.லில் ஒரு சாஃப்ட்வேர் வெற்றிகரமாக ஓடுகிறது என்று தெரிந்து பார்க்க வந்தார்கள். யார் யாரென்றால், துணை பதிவாளர் ரமேஷ், சோமசுந்தரம் வந்து பார்த்துவிட்டு, அதன்பால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் இதைப் போடவேண்டும் என்று சொல்லி, தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்ட தீர்மானத்தை ஃபாலோ பண்ணுறாங்க. அமைச்சர் செல்லூர் ராஜுவின் டிமான்ட்! அப்போதெல்லாம், தமிழ்நாட்டில் இப்படி ஒரு சாஃப்ட்வேரே கிடையாது. ஏனென்றால், நான் அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் ரெடி பண்ணி, இங்கே ரூ.20 கோடி முதலீடு செய்து, பி.எஸ்.என்.எல்.லுக்காக இந்த ப்ராடக்டை பண்ணினேன். அவர்கள், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் ஜெயராமன் தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். இதை எப்படி செயல்படுத்துவது, என்ன விலைக்கு வாங்குவது என்று மதிப்பீடு செய்தார்கள். ஆறு மாதங்கள் கழித்து, அறிக்கை தந்தார்கள். இந்த ப்ராடக்ட் ஒன்றுதான் இருக்கிறது. சிங்கிள் சோர்ஸ் ரெக்ரூட்மென்ட்ல வாங்கி உடனடியாக போட்டுவிடலாம்னு 2012-ல் சொல்லுறாங்க. அவங்க கமிட்டி ரிப்போர்ட் வாங்கி வச்சிட்டு டெண்டர் போட்டாங்க. டெண்டருக்கு யாரும் வரவில்லை. சிங்கிள் சோர்ஸ் ரெக்ரூட்மென்ட்ன்னு சொன்னதுக்கு அப்புறம் ஏன் டெண்டர்ன்னு கேட்க முடியாது. கேட்டாலும் கவர்மெண்ட் ரூல்ஸ்னு சொல்லிருவாங்க. அப்புறம், அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் டாக்டர் செல்லப்பா தலைமையில் ஒரு கமிட்டி போட்டாங்க. மீண்டும் மூன்று மாதங்கள் சரிபார்ப்பு வேலை நடந்தது. அவர்கூட எல்காட், எம்.ஐ.சி மாதிரி ஆறு நிறுவனங்களை வைத்து கமிட்டி போட்டு, நூற்றுக்கு 97 மதிப்பெண்கள் எங்கள் ப்ராடக்ட்டுக்கு கிடைத்தது. பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பயோமெட்ரிக் கைரேகை வைத்து ஓபன் பண்ணுறது வேண்டும்னு கேட்டார்கள். எல்லாம் செய்து கொடுத்தோம். அது முழுவதும் இ-டென்டர். சென்னை மண்டலத்துக்கு மட்டும் 110 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.30 கோடி. எல்லாம் ரெடி பண்ணுனதும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுகிட்ட கூட்டிட்டு போனாங்க. நிறைய அதிகாரிகள், அவருடைய பி.ஏ. எல்லாரும் இருந்தாங்க. அவங்க டிமான்ட் வச்சாங்க. நான் எந்திரிச்சி வந்துட்டேன். அவங்களுக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல. ரூ.30 கோடி ப்ராஜக்டை 19 சதவீதமே ஆன ரூ.6 கோடிக்கு கொடுத்தாங்க. நானும் அதை எடுத்துப் பண்ணினேன். முதலில் ரூ.20 கோடி முதலீடு செய்ததுபோக, தமிழ்நாடு தலைமைச்செயலகம், சென்னை மாநகராட்சி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கு அந்த டெண்டரை எடுத்து மேலும் ரூ.10 கோடி செலவு செய்தோம். பாராட்டிய பாண்டிச்சேரி முதல்வர்! தமிழகத்தில் ரூ.25000 கோடி கடன் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் ஊழியர்கள் உண்மையிலேயே கஷ்டப்படுகிறார்கள். இதை நல்லபடியாக முடித்துவிட்டால், ஜெயலலிதா மேடம் கவனத்துக்கு வரும் என்று நம்பினேன். அப்போது அவங்க தமிழக முதல்வராக இருந்தாங்க. இதுவரைக்கும், இந்தியாவில் எந்த ஒரு ப்ராடக்டும் இத்தனை வெற்றிகரமாக வெளியிட்டதில்லை. மூன்று வருடங்களுக்கு இதைச் செயல்படுத்தினோம். முதலில் ரூ.4 கோடி லாபம் கிடைத்தது. பிறகு ரூ.8 கோடியாக இரட்டிப்பானது. முக்கிய பரிவர்த்தனைகளெல்லாம் வேகமாக நடந்தது. ஒரே நிமிடத்தில் கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிடும். கையால் எழுதும் நடைமுறை இருந்தபோது, நிர்வாகச் செலவுகளுக்கே மாதம் ரூ.11.5 லட்சம் செலவானது. அதை ரூ.5 லட்சமாகக் குறைத்தோம். ஆறு மாதங்களில் முடித்துக்கொண்டிருந்த வேலையை 30 நிமிடங்களில் முடிக்கும் விதத்தில் பண்ணினோம். செயல்திறன் அதிகரிக்க.. அதிகரிக்க.. தொழிலாளர்களுக்கு கடன் விரைவாகக் கிடைத்தது சிலருக்கு உடன்பாடாக இல்லை. நான் கலிபோர்னியா ஸ்டைலில் செயல்திறனை அதிகரித்துக்கொண்டே சென்றேன். முன்பெல்லாம், 8 நாட்கள் நடையாய் நடந்தாலும் கடன் கிடைக்காது. என்னுடைய வாடிக்கையாளர்கள் யாரென்றால், தலைமைச்செயலக ஊழியர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்கள்தான். அவர்கள் வந்தால், தேவையான கடனை வாங்கிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். இதற்கிடையே, நான் யாரையும் பார்க்க வேண்டியதில்லை. இதன்பிறகு, தமிழ்நாடு அளவில் ஒரு டெண்டர் எடுத்தார்கள். இடையில் மூன்று வருடங்களாக எனக்குப் பணமே தராமல் இழுத்தடித்தார்கள். எத்தனையோ கோடி எனக்கு நஷ்டமானது. ஆனாலும், நான் விடாமல் செய்து கொடுத்துக்கொண்டே இருந்தேன். நான் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். நானோ, கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சிரமத்துக்கு ஆளாகக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டேன். இந்தநிலையில், அப்போது பாண்டிச்சேரி முதலமைச்சராக இருந்த ரெங்கசாமி சட்ட மன்றத்திலேயே என்னைப் பாராட்டினார். “சார்.. எல்லா கூட்டுறவு சங்கங்களையும் நீங்களே பண்ணுங்க. பாண்டிச்சேரி இளைஞர்களுக்கு மட்டும் வேலை கொடுங்க.” என்று கூறினார் ரெங்கசாமி. ரூ.50 கோடி ஊழல்! கேவலமாக நடத்தப்பட்ட டென்டர்! தமிழ்நாட்டில் டெண்டர் போட்டபோது, ஜெயலலிதா மேடம் அப்பல்லோவில் அட்மிட் ஆகிவிட்டார். டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி, இவ்விரண்டும் இணைந்த சி-எட்ஜ் என்ற நிறுவனம், பாண்டிச்சேரியில் எங்களின் செயல்திறனை அறிந்துகொண்டு, எங்களுக்காக தமிழகத்தில் ஏலதாரர்கள் ஆனார்கள். எங்களது ப்ராடக்டை மதிப்பீடு செய்து, தமிழ்நாட்டில் உள்ள 1840 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏலம் கேட்டார்கள். தமிழ்நாட்டில் டெண்டர் நடக்குது. முதலமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்காங்க. இந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை வேறு. அப்போது நடந்த ஒப்பந்தகாரர்கள் கூட்டத்தில் எங்களின் ஏலதாரர்களாக டி.சி.எஸ். கலந்துகொண்டது. இரண்டாவது சுற்று நீடித்தது. திடீரென்று, நவம்பர் 2-ஆம் தேதி, எங்களின் ஏலத்தை மூடிவிட்டு, கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் வலைதளத்தில், அப்படி ஒரு ப்ராடக்டே இல்லை. எங்களுடைய ப்ராடக்டுக்கு ரூ.25 கோடிக்கு மேல் பயனடைந்ததைக் காட்டினோம். எல்லா கமிட்டியும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, வெறும் ரூ.40 கோடியிலிருந்து, ரூ.50 கோடி பணத்துக்காக, ஆர்டரை அந்த நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்கள். எல்லாமே பழைய பணம். உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த அபிடவிட்டில் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன். எங்களுடைய ப்ராடக்டை மதிப்பீடு செய்தது டாக்டர் செல்லப்பா. இவங்க, அவங்களுக்குள்ளேயே ஒரு கமிட்டி வைத்து, கம்ப்யூட்டர் நிபுணர் என்று சொல்லிக்கொண்டு, எங்களுக்கு 40 மார்க் கொடுத்து நாங்க ஃபெயிலாம். அப்படி ஒரு ப்ராடக்டே அவங்ககிட்ட கிடையாது. அவங்க நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து பாஸாம். சி-எட்ஜ் நிறுவனத்தின் சி.இ.ஓ. கிருஷ்ணகுமார், இவ்வளவு கேவலமா டெண்டர் நடத்துவீங்கன்னு நாங்க நினைக்கவே இல்ல என்று எழுத்துமூலமாகவே ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்புறம், அந்த கேரள நிறுவனத்துக்கே ஆர்டர் கொடுத்துவிட்டார்கள். பிறகுதான், தமிழக அரசுடன் நான் மோதத் தொடங்கினேன். அத்துமீறி அள்ளப்பட்ட கம்ப்யூட்டர்கள்! சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்சியங்களாக வைத்து, ரூ.40 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரை பழைய பணத்தைக் கொடுத்து, டெண்டர் எடுத்த மோசடியான செயலை, பாரத பிரதமர், தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம், கையேடாகவே தயாரித்து அளித்தோம். யாரும் எங்களை அழைத்துப் பேசவில்லை. எந்த விசாரணையும் நடைபெறவில்லை. ஆனாலும், அந்த டெண்டர் கேரள நிறுவனத்துக்கே போய்விட்டது. அவர்களோ, அந்த ப்ராஜக்டை தொடங்கவே இல்லை. முடிவாக, முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ். எட்டு மாதங்கள் கழித்து, அந்த ஆர்டரை கேன்சல் பண்ணிவிட்டார். ரூ.40 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரை வாங்கிவிட்டு, ஆர்டர் கேன்சல் பண்ணினால் என்ன நடக்கும்? இதற்கிடையில், இந்த ஜனவரியிலிருந்து செப்டம்பருக்குள், என் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள். என்னுடைய முதலீட்டாளர்கள், முன்னாள் ஊழியர்களை எனக்கெதிராக திருப்பினார்கள். வீட்டுக்கு பதினைந்திலிருந்து இருபது பேர் வரை சம்பள பாக்கி கேட்டு வந்து மிரட்டினார்கள். ஒரு வாரக்கடைசியில் ரூ.100 கோடி மதிப்பிலான என்னுடைய சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர்ஸ் எல்லாவற்றையும் அத்துமீறி தூக்கிச் சென்றுவிட்டார்கள். மேலும் அந்த அரசாங்க அதிகாரிகள், என்னுடைய இணை பங்குதாரர்களிடம், ‘நீங்க இவரை (நவமணி) இப்படியே விட்டு வைத்தால், தொல்லைகள் உங்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவரிடமிருந்து விலகிவிடுங்கள். உங்களுக்கு நாங்க ஏதாவது கான்ட்ராக்ட் தருகிறோம்.’ என்று கூறி அவர்கள் பக்கம் இழுத்தார்கள். நான் யாருடன் மோதுவது? ஊழலுக்கு எதிராகப் போராடுவதா? இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பதா? அதனால், இதைக் கண்டுகொள்ளவில்லை. நிறைய எவிடென்ஸ் டாகுமென்ட்ஸ் என்னுடைய சர்வரில் இருந்ததால்தான், அத்தனையையும் எடுத்துச் சென்றார்கள். நான் என்னுடைய லேப்-டாப்பில் உள்ள காப்பியை வைத்து போராடிக்கொண்டிருக்கிறேன். நீதிக்கான போராட்டம்! ஆர்.சி.எஸ்., முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வரை பார்த்துவிட்டேன். அந்த டெண்டரை கேன்சல் பண்ணிவிட்டதால், சென்னையில் நடந்துகொண்டிருந்த ஒப்பந்த வேலையை அந்த கேரள நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார்கள். அதற்காகவும் ஆறு மாதங்கள் போராடினேன். அதனால், 2018 ஏப்ரலில் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், கேரள நிறுவனத்துக்குக் கொடுத்த ஒப்பந்த வேலையை ரத்து செய்விட்டார். பிறகு என்னிடம் ‘இரண்டு டெண்டரிலும் ஊழல் நடந்ததாகச் சொன்னீர்கள். நாங்களும் கேன்சல் பண்ணிட்டோம். முடிந்து போய்விட்டது.’ என்றார்கள். ரூ.20 கோடி மூலதனம், ரூ.100 கோடி பெறுமான நிறுவனம், 100 தொழிலாளர்களுக்கு வேலை போனது என்று என்னுடைய இழப்புக்கள் ஏராளம். அப்புறம், நானே உயர் நீதிமன்றத்தில், பார்ட்டி-இன்-பெர்சனாக அபிடவிட் தாக்கல் செய்தேன். விசாரணையின்போது, நீதியரசர் 20 நிமிடங்கள் என்னைப் பேச அனுமதித்தார். பிறகு, அவர்களை முழுவதுமாக நிராகரித்துவிட்டார். ‘ஊழலால் உங்களுக்கு ரூ.15 கோடியிலிருந்து ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தனியாக கரப்ஷன்–கிரிமினல்– பெட்டிசனும், பொது மக்களுக்கு ரூ.1500 கோடி வரை கிடைக்காமல் போனதால், அதற்கு தனியாக இன்னொரு வழக்கும் என இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யுங்கள்.’ என்ற ஆலோசனை எனக்குக் கிடைத்தது. இரண்டரை வருடங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. எல்லாம் இழந்துவிட்டேன். நான் வீட்டுக்கு வாடகை கொடுத்தே ஒரு வருடம் ஆகிறது. ஊழலுக்கு எதிரான எதிர்ப்பையும் விட முடியவில்லை. சிங்கப்பூரில் ஒரு நண்பர் எனக்கு நிறைய உதவிகள் செய்துவருகிறார். அதனால், சின்ன வேலைகள், அதாவது, கான்ட்ராக்ட், கன்சல்டிங் எல்லாம் பண்ணுவேன். கால் டாக்ஸி ஸ்டார் ஹோட்டலில் பண்ணினால், வெளிநாட்டினர் தொடர்பு கிடைக்கும் என்று பண்ணி வருகிறேன். ஆனால், ஆச்சரியப்படும் வகையில், யாரை நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ, அவரே (பொன்ராஜ்) என்னுடைய கால் டாக்ஸியில் வருவது நடந்திருக்கிறது. இந்த வருமானத்தை வைத்து என்னுடைய குடும்பத்தைச் சமாளிக்கிறேன். சின்னச் சின்னதா கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் கொடுக்கிறேன். தார்மீக அடிப்படையில், இந்த எதிர்ப்பில் உறுதியாக இருந்துவருகிறேன்.” என்கிறார் அழுத்தமாக. பொன்ராஜுவும் ஆதங்கத்தோடு சில கருத்துக்களை முன்வைக்கிறார். “சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகம் வந்த அமெரிக்க சி.இ.ஓ.வை, தமிழக அரசின் லஞ்சமும் ஊழலும் கால் டாக்சி டிரைவராக மாற்றியிருக்கிறது. இதுதான் தமிழகத்தின் நிலைமை. அமெரிக்காவிலிருந்து வந்தவருக்கே இந்த நிலை. தமிழ்நாட்டில் படித்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.டி. நிறுவனங்கள், வேறு எத்தனையோ நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எத்தனையோ நிறுவனங்கள் ஐ.டி. ப்ராஜக்ட் கிடைக்காமல், சாஃப்ட்வேர் ப்ராஜக்ட் கிடைக்காமல் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் கணக்கு இல்லை. ஓட்டுக்காக வீட்டுக்கு வீடு சாப பணம்! நம் கண்ணுக்கெதிராகத்தான் இதெல்லாம் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது ஏன் நடக்கிறது? ரூ.20 கோடி ப்ளஸ் இங்கே வந்து ரூ.10 கோடி என ரூ.30 கோடியை நவமணி இழந்துவிட்டார். கூட்டுறவு சொசைட்டியை லாபகரமாக நடத்திக் காண்பித்த பிறகு, அவருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவிலிருந்து திடீரென்று ஒரு ஆளைக் கொண்டுவந்து, லஞ்சத்துக்காக ஊழலுக்காக இப்படி ஒரு நிர்வாகத்தை நடத்துகிறார்கள். இந்த தேர்தலில் லஞ்சப்பணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஓட்டுக்கு ரூ200, ரூ.300 என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் கனவுகளை, தமிழ்நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற லட்சியங்களைச் சிதைத்து, அந்த ரத்தத்தினால் பெறப்பட்ட அந்த லஞ்சப் பணத்தை, ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அது ஒரு சாபமான பணமாகும். அந்த லஞ்சப் பணத்தை வாங்கி ஓட்டு போடுவது சாபமான காரியமாகும். தமிழ்நாட்டைத் தலைமுழுகிவிட்டு ஓட வேண்டியதுதான்! தமிழ்நாட்டில் படிக்கக்கூடியவர்களுக்கு வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு இல்லை.. உள்நாட்டிலும் வேலை வாய்ப்பு இல்லை. வட இந்தியாவில் உள்ளவர்கள், மத்திய அரசின் ரயில்வே போன்ற துறைகளில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கும் நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லையென்று சொன்னால், படிக்காத, அதாவது லஞ்சத்திலே, ஊழலிலே திளைத்துவரும் கட்சிக்காரர்களும், ஜாதிக்காரர்களும், மதத்தைச் சார்ந்தவர்களும்தான் இங்கே வாழமுடியும் என்று சொன்னால், படித்தவர்கள் அத்தனை பேரும் தமிழ்நாட்டை தலைமுழுகிவிட்டு, வெளியே ஓடுவதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு நிலைமை வரும். அதனால், நவமணி விஷயத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, லஞ்சத்துக்கு, ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை, ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்ற காரியங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது.” என்கிறார் சமூக அக்கறையுடன். தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு நவமணியும் ஒரு சாட்சியாக இருக்கிறார். -அதிதேஜா Related Tags Sellur K. Raju ceo மிஸ் பண்ணிடாதீங்க "அது எங்களுக்கு தோளில் போடும் துண்டு மாதிரி" - செல்லூர் ராஜூ அதிமுகவில் அமைச்சர்கள் உட்பட யாரும் ரஜினி கட்சிக்கு செல்ல மாட்டார்கள்: செல்லூர் கே.ராஜு! இனி பேட்டி கொடுக்க மாட்டேன்... செல்லூர் ராஜு நிரந்தர முதல்வர் இ.பி.எஸ்.! நாளைய முதல்வர் ஓ.பி.எஸ்.! -கே.டி.ராஜேந்திரபாலாஜி Vs செல்லூர் ராஜு! சார்ந்த செய்திகள் "மதுசூதனன் உயிரோடு இருந்திருந்தால் அன்வர் ராஜா நிலைதான் வந்திருக்கும்... அதிமுக தலையில்லாத.." - மருத்துவர் காந்தராஜ் காட்டம்! " இடைத்தேர்தல் தோல்வி கொடுத்த பயமே வேளாண் சட்டம் வரை எதிரொலிக்கிறது.." - ராம சுப்ரமணியன் அதிரடி! "சசிகலா சூரியனை பார்த்துதானே குரைத்தார்கள்... இரட்டை இலையை பார்த்து இல்லையே..." - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதிக்கும் மின்னல் ரவி! மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்... பேரிடர்களை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் - வருவாய்த்துறை அமைச்சர் பேட்டி! Trending பாட்டு பாடிக்கொண்டே படகோட்டிய நடிகர் மன்சூர் அலிகான்! ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மனைவியும் மாணவியும் பேசும் ஆடியோ! போலீஸ் விசாரிக்க முடிவு! "பென்சிலை தரமாட்டேங்குறான்" - புகாரளிக்க காவல் நிலையம் வந்த 1ஆம் வகுப்பு மாணவர்கள்! (வீடியோ) அதிகம் படித்தவை தோழியுடன் நெருக்கமாக இருந்த கணவர்... நேரில் கண்ட மனைவி எடுத்த விபரீத முடிவு 24X7 ‎செய்திகள் "10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்! 24X7 ‎செய்திகள் ''பூமிக்கு என்னவோ ஆக போகுதோ..?''- பீதியை கிளப்பிய விநோத மேகக்கூட்டம்! 24X7 ‎செய்திகள் மாணவி தற்கொலை! மன உளைச்சலில் ஆசிரியர் தற்கொலையா? 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் "திருவாசகத்தை படித்துவிட்டு எண்ணத்தை மாற்றிய ஜி.யு.போப்" - தமிழ் வரலாறு பகிரும் நாஞ்சில் சம்பத்! 360° ‎செய்திகள் "சசிகலா சூரியனை பார்த்துதானே குரைத்தார்கள்... இரட்டை இலையை பார்த்து இல்லையே..." - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதிக்கும் மின்னல் ரவி! சிறப்பு செய்திகள் "உங்க வேலையை மட்டும் பாருங்க" - ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து எழுத்தாளர் சுரா பேச்சு! “முதல்வர் வரை சென்றும் பலனில்லை... மீடியா வெளி உலகிற்கு தெரியவைத்தது”-முடிவுக்கு வந்த தாயின் பாசப்போராட்டம்!
சர்க்யூட் பாதுகாப்பு overvoltage, மிகை மின்னோட்ட, அலை, சேதம் இருந்து மின்காந்த வழக்கில் எலக்ட்ரானிக் சர்க்யூட் கூறுகள் பாதுகாக்க முக்கியமாக உள்ளது.
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் சிவசங்கர், 21; டிரைவர்; இவரது அக்கா சிவரஞ்சனிக்கு, விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை பார்க்க, நேற்று முன்தினம் இரவு சென்றார். குழந்தையை பார்த்து விட்டு விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் பைக்கில் சென்றார். சாத்தியம் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால் லாரியின் பின்புறம் பைக் மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.வாலிபரிடம் செயின் பறிப்புதிட்டக்குடி: திட்டக்குடி அடுத்த சிறுமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ரமேஷ்,36; இவர் நேற்று காலை 10.30 மணிக்கு வேப்பூரிலிருந்து ஆவட்டி நோக்கி பைக்கில் வந்தார். அவருக்கு பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேர், ரமேஷ் கழுத்திலிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement மேலும் கடலூர் மாவட்ட செய்திகள் : முக்கிய செய்திகள் 1. மாவட்ட ஆறுகளில் தொடரும் நீர்வரத்து 2. கடலுார் மாவட்டத்தில் மீண்டும் கன மழை பொது 1. வேலை வாய்ப்பு முகாம் 49 மாணவர்கள் தேர்வு 2. குடியிருப்போர் நல சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 3. தங்கை சாவில் மர்மம் அக்காள் போலீசில் புகார் 4. சுவர் இடிந்து பெண் படுகாயம் விருத்தாசலத்தில் பரபரப்பு 5. 1,200 குடும்பங்களுக்கு நிவாரணம் மேலும்... சம்பவம் 1. நகரில் சுற்றி திரியும் கால்நடைகள்; வர்த்தக சங்கம் போராட்டம் ஒத்திவைப்பு 2. இடுப்பளவு நீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை 3. இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தீர்வு 4. சிதம்பரத்தில் உள்வாங்கிய சாலை 5. வீட்டின் சுவர் இடிந்து பெண் பரிதாப பலி மேலும்... » கடலூர் மாவட்டம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய : My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. மேலும் (Press Ctrl+g to toggle between English and Tamil) Submit அன்புள்ள வாசகர்களே!, நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev Next சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
என் நண்பன் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி...ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் Contact Login / Register Home கவர் ஸ்டோரி தொண்டனின் காலை பிடித்து கண்கலங்கிய திருமாவளவன்..! webteam Nov 26, 2021 0 770 70 ஆண்டுகளாக துவக்கப் பள்ளிக்காக காத்திருக்கும்... webteam Nov 21, 2021 0 177 கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான மற்ற இருவர் யார்? webteam Nov 15, 2021 0 455 சூர்யாவை தாக்கினால் ரூ.1லட்சம் பரிசு அறிவிப்பு..!... webteam Nov 15, 2021 0 912 ’காவலன் sos’ செயலில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன... webteam Nov 15, 2021 0 155 க்ரைம் நகைக்கடை உரிமையாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்...... webteam Nov 27, 2021 0 266 முன்னாள் அமைச்சரின் மகன் கைது... முந்திரி லாரியை... webteam Nov 27, 2021 0 423 கவர்ன்மெண்ட் வேலை வாங்கி தருகிறோம்... நுனிநாக்கில்... webteam Nov 27, 2021 0 364 ஆன்லைன் ரம்மிக்கு அடுத்த பலி... 5 லட்சத்தை இழந்ததால்... webteam Nov 27, 2021 0 82 கல்யாணமான ஒரு வருடத்தில் இப்படியா..? தூக்கில்... webteam Nov 27, 2021 0 383 பொழுதுபோக்கு ஒழுங்கா மாநாடு படத்தை தடைபண்ணுங்க, இல்லன்னா சிம்பு... webteam Nov 27, 2021 0 2239 மாமனார் ஆபீசுக்கு அவசர அவசரமாக போன சமந்தா...... webteam Nov 27, 2021 0 742 இந்தா கிளம்பிட்டாங்கல்ல...மாநாடு படத்தை தடை செய்யனுமாம்...... webteam Nov 27, 2021 0 609 ரஜினியை ஓரம் கட்டிய பிரபாஸ்...ஒரு படத்துக்கு... webteam Nov 27, 2021 0 306 5 வயது சிறிய நடிகருடன் கத்ரீனா கைஃப்புக்கு டும்... webteam Nov 27, 2021 0 224 விளையாட்டு கவுதம் கம்பீருக்கு இரண்டாவது முறையாக ஐ.எஸ்.ஐ.எஸ்... webteam Nov 25, 2021 0 140 வலை பயிற்சியின் போது சுழற்பந்து வீசிய ராகுல்... webteam Nov 25, 2021 0 76 தோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..! -... webteam Nov 23, 2021 0 130 நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை கைப்பற்றியது... webteam Nov 22, 2021 0 112 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி... தொடரை... webteam Nov 20, 2021 0 356 தமிழ்நாடு 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சம்பவம்... பாலாற்றில்... webteam Nov 28, 2021 0 94 வைகையில் இறங்கி தற்கொலை முயற்சி... சமாதானம் பேசி... webteam Nov 28, 2021 0 204 சாலை பள்ளத்தை சரிசெய்த போலீசாருக்கு குவியும்... webteam Nov 28, 2021 0 42 விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால்... webteam Nov 28, 2021 0 61 சென்னையில் நாளை வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை...... webteam Nov 28, 2021 0 65 மற்றவை All தொழில்நுட்பம் லைஃப்ஸ்டைல் வியாபாரம் மாவட்டம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இந்தியா உலகம் அடிக்கடி அபராதம் கேக்குராங்க... மன உளைச்சலால்... webteam Nov 27, 2021 0 610 உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ்...சர்வதேச பயணக்... webteam Nov 27, 2021 0 138 டிராக்டர் பேரணியை திடீர் ரத்து செய்த விவசாயிகள்... webteam Nov 27, 2021 0 125 அடுத்தவர் மனைவியோடு உல்லாசமாக இருந்த எஸ்ஐ...... webteam Nov 27, 2021 0 1488 மசோதா தாக்கல் காரணமாக பிட்காயின் விலை சரிவு.!! webteam Nov 24, 2021 0 29 ஏர்டெலை தொடர்ந்து கட்டணத்தை உயரத்தியது வோடஃபோன்... webteam Nov 23, 2021 0 217 ஏர்டெல் நிறுவனத்தின் புதிய கட்டண உயர்வால் வாடிக்கையாளர்கள்... webteam Nov 22, 2021 0 318 பரபரவென விற்று தீர்ந்த பங்குகள்- ஒரே நாளில் ரூ.18,300... webteam Nov 8, 2021 0 136 அழுவதற்கு தனி அறை! மன அழுத்தத்திற்காக நிதி ஒதுக்கும்... webteam Oct 19, 2021 0 71 சூட்டு கொப்பளம் தழும்பு இல்லாம சரியாக வேண்டுமா? webteam Oct 4, 2021 0 222 சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களா நீங்க..... webteam Oct 4, 2021 0 197 பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்... webteam Sep 24, 2021 0 199 மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள்... webteam Nov 1, 2021 0 59 கொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.? அதிர்ச்சியில்... webteam Jun 4, 2021 0 594 விண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம் webteam May 31, 2021 0 252 ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா... webteam Jun 9, 2021 0 299 தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்... webteam Jun 9, 2021 0 246 அரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை... webteam Jun 9, 2021 0 300 நாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை... webteam Jun 6, 2021 0 511 டிகிரி படித்திருந்தால் Bank of India வங்கியில்... webteam Oct 18, 2021 0 357 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,? -உயர்... webteam Jul 1, 2021 0 234 சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.!... webteam Jun 26, 2021 0 289 பள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது... webteam Jun 5, 2021 0 2558 டிராக்டர் பேரணியை திடீர் ரத்து செய்த விவசாயிகள்... webteam Nov 27, 2021 0 125 அடுத்தவர் மனைவியோடு உல்லாசமாக இருந்த எஸ்ஐ...... webteam Nov 27, 2021 0 1488 அதீத வீரியம் கொண்ட ஓமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாக... webteam Nov 27, 2021 0 205 இந்தியாவில் ஏழைகள் அதிகம் வசிக்கும் மாநிலம் எது?... webteam Nov 27, 2021 0 217 புதிதாக உருவெடுத்த ஒமிக்ரான் வைரஸ்... தாக்கத்தை... webteam Nov 27, 2021 0 141 ஆப்பிரிக்காவில் புதிய உருமாறி ருத்ரதாண்டவமாடும்... webteam Nov 26, 2021 0 432 ஐரோப்பாவில் பெருகும் கொரோனா... உலக சுகாதார அமைப்பு... webteam Nov 26, 2021 0 179 ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க... webteam Nov 23, 2021 0 57 E-Paper கண்மணி பெண்மணி Login Register Home Contact கவர் ஸ்டோரி க்ரைம் பொழுதுபோக்கு விளையாட்டு தமிழ்நாடு மற்றவை All தொழில்நுட்பம் லைஃப்ஸ்டைல் வியாபாரம் மாவட்டம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இந்தியா உலகம் E-Paper கண்மணி பெண்மணி Login Remember Me Login Forgot Password? Home மற்றவை என் நண்பன் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி...ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் மற்றவை என் நண்பன் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி...ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் திரை உலகின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது தனது நண்பன் ரஜினிக்கு கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி என அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். webteam Oct 25, 2021 - 22:24 Updated: Oct 25, 2021 - 22:38 0 485 Facebook Twitter திரை உலகின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது தனது நண்பன் ரஜினிக்கு கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி என அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். நிச்சயம் ரஜினி காந்துக்கு இந்த விருது கிடைக்கும் என தான் முன்பே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் திரைக்கதை குறித்து தன்னிடம் விவாதிப்பார், அதில் சில குறைகளை சொல்லும் போது அதை திருத்திக் கொள்வார். அதேபோல் அண்ணாத்த திரைப்படம் குறித்து என்னிடம் விவாதித்தார். அதில் ஒரு மாற்றம் கூட நான் தெரிவிக்கவில்லை அந்த அளவிற்கு சிறப்பான திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி நிச்சயம் இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெறும் அண்ணன், தங்கை பாசத்தை இந்தப்படத்தில் அழகாக காண்பித்துள்ளனர் என தெரிவித்தார். மற்றவை அடிக்கடி அபராதம் கேக்குராங்க... மன உளைச்சலால் பைக்கை எரித்த வியாபாரி...! webteam Nov 27, 2021 0 610 தெலுங்கானாவில் தொடர் அபராதாம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான வியாபாரி, தன்னுடைய இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Facebook Twitter தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தை சேர்ந்தவர் மக்பூல். அடிலாபாத்தில் வியாபாரம் செய்து வரும் மக்பூல் இன்று மதியம் அடிலாபாத்தில் உள்ள பஞ்சாப்சவுக் சாலை சந்திப்பில், போக்குவரத்து போலீசார் கண்முன்னே நடுரோட்டில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து எரித்தார். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார், பொதுமக்கள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதன்பின்னர் இது குறித்து மக்பூலிடம் விசாரித்தனர். அதில் கடந்த சில நாட்களுக்கு முன் நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்திய போலீசார், எனக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதனை தான் செலுத்திவிட்டதாக கூறிய அவர், இன்று மீண்டும் தன்னை வழிமறித்து தடுத்து நிறுத்திய போலீசார், மேலும் 2000 ரூபாய் அபராதம் கேட்டதாகவும், அந்த சமயம் தான் வியாபார விஷயமாக சென்று கொண்டிருந்ததேன், ஆகையால் பின்னர் அபராதத்தை செலுத்துக்கிறேன் என கூறியதாகவும் தெரிவித்தார். இருப்பினும் அவரை விடாத போலீசார், அபராத்தை செலுத்திவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியதாக கூறினார். மேலும் ஏதேதோ காரணங்களை கூறி போலீசார் தன்னை தொடர்ந்து இதுபோல் அபராதம் செலுத்த சொன்னதாகவும் கூறினார் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தான், இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக தான் தான் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக தெரிவித்தார். மற்றவை உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ்...சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மறுஆய்வு செய்யுங்கள்...அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு...! webteam Nov 27, 2021 0 138 ஒமிக்ரான்" வைரஸ் பரவி வருவதால் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துது குறித்து மறுஆய்வு செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். Facebook Twitter பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனோ பாதிப்பின் தற்போதைய நிலவரம் மற்றும் தடுப்பூசி நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பீகே மிஸ்ரா, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், சுகாதாரதிற்கான நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும் நாட்டில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் புள்ளி விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வகை கொரனோ வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்த விளக்கங்களை பிரதமரிடம் அதிகாரிகள் முன் வைத்து உள்ளனர். மேலும், ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றால் எத்தகைய பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் எனவும் இதனுடைய பரவல் விகிதம்? இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலமை ஆகியவற்றையும் பிரதமரிடம் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதில் அதிகம் கவனம் தேவை என்றும் குறிப்பாக புதிய வகை கொரனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டு கொண்டார். டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில் அதனை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், சர்வதேச பயண கட்டுப்பாடுகளை இப்போதைக்கு தளர்த்த வேண்டாம் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. மற்றவை டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடக்கம்....விமான போக்குவரத்துறை அறிவிப்பு...! webteam Nov 26, 2021 0 229 டிசம்பர் 15- ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. Facebook Twitter கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் 'ஏர் பபுள்' ஏற்பாட்டின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 15- ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 3 வகையாக வெளிநாடுகள் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை வருகிற டிசம்பர் 12-ம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து சோனியாகாந்தி தலைமையில் மெகா பேரணி...! webteam Nov 26, 2021 0 75 டெல்லியில் வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து, சோனியா காந்தி தலைமையில் மெகா பேரணி நடைபெற உள்ளது. Facebook Twitter மெகா பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தாலும் இதுவரை டெல்லி அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை என தகவல் தெரிவிக்கிறது. இதனால் மாற்று ஏற்பாடாக துவாரகா அல்லது ரோகிணியில் மெகா பேரணியை நடத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 12-ம் தேதி நடைபெறும் மெகா பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர். மேலும் இந்த மெகா பேரணியில் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. மற்றவை என் சாவுக்கு காரணம் இவர்கள் தான்....உருக்கமான கடிதம் ...சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை..!! webteam Nov 25, 2021 0 1710 கேரள மாநிலம் அருகே வரதட்சனை கொடுமையால் சட்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டு சம்பவத்தில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். Facebook Twitter தமிழ்நாட்டில் எப்படி பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை தினந்தோறும் நடந்து வருகிறதோ, அதைப் போல கேரளாவில் வரதட்சணையால் பெண்கள் தற்கொலை செய்யப்படுவது, கொலை செய்யப்படுவது என தினந்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதேபோல் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. ஆம் கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்த மோஃபிஆ பர்வீன். இவர் தோடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது முகமது சுஹைல் என்பவர் ஃபேஸ்புக் மூலம் பழக்கமானார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணமும் நடந்துள்ளது. சுஹைல் துபாயில் பணியாற்றி வருவதாக மோஃபியாவிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார். மோஃபியாவும் ப்ரீலான்ஸ் டிசைனராக இருந்து அவருக்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் சுஹைல் திடீரென மோஃபியாவிடம் வந்து தான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் அதற்காக 40 லட்சம் தேவைப்படுவதாகவும் அதை மோஃபியாவின் வீட்டில் வாங்கித் தருமாறும் கேட்டுள்ளார். வரதட்சிணை என்பதை சிறிதும் விரும்பாத மோஃபியா, சுஹைல் கேட்டதை கொடுக்க மறுத்துவிட்டார். அன்றிலிருந்து அவருக்கு புகுந்த வீட்டில் பிரச்சினை தொடங்கியது. பின்னர்தான் சுஹைலுக்கு எந்த வேலையும் இல்லை என்பதும் முழுக்க மோஃபியாவின் வருமானத்தையே அவர் நம்பியிருந்ததும் தெரியவந்தது. மோஃபியா பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கித் தராததால் சுஹைல், அவரது தந்தை யூசூப், தாய் ருகியா ஆகியோர் மோஃபியாவை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக மோஃபியாவின் தந்தை தில்ஷத் வி சலீம் தெரிவித்துள்ளார். அவ்வப்போது இவர்களது கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத மோஃபியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலுவா காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதீர், மோஃபியா மற்றும் சுஹைலின் குடும்பத்தினரை வரழைத்து பேசினார். இதனிடையே சுஹைலும் தலாக் நோட்டீஸை மோஃபியாவின் குடும்பத்திற்கு வழங்குமாறு மசூதியில் பதிவு செய்திருந்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் தலாக் என்பது பழங்காலத்து முறை, எனவே விவாகரத்து வேண்டுமானால் சட்டப்படி செல்லும்படியாகும் கூறிவிட்டனர். இதனால் கடும் கோபத்தில் இருந்த சுஹைல், காவல் நிலையத்தில் மோஃபியாவையும் அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசினார். தனது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த மோஃபியா சுஹைலை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோஃபியாவிடம் இன்ஸ்பெக்டர் சுதிர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அதனால் மோஃபியாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு அவர் சோர்வாக இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்தார். இதே நிலையில் வீட்டிற்கு வந்த சில மணி நேரத்தில் மோஃபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் "எனது சாவுக்கு காரணம் கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப்- ருகியா, ஆலுவா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர் என எழுதியிருந்தது. மேலும் அதில் அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது என எழுதியிருந்தார். இதையடுத்து முகமது சுஹைல் மற்றும் அவரது பெற்றோரை கோத்தமங்கலம் போலீஸ் கைது செய்தனர். அது போல் இன்ஸ்பெக்டர் சுதிர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திற்கு வெளியே ஆலுவா எம்எல்ஏ அன்வரர் சதாத் போராட்டம் நடத்தினார். ஏற்கெனவே கேரளாவில் விஸ்மயா தற்கொலை, பாம்பை ஏவிவிட்டு உத்ரா கொலை உள்ளிட்ட சம்பவங்கள் வரதட்சிணை கொடுமையால் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே வரதட்சனை கொடுமையால் மோஃபியா தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official Home » » தமிழகத்தில் 91.3 சதவீதம் தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் 91.3 சதவீதம் தேர்ச்சி விகிதம் 0 comments தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தாண்டு பொதுத்தேர்வில் 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 4,83,717 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்த வரையில், 4,63,618 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முதலிடத்தை 2 பேரும், இரண்டாம் இடத்தை 50 பேரும், மூன்றாம் இடத்தை 224 பேரும் பிடித்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் Current Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | அனுபவம் எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே Tamil Unicode / English Search Thendral Authors அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | ஞ | ட | த | ந | ப | ம | ய | ர | ல | வ | ஹ | ஜ | ஷ | ஸ்ரீ | ஸ மனுபாரதி மனுபாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல - சல்மா - (Jul 2007) பகுதி: நேர்காணல் அடக்குமுறைக்குள் புழுங்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய... மேலும்... புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’ - (Apr 2007) பகுதி: நிகழ்வுகள் நாளைக்கு இந்த மென்பொருளின் வெளியீடு இருக்கிறது. கடைசி நேரத்தில் புதிய பிரச்சினை. தீர்க்காமல் கிளம்பவே முடியாது,’ சிலிக்கன் வேலியில் இந்த வசனத்தை... மேலும்... இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' - (Jun 2006) பகுதி: நூல் அறிமுகம் அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது. மேலும்... இரண்டாம் ஜாமங்களின் கதை - (Dec 2005) பகுதி: நூல் அறிமுகம் பால்ய காலத்தில் நான் வசித்த காலனி அருகில்தான் தர்கா காலனி இருந்தது. அதில் மூன்று நான்கு தெருக்கள்தாம். பெயருக்கேற்றாற்போல் ஒரு தர்காவையும் உள்ளடக்கியிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால்... மேலும்... சுந்தர ராமசாமி - ஒரு சகமனிதரை இழந்தோம் - (Nov 2005) பகுதி: அஞ்சலி புதுமைப்பித்தன், கு.பா.ராஜகோபாலன் போன்ற முன்னோடிகளை அற்ப ஆயுளிலேயே இழக்க நேரிட்டதின் ஆதங்கத்தை 'ஜே.ஜே, சில குறிப்புகள்' நூலில் சுந்தர ராமசாமி இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும்... ஆனந்த் எழுதிய நான் காணாமல் போகும் கதை! - (Feb 2005) பகுதி: நூல் அறிமுகம் 2004 வசந்தகாலத் தொடக்கத்தில் யோஸமிட்டிக்குச் சென்றிருந்த போது அனுபவித்த அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. மெர்சீட் ஓடை ஒரு புடவையின் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. மேலும்... தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் - (Dec 2004) பகுதி: நூல் அறிமுகம் சில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை. மேலும்... எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி' - (Sep 2004) பகுதி: நூல் அறிமுகம் புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். மேலும்... கோகுலக்கண்ணனின் இரவின் ரகசிய பொழுது! - (Jun 2004) பகுதி: நூல் அறிமுகம் கவிதையான ஒரு வரியையோ, வாக்கியத்தையோ கவனித்து உணரும் போது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் இதழ் விரித்து மலர்கிறது. அது நல்ல அழகுள்ள, வாசமுள்ள மலராக இருந்தால் நம் மனம் கவர்ந்து... மேலும்... பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை - (Apr 2004) பகுதி: நூல் அறிமுகம் "இந்தியாவிற்கு 1947 ஆகஸ்டு 15 சுதந்திரம் கிடைத்தது" - 21ம் நூற்றாண்டில் இது வெறும் தகவலாக மட்டும் நம் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்பதை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? சுதந்திரத்திற்கு... மேலும்... 1 2 3 அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | ஞ | ட | த | ந | ப | ம | ய | ர | ல | வ | ஹ | ஜ | ஷ | ஸ்ரீ | ஸ
சியோமி தனது மலிவு விலை ரெட்மி நோட்புக்குகளை இந்தியாவுக்குக் கொண்டு வர உள்ளது . இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தனது விலை அதிகமான மி நோட்புக் தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, . ஆனால் இந்திய சந்தை பட்ஜெட் மார்கெட் என்பது ஷியோமிக்கு தெரியாமல் இல்லை .எனவே சியோமி நிறுவனம் தனது ரெட்மிபுக்கை ரூ .30,000 விலையில் விற்க வாய்ப்புகள் உள்ளது. ரெட்மிபுக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது . இதில் புது வேரியன்ட்களை சியோமி இந்திய சந்தைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இந்தியாவில் பட்ஜெட் நோட்புக் பிரிவு நிச்சயமாக லேப்டாப் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே smartphone ல் செய்தது போலவே Mi Notebookஐ Premium பிரிவிலும் , பட்ஜெட்டில் வாங்க விரும்புவோர் ரெட்மிபுக்கும் வாங்கலாம் .தற்போது பட்ஜெட் மடிக்கணினிகளுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் சியோமின் redmibook கிற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது,
எதற்கும் துணிந்தவன், ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும், இது பாண்டிராஜ் எழுதி இயக்கியது மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது இப்படத்தில் சூர்யா, வினய் ராய் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் டி.இம்மான், ஒளிப்பதிவை முறையே ஆர்.ரத்னவேலு கையாண்டார். படத்தை 2022 Feb 4 வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் Watch Dance Teaser Below மே 2019 இல், அயன் (2009) மற்றும் சிங்கம் (2010) ஆகியவற்றுக்குப் பிறகு சூர்யாவுடன் மூன்றாவது ஒத்துழைப்பில் சன் பிக்சர்ஸ் ஆதரவுடன் ஒரு திட்டத்தில் சூரியா பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.ஆறு (2005), வேல் மற்றும் சிங்கம் உரிமையைத் தொடர்ந்து அவரது ஆறாவது ஒத்துழைப்பைக் குறிக்கும் இந்த திரைப்படம் ஹரியால் இயக்கப்படும் என்று ஊகிக்கப்பட்டது, ஆனால் அவர் இறுதியில் உண்மையான காரணங்களை வெளிப்படுத்தாமல் திட்டத்திலிருந்து வெளியேறினார், ஆனால் பின்னர் ஒத்துழைத்தார். அருவா என்ற தலைப்பில் சூர்யாவுடன் மற்றொரு படத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரித்தது. ஆனால் இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது, மேலும் அடங்க மறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் அல்லது பெயர் குறிப்பிடப்படாத தெலுங்கு இயக்குனருடன் இணைந்து ஒரு படத்திற்கு பதிலாக பாண்டிராஜுடன் ஒரு படத்தை செய்ய சூர்யா தேர்வு செய்தார் பாண்டிராஜ் முன்னதாக சூர்யாவுடன் பணிபுரிந்தார், அதன் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் அவரது திட்டங்களுக்கு ஆதரவளித்தது, பசங்க 2, பிந்தையது நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடித்தது, மற்றும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம். விளம்பரம் விளம்பரம் விளம்பரம் Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected] Post navigation ← Previous Post Next Post → தொடர்புடைய செய்திகள் Maanaadu Public Review – 01 | Maanaadu Review | STR | SJ Suryah | Maanaadu Movie Review “தாமரை சரியான இளிச்சவாய்” மதுமிதாவின் கூற்றால் கடுப்பான தாமரை ரசிகர்கள்! Madhumitha Interview About Thamarai Selvi Maanadu Trailer 2 – STR | Sj Surya | Venkat Prabhu திக்குவாயனாக புதிய பரிமாணத்தில் புகழுடன் நடிக்கும் சந்தானத்தின் “சபாபதி” ட்ரைலர்! Sabhaapathy Trailer – Tamil “என்னடா அங்க சத்தம்?” – சவுண்டு விட்ட சங்கிகளை மிரட்டிய சேகர் பாபு! Sekar Babu Thug Life Video! பாதிப்பை பார்வையிட சொன்னால் போட்டோஷூட் நடத்திய அண்ணாமலை! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! “எனக்கு தூக்கி வாரி போடுது” உமாபதியை பற்றி புறணி பேசும் அம்ஜத்! Survivor Promo 2 “நா சீக்கிரம் திரும்பி வருவேன்” – நந்தாவுக்கு நம்பிக்கையூட்டி சென்ற ஐஸ்வர்யா! Survivor Promo 1 “ஒண்ணுமே விளையாடாதவங்களாம் உள்ள இருகாங்க”- மனமுடைந்த ஐஸ்வர்யா! Survivor Promo 2 கொம்பர்கள் மொத்தமாக சரணுக்கு எதிராக மாறிய தருணம்! Survivor Promo 1 “நான் கருப்பு பணம் வாங்கியிருக்கேன்” – உண்மையை உளறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அறிய வீடியோ! Superstar Lashes Jayalalitha “உனக்கு எதுக்கு ஓட்டு போடணும்?”- மீண்டும் மோதும் இனிகோ – ஐஷு! Survivor Promo 2 கடுமையாகும் போட்டியால் கதிகலங்கிய கொம்பர்கள்! Survivor Promo 1 தன் மனைவி லதாவுடன் இணைந்து நடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! எந்த படம் தெரியுமா? Latha Rajinikanth In Cinema இனிகோவின் திகில் கதையால் கடுப்பான விஜி! Survivor Tamil Promo 3 காட்டுக்குள் கொம்பர்கள் களைப்பாற மசாஜ்! என்னய்யா பண்றிங்க? Survivor Promo மாகாபாவை பார்த்து கதறி அழுத பிரியங்கா! அன்னையாக மாறி கொம்பர்களுக்கு தீபாவளி கறிவிருந்து படைத்த அர்ஜுன்! Survivor Promo 3 அசிங்கப்படுத்துனவங்க முன்னாடி ஜெயிச்சவரு எங்க விஜய் அண்ணன்! – விக்ராந்த் நெகிழ்ச்சி! உங்களுக்குன்னு ஒண்ணுமே இல்லையா? இனிகோவை சீண்டும் ஐஸ்வர்யா! About The Author Sub Editor Leave a Comment Cancel Reply Your email address will not be published. Required fields are marked * Type here.. Name* Email* Website விளம்பரம் சமீபத்திய செய்திகள் “பிரியங்கா கூட இருந்து குழி பரிக்குறான் அபிஷேக்!” கமல் முன்பு தரமான சம்பவம் செய்த அமீர்! Bigg Boss Promo 3 “தாமரை தொல்லை தாங்க முடியல!” கமல் முன்பு தாமரைக்கு நெத்தியடி கொடுத்த ராஜு! Bigg Boss Promo 2 “உங்கள் அன்பினால் மீண்ட நான்!” மக்கள் முன்பு கண் கலங்கிய கமல் ஹாசன்! Bigg Boss Promo 1 ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா! வைரலாகும் வீடியோ! Surya Sayesha Dance Video “ஹீரோயின் எங்க? அப்போ தான் டப்பிங் பண்ணுவேன்!” விக்னேஷ் சிவனை நக்கலடித்த பிரபு! Actor Prabhu Attrocities At KVRK Shooting Spot Bachelor Public Review | Bachelor Review | Bachelor Movie Review | Bachelor Tamil cinema Review “தாமரை ஜெயிக்கவே மாட்டா!” தாமரையை மீண்டும் தாக்கி பேசிய இசைவாணி! Isaivani Slams Thamarai Viral Video “இசைவாணிக்கும் தாமரைக்கும் இதான் பிரச்சனை!” உண்மைகளை உடைத்த ஐக்கி பெரி! Iykki Berry About Thamarai In Interview சிம்புவை உடல் எடை குறைப்பதில் மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்! வைரலாகும் புகைப்படம் இதோ! Kalyani Priyadarshan Weight Loss Viral Pic “பொழச்சு போடா!” நிரூப்பை பாடி வெறுப்பேத்த நினைத்த பிரியங்கா! Bigg Boss Unseen சமீபத்திய கருத்துகள் Sathish on தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 December 4, 2021 I think thamari is fake i like amir he also think like me Rose on தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 December 3, 2021 Xactly வெங்கட் on தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 December 3, 2021 என்னடா பேசற.அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது என்பது போல பிரியங்கா பேசற?.இரண்டு பிள்ளைக்கு அம்மா மற்றும் வயதில் பெரியவர் தாமரை.இவள் அவரை அக்கா என்று கூப்பிட்டு இப்ப… krish on தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 December 3, 2021 hello tamarai ungalgu vantha athu blood athey pringavirgu vantha athu thakali chadini ya solunga sister Nirmala.k on பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? November 24, 2021 Yes get well soon and come back with the bang to BB we are waitingWe pray for your speedy recovery Dr. Oramila on பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? November 24, 2021 Kamal sir you be alright.. I pray GOD for your speedy recovery.. Take care sir. D.RAJANI METILDA on பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? November 23, 2021 Kamal sir, you are a legendary actor, take care, i pray you have to come out of covid soon, without… cialis mg on பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜய்யின் ஆருயிர் நண்பரா? வனிதாவுக்கு வேற சொந்தக்காரராச்சே! Bigg Boss Wild Card Contestant November 21, 2021 Very energetic article, I liked that a lot. Will there be a part 2? https://comprarcialis5mg.org/it/ cialis mg https://comprarcialis5mg.org/it/ Subbarayalu g on Annaatthe Movie Official Trailer | Rajinikanth | Nayanthara | Keerthy Suresh October 27, 2021 Rajini is king Kannan on மாத்தி மாத்தி தங்களுக்குள்ளேயே குறை கூறும் அபிஷேக் , நிரூப், பிரியங்கா ! BIGGBOSS Promo October 24, 2021 Enthavaram game chetting, nallavay illa, adukkum pothu yaru pathalum press pannanum endru anna gang a viladuna eppati ruls la appati…
காட்டுக்குள் உயிர்பிழைக்கும் போட்டியாகவே சர்வைவர் நிகழ்ச்சி பொதுமக்களிடையே காணப்படுகிறது! பொதுமக்களின் நடுவே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே ஆகும்! ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், போராட்டம் நிறைந்த போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டியில் இவர் நெறியாளராக வருவது பல மக்களால் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது! சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் வாடிய மற்றும் மக்களிடையே பிரபலமான நடிகர்கள் மற்றும் பல்துறை சார்ந்தவர்களை அடர்ந்த காட்டுக்குள் அழைத்து வந்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கொடுக்காமல் அலைக்கழிக்கும் நிகழ்ச்சி என்றும் இதை கூறலாம்! காடர்கள் வேடர்கள் என இரு அணிகளாக பிரிந்து போட்டிபோட்டு கொண்ட போட்டியாளர்கள் தற்பொழுது கொம்பர்கள் அவதாரத்தில் களமிறங்கியுள்ளனர்! மேலும் இனி என்னவெல்லாம் நடக்கும் என்ற ஆர்வமும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது! மெல்ல மெல்ல இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது! அந்த ப்ரோமோவில் அர்ஜுன் என்ன சொல்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்! விளம்பரம் விளம்பரம் Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected] Post navigation ← Previous Post Next Post → தொடர்புடைய செய்திகள் மகள் முன்பே மனைவிக்கு உதட்டில் முத்தமிட்ட ரோபோ ஷங்கர்! வைரலாகும் வீடியோ! Robo Shankar Kisses His Wife Viral Video ஷூட்டிங் நடுவே கமகமக்கும் பிரியாணி செய்து அசத்தி மாஸ் காட்டிய புகழ்! Pugazh Cooking Briyani At Shooting Spot மீண்டும் ஒரு புது கார் வாங்கிய மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய மணிமேகலை – ஹுசைன்! Manimegalai Buys A New Car மீண்டும் அம்மாவாகப்போகும் மகிச்சியில் மகளுக்கு முத்தமழை பொழிந்த ஆல்யா மானசா! Alya Manasa With Her Daughter Cute Video “சூரி என்னோட சிஷ்யன் தான்!” விவேக் ஸ்டைலில் போட்டோ வைத்து லொள்ளு செய்த புகழ்! Pugazh Recreates Vivek Comedy Scene With Soori மனைவியோடு மழையில் மனம் நிறைய நனைந்து மகிழ்ந்த சினேகன்! வைரலாகும் வீடியோ! Snekan Kannika Dancing In Rain Video Maanaadu Public Review – 01 | Maanaadu Review | STR | SJ Suryah | Maanaadu Movie Review “இவனுக்கு காதலே வராது!” கணவனை பார்த்து புலம்பும் மணிமேகலையின் வைரல் வீடியோ! Manimegalai Latest Video With Her Husband காருக்குள் குத்தாட்டம் போட்ட மைனா நந்தினியின் மகன்! வைரலாகும் வீடியோ இதோ! Myna & Her Son Dhruv Dancing Video வீடியோ காலில் வாழ்த்திய சிம்பு! கண் கலங்கிய மதன்! நெகிழ்ந்த ரேஷ்மா! Simbu Video Call To Reshma Madhan காதலியை கரம்பிடித்த சித்து! தாலி கட்டிய போது கண்கலங்கிய ஸ்ரேயா! Sidhu Shreya Marriage Video ENNA SOLLA POGIRAI – CUTE PONNU SONG | ASHWIN KUMAR | ANIRUDH | PUGAZH “தாமரை சரியான இளிச்சவாய்” மதுமிதாவின் கூற்றால் கடுப்பான தாமரை ரசிகர்கள்! Madhumitha Interview About Thamarai Selvi Maanadu Trailer 2 – STR | Sj Surya | Venkat Prabhu எதற்கும் துணிந்தவனாக – குத்தாட்டம் போட்டு கலக்க வரும் சூர்யா மகளின் வாழ்த்து செய்தியை கேட்டு மனமுடைந்து அழுத அப்பா அம்ஜத்! Survivor Promo 2 காட்டுக்குள் மலர்ந்த காதல்! வெட்கப்பட்ட ஐஸ்வர்யாவிடம் காதலை சொல்லும் சரண்! Survivor Promo 1 “புரியுதா உங்களுக்கு?” இனிகோவின் செயலால் விக்ராந்திடம் கோபப்பட்ட அர்ஜுன்! Survivor Promo 2 “என்னடா சுவர் ஏறி குதிச்சியா?” சிவாஜி கணேசனிடம் சிக்கி தவித்த அர்ஜுன்! Survivor Promo 1 விரக்தியில் வாடும் நாராயணனை பற்றி புரணி பேசும் விக்ராந்த் – இனிகோ! Survivor Promo 3 About The Author VJ Saravana சினிமா, அரசியல், நடப்பு நிகழ்வுகள் குறித்த அதீத ஆர்வத்துடன் தொடங்கிய முதல் பயணம் இது! என்றென்றும் மக்களுக்காக ஒருசார்பற்ற செய்திகளை வழங்க விளைந்ததன் முதல் படி இது! Leave a Comment Cancel Reply Your email address will not be published. Required fields are marked * Type here.. Name* Email* Website விளம்பரம் சமீபத்திய செய்திகள் “பிரியங்கா கூட இருந்து குழி பரிக்குறான் அபிஷேக்!” கமல் முன்பு தரமான சம்பவம் செய்த அமீர்! Bigg Boss Promo 3 “தாமரை தொல்லை தாங்க முடியல!” கமல் முன்பு தாமரைக்கு நெத்தியடி கொடுத்த ராஜு! Bigg Boss Promo 2 “உங்கள் அன்பினால் மீண்ட நான்!” மக்கள் முன்பு கண் கலங்கிய கமல் ஹாசன்! Bigg Boss Promo 1 ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா! வைரலாகும் வீடியோ! Surya Sayesha Dance Video “ஹீரோயின் எங்க? அப்போ தான் டப்பிங் பண்ணுவேன்!” விக்னேஷ் சிவனை நக்கலடித்த பிரபு! Actor Prabhu Attrocities At KVRK Shooting Spot Bachelor Public Review | Bachelor Review | Bachelor Movie Review | Bachelor Tamil cinema Review “தாமரை ஜெயிக்கவே மாட்டா!” தாமரையை மீண்டும் தாக்கி பேசிய இசைவாணி! Isaivani Slams Thamarai Viral Video “இசைவாணிக்கும் தாமரைக்கும் இதான் பிரச்சனை!” உண்மைகளை உடைத்த ஐக்கி பெரி! Iykki Berry About Thamarai In Interview சிம்புவை உடல் எடை குறைப்பதில் மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்! வைரலாகும் புகைப்படம் இதோ! Kalyani Priyadarshan Weight Loss Viral Pic “பொழச்சு போடா!” நிரூப்பை பாடி வெறுப்பேத்த நினைத்த பிரியங்கா! Bigg Boss Unseen சமீபத்திய கருத்துகள் Sathish on தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 December 4, 2021 I think thamari is fake i like amir he also think like me Rose on தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 December 3, 2021 Xactly வெங்கட் on தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 December 3, 2021 என்னடா பேசற.அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது என்பது போல பிரியங்கா பேசற?.இரண்டு பிள்ளைக்கு அம்மா மற்றும் வயதில் பெரியவர் தாமரை.இவள் அவரை அக்கா என்று கூப்பிட்டு இப்ப… krish on தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா! தோள் கொடுக்கும் வருண்! Bigg Boss Promo 3 December 3, 2021 hello tamarai ungalgu vantha athu blood athey pringavirgu vantha athu thakali chadini ya solunga sister Nirmala.k on பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? November 24, 2021 Yes get well soon and come back with the bang to BB we are waitingWe pray for your speedy recovery Dr. Oramila on பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? November 24, 2021 Kamal sir you be alright.. I pray GOD for your speedy recovery.. Take care sir. D.RAJANI METILDA on பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? November 23, 2021 Kamal sir, you are a legendary actor, take care, i pray you have to come out of covid soon, without… cialis mg on பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜய்யின் ஆருயிர் நண்பரா? வனிதாவுக்கு வேற சொந்தக்காரராச்சே! Bigg Boss Wild Card Contestant November 21, 2021 Very energetic article, I liked that a lot. Will there be a part 2? https://comprarcialis5mg.org/it/ cialis mg https://comprarcialis5mg.org/it/ Subbarayalu g on Annaatthe Movie Official Trailer | Rajinikanth | Nayanthara | Keerthy Suresh October 27, 2021 Rajini is king Kannan on மாத்தி மாத்தி தங்களுக்குள்ளேயே குறை கூறும் அபிஷேக் , நிரூப், பிரியங்கா ! BIGGBOSS Promo October 24, 2021 Enthavaram game chetting, nallavay illa, adukkum pothu yaru pathalum press pannanum endru anna gang a viladuna eppati ruls la appati…
கோவை: இரட்டை ரயில்பாதை பணிகளால், ரயில் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் எலங்கா, ஆந்திர மாநிலம் பெனுகுண்டா இடையேயான ரயில் பாதையில் இரட்டை ரயில்பாதை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சிறப்பு ரயில், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு, எலங்கா, தர்மாவரம், குண்டக்கல் வழிக்கு பதிலாக சேலம், ஜோலார்பேட்டை, முழு செய்தியை படிக்க Login செய்யவும் கோவை: இரட்டை ரயில்பாதை பணிகளால், ரயில் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் எலங்கா, ஆந்திர மாநிலம் பெனுகுண்டா இடையேயான ரயில் பாதையில் இரட்டை ரயில்பாதை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சிறப்பு ரயில், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு, எலங்கா, தர்மாவரம், குண்டக்கல் வழிக்கு பதிலாக சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது. கோவை: இரட்டை ரயில்பாதை பணிகளால், ரயில் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் எலங்கா, ஆந்திர மாநிலம் பெனுகுண்டா இடையேயான ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : [email protected] இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement சிறுவர், சிறுமியரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை முந்தய மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அடுத்து » துளிகள் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய சிறுவர், சிறுமியரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை Next அடுத்து » மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
கோவை: கோவை சரகத்தில், நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி., முத்துசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான முழு செய்தியை படிக்க Login செய்யவும் கோவை: கோவை சரகத்தில், நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி., முத்துசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, 'காக்கும் கரங்கள்' என்ற குழுவை, ஐ.ஜி., சுதாகர் துவக்கி வைத்துள்ளார்.குழந்தைகளுக்கு சமூக வலைதளம் வாயிலாக ஏற்படும் இடர்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கள் மொபைல் போன்களில், காவலர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். கோவை: கோவை சரகத்தில், நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி., முத்துசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டில் 326 'போக்சோ' ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : [email protected] இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement வெளிநாட்டு மாணவர்கள் ஆவணம் சரிபார்க்க அறிவுரை முந்தய ராமேஸ்வரத்துக்கு எக்ஸ்பிரஸ்; டில்லி குழுவிடம் வலியுறுத்தல் அடுத்து » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய வெளிநாட்டு மாணவர்கள் ஆவணம் சரிபார்க்க அறிவுரை Next அடுத்து » ராமேஸ்வரத்துக்கு எக்ஸ்பிரஸ்; டில்லி குழுவிடம் வலியுறுத்தல் சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் பார்வையிட்டார்.விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கஸ்பா காரணை, குண்டலப்புலியூர், டி. புதுப்பாளையம் , நேமூர், அரசலாபுரம், மேலக்கொந்தை வராக நதி, எசாலம், எண்ணாயிரம் முழு செய்தியை படிக்க Login செய்யவும் விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் பார்வையிட்டார். விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கஸ்பா காரணை, குண்டலப்புலியூர், டி. புதுப்பாளையம் , நேமூர், அரசலாபுரம், மேலக்கொந்தை வராக நதி, எசாலம், எண்ணாயிரம் ஆகிய பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். கஸ்பாகாரணை ,டி. புதுப்பாளையம் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இருளர் குடும்பங்களுக்கு அரிசி, உணவு வழங்கி, மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.மழைநீர் வடிகால் வசதிக்காக கல்வெட்டு பாலம், 30 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மேலக்கொந்தை வராக நதியில் மேம் பாலம் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர், பயிர் சேதங்களை பார்வையிட்டார். ஒன்றிய துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, தாசில்தார் இளவரசன், மண்டல அலுவலர் குருசாமி, பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, மேற்பார்வையாளர் கங்காதரன், உதவி வேளாண் அலுவலர் மாதவன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர் நிறைமதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய அமைப்பாளர்கள் வேல்முருகன், வெற்றிவேல், சுரேஷ், சூர்யா, சக்தி, நந்திவாடி பார்த்தசாரதி உள்பட பலர் உடனிருந்தனர். விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் பார்வையிட்டார்.விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தொடர் மழை காரணமாக ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : [email protected] இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement டி.ஐ.ஜி., ஆய்வு முந்தய ‛சுற்றுலா 'தர்பார்' கண்காட்சி அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய டி.ஐ.ஜி., ஆய்வு Next அடுத்து » ‛சுற்றுலா 'தர்பார்' கண்காட்சி சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
கோபி: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின், 15 வயது மகள், கோபியில் விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தார். கடந்த, 13ம் தேதி, பெற்றோரை பார்த்து வருவதாக கூறி சென்றவர் மாயமானார். தாய் புகாரின்படி, கோபி போலீசார், மாணவியை தேடி முழு செய்தியை படிக்க Login செய்யவும் கோபி: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின், 15 வயது மகள், கோபியில் விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தார். கடந்த, 13ம் தேதி, பெற்றோரை பார்த்து வருவதாக கூறி சென்றவர் மாயமானார். தாய் புகாரின்படி, கோபி போலீசார், மாணவியை தேடி வருகின்றனர். கோபி: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின், 15 வயது மகள், கோபியில் விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தார். கடந்த, 13ம் தேதி, பெற்றோரை பார்த்து வருவதாக கூறி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : [email protected] இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement போக்குவரத்து சிக்னல் கூண்டில் அத்துமீறி புகுந்தவரால் பரபரப்பு முந்தய மாணவி வீடு திரும்பல...கண்டித்ததால் மாயம்? அடுத்து » சம்பவம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய போக்குவரத்து சிக்னல் கூண்டில் அத்துமீறி புகுந்தவரால் பரபரப்பு Next அடுத்து » மாணவி வீடு திரும்பல...கண்டித்ததால் மாயம்? சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். தி.மு.க ஆட்சிக்கு முழு செய்தியை படிக்க Login செய்யவும் 66 கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஆட்சியும், அரசும் இயங்கிட முடியாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. முதலில் கொரோனா; அதில் முழுமையாக வெளிவரவில்லை என்றாலும், ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். அதைதொடர்ந்து மழை, வெள்ளம்; பாதிப்பு பகுதிகளில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டோம். இப்படி சோதனையான காலங்களில் கூட ஏராளமான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. கடந்த 5 மாதங்களில் இது 3வது முதலீட்டாளர்கள் மாநாடு. இரு மாதங்களுக்கு ஒரு மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழில் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளதற்கு நன்றி. இன்று மட்டும் ரூ.35,208 கோடி அளவில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 76,795 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். 5 ஆண்டுகளில் சாதிக்க வேண்டியவற்றை 5 மாதங்களில் சாதித்ததாக சிலர் பேசினார்கள். இப்படியே சென்றால் தமிழகம் விரைவில் முதலிடத்தை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பர் ஒன் முதல்வர் என்பதை விட நம்பர் ஒன் தமிழகம் என்ற நிலையை உருவாக்குவதுதான் எனது லட்சியம். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை எட்டுவோம்; அந்த இலக்கையும் தூரம் வெகுதொலைவில் இல்லை. தமிழகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் டைடல் பார்க் அமைக்கப்படும். மாநில தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது கோவை மாவட்டம். வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும். கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும். மின்னணுவியல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவை என்றாலே மக்களின் விருந்தோம்பலும், புதிய கண்டுபிடிப்புகளும் தான் நினைவுக்கு வருகிறது. கோவை மாவட்டத்தில் உருவாக்கப்படும் பொருள்களை கண்டு உலகமே வியந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறை முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார். மாநாட்டில் கலந்துகொள்ள வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா, பீளமேடு, ஹோப்ஸ் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74 ஆயிரத்து, 835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வான்வெளி, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. தொடர்ந்து, ரூ.13,413 கோடி முதலீட்டில் 13 புதிய திட்டங்களுக்கும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி, எம்.பி.,க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சண்முக சுந்தரம், அதிகாரிகள் , டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன் , பன்னாரி அம்மன் சுகர்ஸ் நிறுவன தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை: தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க் அமைக்கப்படும் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : [email protected] இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement Related Tags கோவை தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்கள் கையெழுத்து கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது; ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா(11) முந்தய தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு(1) அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து (66) புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை J.V. Iyer - Singapore,சிங்கப்பூர் 24-நவ-202104:37:55 IST Report Abuse இப்படீல்லாம் எடுத்து விடாதீங்க சிங்கம் அண்ணாமலை சீறி எழுவார் பின்னே Rate this: 0 votes 0 votes 0 votes Share this comment Reply Cancel meenakshisundaram - bangalore,இந்தியா 24-நவ-202103:01:58 IST Report Abuse ஸ்டாலின் ஒன்றை தெளிவாக கூறிவிடுதல் நல்லது -இந்த டைடல் பார்க் என்பது ஏற்கனவே கூறப்பட்டிருந்த பார்க்குகள் அல்ல , மென்பொருள் சம்பந்தப்பட்டது என்று -இல்லை என்றால் அவரது கட்சிக்காரர்களும் அவர்களின் கான்ட்ராக்டர்களும் இதுவும் அதேபோல என்று கட்டிவிட்டிருவாங்க Rate this: 0 votes 0 votes 0 votes Share this comment Reply Cancel Vijay D Ratnam - Chennai,இந்தியா 24-நவ-202100:21:21 IST Report Abuse இது ஒரு வயிற்றெரிச்சல் பதிவு. எங்களையும் கொஞ்சம் பாருங்க ஆட்சியாளர்களே. சென்னை, கோவை நல்ல வளர்ச்சி அடைத்து விட்டது. ஸ்டாலின் அவர்களே நீங்கள் சென்னை கோவைக்கு இணையாக ஒரு ஊரை உருவாக்கலாமே. தன் செய் ஊர் அதாவது குளிர்ச்சி பொருந்திய வயல்களால் சூழப்பட்ட ஊர் அதாங்க தஞ்சாவூர். தமிழகத்தின் மைய பகுதியில் இருக்கும் ஒரு பூங்கா. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல திருச்சி தஞ்சாவூருக்கு ஜஸ்ட் 48 கிமீ தூரம்தான். அரை மணி நேர பயணம். நம்ம பசங்க பைக் ஆக்சிலேட்டரை ஒரு தடவை முறுக்கினால் திருச்சி. இன்னமும் சுற்றுச்சூழல் மாசு படாத ஊர். பெரிதாக தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத ஊர். அணைத்து விதமான வசதிகளையும் வைத்துக் கொண்டு பெரிதாக வளர்ச்சியை காணாத அழகு நகரம் எங்க தஞ்சாவூர். மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரயில் பாதையில் 24 மணிநேரமும் ரயில் போக்குவரத்து வசதி கொண்ட ஊர். தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களுக்கும் மூலை முடுக்குகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் நேரடி பஸ் வசதி கொண்ட 24 மணிநேரமும் பஸ் வசதி கொண்ட அருமையான சாலை வசதி கொண்ட ஊர். அருகிலேயே ஜஸ்ட் 20 நிமிட பயண தூரத்தில் திருச்சி விமான நிலையம், ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் காரைக்கால் துறைமுகம், தஞ்சாவூர் மாவட்ட தலைநகரம். மருத்துவம், பொறியியல் என்று எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதி தஞ்சை. சுத்தமான தமிழை பேசும் மரியாதையான மக்கள். அருகில் கோவில்கள் நிறைந்த கும்பகோணம். இதுக்கு மேல என்ன வேண்டும். நாங்களும் எங்ககிட்ட இருக்குற பெரிய கோவிலை பார்த்தே பெருமைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டியதுதானா. அரிசி, காய்கறி, பழங்கள், தானியங்கள், கரும்பு என்று தென்னிந்தியாவுக்கே நூற்றாண்டு நூற்றாண்டு காலமாக சோறு போட்டுகொண்டு இருக்கும் நாங்களும் டெவலப் ஆகவேண்டாமா. எங்க புள்ளைங்களும் டெவலப் ஆக வேண்டாமா. எங்கள் தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும்னு எதிர்பார்த்தோம். அதுவும் மதுரைக்கு போய்விட்டது. இந்த டைடல் பார்க்கையாவது கொண்டு வாருங்கள். நொடிச்சி போன பழைய ஜமீன் மாதிரி இருக்கோம். Rate this: 0 votes 0 votes 1 votes Share this comment raja - Cotonou,பெனின் 24-நவ-202111:13:42 IST Report Abuse இதை நான் வழிமொழிகிறேன்....... Rate this: 0 votes 0 votes 0 votes Share this comment Reply Cancel மேலும் 62 கருத்துக்கள்... உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது; ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா (11) Next அடுத்து » தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு (1) சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை, காவேரிப்பட்டணம், பர்கூரை சேர்ந்த, அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, காங்.,ல் சேர்ந்தனர். அவர்கள் நேற்று மகேந்திரன் தலைமையில், கிருஷ்ணகிரி, காங்.,-எம்.பி., செல்லக்குமார் முன்னிலையில், காங்.,ல் இணைந்தனர். அவர்களுக்கு எம்.பி., கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் முழு செய்தியை படிக்க Login செய்யவும் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை, காவேரிப்பட்டணம், பர்கூரை சேர்ந்த, அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, காங்.,ல் சேர்ந்தனர். அவர்கள் நேற்று மகேந்திரன் தலைமையில், கிருஷ்ணகிரி, காங்.,-எம்.பி., செல்லக்குமார் முன்னிலையில், காங்.,ல் இணைந்தனர். அவர்களுக்கு எம்.பி., கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை, காவேரிப்பட்டணம், பர்கூரை சேர்ந்த, அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, காங்.,ல் சேர்ந்தனர். அவர்கள் நேற்று ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : [email protected] இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement இ.கம்யூ., கட்சி கிளை துவக்கம் முந்தய ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய இ.கம்யூ., கட்சி கிளை துவக்கம் Next அடுத்து » ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
எந்தவிதமான சேவை வழங்கலாக இருந்தாலும் அவற்றை அந்தந்த நேரத்து மனநிலை, பணநிலை மற்றும் வளவாளர்களின் மட்டுப்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்காது அவற்றை சேவை வழங்க வேண்டியவர்களின் தேவை அறிந்து, பொருத்தமான சேவைகளை ஒழுங்குபடுத்தி, உச்சப் பயனைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு வடிவமைத்து வழங்குதலே சிறந்ததொரு அணுகுமுறையாக இருக்கும். ஓட்டிசம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலைமைகளும், அவற்றினுடைய பல்பரிமாணத் தன்மை, அவற்றிற்குரிய பலவிதமான இடையீடுகள், நீண்டகாலத்துக்குச் சேவை வழங்க வேண்டிய தேவை என்னும் முக்கியமான காரணங்களினால் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஒன்றிணைந்ததான அணுகுமுறையினைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகின்றது. ஓட்டிசத்திற்கான ஒன்றிணைந்த சேவைகளை வழங்குவதில் பல திணைக்களங்கள் இணைந்து பங்காற்ற வேண்டியிருக்கின்றது. அத்துடன் ஓட்டிசம் என்பதன் தனித்துவமான தன்மையைப் புரிந்து கொண்டு, ஓட்டிசம் உடையவர்களையும் சகமனிதர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களோடிணைந்ததான இயல்பானதோர் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதில் ஊரும், உறவும், அயலும், சுற்றமும், சமூகமும், நாடும் நிறையவே பங்களிப்புச் செய்ய வேண்டியிருக்கின்றது. இது ஓர் இரவிலோ அல்லது ஓரிரு வருடங்களிலோ நடைபெற்றுவிடப் போவதில்லை. இதனை அடைவதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இப்படத்திற்கு முன்னதாகவே ஹிந்தியில் இஸ்க் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அனேகன் படத்திற்குப் பின் ஜாக்கி ஜானுடன் இணைந்து குங்பூ யோகா என்ற சீன மொழிப் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின்மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார். இப்படத்திற்குப் பின் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்த இவர் அதன்பின் ஹிந்தி படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார். தற்போது ஆறு ஆண்டு இடைவெளிக்கப் பின் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பிரபு தேவா ஹீரோவாக நடித்துள்ள பஹீரா படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியானது. இதுதவிர இவர் கைவசம் வேறு இந்தப்படமும் இல்லை. amyra dastur சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் கூட தனது பிகினி படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற உடையில் தனது முன்னழகு பாதி தெரிய ஒரு போட்டோவை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
இந்த அஃபிஷியல் ட்யூர் முடிந்ததும், அடுத்தவாரம் ஜாலியாக கல்பனாவுடன் ஊட்டி மலர் கண்காட்சிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். சிறுவயது முதலே அபூர்வமாகப்பூக்கும் குறிஞ்சி மலரைக்காண வேண்டும் என்ற ஒரு ஆவல், சிவராமனுக்கு. இன்றுவரை அது நிறைவேறாத ஒரு ஆசையாகவே உள்ளது. இந்த ஆண்டும் தனது நெடுநாளைய ஆசை நிறைவேறாதபடி இந்த மன உளைச்சலுடன் கூடிய எதிர்பாராத சிறைவாசம். சிவராமனைப் பொருத்தவரை இந்தச் சிறைவாசமும், குறிஞ்சி மலரைப்போலவே இதுவரைப் பார்த்தறியாத ஒரு புது அனுபவம் தான். ============oOo============ வக்கீல் நந்தினி மறுநாள் சனிக்கிழமை தன்னுடைய வருங்காலக் கணவரும், சீனியர் வக்கீலுமான வஸந்த் இடம் எல்லா விஷயங்களையும் கூறி, மேற்கொண்டு என்ன செய்து, தன் சினேகிதியின் கணவரை மீட்கலாம் என்று ஆலோசித்தாள். வக்கீல் வஸந்த் தனக்குத்தெரிந்த ஒரு போலீஸ் ஆபீஸர் மூலம், சிவராமனை அடைத்து வைத்துள்ள சிறைச்சாலையைப் பற்றிய விவரம் தெரிந்து கொண்டு, திங்கட்கிழமை காலையில் சிவராமனை ஜாமீனில் எடுக்க, முயற்சிகள் மேற்கொண்டார். ஜாமீனில் எடுக்கப்பட்ட சிவராமனிடம் நந்தினியும், வஸந்தும் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, நந்தினியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைப்பற்றி, வக்கீல்களின் ஆலோசனைப்படி, சிவராமனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. நந்தினி வீட்டுக்குச்சென்ற சிவராமனுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் நந்தினியால் செய்து கொடுக்கப்பட்டன. சிவராமனை கல்பனாவுடன் போனில் பேசச்சொல்லி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாள் நந்தினி. நடந்த கதைகளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை முழுவதுமாகக் கூறி, ஆபத்தான நெருக்கடியான சூழ்நிலையில் மிகவும் அன்பாகவும், பண்பாகவும், தனக்கு பல்வேறு உதவிகள் செய்து கொடுத்து, போலீஸ் காவலிலிருந்து தன்னை விடுவித்த, நந்தினியைப்பற்றி, கல்பனாவிடம் வானளாவப் புகழ்ந்து தள்ளினான், சிவராமன். இரண்டு முழுநாட்களும், மூன்று முழு இரவுகளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுபவம் அவனை முற்றிலும் ஒரு புது மனிதனாகவே மாற்றியிருந்தது. மிகவும் சங்கோஜியானவன் இப்போது மிகவும் சகஜமாகப்பழக ஆரம்பித்தான். படித்த பெண்கள் எவ்வளவு அறிவாளிகள் என்றும், முற்போக்கானவர்கள் என்றும், அவர்களின் விவேகமான, தைர்யமான செயல்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்றும் நந்தினி மூலம் உணர்ந்து கொண்டான். அவளின் சமயோஜித புத்தியால் மட்டுமே, தன் கன்னத்து மச்சம் மூலம், தான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, பிறகு சிறையிலிருந்து மீண்டு வர முடிந்ததை அறிந்து, நந்தினிக்கு தன் மனமார்ந்த நன்றிகளை வார்த்தைக்கு வார்த்தை தெரிவித்து கொண்டான். தான் இதுவரை ஹிந்தி மொழியைக் கற்காததை நினைத்தும், ஹிந்தி பேசத்தெரியாமல் தலைநகருக்கு புறப்பட்டு வந்ததை நினைத்தும், கவனக்குறைவாக இருந்து தன் உடமைகளைப் பறிகொடுத்ததை நினைத்தும், மிகவும் துரதிஷ்டவசமாக போலீஸில் மாட்டியதை நினைத்தும், மிகவும் வருந்தினான். அவனுக்கு ஆறுதல் சொல்லிய நந்தினி “தங்கள் மனைவி கல்பனாவுடன் பழகியதால் தான், இன்று நான் இந்தப்பரபரப்பான டெல்லியில் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும், அச்சமின்றியும் வாழ முடிகிறது; தங்கள் கல்பனா என்னைவிட எல்லாவிதத்திலும் மிகச்சிறந்த ஒரு உன்னதமான பெண். அவளுக்கு மட்டும் முழுச் சுதந்திரமும், வாய்ப்பும் அளிக்கப்பட்டால், இந்த நம் நாட்டையே ஆளக்கூடிய அளவுக்கு எல்லாத் திறமைகளும், அசாத்ய துணிச்சலும் அவளுக்கு உண்டு; அவளுடைய அன்பான அணுகுமுறை, மனோதைர்யம், பொதுஅறிவு, பேச்சாற்றல் மற்றும் ஆளுமைத்திறனால் நல்லதொரு சமுதாய மாற்றத்தைக் கல்பனாவால் கொண்டு வர முடியும்; கல்லூரியில் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் கல்பனா தான் ரோல்மாடலாக இருந்து வந்தாள். எதிலும் தனித்தன்மையும், முழுத்திறமையும் ஒருங்கே வாய்ந்த உங்கள் மனைவியால் உங்களுக்கே கூட சமூகத்தில் மிகவும் புகழும், பெருமையும் அதிகரிக்க வாய்ப்புண்டு; உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அடுத்தமுறை நீங்கள் டெல்லி வரும்போது, கட்டாயம் சரளமாக ஹிந்திமொழி பேசத்தெரிந்தவளான என் உயிர்த்தோழி கல்பனாவுடன் தான் வரவேண்டும்” என்று நந்தினி தன் விருப்பத்தைக் கூறினாள். எப்போதுமே எந்தவிதமான அலட்டலோ, ஆரவாரமோ இன்றி அன்புடனும், அமைதியுடனும் இருந்து வரும் தன் மனைவிக்குள் இவ்வளவு நல்ல விஷயங்களா! சிவராமனுக்கே மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது. ஒரு புதிய சூட்கேஸில் பயணத்திற்கு வேண்டிய அவசியமான துணிமணிகள், புதியதாக வஸந்த் ஆல் வாங்கிவரப்பட்ட ரெடிமேட் பேண்ட்கள், டீ ஷர்ட்கள், புதியதோர் செல் போன், சிம்கார்ட், ரொக்கப்பணம் முதலியவற்றைக்கொடுத்து, தன் வீட்டில் நல்ல விருந்தும் அளித்து, சிவராமனை ஹரித்வாருக்கு வழியனுப்ப ஸ்டேஷன் வ்ரை தன் காதலன் வஸந்துடன் காரில் சென்று வந்தாள் நந்தினி.. அலுவலக வேலை முடிந்து தன் ஊருக்கும் வீட்டுக்கும் திரும்பிய சிவராமன், கல்பனாவுக்கு மிகவும் பிடித்தமான, பால் ஸ்வீட்ஸ் டப்பாக்களை திறந்து நீட்டினான். தாய்மைப்பேறு பெறப்போகும் கல்பனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்குக் காரணம் பால் ஸ்வீட் மட்டுமல்ல, அந்த ஸ்வீட் டப்பாவின் மேல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வெகு அழகாக எழுதப்பட்டிருந்த “நந்தினி” என்ற தன் ஆருயிர்த் தோழியின் பெயர். அதைத்தன் கணவனிடம் சுட்டிக்காட்டி மகிழ்ந்தாள். அப்போது தான் அதை கவனித்த சிவராமனும், ”உன் தோழி ’நந்தினி’ பெயர் போட்டிருந்ததால் தான் நானும் இதை வாங்கி வந்தேன்; நமக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்குமானால் “நந்தினி” என்று தான் நாம் பெயர் வைக்க வேண்டும்” என்று சொல்லி சமாளித்தான். தன் கணவனிடம் புதிதாக, இதுவரை இல்லாத ஏதோவொரு கலகலப்பும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடுவதை கல்பனா கவனிக்கத் தவறவில்லை. முதல் வேலையாக கூண்டில் அடைபட்டிருந்த கிளிகள் இரண்டையும், கல்பனா கையால் சுதந்திரமாக பறக்க விடச்சொன்னான், சிறையில் இருப்பது எவ்வளவு கொடுமை என்பதைத் தன் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு வந்துள்ள சிவராமன். அந்தக்கிளிகள் இரண்டும் மிகவும் மகிழ்ச்சியுடன் கல்பனாவின் தோளில் உரசியவாறே கத்திக்கொண்டே பறந்து சென்றன. அவைகள் இரண்டும் மிகவும் நன்றியுடனும், பிரியா விடையுடனும் தனக்கு டாட்டா சொல்லிப்போவது போல இருந்தது கல்பனாவுக்கு. கிளிகளைச் சுதந்திரமாகப் பறக்க விட்ட கல்பனா மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவனை நோக்கினாள். ”கல்பனா, உன்னைப்பற்றி நந்தினி மிகவும் உயர்வாகப் புகழ்ந்து பாராட்டிப் பேசினாள். கல்லூரி நாட்களில் பல்வேறு திறமைகள் படைத்தவளாமே நீ! அது பற்றியெல்லாம் நீயாகவும் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. நானாகவும் உன்னிடம் கேட்டுக்கொள்ளவும் இல்லை. இதுவரை உன் விருப்பு வெறுப்புக்களைத் தெரிந்து கொள்ள நான் தவறிவிட்டேன். உன் திறமைகளை நீ வெளிக்காட்ட நான் இதுவரை ஏதும் சந்தர்ப்பமே கொடுக்காமல் இருந்து விட்டேன். என் மீதும் தப்பு தான். அதற்காக நான் இப்போது மிகவும் வருந்துகிறேன், கல்பனா” என்று தன் மனம் திறந்து தொடர்ந்து பேசலானான் சிவராமன். ”இவ்வளவு நல்ல குணங்களையும், திறமைகளையும் உன்னிடத்தே வைத்துக்கொண்டு, குடத்திலிட்ட விளக்காக இருந்துவிடுவது நல்லதல்ல, கல்பனா. குன்றிலிட்ட விளக்காக நீ மாறி, சமுதாய நலனுக்கு நீ உன்னுடைய படிப்பையும் திறமைகளையும் பயன்படுத்தி புகழோடு நீ விளங்க வேண்டும். அதைக் கண்குளிர நானும் கண்டு பெருமையடைய வேண்டும்; நீ ஏற்கனவே பார்த்து வந்த பேங்க் வேலையில் மறுபடியும் நாளை முதல் சேர்ந்து பணியாற்று. பேங்க்குக்கு வரும் பொது மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உன்னால் முடிந்த சிறந்த சேவையை, உன் தனித்திறமையுடன் சிறப்பாக செய்து கொண்டு இரு” என்றான் சிவராமன். சிவராமனைப் புது மனிதனாகக் கண்ட கல்பனாவுக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது. நாலு நாள் சிறைவாசமும், நந்தினியிடம் பழகியதும் தான் ஆளை அடியோடு மாற்றியிருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். ”என்ன கல்பனா யோசனை? நான் சொல்வதற்கெல்லாம் எதுவும் பதில் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்கிறாயே?” என்றான் சிவராமன். கல்பனா தன் மெல்லிய மென்மையான விரல்களால், சிவராமன் கன்னத்தில் இருந்த, அதிர்ஷ்டம் வாய்ந்த அந்த மச்சத்தை, அன்புடன் வருடிக்கொடுத்தாள். தான் நேரில் பார்க்க விரும்பிய குறிஞ்சிமலரே தன் அருகில் வந்து தன்னைத் தழுவிய உணர்வு ஏற்பட்டது சிவராமனுக்கு. -o-o-o-o-o-o-o- முற்றும் -o-o-o-o-o-o-o- இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:37 PM லேபிள்கள்: சிறுகதை - சிறு தொடர்கதை 52 comments: இராஜராஜேஸ்வரி August 25, 2011 at 6:01 PM படித்த பெண்கள் எவ்வளவு அறிவாளிகள் என்றும், முற்போக்கானவர்கள் என்றும், அவர்களின் விவேகமான, தைர்யமான செயல்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்றும் நந்தினி மூலம் உணர்ந்து கொண்டான்.// அநேகம் பேர் உணர்ந்து கொள்ளவேண்டிய தகவல் பகிர்வை கதையில் பொதிந்து கொடுத்த திறமையைப் பாராட்டுகிறேன். ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி August 25, 2011 at 6:04 PM எப்போதுமே எந்தவிதமான அலட்டலோ, ஆரவாரமோ இன்றி அன்புடனும், அமைதியுடனும் இருந்து வரும் தன் மனைவிக்குள் இவ்வளவு நல்ல விஷயங்களா! சிவராமனுக்கே மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது.// நிறைகுடம் ததும்பாததில் ஆச்சரியம் இல்லையே! ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி August 25, 2011 at 6:05 PM தான் நேரில் பார்க்க விரும்பிய குறிஞ்சிமலரே தன் அருகில் வந்து தன்னைத் தழுவிய உணர்வு ஏற்பட்டது சிவராமனுக்கு. // குறிஞ்சிமலர் அபூர்வமாக் தரிசித்து ஆனந்தப்பட்டோம். அருமையான கதைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள். ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி August 25, 2011 at 6:08 PM தாய்மைப்பேறு பெறப்போகும் கல்பனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்குக் காரணம் பால் ஸ்வீட் மட்டுமல்ல, அந்த ஸ்வீட் டப்பாவின் மேல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வெகு அழகாக எழுதப்பட்டிருந்த “நந்தினி” என்ற தன் ஆருயிர்த் தோழியின் பெயர். // குழந்தை நந்தினி காமதேனுவாய் வந்து வசந்தத்தை வாரி வழங்க வாழ்த்துக்கள். ReplyDelete Replies Reply Unknown August 25, 2011 at 6:53 PM // தான் நேரில் பார்க்க விரும்பிய குறிஞ்சிமலரே தன் அருகில் வந்து தன்னைத் தழுவிய உணர்வு ஏற்பட்டது சிவராமனுக்கு.// காவிய நடையில் கவிதைபோல் சென்ற கதை மன ஓவியமாக நின்றது வைகோ முடிவில் தந்துள்ள வரிகள் முல்லைக் கொடியில் பூத்த மலர்கள். புலவர் சா இராமாநுசம் ReplyDelete Replies Reply Chitra August 25, 2011 at 7:23 PM மென்மையான உணர்வுகளுடன் கூடிய ஒரு இனிய கதையை தந்ததற்கு பாராட்டுக்கள், கோபு மாமா! ReplyDelete Replies Reply சாகம்பரி August 25, 2011 at 7:34 PM புரிந்து கொள்ளுதல்தான் இல்லறத்தின் அடிப்படை. இருவரின் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே இருப்பது தங்கக்கிளியை கூண்டில் அடைத்ததுபோல்தான் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள். கதையமைப்பு மிக அருமை. ReplyDelete Replies Reply rajamelaiyur August 25, 2011 at 8:02 PM Really superb story . . . ReplyDelete Replies Reply Yaathoramani.blogspot.com August 25, 2011 at 8:44 PM ஒருவருக்கு ஒரு நனமை செய்யப்போய் அதிலிருந்து இன்னொரு நன்மை விளைவதை இயல்பாகச் சொல்லிச் செல்லும் கதை மிக மிக அற்புதம் மனம் கவர்ந்த படைப்பு ReplyDelete Replies Reply RAMA RAVI (RAMVI) August 25, 2011 at 9:32 PM //முதல் வேலையாக கூண்டில் அடைபட்டிருந்த கிளிகள் இரண்டையும், கல்பனா கையால் சுதந்திரமாக பறக்க விடச்சொன்னான், சிறையில் இருப்பது எவ்வளவு கொடுமை என்பதைத் தன் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு வந்துள்ள சிவராமன். // சிவராமன் திருந்தியது மனதுக்கு நிம்மதியாக இருக்கு. நல்ல கதையை கொடுத்ததற்கு நன்றி ஐயா. ReplyDelete Replies Reply Anonymous August 25, 2011 at 9:37 PM நல்ல தொடர்/சிறு கதை வை கோ சார்..அற்புதம் ReplyDelete Replies Reply Thenammai Lakshmanan August 25, 2011 at 9:49 PM அருமையான முடிவு.. அழகான குறிஞ்சி மலர்..:) ReplyDelete Replies Reply குறையொன்றுமில்லை. August 25, 2011 at 10:01 PM இதுபோல நல்ல நட்பு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். நல்ல கதை நல்ல முடிவு. ReplyDelete Replies Reply middleclassmadhavi August 25, 2011 at 10:12 PM கடைசிப் பகுதியை வேகமாக முடித்து விட்ட மாதிரி இருந்தாலும், இனிமையான கதை! ReplyDelete Replies Reply சாந்தி மாரியப்பன் August 25, 2011 at 10:14 PM மென்மையாக, அதே சமயம் அழுத்தமாக உணர்வுகளை உலாவ விட்டு, அருமையாக முடிச்சிருக்கீங்க. ரொம்ப நல்லாருக்கு. ReplyDelete Replies Reply சுதா SJ August 25, 2011 at 11:12 PM அழகான கதை, விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் அருமை ReplyDelete Replies Reply ஆர்வா August 25, 2011 at 11:22 PM அருமையான கதை.. அழகான நடை.. மீண்டும் இதுபோல் ஒரு அருமையான கதைகளை எதிர்பார்க்கிறேன். போட்டிகள் ஆரம்பிக்கலையா? ReplyDelete Replies Reply D. Chandramouli August 26, 2011 at 2:11 AM Can you please public all the three parts as one story? The sentence lines of the first part were broken when I perused it on my lap top. Thanks ReplyDelete Replies Reply ப.கந்தசாமி August 26, 2011 at 4:17 AM நல்ல விருவிருப்பான சிறுகதை. இப்படிப்பட்ட சிறுகதைகளை அந்தக் காலத்தில் கலைமகள், விகடன் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். இன்று இது போன்ற கதைகளைப் பிரசுரிக்கும் பத்திரிக்கைகள் ஒன்றையும் காணோம். எழுதுவாரும் அருகி விட்டனர். ReplyDelete Replies Reply ஸ்ரீராம். August 26, 2011 at 5:33 AM ஒரு நாவல் எழுதுவதற்கான கதைக் கருவில், சிவராமன் மீட்கப் படும் சம்பவங்களை முன்கதைச் சுருக்கம் சொல்லும் வேகத்திலும் சுருக்கமாகவும் கொடுத்துக் கொண்டு சென்றுள்ளீர்கள். இந்தப் பகுதியில் சம்பவங்கள் வெகு விரைவாக தரப் பட்டுள்ளன. கிளிகளின் கூண்டு அனுபவத்தை கல்பனாவுக்கு உவமையாகச் சொல்லி, கிளி, கல்பனா இரண்டு அனுபவத்தையுமே சிவராமன் தன் இரண்டு நாள் சிறை அனுபவத்தில் உணர்வதாகக் கூறுவதும் அழகு. டாக்டர் பி கந்தசாமி அவர்கள் சொல்வதை வழிமொழிகிறேன். ReplyDelete Replies Reply வெங்கட் நாகராஜ் August 26, 2011 at 8:12 AM கதையின் கடைசி பாகமான இதில் அப்படி ஒரு விருவிருப்பு.... சிவராமன் போன்ற ஆண்கள் நிறைய நம் சமூகத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்... அவர்களுக்கெல்லாம் இது நல்லதோர் படிப்பினை. கதையின் போக்கும், முடிவும் என் மனதைக் கொள்ளை கொண்டது... ReplyDelete Replies Reply G.M Balasubramaniam August 26, 2011 at 8:40 AM கதை மாந்தரின் இயல்புகள் போலவே கதையின் போக்கும் இருந்தது. எதிர் பாராத திருப்பங்கள் ஏதும் இல்லாதிருந்தது,உங்கள் பாணியிலிருந்து மாறியிருந்தது. திறமை இருக்குமிடம் கண்டறியப்படாமல் போகக்கூடாது என்பதைக் கூறிய உங்களுக்கு பாராட்டுக்கள். ReplyDelete Replies Reply vidivelli August 26, 2011 at 8:51 AM மனதை கவர்ந்த கதை ஐயா.. விறுவிறுப்பாக எழுதி அசத்திட்டீங்களே.. அன்புடன் பாராட்டுக்கள் ஐயா.. ReplyDelete Replies Reply ஆச்சி ஸ்ரீதர் August 26, 2011 at 8:53 AM புரிதலும்,அதன் மகத்துவமும் சொல்லும் அழகான கதை ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் August 26, 2011 at 10:56 AM // Chandramouli said... Can you please public all the three parts as one story? The sentence lines of the first part were broken when I perused it on my lap top. Thanks// Sir, Please send me your correct e-mail ID to my mail ID [email protected] so that I can send all the 3 parts of the story immediately. Just now I have sent it to your mail ID [email protected] but it is returned as undelivered. vgk ReplyDelete Replies Reply சக்தி கல்வி மையம் August 26, 2011 at 12:23 PM அனைவரும் அறியவேண்டிடிய தகவலை கதைன் மூலம் சொன்னதற்கு நன்றி.. ReplyDelete Replies Reply Anonymous August 26, 2011 at 12:28 PM மிக நல்ல கதை. மிக எளிமையான தமிழ்நடை உள்ள கவிதை. நான் 3 அங்கமும் வாசித்தேன் கருத்துமிட்டேன் என்று மகிழ்கிறேன் .சில வேளைகளில் தவறுவதுண்டல்லவா!. மகிழ்ச்சி. வேதா. இலங்காதிலகம். ReplyDelete Replies Reply raji August 26, 2011 at 1:24 PM நல்ல கருத்து பகிர்வை கதையுடன் கூட தந்திருக்கிறீர்கள.பகிர்விற்கு நன்றி ReplyDelete Replies Reply மனோ சாமிநாதன் August 26, 2011 at 3:53 PM எப்போதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்யும்போது அது தொடர்கதை போல ஆவதுண்டு. தொடர்ந்து நல்ல விஷயங்களே நடப்பதுண்டு. அது போன்ற நிகழ்வுகளினல் கதையும் நல்ல விதமாகவே முடிந்திருக்கிறது. கூண்டிலடைப்பட்ட கிளிகளைப் பறக்க விட்டதன் மூலம் நல்லதல்லாவற்றை அது போல பறக்க விட்டு விடவேன்டுமென்ரறு சிறப்பாகச் சொல்லுகிறது இந்த கதை! ReplyDelete Replies Reply ADHI VENKAT August 26, 2011 at 3:54 PM சிவராமன் திருந்தியதில் மகிழ்ச்சி. நல்ல முடிவு. நல்லதொரு கதையை பகிர்ந்ததற்கு நன்றி சார். ReplyDelete Replies Reply மாதேவி August 26, 2011 at 5:34 PM கதையும் முடிவும் அருமை. ReplyDelete Replies Reply ரிஷபன் August 26, 2011 at 6:21 PM விறுவிறுப்பாகக் கொண்டு போய் சுகமாக முடித்து விட்டீர்கள். ReplyDelete Replies Reply ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி August 26, 2011 at 8:00 PM கதை தான் என்ன ஒரு விறுவிறுப்பு? அந்த கூண்டு கிளைகளைப் பறக்க விட்டதன் மூலம் எங்கோ சென்று விட்டீர்கள், ஸார்..? ReplyDelete Replies Reply D. Chandramouli August 26, 2011 at 10:31 PM I received your email with the full story. Essentially, a feel-good story, comparing the modern women as caged birds - though a golden cage. But, I must say that it is unbelievable if a heroine like Kalpana would accept to live in such a glorified, but restricted environment. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் August 27, 2011 at 7:58 PM இந்தக்கதையின் இறுதிப் பகுதிக்கும் அன்புடன் வருகை தந்து, ஆர்வமுடன் அரிய கருத்துக்கள் அளித்து உற்சாகமூட்டி பாராட்டியுள்ள என் அன்பான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன் தங்கள் vgk ReplyDelete Replies Reply இமா க்றிஸ் September 3, 2011 at 5:11 PM நிறைவுப்பகுதி அருமை. படங்களும் பொருத்தமாக இருக்கின்றன. முன்பே சொல்ல நினைத்தது இது, வெண்மைப் பின்னணியில் நீல எழுத்துக்கள் கண்ணுக்கு இதமாக இருக்கின்றன. ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் June 3, 2012 at 4:48 PM இமா said... //நிறைவுப்பகுதி அருமை. படங்களும் பொருத்தமாக இருக்கின்றன. முன்பே சொல்ல நினைத்தது இது, வெண்மைப் பின்னணியில் நீல எழுத்துக்கள் கண்ணுக்கு இதமாக இருக்கின்றன.// இமாவின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் அண்ணனின் மனமார்ந்த நன்றிகள். 3.9.2011 தந்துள்ள தங்களின் கருத்தினை இந்தச் சோம்பேறி அண்ணன் இன்று 3.6.2012 [சரியாக 9 மாதங்கள் கழித்து] தான் அதுவும் அகஸ்மாத்தாகப் பார்க்க நேர்ந்துள்ளது. அன்புடன் vgk ReplyDelete Replies Reply இளமதி December 3, 2012 at 3:39 AM நல்ல கதை. ஆரம்பம் முதல் முடிவுவரை அழகாக, சொல்ல வந்த கருத்தினை தெளிவாகச் சொல்லி கதையை நகர்த்தியுள்ளீர்கள். கல்பனாவின் நிலையை கூண்டில் அடைத்து வைத்திருக்கும் கிளியை உதாரணமாக கூறியது பாலச்சந்தர் அவர்களின் பழைய திரைப்படங்களை ஞாபகப்படுத்தியது. நல்ல அறிவுரைக்கதை. வாழ்த்துக்கள்! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் December 3, 2012 at 7:56 AM இளமதி December 2, 2012 2:09 PM வாங்கோ இளமதி, வணக்கம். செளக்யமா இருக்கீங்களா? தங்களைப்பார்த்து பலவருஷங்கள் ஆனது போல ஓர் உணர்வு ஏற்பட்டது. //நல்ல கதை. ஆரம்பம் முதல் முடிவுவரை அழகாக, சொல்ல வந்த கருத்தினை தெளிவாகச் சொல்லி கதையை நகர்த்தியுள்ளீர்கள்.// ரொம்பவும் சந்தோஷமம்மா! ;) //கல்பனாவின் நிலையை கூண்டில் அடைத்து வைத்திருக்கும் கிளியை உதாரணமாக கூறியது பாலச்சந்தர் அவர்களின் பழைய திரைப்படங்களை ஞாபகப்படுத்தியது.// நிறைய பேர்களின் நிலை இன்றும்கூட கூண்டில் அடைபட்டுள்ள கிளியாகவே உள்ளது, என்பது தானே உண்மையாக உள்ளது, இளமதி! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? திரைப்பட இயக்குனர் பாலச்சந்தர் [Mr. K B Sir] அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். 'பாலச்சந்தர்'க்கும் 'இளமதி'க்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. இருவரும் ஒருவரே. பாலச்சந்தரின் தூய தமிழாக்கமே இளமதி என்பதாகும். யோசித்துப்பாருங்கள் தெரியும். பால = Tender = இளம் சந்தர் = சந்திரன் [MOON] = மதி ஃ பாலச்சந்தர் = [Young Moon] = இளமதி //நல்ல அறிவுரைக்கதை. வாழ்த்துக்கள்!// எப்போதாவது மாதம் ஒரு முறை வானில் கஷ்டப்பட்டு நம்மால் கண்டுபிடித்து தரிஸிக்கப்ப்படும் மூன்றாம்பிறைச் சந்திரனாக தங்களின் அபூர்வ வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி. பிரியமுள்ள, VGK Delete Replies Reply Reply இளமதி December 3, 2012 at 12:51 PM ஐயா..உங்கள் மறுமொழிக்கு சந்தோஷம்..:) நல்ல நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் செய்கிறீர்கள். நான் பெயரைச் சொன்னேன்..:) எனக்கு தூய தமிழிலில் இளமதின்னு பெயர் வைத்துவிட்டுள்ளனர் என் மதிப்புக்கும், அன்புக்குமுரியவர்கள். ஆகையினால் நீங்கள் கூறிய பெயர் என்னதுன்னு தப்பார்த்தமாகிட வேணாமே. அதோடு நான் பெண். நீங்கள் கூறும்வகையில் அப்பெயரை ஆணுக்குத்தான் வைக்கமுடியும்....:))) ஆமாம்... 3ம்பிறை தரிசஸனம்னா அத்தனை சுலபமா என்ன....:))) நேரப்பற்றாக்குறைதான்.. எத்தனை இல்லங்களுக்கு போகவேண்டி இருக்கிறது. அவ்வப்போது இங்கும் வருவேன். குறை எண்ண வேண்டாம்... மிக்க நன்றி ஐயா! ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் December 3, 2012 at 2:07 PM இளமதி December 2, 2012 11:21 PM //ஐயா..உங்கள் மறுமொழிக்கு சந்தோஷம்..:)// என் மறுமொழிக்கு ஓர் மறுமொழி பார்த்ததும் எனக்கும் இரட்டிப்பு சந்தோஷமே ஏற்பட்டது. //நல்ல நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் செய்கிறீர்கள். நான் பெயரைச் சொன்னேன்..:)// ஓஹோ! பெயரைப்பற்றி தானா! நான் வேறு என்னவோ ஏதோவென்று பதறிப்போய் விட்டேன். மகிழ்ச்சி ;))))) //எனக்கு தூய தமிழிலில் இளமதின்னு பெயர் வைத்துவிட்டுள்ளனர் என் மதிப்புக்கும், அன்புக்குமுரியவர்கள்.// ஆஹா, அருமையான பெயர் வைத்துள்ள அந்தத் தங்கள் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன், மனதுக்குள். //ஆகையினால் நீங்கள் கூறிய பெயர் என்னதுன்னு தப்பார்த்தமாகிட வேணாமே. அதோடு நான் பெண். நீங்கள் கூறும்வகையில் அப்பெயரை ஆணுக்குத்தான் வைக்கமுடியும்....:)))// ஆணின் பெயரை ஓர் அன்பினால் பெண் வைத்துக்கொள்வதும், பெண்ணின் பெயரில் ஆண் எழுதுவதும் மிகவும் சகஜம் தானே. அதில் ஒருவித சொல்லமுடியாத பேரின்பம் ஒளிந்துள்ளது என்பதே உண்மையல்லவோ! //ஆமாம்... மூன்றாம்பிறை தரிசஸனம்னா அத்தனை சுலபமா என்ன....:)))// ரொம்ப ரொம்ப கஷ்டம் தான். மிகவும் உன்னிப்பாக ஒருசில இடங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தெரியும். பார்த்தவுடன் மனதுக்கு ஓர் மகிழ்ச்சி ஏற்படும். //நேரப்பற்றாக்குறைதான்.. எத்தனை இல்லங்களுக்கு போகவேண்டி இருக்கிறது. அவ்வப்போது இங்கும் வருவேன். குறை எண்ண வேண்டாம்...// நியாயம் தான். எனக்கு இதில் குறையொன்றும் இல்லை. //மிக்க நன்றி ஐயா!// மிகவும் சந்தோஷம் + நன்றிகள் இளமதி. ------------ அவ...காடா;) என்ற தலைப்பில் வேறொருவர் எழுதின பதிவினில், தங்களின் முதல் வருகைக்காக பிரத்தானியா குயின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்களால் ’சான்விச்’ அளிக்கப்பட்டுள்ளது அறிந்தேன். Congrats. ;))))) ------------ ReplyDelete Replies Reply Unknown January 24, 2013 at 3:16 PM நல்ல முடிவு. நான் எதிர்பார்த்த முடிவும் கூட. பொதுவாக நல்ல விஷயங்களை யாராவது எடுத்து சொன்னால்தான் புரியும். இன்றைய கால கட்டத்தில் நல்ல விஷயங்களை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் ஆட்கள் இல்லை. மேலும் உங்களது இந்த அருமையான கதைகளை புத்தக வடிவில் வெளியிடுவது வருங்கால சந்ததியினருக்கு நன்மை தரும் என்று நினைக்கிறேன். ஆவன செய்ய யோசியுங்கள். ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் January 24, 2013 at 9:32 PM //JAYANTHI RAMANIJanuary 24, 2013 at 1:46 AM நல்ல முடிவு. நான் எதிர்பார்த்த முடிவும் கூட//. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. சந்தோஷம். //பொதுவாக நல்ல விஷயங்களை யாராவது எடுத்து சொன்னால்தான் புரியும். இன்றைய கால கட்டத்தில் நல்ல விஷயங்களை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் ஆட்கள் இல்லை.// ஆமாம். யாருக்கும் எதற்கும் இப்போது நேரமும், பொறுமையும் இல்லை. அவசர உலகம். இயந்திர மயமான வாழ்க்கை என மாறிவிட்டது. நான் சிறுவனாக இருந்த போதெல்லாம், டீ.வி.யோ, செல்ஃபோனோ , கம்ப்யூட்டரோ, இண்டர்நெட்டோ ஏதும் கிடையாது. மிஞ்சிமிஞ்சிப்போனால் சிலர் வீடுகளில் ரேடியோ மட்டுமே உண்டு. அப்போதெல்லாம் நல்ல விஷயங்களை எல்லோருக்கும் எடுத்துச்சொல்ல கதாகாலக்ஷேபங்கள் ஆங்காங்கே நடைபெறும். நான் பல பிரபலங்களின் சொற்பொழிவுகளை நேரில் கேட்டுள்ளேன். அவற்றில் சேங்காலிபுரம் பிரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷதர், தூப்புல் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர், ஸ்ரீ திருமலாச்சாரியார், ஸ்ரீ கிருபானந்த வாரியார், புலவர் கீரன், திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மி , வானொலி ’காளிங்க நடன இசைக்கச்சேரிப் புகழ்’ பிக்ஷாண்டார்கோயில் ஸ்ரீ பாலசுப்ரமணிய பாகவதர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இப்போதும் கூட ஸ்ரீகல்யாணராமன், ஸ்ரீகிருஷ்ணபிரேமி, ஸ்ரீ பாண்டுரங்க விட்டல் மஹராஜ் ஸ்ரீ ஜயகிருஷ்ண பாகவதர், ஸ்ரீ ஹரிஜி, திருமதி. விசாஹா ஹரி போன்ற்வர்களின் இசைச் சொற்பொழிவுகள் திருச்சியில் நடைபெறும் போது, எனக்கு நேரமும் வசதிகளும் அமையும்போது, நான் மிகவும் ஆர்வமாகப் போய்க்கேட்டு மகிழ்வதும் உண்டு. சமீபத்தில் திருமதி விசாஹா ஹரி அவர்கள் நிகழ்த்திய ஒரு மணி நேர இசைச் சொற்பொழிவினை கேட்டு மகிழ்ந்த நான், அதை பதிவாகவே கூட வெளியிட்டு, பலரும் பாராட்டியுள்ளனர். இணைப்பு இதோ: . http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-1-of-2.html http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html >>>>>>> ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் January 24, 2013 at 9:40 PM VGK To Mrs. JAYANTHI RAMANI Madam [ தொடர்ச்சி - 2 ] //மேலும் உங்களது இந்த அருமையான கதைகளை புத்தக வடிவில் வெளியிடுவது வருங்கால சந்ததியினருக்கு நன்மை தரும் என்று நினைக்கிறேன். ஆவன செய்ய யோசியுங்கள்.// நான் இதுவரை வணிக/வியாபார நோக்கு ஏதும் இல்லாமல் என்னுடைய ஆதம திருப்திக்காகவும், வருங்கால சந்ததிகளுக்காகவும் மட்டுமே, என் சிறுகதைகளில் சிலவற்றை மூன்று சிறுகதைத்தொகுப்புகளாக வெளியிட்டுள்ளேன். 2009 ஆண்டில் இரண்டும், 2010 ஆண்டில் ஒன்றும். அவைகளைப்பற்றியெல்லாம் ஒரே படங்களாக மட்டும் கீழ்க்கண்ட இணைப்புகளில் வெளியிட்டுள்ளேன். [90% படங்கள் + 10% விளக்கங்கள்] தலைப்பு: “மலரும் நினைவுகள்” http://gopu1949.blogspot.in/2011/07/4.html http://gopu1949.blogspot.in/2011/07/1.html மேற்படி ஒவ்வொரு நூல்களிலும் 300 பிரதிகள் வீதம் நானே விலை கொடுத்து வாங்கி, என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் கையொப்பமிட்டு அன்பளிப்பாக மட்டுமே வழங்கியுள்ளேன். ஒரு பிரதியினைக்கூட நான் யாருக்கும் இதுவரை விற்பனை செய்தது இல்லை. மூன்றாவது வெளியீடான “எங்கெங்கும் எப்போதும் என்னோடு” என்பது மட்டும் கைவசம் கொஞ்சமான பிரதிகள் உள்ளன. தங்களைப்போன்ற யாரையாவது நேரில் நான் சந்திக்கும் போது, நினைவிருந்தால் கட்டாயம் என் கையொப்பமிட்டு, தேதியிட்டு அன்பளிப்பாக மட்டுமே தருவேன். இதுவரை நான் அதற்காக செலவு செய்துள்ளது :-: ========================================== ரூ. 75000 + கடும் உழைப்பு + அசாத்யப்பொறுமை. இதுவரை நான் அதன் மூலம் பெற்றுள்ளது :-: ======================================= ஆத்ம திருப்தி + ஒருசில பரிசுகள் + பாராட்டுக்கள் + பட்டங்கள் + பொன்னாடைகள். + எழுத்துலக நண்பர்கள் பலரின் அன்பான நட்புகள் + தொடர்புகள் + பெருமைகள் மட்டுமே. மேலும் சில சிறுகதைத்தொகுப்புகள் இதுபோலவே வெளியிட வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. அதற்கான நேரமும் வந்து சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்தால் நிச்சயமாகச் செய்வேன். நான் மறைந்தாலும் என் எழுத்துக்கள் என்றும் மறையாமல் உலகெங்கும் உள்ள எல்லா நூலகங்களிலும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கும். அதை நினைக்கையில் எவ்வளவு சந்தோஷங்கள் ஏற்ப்டுகிறது! ;) உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து என் சிறுகதைகளை அங்குள்ள தமிழ் வாசகசாலை மூலம் படித்துவிட்டு, முன்பின் அறிமுகமே இல்லாத சிலர், அவ்வப்போது எனக்கு மின்னஞ்சல் மூலம் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அதுபோல உள்நாட்டில் உள்ளோர் சிலர் கடிதம் எழுதுகின்றனர். சிலர் தொலைபெசி / கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி பாராட்டி வருகின்றனர். இவையெல்லாம் எவ்வளவு ஒரு மகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள். நாம் இந்த உலகில் மற்றவர்களைப்போல சராசரியான வாழ்க்கை வாழாமல், நமக்கென ஓர் தனியிடம் பெற்று வாழ்ந்ததற்கான ஓர் அடையாளம் மட்டுமே அவை. அதனால் இதற்காக செலவழிப்பதை நான் ஒரு செல்வு என்றே எப்போதும் நினைப்பது இல்லை. . பிரியமுள்ள VGK Delete Replies Reply Reply ப.கந்தசாமி April 22, 2015 at 8:00 PM எப்படியோ, நம் கதாநாயகன் கதாநாயகியின் பெருமையை உணர்ந்தது மகிழ்ச்சி. ReplyDelete Replies Reply பூந்தளிர் May 16, 2015 at 1:27 PM தன் மனைவியினுடைய உருமை பெருமைகளை மற்றவர் சொன்ன பிறகு தான் புரிநுது கொள்ள முடிகிறது சில கணவனு மார் களால். ReplyDelete Replies Reply ஆன்மீக மணம் வீசும் June 5, 2015 at 3:26 PM :)))) ReplyDelete Replies Reply mru October 12, 2015 at 10:00 AM அதான பொஞ்சாதி பெருமய மத்தவங்க சொல்ல போக வெளங்கிகிடுவாங்களோ ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 12, 2015 at 1:36 PM mru October 12, 2015 at 10:00 AM //அதான பொஞ்சாதி பெருமய மத்தவங்க சொல்ல போக வெளங்கிகிடுவாங்களோ// :) அதே ... அதே ..... சபாபதே ! :) அவனவன் பொஞ்சாதியின் மதிப்பும் பெருமையும் பிறருக்கு தெரிந்த அளவு அவனுக்கு [சம்பந்தப்பட்ட கணவனுக்குத்] தெரியாமல்தான் உள்ளது. என்ன செய்வது? சொல்லுங்கோ ! :) Delete Replies Reply Reply சரணாகதி. November 18, 2015 at 3:49 PM நல்ல விஷயங்களை எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்ள சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் சொல்லும் விதத்தில் எடுத்துச்சொல்ல பலருக்கும் தெரிவதில்லை எப்படியோ கதையின் முடிவு நல்லாவே இருக்கு. ReplyDelete Replies Reply மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... November 30, 2015 at 9:59 PM கண்ணுக்கு முன்னாலயே வச்சுகிட்டு...புதையல தேடியிருக்கானே...ஹூம் எல்லாமே யாராச்சும் சொல்றப்பதான் புரியும்போல இருக்கு... ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் December 17, 2015 at 8:36 PM மனம் திருந்திய மணவாளன்! முடிவு அருமை! ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’ அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க... ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன... 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந... வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !! இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ... உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் .... //மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ... 31] போதும் என்ற மனம் ! 2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான... யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே ! அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ... ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!! என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ... 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் ! 2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்... ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...
பல வருடங்களுக்கு முன்பே ஷாருக்கானிடம் கதையைக் கூறிய அட்லீக்கு தற்போது தான் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு லயன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பாலிவுட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றன. ஆனால் சமீப காலமாக அட்லி பெரிய அளவில் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை வழக்கில் சிக்கி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஷாருக்கான் அட்லி படத்தில் இருந்து அப்படியே விலகி தற்போது மகனை எப்படியாவது சிறையில் இருந்து மீட்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வைத்து நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். அட்லி நம்பி பல கோடி செலவு செய்துள்ள தயாரிப்பு நிறுவனம் ஷாருக்கான் பாதியில் சென்றதால் என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர். மேலும் ஷாருக்கான் பெரிய நடிகர் என்பதால் படத்தில் நடித்து முடித்த பிறகு நீங்கள் செல்லுங்கள் என சொல்லவும் முடியாமல் அட்லி தவித்து வருகிறார். மேலும் ஷாருக்கான் வரும்வரை நயன்தாராவின் காட்சிகளை எடுத்துள்ளார். atlee-sharukhan-cinemapettai தற்போது ஷாருக்கான் அளவிற்கு நயன்தாராவும் மற்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இருவரும் சரியான கால்ஷீட் கொடுத்ததால்தான் அட்லி படத்தை இயக்கி வந்தார். தற்போது இடையில் ஷாருக்கான் சென்றுவிட்டதால் ஷாருக்கான் நயன்தாராவை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகள் தற்போது எடுக்க முடியாமல் போயுள்ளது. இதனால் நயன்தாரா நான் மற்ற படங்களுக்கு கால்சீட் கொடுத்து உள்ளேன். அதனால் என்னுடைய காட்சிகளை எடுத்து விடுங்கள் என நயன்தாரா கூறியுள்ளார். அதற்கு ஷாருக்கான் வந்தால்தான் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க முடியும் என அட்லி கூறியுள்ளார். இதனால் நயன்தாரா இந்த ஒரு படத்தை நம்பி நான் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் இருக்க முடியாது. அதனால் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு ஹீரோயினை தேர்வு செய்து கொள்ளுங்கள் என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் ஒரு சிலர் ஷாருக்கான் தனது மகனுக்காக செல்வது சரிதான். ஆனால் ஷாருக்கானுக்கு நயன்தாரா காத்திருக்க முடியாது. அதனால் நயன்தாரா கால்ஷீட் கொடுத்தபடி மற்ற படங்களில் நடிப்பார் என கூறியுள்ளனர். இதனைக்கேட்ட ஷாருக்கான் அதிர்ச்சியில் நயன்தாராவை திரும்பி பார்த்து கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் தற்போது அட்லி ஷாருக்கானை திட்டவும் முடியாமல் நயன்தாராவிடம் கெஞ்சவும் முடியாமல் தவித்து வருகிறார். சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க. Continue Reading Related Topics:அட்லீ, ஆர்யன் கான், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், நயன்தாரா, பாலிவுட், ஷாருக்கான்
அறுபதுக்கு அறுபது: மில்க்வைற் தொழிலகத்தின் மணிவிழாப் பொலிவும்... (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி நூல்கள் [11,879] இதழ்கள் [13,498] பத்திரிகைகள் [53,802] பிரசுரங்கள் [1,193] நினைவு மலர்கள் [1,526] சிறப்பு மலர்கள் [5,638] எழுத்தாளர்கள் [4,921] பதிப்பாளர்கள் [4,233] வெளியீட்டு ஆண்டு [187] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,707] வாழ்க்கை வரலாறுகள் [3,164] உங்கள் பங்களிப்புகளுக்கு "https://www.noolaham.org/wiki/index.php?title=அறுபதுக்கு_அறுபது:_மில்க்வைற்_தொழிலகத்தின்_மணிவிழாப்_பொலிவும்...&oldid=273711" இருந்து மீள்விக்கப்பட்டது
நீள்-நீர். நிலம் நிற்பது; நீர் நீள்வது. கத்தரி (ப்பூ) என்பது உலக வழக்கு. சிலர் அதை ஈரல் நிறம் என்பர். காளைவகையில் புகர் (கபிலம்), புல்லை, மயிலை, கருமயிலை முதலிய நிறப்பெயர்களும்; கோழிவகையில் சாம்பல், கம்பரிசி முதலிய நிறப்பெயர்களும்; ஆடைவகையில் கெம்பு, காவி, நீர்க்காவி, பழுக்காவி, (orange), துவர், களிப் பாக்கு, வெங்காயம், மாந்துளிர், கிளிப்பச்சை, பாசிப்பயறு, ஈயம், இளநீலம், மயிற்கழுத்து, வானவில், முகில்வண்ணம் (மேகவர்ணம்) முதலிய நிறப்பெயர்களும்; மக்கள் மேனி வகையில் தங்கம், பசலை, புதுநிறம், மா முதலிய நிறப் பெயர் களும் வழங்கி வருகின்றன. குமரிக்கண்டத் தமிழர் எஃகுச்செவியும் கூர்ங்கண்ணும் நுண்மதியும் உடையராதலின், வண்ணங்களையெல்லாம் நுட்ப மாய் வகுத்து அவற்றிற்கு வெவ்வேறு பெயரிட்டிருந்தனர். பண்டை யிலக்கிய மெல்லாம் செய்யுள்வடிவிலேயே இருந்ததி னாலும், அவையும் அடியோடு இறந்துபட்டமையாலும், பல வண்ணப் பெயர்களும் இறந்தொழிந்தன. இன்றும் மீன்பெயர்களில் வெண் ணிறவகைகளைக் குறிக்க வெள்ளி, வெள்ளை, வெண்ணெய், வெளுவை முதலிய சொற்கள் ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. வடிவு வட்டம், சதரம், முக்கோணம் முதலிய பரப்பு வடிவங்களும், உருண்டை, உருளை, கூம்பு முதலிய கனவடிவுகளும், பல்வகைய வட்டம், சதுரம் என்பவையும் தென் சொற்களே என்பது என் ‘வடமொழி வரலாறு‘ என்னும் நூலில் விளக்கப்பெறும். அளவு எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல், என அளவை நால்வகை. எண்ணல் எண்ணுப்பெயர்கள் சிற்றிலக்கம் (கீழ்வாயிலக்கம்), பேரி லக்கம் (மேல்வாயிலக்கம்) என இருவகைப்படும். சிற்றிலக்கமும் கீழ்வாய், மேல்வாய் என இரு திறத்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் 60, விவசாயி ஆவார். பழனி ரயில்வே பீடர் சாலை, அப்பர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் 80, தியேட்டர் உரிமையாளர் ஆவார். இந்த இரண்டு பேருக்கும் இடையே பழனி பீடர் சாலையில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக கடந்த சில காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இளங்கோவன் ஈடுபட்டார். இதற்காக நேற்று காலை 10.15 மணி அளவில் நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளங்கோவனின் உறவினர்களான பழனி கவுண்டன்குளம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த பழனிசாமி 72, சத்திரப்பட்டி அருகே உள்ள ராமப்பட்டினம் புதூரை சேர்ந்த சுப்பிரமணி 57, உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். இதுபற்றி அறிந்த நடராஜன் அங்கு சென்று தகராறு செய்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுப்பிரமணியனையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சுட்டார். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 2 பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒருவர் கற்களை எடுத்து நடராஜன் மீது எறிந்தார். அவரையும், நடராஜன் சுட முயன்றார். உடனே அந்த நபர் அருகில் இருந்த மண் குவியலின் பின்புறம் சென்று மறைந்து தப்பி கொண்டார். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பழனிசாமி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் அகற்றினர். சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தனது துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த சுப்பிரமணி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். முன்னதாக பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தை கூறி நடராஜன் சரண் அடைந்தார். துப்பாக்கியையும் ஒப்படைத்தார். நடராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் நடராஜன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. Categories: தமிழ் நாடு Kathir Webdesk Next Story மாவட்ட-செய்திகள் Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், பேருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். vinoth kumar Peru, First Published Oct 3, 2019, 2:53 PM IST பெரு நாட்டில் 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பெரு நாட்டின் தெற்கு பகுதியில் குவிஸ்பிகாஞ்சி மாகாணத்தில் உள்ள அமேசான் மழைக்காடு நகரமான புவேர்ட்டோ மால்டோனாடோவில் இருந்து கஸ்கோ நகருக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், பேருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து, விபத்து தொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். Last Updated Oct 3, 2019, 2:53 PM IST Bus accident 23 people killed Follow Us: Download App: RELATED STORIES உஷார்… கொரோனா பாதித்தவர்களை ஓமைக்ரான் எளிதாக தாக்கும்… எச்சரிக்கை விடுக்கும் WHO!! Omicron : ’ஓமிக்ரோன்’ வைரசில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி…? நிபுணர்கள் கொடுத்த ஆலோசனை... சூப்பர் மார்கெட் போவதற்காக... நோயாளி போல நடித்து 39 முறை ஆம்புலன்ஸில் பயணித்த ஆசாமி..! பென்டிரைவில் படம் ஏற்றி விற்றவருக்கு மரண தண்டனை… வடகொரியாவில் பரபரப்பு!! வாயிலும், வயிற்றிலும் அடித்து அலறும் சீனா... வைரஸை அனுப்பி பலத்த அடி கொடுத்த இந்தியா..! Top Stories Headache: அடிக்கடி தலைவலியால் அவதி படுறீங்களா..? இந்த இயற்கையான முறையை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க! ”அம்மா மினி கிளினிக்” ஒன்னு இல்லவே இல்லை - தடாலடி போட்டு உடைத்த அமைச்சர் IPL 2022 கேகேஆர் அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்களா..? ஜம்ப், ஜம்ப்… திருமா ஜம்ப்…! சமூக நீதின்னு கம்பு சுத்துனது எல்லாம் என்னாச்சு? திருப்பியடிக்கும் பாஜக... கோட்டு போடுவது கழட்டுவது.. டீ குடிப்பது நடப்பது.. முதல்வர் ஸ்டாலினை குண்டக்க மண்டக்க கலாய்த்த ஜெயக்குமார்.!
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை [email protected] என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவது அவசியம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனா காரணமாக இந்த வருடம், குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகளுடன் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு 06.01.2021மாலை 6 மணிக்கு தொடங்கியது என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவது அவசியம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
நாட்டுக்குள்ளே பாராட்டு கிடைப்பதைவிட வீட்டுக்குள்ளே பாரட்டு பெறுவதுதான் சந்தோஷம், அதுதான் கஷ்டமும்கூட. அந்த சந்தோஷத்தை சிறுத்தை கார்த்திக்கு தந்திருக்கிறது. சிறுத்தையில் போலீஸ் அதிகா‌ரி, திருடன் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் கார்த்தி. இந்தப் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கிறார் முன்னாள் நடிகையும் கார்த்தியின் அண்ணியுமான ஜோதிகா. படம் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்திருக்கிறது. முக்கியமாக கார்த்தியின் நடிப்பு. படம் பார்க்கும் போதே கார்த்தியை பாராட்டி எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறார் ஜோதிகா. நெகிழந்துபோன கார்த்தி இதை‌த்தான் அனைவ‌ரிடமும் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார். Share on Facebook Share on Twitter Share on Google Plus About Media 1st உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி. மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் Blogger Comment Facebook Comment 1 நான் சம்பாதிச்சது: Anonymous February 9, 2011 at 6:32 PM oh....fantastic... good annee... sister-in-law...in other words, a mother like person.. ReplyDelete Replies Reply Add comment Load more... Note: Only a member of this blog may post a comment. Newer Post Older Post Home Subscribe to: Post Comments ( Atom ) Popular Post Video Category தமிழ் நெட்வேர்க் அதிகம் பார்வையிடபட்டவை நடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை. நடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்... தமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ... > மம்முட்டி - நான் தமிழர் பக்கம் இலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ... > ரஜினியின் வெடிச்சிரிப்பு ஹாட்ரிக் அடிக்கப் போகிற சந்தோஷத்தில் இருக்கிறார் வெங்கட்பிரபு. சென்னை -28, சரோஜா, தொடர்ந்து கோவாவுக்காக காத்திருக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.... > பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை ஒரு மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறார் அ‌‌ஜீத். போகிற வேகத்தைப் பார்த்தால் இவரது படங்களின் பட்ஜெட்டை படம் வெளிவரும் முன்பே தயா‌ரிப்பா... > எந்திரன் - விமர்சனம் (சன் பிக்சர்ஸ்க்கு வெற்றி). ரசிகர்களாலும், மீடியாக்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்திரன். ர‌ஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் போன்ற பிரமாண்ட பெயர்களா... > கமல் எழுதும் சுயச‌ரிதை தனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவர... > பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம் சித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம... > அன்னாவின் ரத்தமில்லா புரட்சி சாத்தியம் ர‌ஜினி. அன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெ‌ரிவிக்கும் வகையில் தமிழ்‌த் திரையுலகினர் நே‌ற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மிக... > பாடலை ஆவலுட‌ன் கே‌ட்கு‌ம் பாவனா ஆர‌ம்ப‌த்‌தி‌ல் அச‌ல் பட‌த்‌தி‌ன் நாய‌கி பாவனா எ‌ன்றுதா‌ன் சொ‌ல்ல‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் பட‌த்‌தி‌ல் கூடுதலாக கொ‌ஞ்ச‌ம் ‌கிளாமரு‌ம் இரு‌க்க வே‌... Video Of Day Labels உலக செய்திகள் சினி விமர்சனம் சினிமா செய்திகள் தொழில்நுட்பம் நட்சத்திர பேட்டி பாக்ஸ் ஆஃபிஸ் மு‌ன்னோ‌ட்ட‌ம் ராசி பலன்கள் வர்த்தக செய்திகள் விஞ்ஞானம் விளையாட்டு Powered by Blogger. விளம்பரங்கள் தொடர்வோர் வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சுமார் 4 மணித்தியாலங்களுக்குப் பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட் டம் 11.30 மணிக்கு முடிவடைந்தது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக தடைப்பட்டிருந்த A9 வீதியூடான போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியுள்ளது. சுமார் 1500இற்கும் மேற்பட்ட மாணவர்கள் A9 பிரதான வீதியில் அமர்ந்திருந்து பல பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். பின்னர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயகம் மற்றும் ஆளுநரின் செயலாளரிடமும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்தார்கள். யாழ்.மாவட்ட செயலக வாயில் கதவுகள் அனைத்தையும் அடைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்ததால் செயலக பணிகள் யாவும் 100% முடக்கப்பட்டது.மாணவர்கள் தமது போராட்டத்தை இடை நிறுத்திக் கொண் டதன் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் அலுவலகர்கள் சென்று பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். மேலும் தமது போராட்டம் முடிவடைந்து விடாது எனவும், உயிரிழந்த மாணவர்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் மாணவர்கள் எச்சரித்தார்கள்.
‘ஒரு பொண்ணு கிட்ட இப்படியா கேட்பது’ – முதல் முறையாக சர்ச்சையில் சிக்கிய ராஜு – நெட்டிசன்களில் பதிவுகள். By Rajkumar - அக்டோபர் 27, 2021 0 33885 Facebook Twitter Pinterest WhatsApp - Advertisement - விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்களை கடந்து உள்ளது. வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் மட்டும் தான் வீட்டுக்குள் பாசமழை, கொஞ்சல் என எல்லாம் இருந்தது. பின் கடந்த 2 வாரமாகவே பிக்பாஸ் வீட்டில் கலவரம் வெடித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் நாணயம் தொடர்பாக தாமரைச்செல்விக்கு இருந்த பிரச்சனை முற்றி உள்ளது. அதில் நேற்று ஸ்ருதிக்கும், தாமரைச்செல்விக்கும் இடையிலான பிரச்சனை பயங்கரமாக முற்றியது. நேற்றைய எபிசோடில் தாமரை குளித்து முடித்து விட்டு உடை மாற்றும் போது பவானியும் சுருதியும் அதை பயன்படுத்தி தாமரை உடைய நாணயத்தை எடுத்துள்ளார்கள். #BiggBossTamil5 #Raju #Pavni #Suruthi pic.twitter.com/goeIlo1Poj — Anbu (@Mysteri13472103) October 27, 2021 இதனால் தாமரை பயங்கரமாக கோபம் அடைந்து இது மிகப்பெரிய கேவலமான செயல், நம்பிக்கை துரோகம், நான் நம்பி தானே வைத்தேன். நான் உடை மாற்றும்போது துண்டை மறைத்து என்னை ஏமாற்றி நாணயத்தை எடுப்பது மிகப்பெரிய துரோகம் என்று அழுது புலம்பி தள்ளினார். வீட்டில் உள்ள பலரும் தாமரைக்கு சப்போர்ட் செய்தார்கள். அதே சமயத்தில் பவானி நான் ஸ்ருதிக்கு நாணயம் எடுக்க உதவி செய்யவில்லை. தாமரை பாதி உடையில் இருந்தார். - Advertisement - அதனால் நான் துண்டை எடுத்து மறைத்தேன். அதை தவிர நான் ஸ்ருதிக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பவானி கூறினார். இந்த விவகாரம் குறித்து ராஜு, பாவனியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, ட்ரஸ் மாத்தும் போது எப்படி எடுப்பீர்கள். நான் இப்போ உங்களிடம் இருந்து காயினை எடுக்க வேண்டும், நீங்க ட்ரெஸ் மாத்தும் போது விடுவீங்களா என்று கேட்க, அதற்கு பவானி, இந்த மாதிரி வார்த்தை எல்லாம் பேசாதீங்க, நான் லேடிஸ் கிட்ட தான் இப்படி பண்ணியிருக்கேன் என்று கேட்க அதற்கு ராஜுவே ‘இங்க லேடிஸ் ஜென்ட்ஸ் எல்லாம் கிடையாது. இங்க எல்லாருக்கும் ஒரு பர்சனல் ஸ்பேஸ் தான்’ என்று கூறினார். பாவனியிடம் ராஜு பேசிய ‘நீங்க ட்ரெஸ் மாத்தும் போது விடுவீங்களா’ என்ற அந்த வார்த்தை மிகவும் தவறானது என்று சமூக வலைதளத்தில் பலரும் கமன்ட் போட்டு வருகின்றனர். என்னதான் ராஜு, பேசுவது நியாயம் தான் என்றாலும் ஒரு பெண்ணிடம் ராஜு இப்படி பேசியது தவறு என்று குற்றம்சாட்டி வருகின்றனர். அதில் ஒரு சிலர் போட்ட கமெண்டில் ‘ஒரு பெண்ணிடம் இப்படியா கேட்பது, உங்க மேல இருந்த மரியாதயே போயிடுச்சி’ என்று கமன்ட் செய்துள்ளார்கள். -விளம்பரம்- இதுவரை ராஜுவை கமல்ஹாசன் உட்பட சக போட்டியாளர்கள் ரசிகர்கள் என்று அனைவரும் பாராட்டி வரும் நிலையில் திடீரென அவருக்கு எதிராக இந்த விவகாரம் திரும்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பாவனி மற்றும் ஸ்ருதிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ராஜூபாய் என்றும் ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். Advertisement TAGS Bigg Boss Tamil 5 Pavni Reddy Raju Jeyamohan பாவனி ரெட்டி ராஜு ஜெயமோகன் Facebook Twitter Pinterest WhatsApp Previous article‘இந்த சீசனோட விஷ பாட்டில் பாவனி தான்’ – குறும்படம் போட்டு வச்சி செய்யும் ரசிகர்கள். (மீண்டும் மீண்டும் டேமேஜ் ஆகறாங்க) Next articleபிச்சையெடுக்கிறதை விடவும் மோசமான நிலைமை – சர்வைவரில் இருந்து வெளியேறிய காயத்ரியின் உருக்கம். Rajkumar RELATED ARTICLESMORE FROM AUTHOR பிக் பாஸ் பிக்பாஸில் இந்த வாரம் ரம்யா கிருஷ்ணனா? கமல்ஹாசனா? சற்றுமுன் கிடைத்த தகவல். பிக் பாஸ் கிழிந்த பிரியாகாவின் முகத்திரை – இதோ அவர் கேட்ட குறும்படம். நிரூப் என்ன சொல்லி இருக்கார் பாருங்க பிக் பாஸ் இதனால் தான் திருமணம் ஆனதை பற்றி நான் பேசவில்லை – முதல் முறையாக மனம் திறந்த இசைவாணி சமூக வலைத்தளம் 594,971FansLike 880FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith Balaji Murugadoss bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Pandian stores Rajini Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi yashika anand அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மாஸ்டர் மீரா மிதுன் மெர்சல் யாஷிகா ஆனந்த் ரஜினி லாஸ்லியா வனிதா விஜய் விஜய் சேதுபதி
ஐக்கிய மக்கள் சக்தியின் 7 பேரை உள்ளடக்கிய தேசிய பட்டியில் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த பெயர் பட்டியலானது இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் விபரம்: ரஞ்சித் மத்தும பண்டார பாக்கீர் மர்க்கார் திஸ்ஸ அத்தநாயக்க ஹரின் பெர்னாண்டோ எரான் விக்ரமரட்ண மயந்த திஸ்ஸாநாயக்க டயானா கமகே தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.
இதுவரைக்கும் உலகின் சந்துபொந்துக்களில் எல்லாம் நுளைந்து தமது தனது ஆதகார சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்திக்கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் இப்போது என்றுமில்லாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. கிரேக்கம், போத்துக்கல், ஸ்பேயின், இத்தாலி என்ற ஐரோப்பிர அரசின் தூண்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து கொண்டிருக்கின்றன. ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் அழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மக்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துவிட்டன. அமரிக்கப் பொருளாதாரத்தின் இதயத்தில் காலூன்றி அதன் பயங்கரவாதத்தால் பாதிப்படைந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஐரோபிய நாகரீகம், மேற்கின் ஜனநாயகம் என்ற வார்த்தைகளுக்குள் கட்டுண்டு கிடந்த ஐரோப்பிய மக்கள் கூட்டம் இவை எல்லாம் வெற்றுச் சுலோகங்களே என்று உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது. ஐரோப்பாவின் ஒவ்வோர் அரச தலைவருக்கும் தெளிவாகத் தெரியும் அதன் பொருளாதாரம் சேடமிழித்துக் கொண்டிருக்கிறது என்று. அமரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஏகாதிபத்தியப் பொருளாதாரம் செத்துக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகங்கள் இருக்கமுடியாது. அழிந்து போவதிலிருந்து தம்மைத் தற்காலிகமாகப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளே இன்று மேற்கொள்ளப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இன்று வரைக்கும் உலகின் பல தலைவர்களும் பொருளாதார வல்லுனர்களும் பல தடவைகள் ஒன்றை மறுபடி மறுபடி கூறிவிட்டார்கள். “கார்ல் மார்க்ஸ் சொன்னது சரியானதே” எனபது தான் அது. மார்க்சியத்தை அதனைக் குதகைக்கு எடுத்துகொண்டவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களோ என்னவோ, ஏகபோகங்களின் அதிகார மையங்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றன. முன்நாள் பிரஞ்சு அதிபர் நிகொலா சார்கோசியின் இரண்டாவது மனைவி கார்ல் மார்க்சை விரும்பிப் படிக்கிறார் என பல் தேசியப் பத்திரிகைகள் பரபரப்பாகப் பேசின. திடீரென கனவுலகிலிருந்து எழுந்த பிரித்தானிய ஆர்க் பிஷப் கார்ல் மார்க்ஸ் சொன்னது நடந்துகொண்டிருக்கிறது என்றார். கார்ல் மார்க்ஸ் சொன்னது என்ன? முதலாளித்துவப் பொருளாதாரம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் (boom and recession) சந்திக்கும். ஒவ்வொரு 18 இலிருந்து 20 வருட இடைவெளிக்குள் இவ்வாறன எழுச்சியும் வீழ்ச்சியும் சுழல் முறை நடைபெறும் எனக் கணித்திருந்தார். இன்றுவரைக்கும் அந்தக் கணிப்புத் தவறவில்லை. எழுச்சியும் வீழ்ச்சியும் நடந்துகொண்டே இருந்தன. உலகின் ஒவ்வொரு முலையில் நடக்கின்ற அழிவுகளைத் தோண்டிப்பார்த்தால் அதன் ஆழத்தில் ஏகாதிபத்தியத் தலையீட்டைக் காணமுடியும். இவ்வாறான நிலையில், கார்ல் மார்க்சை இவர்கள் உணர்வு பூர்வமாகப் பாராட்டினார்களா என்ற கேள்வி பல மத்தியில் தோன்றி மறைந்தது. இறுதியில் அதற்கு உள்நோக்கம் இருப்ப்தைப் பலர் கண்டுகொண்டனர். கார்ல் மார்க்ஸ் சொன்னது போன்ற தற்காலிக வீழ்ச்சி அல்ல இன்று ஏகபோக நாடுகள் சந்தித்துக் கொண்டிருப்பது. மீட்சியடைய முடியாத நெருக்கடி. . தவிர்க்க முடியாத இந்த நெருக்கடி நிலை மீட்சிக்கான மாற்றுத் திட்டங்கள் இன்றி செத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் பல தடைவைகள் குறிப்பாக ஒவ்வொரு 20 ஆண்டு இடைவெளிக்குள்ளும் முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திருக்கிறது. பணச் சுழற்சியின் ஒரு கட்டத்தில் பொருட்களின் வினியோகம் அதற்கான கேள்வியை விட அதிகமடையும் நிலையே இவ்வாறான நெருக்கடிகளுக்கு மூல காரணமாகக் கருதப்பட்டது. இவ்வாறான பொருளாதாரச் சரிவு பல ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த நீண்ட ஆண்டு இடைவெளிக்குள் பல போராட்டங்கள் உருவாகும். போராட்டங்கள் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் நிலைக்குத் தள்ளப்படும். புரட்சியினூடான சமூக மாற்றம் உருவாகும் நிலை காணப்படும். 1960 களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து 70 கள் வரை ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி பல போராட்டங்களை சோசலிசப் புரட்சி வரை நகர்த்தியிருக்கின்றன. இவ்வாறான பொருளாதார நெருக்கடியின் நீண்டகால இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிலும் அமரிக்காவிலும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டன. பிரித்தானிய பொருளியலாளரான மேனாட்ஸ் கீன்ஸ் என்பவரின் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே இன்று நாம் வாழ்கின்ற, அழிந்துகொண்டிருக்கின்ற பொருளாதார உலகம் கட்டியெழுப்பப்பட்டது. ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொள்ளும் போர்களில் இருந்து அத்தனை அழிவுகளுக்கும் கீன்ஸ் இன் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்புகளைக் காணலாம். பொருளாதார நெருக்கடி உருவாகும் காலங்களில் உற்பத்தி குறைவடையும், இதனால் வேலையற்றோர் தொகை அதிகரிக்கும், மக்களிடம் வாங்கும் சக்தி குறைவடையும். இதனால் உற்பத்தி மேலும் குறைவடையும். இந்த நெருக்கடிகளுகு எதிராக மக்கள் போராட்டம் தோன்றும். இந்த சூழலை எதிர் கொள்வது எப்படி என்பதைத் தான் கீனெஸ் முன்வைக்கிறார். 1920 இல் உருவான உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்வதற்கு உலகப் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1930 இல் கீன்ஸ்புதிய பொருளாதார கருத்துக்களோடு முன்வருகிறார். ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் பொருளாதாரத்தில் புரட்சி நாயகனாகப் போற்றப்படுகிறார். 1970 களின் பின்னர் கீன்ஸ் இன் கோட்பாடு பொதுவாக அனைத்து ஏகாதிபத்திய நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அரசுகள், பொருளாதார அமைப்புக்கள் எல்லாம் அவரது கோட்பாட்டை முன்வைத்தே உருவாக்கப்படுகின்றன. 1930 ஆம் ஆண்டு கீன்ஸ் வெளியிட்ட நூலின் பிரதான கருப்பொருளாக அமைந்தது பணம் குறித்தாக அமைந்திருந்தது. மக்களின் சேமிப்புத் தொகை முதலிடப்படும் தொகையை விட அதிகமாகும் போது உற்பத்தி குறைகிறது. முதலாளிகளின் லாபம் குறைகிறது. வேலைஉஒன்மை ஏற்படுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளிகள் லாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக மக்கள் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இதனால் வேலை உருவாகும். வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து போகும் என்கிறார். தொடர்ச்சியாக இவர் வெளியிட்ட நுல்கள் அனைத்தும் மூலதனக் கொள்ளைக்காரர்களான முதலாளிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்பதையே அடிப்படையான கருத்தாகக் கொண்டிருந்தன. 1933 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட நூலான “Means to Prosperity” ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஆலோசனை கூறியது. முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பற்ற வகையில் வேலையின்மையை ஒழிப்பதற்கான கருத்துக்களைக் கொண்டிருந்தது. இவற்றினூடாக எதிர்பாக்கப்பட்ட வர்க்கப் புரட்சியை எவ்வாறு நிறுத்துவது என்பதும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதுமே நூலின் சாராம்சமாக அமைந்திருந்தது. 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நூல் தெளிவான திட்டத்தை முன்வைத்தது. இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் போருக்கு எப்படி பணம் வழங்குதல் என்ற நூலை வெளியிட்டார். அரச பணத்தையோ, பெரு நிறுவனங்களின் பணத்தையோ பயன்படுத்துவது தவறானது என்று வாதிட்ட கீன்ஸ், மக்கள் பணத்தை குறிப்பாக மக்கள் சேமிப்பிலிருக்கும் பணத்திற்கு அதிக வரியிடுவதனூடாகவே போருக்குரிய செலவை ஈடுசெய்யவேண்டும் என வாதிட்டார். கீன்ஸ் இங்கிலாந்து வங்கியின் ஆலோசகரானார். அமரிக்கா சென்று தனது பொருளாதாரக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தார். பிரித்தானிய மன்னரின் உயர்தர விருதைப் பெற்றார். பிரபுக்கள் சபை அங்கத்துவம் வழங்கியது. அமரிக்க ஜனாதிபதியாகவிருந்த ரிச்சார் நிக்சன் நாங்கள் எல்லோரும் கீனேசியர்களே என்று தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார். ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முனையும் பொருளியலாளர்கள், அரசியல் வாதிகள் என்ற அனைத்துத் தரப்பிரரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதன் கீன்ஸ் மட்டும் தான். முதலாளித்துவப் பொருளாதாரம் நிலைக்க முடியாது என்று கார்ல் மார்க்ஸ் உலகிற்குக் கூறிய உண்மையைப் கீன்ஸ் பொய்யாக்கிவிட்டதாகக் கூறிய அரை நூற்றாண்டுகளுக்கு உள்ளாகவே முதலாளித்துவம் இனிமேல் நிலைக்க முடியாது என்ற நிலைக்கு வந்தடந்து விட்டது. ஐரோப்பிய நாடுகளும் அமரிக்காவும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன. பெரு முதலாளிகளை தொந்தரவு செய்யாமல் உலகை புதிய வடிவில் ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் அவ்வாறான ஒழுங்கமைப்பில் மேற்கின் அரசுகள் பிரதான பாத்திரம் வகிக்க வேண்டும் என்றும் கீன்ஸ் கூறிய கருத்துக்கள் உலக வங்கியாகவும், சர்வதேச நாணய நிதியமாகவும் உருவாகின. 1944ஆம் ஆண்டு 45 நாடுகளை இணைத்து ஐ.எம்.எப் உருவானது. வறிய நாடுகளை அந்த நாட்டின் தரகு ஆட்சியாளர்களின் துணையோடு ஒட்டச் சுரண்டி அப்பணத்தின் ஒரு பகுதிய மேற்கு நாடுகளின் அரச திறைசேரிக்கும் இன்னொரு பகுதியை பெரு நிறுவனங்களின் முதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்கும் ஏற்ற வகையில் ஐ.எம்.எப் ஒழுங்கமைக்கப்பட்டது. கீன்ஸ் இன் கோட்பாடு கார்ல் மார்க்ஸ் சொன்ன சுழற்சி முறைப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்றுக்கொண்ட அதே வேளை அதனை எதிர்கொள்வதற்கான திட்டத்தை முதலாளிகளின் முதலீடூகளுக்கும் லாபத்திற்கும் பாதிப்பற்ற வகையில் முன்வைத்தது. -அரசின் கையிருப்பில் ஒரு குறித்த பணத் தொகை வைத்திருக்க வேண்டும். -அத் தொகை ஏனைய வறிய நாடுகளைச் சுரண்டும் முறை ஒன்றிற்கான ஒழுங்கமைப்பின் ஊடாக அதிகரிக்கப்பட வேண்டும். -அவ்வாறான பணமும் மக்களின் சேமிப்பும் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். இவை கீனேசியன் கோட்பாடுகளில் முதல் அடிப்படையாகத் திகழ்ந்தன. எவ்வாறு மக்கள் அரச பணமும் சேமிப்பும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டது. பொருளாதார நெருக்கடிகள் உருவாகும் காலகட்டங்களில் இப்பணம் பொருளாதார உக்கியாகத் (Stimulate) தொழிற்பட வேண்டும் என்கிறது. அதன் உட்பொருள் அருவருப்பானது. முதலாளிகள் மக்களை கொள்ளையடித்துத் தமது பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். வேலையில்லாத திண்ட்டாட்டம் உருவாக ஆரம்பித்ததுமே அரசு பொதுத் துறைகளில் முதலீடுகளை ஆரம்பிக்க வேண்டும். “அபிவிருத்தி” என்று அவர்கள் அழைக்கும் பெருந் தெருக்கள், ஏனைய கட்டுமானப் பணிகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். மந்த நிலையில் இருக்கும் அல்லது திவாலாகும் அரச நிறுவனங்கள் போன்றவற்றை மறு சீரமைக்க வேண்டும். இவ்வாறான சீரமைப்பிற்கு தொழிலாளர்கள் தேவைப்படுவர். இதனூடாக வேலையில்லாத் திண்டாடத்தை முடிவிற்குக் கொண்டுவரலாம். வேலை செய்வோரின் தொகை அதிகரித்ததும், மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். அவ்வாறு அது அதிகரித்ததும் உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தியைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகள் தொடர்ச்சியாக லாபம் பெற்றுக்கொள்ளலாம். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு இடைவெளியின்றித் தொடரும். இதுதான் முதலாளித்துவத்தை நிலை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக கீன்ஸ் முன்வைத்த நடைமுறைத் தந்திரோபாயமாகும். 90 களின் இறுதி வரை முதலாளித்துவ அமைப்பு கீனேசியன் கோட்பாட்டைப் பற்றிக்கொண்டு அழிவுகளின் மத்தியில் நகர்ந்து வந்தது. அதன் பின்னர் கீனேசியன் கோட்பாடு செயலிழந்து போனது. இப்போது புதிய கோட்பாடுகளையும் புதிய ஒழுங்கு விதிகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். முடிவற்ற தேடல் விடையற்றே காணப்படுகின்றது. மாற்றுத் திட்டங்களைக் கண்டுகொள்ளாதவர்கள் இப்போது ஐரோப்பிய மக்கள் மீதும் ஏனைய நாடுகள் மீதும் வன்முறைகளைத் தீவிரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்று ஏகாதிபத்திய நாடுகள் தமது அழிவிற்கான நாட்களை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது. அழிந்து போவதற்கு இன்னமும் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.புற்று நோய் பீடித்த நோயாளி போன்று மரணம் நிரந்தரமாகிவிட்டது. நாட்கள் கணக்கிடப்படுகின்றன. – சபா நாவலன் source: http://inioru.com/?p=24431 Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 4 + 6 = Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (11) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,082) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,522) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (484) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month December 2021 (1) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
* *_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை *_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு *_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை All Articles Celebrities News Education News G Gampola News Global News Helth News India Local News m Main News new Politics PSri Lanka Sports News Sri Lanka SRI LANKA NEWS SRI LANKA NEWS Technology Virtual Data Room World World News கொழும்பு மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு Home *_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை Local News சற்றுமுன் நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. சற்றுமுன் நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. Muhamed Hasil December 10, 2020 A+ A- Print Email நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணிமூலம் 279 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 21 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 816 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
ஊட்டியில் அணையைக்கட்டி கர்நாடகா செல்லும் தண்ணீரையெல்லாம் தடுக்கவேமுடியாது... ஏன் தெரியுமா? | This is why Nilgiri is called as South India's water tank - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 05 Jun 2019 11 AM Updated: 05 Jun 2019 11 AM ஊட்டியில் அணையைக்கட்டி கர்நாடகா செல்லும் தண்ணீரையெல்லாம் தடுக்கவேமுடியாது... ஏன் தெரியுமா? பள்ளி மாணவி ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App ஊட்டியில் அணையைக்கட்டி கர்நாடகா செல்லும் தண்ணீரையெல்லாம் தடுக்கவேமுடியாது... ஏன் தெரியுமா? ஊட்டியின் ஆறுகளுக்கும், கர்நாடாகாவிற்கும் இருக்கும் தொடர்பை முழுமையாக அறியாதவர்களே போலியான செய்திகளைத் தொடர்ந்து பரப்புகின்றனர். நீலகிரியின் மொத்த நீரியல் அமைப்பும் எப்படி இயங்குகின்றன தெரியுமா? உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் நீலகிரி தமிழகத்தின் மிக முக்கியமான பல்லுயிர் மண்டலமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் மலைப்புள்ளி நீலகிரி மலைதான். கேரளா, கர்நாடகா, தமிழகம் என மூன்று மாநிலங்களின் மிக முக்கியமான நீர்த்தொட்டியாக நீலகிரி உள்ளது. ஆம், இம்மூன்று மாநிலங்களுக்கும் நீராதாரத்தை வழங்குகின்றன நீலகிரியின் சோலைக்காடுகள் மற்றும் புல்வெளிகள். மாயாறு, பவானி, காவேரி, கபினி, புன்னம்புழா, கபினி, சாலியாறு என முக்கியமான ஆறுகளுக்கும் இன்னும் பல சிற்றோடைகளுக்கும் நீரை வழங்குவதில் நீலகிரி மலைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என இரண்டு மழைக்காலங்களிலும் நீலகிரியில் மழை பொழிகிறது. தென்மேற்குப் பருவமழைக்காலங்களில் மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி மற்றும் முக்குருத்தி தேசியப்பூங்கா அமைந்துள்ள அப்பர்பவானி முதல் முக்குருத்தி வரையிலான சோலைக்காடுகள், புல்வெளிகளில் அதிகமாக மழை பொழிகிறது. உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளுக்கும் பரவலாக நல்ல மழை கிடைக்கிறது. சராசரியாக 1335 மி.மீ வரை மழை கிடைக்கிறது. அதே போல வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நல்ல மழை கிடைக்கிறது. பவானி ஆறு உற்பத்தியாகும் இடம் மழை சேமிப்பு சோலைக்காடுகளில் மட்கிய இலை தழைகள், பஞ்சுப் பொதி போன்று மண்ணில் ஓர் அடுக்காக அமைந்துள்ளன. இவை பெருமளவில் மழையை உள்ளிழுத்துக் கொள்வதால் பெருமழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்படாமல் நீர் சேமிக்கப்பட்டு மண்ணிலும் அருகிலுள்ள ஓடைகள், நீர்நிலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோலவே பரந்து விரிந்து காட்சியளிக்கும் புல்வெளிகளில் பெரும் மழைக்காலங்களில் புற்களின் வேர்களில் அமைந்துள்ள பஞ்சு போன்ற அமைப்பு, நீரை உறிஞ்சிய பின் சிறிது சிறிதாக வெளியேற்றுகிறது. இந்நீரானது வடிந்து சோலைக்காடுகளின் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நீர்நிலைகளில் சேர்ந்து வற்றாத ஜீவநதிகளாய் ஓடுகிறது. இதுபோன்ற நீர்நிலைகளை மறித்துத்தான் அணைகள் கட்டப்பட்டு, நீர் தேவையான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பவானியாற்றின் கொடை நீலகிரி பவானியாறு நீலகிரியில்தான் உற்பத்தியாகிறது. அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி, முக்குருத்தி, பைக்காரா, கிளன்மார்கன், சிங்காரா, மாயாறு ஆகிய அணைகள் ஒரே வரிசையாக அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளன. அதாவது அப்பர்பவானியில் வெளியேறும் உபரிநீர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த அணைகளுக்குச் சென்று, கிளன்மார்கனிலிருந்து 9 கி.மீ சுரங்கப்பாதை வழியாகச் சென்று சிங்காரா, மசினகுடி வழியாக மாயாறு அணைக்குச் செல்கிறது. இங்கிருந்து வெளியேறும் நீர், மாயாறு வழியாகச் சென்று கர்நாடகாவின் வனப்பகுதிகளில் பாய்ந்து தெங்குமராடா வழியாக கஜல் குட்டை என்னுமிடத்தில் கலக்கிறது. அங்கிருந்துதான் பவானியாறு தொடங்குகிறது. மாயாறு அங்கே கலந்து, பின் பவானி கூடுதுறையில் காவேரியாற்றுடன் கலக்கிறது. அடிக்கடி இணையத்தில் கர்நாடகாவிற்குச் செல்லும் நீரை மறித்து, ஊட்டியில் அணைகட்ட கோரிக்கை விடுத்துப் போராடும் இளைஞர்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், உண்மையில் ஊட்டியில் அணைகட்ட முடியாது. குந்தா கர்நாடகாவிற்குச் செல்லும் நீர் மீண்டும் பவானியாற்றில் கலக்கிறது என்பதை அறியாதவர்களே பரபரப்பிற்காக இப்படியான செய்திகளை வெளியிடுகின்றனர். இவை வெறும் காமெடிச் செய்திகளே. குந்தா, கெத்தை, மஞ்சூர்ப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் பில்லூர் அணைக்குச் செல்கிறது. அங்கிருந்து பரளிக்காடு வழியே மேட்டுப்பாளையத்தில் பவானியாற்றில் கலக்கிறது. குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலிருந்து செல்லும் நீரோடைகளும் பவானியாற்றில்தான் கலக்கிறது. கூடலூர், தேவாலா, பந்தலூர், சேரம்பாடி பகுதிகளில் ஓடும் சிற்றாறுகள் கேரளாவிற்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. பாண்டியாறு புன்னம்புழா திட்டம் பாண்டியாறு என்பது முக்குருத்தி மலையில் உற்பத்தியாகும் ஆறாகும். இதனுடன் நீலகிரி சிகரம் அமைந்துள்ள பகுதிகளில் உற்பத்தியாகும் நீரும் சேர்ந்து, கூடலூர் அருகே ஓவேலி எல்லமலை வழியாக சீபுரம், சூண்டி, பார்வுட் எனக் கடந்து மரப்பாலம் செல்கிறது. அங்கு தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் தேவாலா, மரப்பாலம் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் தொடர்ச்சியான கனமழை வழியே பெறப்படும் நீரும் சேர்ந்து இரும்புப்பாலம் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று கேரள வனப்பகுதிக்குள் செல்கிறது. அங்கு பாண்டியாறு புன்னம்புழா என்ற பெயரில் ஓடுகிறது. இந்த ஆற்றைத் தடுத்து அணைக்கட்ட 1960-ல் பாண்டியாறு புன்னம்புழா திட்டம் வரையறுக்கப்பட்டது. கிடைக்கும் 14 டிஎம்சி தண்ணீரை 7 டிஎம்சி வீதம் தமிழகமும், கேரளமும் நீரைப் பகிர்ந்து கொள்வதென்றும் கிடைக்கும் மின்சாரத்தைக் கேரளா எடுத்துக்கொள்ளும் எனவும் திட்டம் வரையறுக்கப்பட்டது. பின்னர் பெருமளவில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படும் என்பதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பாண்டியாறு புன்னம்புழா திட்டம் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பவானிக்குக் கூடுதலாக 7 டிஎம்சி நீர் கிடைக்கும். அணை கட்டாமல் சிறு தடுப்பணை கட்டி சுரங்கப்பாதை அல்லது பெரிய குழாய் மூலம் கூட பாண்டியாறு நீரை முதுமலை வழியே மாயாற்றோடு இணைத்து பவானி கொண்டு வரலாம். ஆனால் அங்கு பெருமளவில் பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படும். குறிப்பாக தற்போது தேவாலா, நாடுகாணி, மரப்பாலம் பகுதிகளில் யானை மனித மோதல்களால் பலர் இறக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் யானைகள் இன்னும் அதிக அளவில் காட்டைவிட்டு வெளியேறி மேலே வரும். அப்போது அங்கு இன்னும் பிரச்னைகள் தீவிரமாகும். பல்லுயிர் மண்டலமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாமல் இருப்பதே சூழலுக்கு நல்லது. தூர்வாரப்படாத அணைகள் நீலகிரியின் அணைகள் எதுவும் பெரும்பாலும் தூர்வாரப்படவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் நீரோடு சேறும் கலந்துதான் அணைகளில் சேர்கிறது. இந்தச் சேற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நீர்மட்டம் குறையும் காலங்களில் தூர்வாரினால் மழைக்காலங்களில் அதிக மழைநீரைச் சேமிக்க முடியும். ஆனால், பெரும்பாலான அணைகளில் 10 முதல் 15 அடிகளுக்குச் சேறு நிரம்பியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தும் பயனில்லாமல் போகிறது. பைக்கரா குன்னூரில் குடம் தண்ணீர் பத்து ரூபாய்! குன்னூரில் வெயில் காலங்களில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குன்னூரின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் ரேலியா அணை ஆங்கிலேயர்கள் காலத்தில் 1941-ல் பத்தாயிரம் மக்களின் குடிநீர்த் தேவைக்காகக் கட்டப்பட்டது. இவ்வணையின் நீர் மட்டம் 42 அடி. இன்று குன்னூரின் மக்கள் தொகை 1.5 லட்சம் ஆகும். தற்போது 20 நாள்களுக்கு ஒருமுறை நகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குடம் நீரின் விலை 10 ரூபாய் என விற்கப்படுகிறது. 500 லிட்டர் பேரல் நீர் 400 முதல் 500 வரை விற்கப்படுகிறது. ஓட்டல்களுக்கும், வீடுகளுக்கும் நீர் விற்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உருப்படியான நடவடிக்கைகளை எடுத்ததாகத் தெரியவில்லை. காரணம், கரன்சி. குடிநீர்த்திட்டம் கொண்டுவர முயற்சி செய்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தற்போது ரேலியா அணையில் 32 அடி தண்ணீர் கொள்ளளவு இருந்தும் 20 நாள்களுக்கு ஒருமுறை திறந்துவிடுவது ஏன் என்ற பொது மக்களின் கேள்விக்கு பதிலில்லை. தனியார் நீர் விற்பனையாளர்கள் நீரை எங்கிருந்து எடுத்துவருகின்றனர், அவை சுத்தமானதுதானா என்ற கேள்விக்கும் விடையில்லை. இம்மாதம் கோடைக்காலங்களில் ஓரளவு மழை பெய்துவரும் நிலையில் தண்ணீர் குறிப்பிட்ட காலத்திற்குள் திறந்துவிடுவதில்லை. நகராட்சி நிர்வாகம் கோடையைச் சமாளிக்கவே தண்ணீர் இருப்பு வைத்துள்ளோம் என்கிறார்கள். மேலும் ரேலியா அணை சரியாகத் தூர்வாரப்படாமல் இருப்பதும் அணையில் நீர் ஊற்றுகள் சேற்றினால் மூடப்பட்டுள்ளதால்தான் நீர்மட்டம் குறைகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு போர்த்தி அல்லது பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து குன்னூருக்கு குழாய் மூலம் மாவட்ட நிர்வாகம் தண்ணீர் கொண்டு வருவதே தீர்வாக இருக்க முடியும் என்று மக்கள் கூறுகின்றனர். காரணம் உதகைக்கு பார்சன்ஸ்வேலி நீரே குடிநீராகக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இது சாத்தியமானதுதான். மேலும் குன்னூரின் சராசரி மழையளவு ஆண்டுக்கு 300-400மி.மீ. எனவே, நீர் சேமிப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காத்ரின் அருவி உதகை மற்றும் கோத்தகிரிப்பபகுதிகளில் ஓரளவு தண்ணீர்ப் பிரச்னை குறைவாகவே உள்ளது. காரணம் சிறு தடுப்பணைகள் மூலம் தண்ணீர் சேமிக்கப்பட்டு தினசரி அல்லது ஒருநாள்விட்டு ஒருநாள் என வழங்கப்படுகிறது. சில இடங்களில் வாரத்திற்கு ஒரு முறை என வழங்கப்படுகிறது. உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற நகரங்களில் பெருமளவில் சுற்றுலாவாசிகள் வருவதால் நீரின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதற்கேற்ற கட்டமைப்பை அரசு ஓரளவே செய்துள்ளது. நகரங்களுக்கான குடிநீர்த்திட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களிலாவது பிரச்னைகளைச் சமாளிக்க முடியும். நீலகிரியில் போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை எடுக்கத் தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கைக் காடுகளான சீகை எனும் வாட்டல், பைன், யூகலிப்டஸ் மரங்கள் குறைக்கப்படவேண்டும். சௌத் இண்டியா விஸ்கோஸ், காகிதத் தொழிற்சாலைகளுக்காக இயற்கைக் காடுகளை அழித்து 1960-களுக்குப் பின்னர் பயிரிடப்பட்ட வாட்டல் மரங்களை விஸ்கோஸ் ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது வாட்டல் மரங்களை முழுவதுமாக நீக்கப்பட்டு அங்கு சோலைக்காடுகள் அமைக்கப்படவேண்டும். குறிப்பாக நீர்நிலைகளின் அருகிலுள்ள வாட்டல் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு இயற்கையான மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். இதனால், வரும் காலங்களில் மண்வளமும், நீர்வளமும் பெருமளவில் பாதுகாக்கப்படும் சூழல் உருவாகும். - மலைநாடன் ஆசாத் Also Read `மூதாட்டி, சிறுவர்கள் கொடுத்த ஊக்கம்; 25 நாள்கள் அயராத பணி'- மழைநீரைச் சேமிக்க களறங்கிய இளைஞர்கள் #WhereisMyWater
நாட்டில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே இதை தெரிவித்தார்.மேலும், ...
சாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல் | People's Watch Skip to main content for query : [email protected] A program unit of Centre for Promotion of Social Concerns Join Us Home About Us Reports Resources Events & Updates Media Join Us Search Sunday, 31 October 2021 Madurai சாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல் மக்கள் கண்காணிப்பகம்- இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகியவை சார்பில் கண்ணகி, முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம், சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பொது உரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வக்கீல் ஹென்றிதிபேன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அப்துல்சமது, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பேராசிரியர் கல்விமணி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய ரமேஷ்நாதன், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் பூங்குழலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் நிறைவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சங்பரிவார் அமைப்புகள் ஊடுருவல் தலித் மக்களை மற்ற சமூகத்தினருக்கு எதிரானவர்களாக காட்டி அரசியல் ஆதாயம் பெற ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. தமிழக கிராமங்களில் சங்பரிவார் அமைப்புகள் ஊடுருவியுள்ளனர். கோவில்களுக்கு நன்கொடை கொடுப்பது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி செய்வதுபோல் ஊடுருவி செயல்பட்டு வருகிறார்கள். பாம்பின் வாயில் தவளை சிக்கியிருப்பதைப்போல பா.ஜனதாவிடம் அ.தி.மு.க. சிக்கியுள்ளது. அ.தி.மு.க.வை அழிப்பதுதான் பா.ஜனதாவின் நோக்கம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகள் நடக்கவில்லை, சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என சட்டமன்றத்தில் கூறியவர்தான் அப்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழகத்தில் சாதியின் பெயரால் மாணவர்கள், இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இளைய தலைமுறையினர் நிலைமை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது. ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர்க்க முடியாத கட்சியாக வளர்ந்துள்ளது. திருமாவளவனை வீழ்த்தினால் தலித் மக்களை வீழ்த்திவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் திருமாவளவனை வீழ்த்த முடியாது. தம்பி எனக்கூறி கையை பிடித்தபோது நம்பி கையை கொடுத்தேன், ஆனால் அதற்கு பின்னால் அவ்வளவு பெரிய படுகுழி இருக்கும் என நினைக்கவில்லை. சாதிய ஆணவப்படுகொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும்.
உத்தியோகமும், சம்பளமும் போயேபோச்சு..(It’s gone).. | ரேடியோ கோகி உத்தியோகமும், சம்பளமும் போயேபோச்சு..(It’s gone).. – ரேடியோ கோகி Email Twitter Facebook Google Plus LinkedIn Search Connect Search ரேடியோ கோகி கோபால் கிருஷ்ணன் ரேடியோ மார்கோனி உத்தியோகமும், சம்பளமும் போயேபோச்சு..(It’s gone).. January 20, 2016 ரேடியோ கோகி Leave a comment உத்தியோகமும், சம்பளமும் போயேபோச்சு..(It’s gone)..எங்கே நமது வலைப்பதிவர் கையேடு? உடனே தேடி எடுக்கவேண்டும்………….. கையில் வெறும் ரூபாய் 3000/- மட்டுமே மிச்சமிருந்தது. வேலை செய்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள், உத்தியோகமும் இல்லை, சம்பளமும் இல்லை (It’s gone)போயேபோச்சு…… மாதாமாதம் செலவு செய்யவேண்டிய 5-ம் தேதி வருவதற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது, வழக்கமாக ஒவ்வொரு மாத வீட்டுச் செலவு, வாடகை செலவு உட்பட குறைந்தபட்சம் ருபாய் 25,000/- தேவை. …. எப்படி? எங்கிருந்து பணம் புரட்டுவது?…. என்கிற மனக்குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன்…….. மனக்குழப்பம் என்றாலே எனக்கு இந்தப் பாடல் ஞபகம் வரும். ” மயக்கமா… கலக்கமா… மனதிலே குழப்பமா… வாழ்க்கையில் நடுக்கமா?” நான் வீட்டின் உள்ளே வருவதைப் பார்த்த என் மனைவி எனக்கு மேலும் எரிச்சலூட்டும் வகையில் குழந்தைகளிடம்…… “அப்பா ஆபிசிலிருந்து வந்தாச்சு… அப்பாகிட்ட … ‘வீடு வாங்கப் போகலாம் வாங்க’ என்று கூறுங்கள்….. அப்போதுதான் குழந்தைகள் நச்சரிப்பு தாங்காமல், வங்கிக் கடனாவது வாங்கி, சொந்தமாக ஒரு வீடு வாங்குவார்… இந்த வாடகை வீட்டுத் தொல்லை தாங்கமுடியவில்லை” என குழந்தைகளை தூதுவிட்டுக்கொண்டிருந்தார்….. எங்கோ வானொலியில் இந்தப் பாடல் வழிந்தோடியது,…. பாடல் :- “தள்ளுமடல் வண்டி இது தள்ளிவிடுங்க, எண்ணெய் விலை ஏறிபோச்சு மாட்டைப் பூட்டுங்க… போற இடம் எங்கப்பா? போனப்புறம் சொல்றேம்ப்பா?” … சட்டேன்று குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை வந்தது…. எங்கே அவர்களுக்கும் இப்படி என்னைப்போல வேலை செய்யும் நிறுவனம் மூடுவிழா கண்டு, என்ன செய்வது என்று, கையை பிசைந்துக்கொண்டு…திக்குத்தெரியாமல் நிற்கவேண்டுமா? ஆகவே குழந்தைகள் இருவருக்கும் எனக்கு ஏற்ப்பட்ட இக்கட்டான, இப்படிப்பட்ட பிற நிறுவனங்களில் வேலை வாய்ப்பை சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல்… அவர்கள் தனது சொந்தக்காலில் நிருக்கும்படி ஒரு நல்ல சுய தொழிற் பயிற்சிக் கல்வி அறிவைத் தரும் பாடப் பிரிவில் சேர்த்து படிக்கவைக்கவேண்டும்… என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்….. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பசங்க இருவருக்கும் காலாண்டுக்கான பள்ளிக்கூட கட்டணம் வேறு கட்டவேண்டியிருந்தது. இந்த நிலையில்தான் ஏதோ இழுத்துப் பிடித்து ஓடிக்கொண்டிருந்த அந்த நிறுவனம், மேலும் தாக்குப்பிடிக்கமுடியாமல் கடன் கொடுத்த வங்கி நிறுவனமே, நான் பணியாற்றிக்கொண்டிருந்த எனது நிறுவனத்திற்கு மூடு விழா செய்தது. நீதிமன்றம் முடிய கதவின் பூட்டிற்கு அரக்கு சீல்வைத்தாலும், வேலையை விடமாட்டேன் என சிலர் பூட்டிய கதவின் அருகேயே காத்துக்கிடந்து….தினமும் வருகைப் பதிவேடு பதிவு செய்துக் கொண்டிருந்தார்கள்……………….. பக்கத்து டி கடையின் வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது – “மாடி மேலே மாடி கட்டி…கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே… ஹலோ ஹலோ கமான் கமவுட்.. சீமானே… விஸ்வநாதன் வேலை வேணும்….” பொதுவாக மனைவியிடம் வீட்டிற்குள் வந்ததுமே மனதில் உள்ள எல்லா கஷ்டங்களையும் கொட்டித் தீர்க்கக் கூடாது. அப்படிச் செய்வதால் சிலநேரம் நமக்கு மனபாரம் குறையலாம்… ஆனால் பல நேரங்களில் நமது மனபாரம் இரட்டிப்பகிவிடும். காரணம் மனைவியின் பங்குக்கு அவரும் சேர்ந்து….”என்னங்க இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறீங்க!!!!! உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை????, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்னசெய்வது????, கொஞ்சமாவது யோசித்துப்பார்த்தீர்களா????..”… இப்படி இன்னும் பல கொக்கியை ???? நம் மனதில் மாட்டிவிட்டு, அதைப்பிடுத்துக்கொண்டு தொங்குவார்….. ஆகவே அமைதியாக உடுப்புக்களை மாற்றிக்கொண்டு,.. குளியலறைக்கு சென்று கை,கால் கழுவி முகம் துடைத்தபடி…..நிதானமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு…….. இரவு படுக்கைக்கு செல்லும்போது பேசலாம் என்று முடிவுசெய்துகொண்டு … இரவுநேரம் வானொலி கேட்க எனது கைத் தொலைப்பேசியில் பண்பலை அலைவரிசையில் தொட … சட்டேன்று இந்தப்பாடல் ஒலித்தது “அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா அவ த்துக் காரர் சொல்லுறத கேட்டேளா அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணாச் சேர்ந்துக்கறா… ஆனா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு புடவையா வாங்கிக்கறா, பட்டுப் புடவையா வாங்கிக்கறா”……. அனைத்து சமையலறை வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி மெல்ல பேச ஆரம்பித்தாள்…”என்னங்க ஆச்சு எதுவும் பேசாம, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல”… என்றாள். விவரம் சொன்னதும் … இதமாக என் மனதிற்குள் பல கொக்கியை ???? மாட்டித் தொங்கினாள்…… மனம் கனமாகி தானாக அதன் (மைண்ட் வாய்சில்) உல் மனதுக்குள் பாடல் ஒலித்தது …. “நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி -அதில் வாழ்வதில்லை நீதி…….” ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சில விசயங்களை நின்று நிதானமாக அசைபோட வேண்டியிருக்கிறது….. எப்படி சம்பாதிக்கின்ற ஆண்களுக்கு அலுவலகப் பிரச்சனைகளோ, அதேபோலவே வீட்டை நிர்வகிக்கும் மனைவிக்கும் பல அன்றாட வீட்டுப் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பல இல்லத்தரசிகள் பிரச்சனைகளை நிதானமாக எதிர்கொள்ளாமல் தானும் பயந்து தனது கணவணனின் பதற்றத்தை பெரிதாக்கிவிடுகிரார்கள். அதனால் தான் பல கணவன்மார்கள் தமது மனைவியிடம் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசித் தீர்த்துக்கொல்வதில்லை. பொதுவாகவே அனைத்துத் திருமணமான மேலான கணவன்மார்களின் மனதில் அவர்களின் மனைவிக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். இருந்தும் இப்படித்தான் பொய்க்கோபம் கொண்டு…. ஊடல்… கூடல் எல்லாம் இருந்தால்தான் அது சிறந்த இல்லறவாழ்க்கையாக இருக்கும்….. அதாவது “இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா” என்று பிரச்சனைகளை எளிமைப்படுத்த தெரிந்து வைத்திருக்கவேண்டும்….. அதைவிடுத்து எதிரும் புதிருமாக சண்டைப்போட்டால் வாழ்க்கை வண்டி எப்படி ஓடும்……. கவியரசரின் கூற்றைப்போல சரியான நேரம்பார்த்து வானொலியில் மிதந்து வந்த அந்தப் பாடல் :- “நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே, என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது, இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது, இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது…. பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?” எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை… விழித்தெழுந்தபோது குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனர்… மனைவி சமயலறையில் எதோ செய்துகொண்டிருந்தாள்….. வழக்கம் போல பல்தேய்த்து…காப்பிகுடித்து …….. “எதையாவது செய்” என்று மனது துடித்துக்கொண்டிருந்தது, என்ன ஆகுமோ என்கிற பயம்தான் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை நினைத்தபோது… பள்ளிப் பருவத்தில் எனது ஆசிரியர் கூறியது ஞபகம் வந்தது….மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பயம் என்பது துளிகூட கிடையாது என்பதை சில வீர வரிகளில் எடுத்துக்கூறினார்… “எங்கே நமது தலை வேட்டப்பட்டுவிடுமோ என்பதுதான் பயத்தின் உச்சகட்டம், அப்படி வெட்டப்ப்படும்வரை நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை…. அப்படியே வேட்டுபட்டாலும் அதன் பிறகு நீ அங்கு இருக்கப்போவதில்லை….ஆகவே எதற்க்காக பயப்படவேண்டும்”…… “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?” என்று ஒரு வீர பாடம் ஒன்றை சொன்னது இன்னமும் என் நினைவுகளில் ஓடிக்கொண்டிருந்தது… “மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்…… ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை”, “அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!”… என்கிற, இது போன்ற பல வாக்கியங்கள் நமது மூலைக்கு, காச்சிய இரும்பை சமட்டியால் அடித்து வளைத்து உறுதிப்படுத்தும் வார்த்தைகள். நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!…….. உங்களின் கண்கள் கண்ணீரால் உங்களை காட்டிக்கொடுத்தாலும், உங்களின் அழகிய புன்னகையை உதிர்த்து அதை எதிர்கொள்ளுங்கள்!…. ஆகவே கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று கவலைப்படுவதை விடுத்து அடுத்து என்ன செய்யவேண்டும் என காரியத்தில் கண்ணாக இருக்க கணினியை நோக்கி ஓடினேன்….. மடிக்கணினியை திறந்து இணையத்தில் இணைந்து…. முதலில் வேலைதேட மனசு நினைத்தாலும் எனது கை அந்தக் குறிப்பிட்ட இனைய பக்கத்தை சொடுக்கியது, மெல்ல அந்த இனைய முகப்புப் பக்கத்திற்கு வந்தேன்……இனைய வானொலியில் பாடலைக்கேட்க மனம் விரும்பியதால்…. பாடலைக் கேட்டபடி கணினியில் எனது பணியைத் தொடர்ந்தேன் …..பாடல்:- “வாழும் வரை போராடு வழியுண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே!”…….. ….அந்த இணையதள நிறுவனத்தை தொடர்பு கொள்ள முகவரியை தேடி….. தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ரூபாய் 15000/- ஆகும் என்றார்கள், தொடர்ந்து பேசியதில் இறுதியில் ருபாய் 2000/- வெறும் 3 பக்கங்களில் பிறகு ஒவ்வொரு மாதமும் ருபாய் 5000/- கட்டணம் என்று பேசி முடிவானது… நேரில் வருவதாகக் கூறி… மடிக் கணினியைக் கூட மூடாமல் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். …..”ஏங்க.. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வெளியில் செல்லுங்கள்”… என்று என் மனைவி கூறியது காதில் விழுந்தும், விழாததுபோல….. வேகமாக வீட்டைவிட்டு வெளியில்வந்து… வாகனம் பொருந்தி….அடுத்த அரைமணியில் அவர்களின் அலுவலகத்தில் இருந்தேன். வழியில் வாகனத்தில் செல்லும்போதும் பண்பலை வானொலி நிகழ்ச்சியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது …. “சென்று வா மகனே ! சென்றுவா ! – அறிவை…வென்று வா மகனே ! வென்று வா !….அறிவுலகம் உன்னை அழைக்கின்றது – ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது…..” மனதிற்குள் ஒரு ஆர்வம் வந்துவிட்டால், கால நேரம் கடந்து, எத்தனை உயரமானாலும் எட்டிப்பிடிக்கும் சக்தி கிடைத்துவிடுகிறது. அதனால்தான் கஷ்டப்பட்டு உழைக்காமல் இஷ்டப்பட்டு உழைத்தால் கிடைக்கும் பலனுக்கு ஈடு இணை இல்லை என்பதை அதன் அனுபவத்தால் மட்டுமே உணரமுடிகிறது. பலநாட்களாக இணையத்தில் எனது எண்ணங்களை விதைத்து அறுவடை செய்து காட்டவேண்டும் என்கிற அந்த எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால், இணையத்தில் ஒரு பெரிய வாய்ப்பை உருவாகவேண்டும் என பல விவரங்களை எனது மின்னஞ்சல் பெட்டியில் சேர்த்து வைத்திருந்தேன். (எங்கொ வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடல் எனது காதுகளில் நுழைந்தது :- ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்…..). கையில் இருந்த ருபாய் மூவாயிரத்தில் ருபாய் 2000/- கட்டணமாக செலுத்தி, இணையத்தில் தேவையான பதிவு முறைகளை முடித்து, என்னுடைய சொந்த இனைய பக்கத்தை வடிவமைத்தேன். அதன் முகப்புப் பக்கத்தில்…முன்பே நான் உருவாக்கி வைத்திருந்த எனது கூகள் விளம்பர (கூகள் ஆட்சென்ஸ்-Google Adsense) கணக்கை இணைத்தேன். மேலும் (Paypal) பே-பால் மற்றும் (E-Commerce & On line Payment Gate Way) என்கிற வங்கியின் இனைய வழிப் பணப் பரிவர்த்தனைகளுக்கான H.T.M.L என்கிற கணினி மென்பொருள். (Click)சொடுக்கு (Button)பொத்தான்களை நிறுவி எனது இணையப்பக்கம் தயாரானது. வெற்றி பெற்ற பெருமிதம்… கைகளுக்கு நன்றி சொன்னேன்…. இந்தக் கைகள் என்னவெல்லாம் ஜாலம் செய்கிறது…. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து, நமது வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிறது… இப்படி மனம் நினைத்துக்கொண்டிருக்கையில் வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது….. “உழைக்கும் கைகளே,…. உருவாக்கும் கைகளே,… உலகை புது முறையில்,…. உண்டாக்கும் கைகளே…. உண்டாக்கும் கைகாளே (உழைக்கும்)” இப்படித்தான் சில வேளைகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும்போது, நேரம் போனது தெரியவில்லை. தொலைப்பெசியைப் பார்த்தபோது, தொலைபேசி மனியாடிக்காமல் ஓசை குறைக்கப்பட்டு இருந்ததால் அதில் வீட்டிலிருந்து பல அழைப்புக்கள் வந்திருந்தது தெரிந்து, உடனே வீட்டிற்கு தொடர்புகொண்டு பேசியபோது…. என் மனைவி சற்று கலவரப்பட்டு…. வேலை போய்விட்டதால் கணவருக்கு என்ன கோபமோ?, எங்கு போனாரோ?…. என மறு முனையில் அழாதகுறையாக….. “என்ன ஆச்சுங்க?? எங்கே இருக்கீங்க???” என்று என் மனம் நிறைய கொக்கியை ???மாட்டினார்……… ஏம்ப்பா கோகி- ரேடியோ மார்கோனி… சூழ்நிலைக்குத் தகுந்த ஒரு பாட்டைப் போடுப்பா ….” நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே….நீங்கிடாத துன்பம் பெருகுதே” ….. :(திரு. ஜி. ராமநாதன் அவரோட இசையப்பில் வந்த அழகான பாடல் இது… படம் -சதாரம்) … அடித்துப் பிடித்து…ஓடோடி வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் மகிழ்ச்சியான செய்தியை சொன்னதும் ” நீங்க ரொம்ப மோசமான ஆளுங்க, உங்களைக் காணும் என்று எவ்வளவு பயந்துவிட்டேன் தெரியுமா?…” என்று கண்களில் நீர் தளும்ப என் கைகளை ஆறுதலாக பிடித்து… அவளது நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்….. எத்தனை வயதானால் என்ன தினம் தினம் கணவன் மனைவி இருவரும் புதிதாக திருமணமான தம்பதிகள் போல…. பிறகென்ன வானொலியில் பாட்டுதான்….. வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற படத்தில் ” ஆடல் பாடல் காதல் என்பது அப்போது….. ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது…… நாளை வருவது கல்யாணம், இன்று வெள்ளோட்டம்….இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்….. https://youtu.be/3TLmnL2QQqU “என்னால் நம்பமுடியவில்லை… இத்தனை வேகமாக ஆரம்பித்த முதல் வாரத்திலேயே எனது வங்கிக் கணக்கிற்கு ருபாய் 50,500/- கிடைத்திருப்பது குறித்து பெருமையாக இருந்தது.. எதோ சொல்லுவார்களே “வயறு காய்ந்த மாடு கம்பங் கொல்லையில புகுந்த மாதிரி”…. என்பதுபோல மனம் பரபரப்பானது…. பெருமையை ஊர் அறிய தெரியப்படுத்த மனம் உணர்சிவசப்படலானது … அடுத்தது …. அனைவருக்கும் தெரியப்படுத்த…. எங்கே நமது வலைப்பதிவர் கையேடு?….. உடனே தேடி எடுக்கவேண்டும்…….என்னைவிட என் மனம் ஒரே நேரத்தில் என்வீட்டின் வெவ்வேறு இரண்டு அறைகளில் என் நினைவுகளை, விரட்டித் தேடியது……வழக்கம்போல வானொலியில் பாடல் ஒலித்தது… “சத்தியம்…. இது சத்தியம்…. எல்லாம் வல்ல இறைவனின் ஆணை, சொல்லப் போவது யாவையும் உண்மை, சத்தியம்… இது சத்தியம்“……… அடுத்தது….. நமது வலைப்பதிவர்கள் கையேட்டில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய இனைய முகவரியை தந்து, …… நீங்களும் கைநிறைய சம்பாதிக்க வேண்டுமா? பலருக்கும் பொருலீட்டித்தரும் வகையில் அமைக்கப்பட்ட எனது இணையப்பக்கம்… கைநிறைய அள்ள அள்ள குறையாத ஒரு அட்சயப் பாத்திரம் என்பதை தெரியப்படுத்தி நானும் பயன்பெறவேண்டும் என்பதால்….. அதற்காக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பும் வேலையை தொடங்கினேன்….இனைய வானொலியில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் பாடல் ஒலித்தது “நான் அனுப்புவது கடிதம் அல்ல,…. “உள்ளம்”…. அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல ….”எண்ணம்”… உங்கள் உள்ளமதைக் கொள்ளை கொள்ள…… நான் அனுப்புவது கடிதம் அல்ல”….. எனது இணையபக்கத்தின் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம். முதலில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், என்னுடைய இணையதளத்திற்குள் நுழைந்ததும், முகப்புப் பகுதியிலிருக்கும், “புது கணக்கு தொடங்க” என்கிற பொத்தானை (கிளிக்)/சொடுக்கியபிறகு தோன்றும் விண்ணப்ப படிவத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை குறிப்பிட்டு உங்களுக்கே உரிய உங்கள் கணக்கின் உல் நுழைவதர்க்கான் “பெயர்” மற்றும் “கடவுச் சொல்” போன்றவற்றை தனியாக குறித்துவைத்துக்கொண்டு, உங்களது பெயரில் ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும். மேலும் மிக எளிமையாக உங்களுக்கு புரியுமாறு கூறுகிறேன். அதாவது நீங்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை (Blogspot.com)என்கிற உங்களது இனைய பக்கத்தில் பதிவு செய்துவிட்டு அந்த இனைய பக்கத்தின் URL-முகவரியை என்னுடைய இனைய தளத்தில் உள்ள உங்களது கணக்கின் கீழ் பொருத்திவிட்டால். உங்களது கதை, கட்டுரை, கவிதையை யாராவது படிக்கும்போது திரையில் தோன்றும் விளம்பரங்களுக்கு கிடைக்கும் தொகையில் பாதி உங்களது கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது எனது இணையதளத்தில் உங்களது கதை படிப்பதினால் கிடைக்கும் விளம்பரப் பணம் ருபாய் 1000/- என்றால் அதில் பாதி ரூபாய் 500/- உங்களுடைய கணக்கிற்கும், மீதி ரூபாய் 500/- என்னுடைய கணக்கிற்கும் வந்து சேரும். ஆகவே உடானடியாக என்னுடைய இணையதளத்தில் உங்களை இணைத்துக்கொண்டு உங்களின் கதை கட்டுரை கவிதைகளுக்கு சிறப்பான ஒரு பெரிய சன்மானத்தைப் பெற, கீழ்கண்ட எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்……”என் கண்களுக்கு பச்சை விளக்கு தெரிந்தது”….. நிச்சயம் இது வெற்றிகரமான செயலாகவும், அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு நம்மோடு இணைந்து பயனடைவார்கள் என, என் மனம் எதோ சோதனையில் ஒரு சாதனை செய்ததுபோல நிம்மதியாக…….. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப்போல…. மின்சார இருப்புப்பாதையில் புகை வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது …..பாடல்:-“ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது….” “ஏனுங்க….அட உங்களைத்தான் …இன்னைக்கு முக்கியமா எதோ உங்க கம்பெனி மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே…. இப்படியா 7 மணி வரை தூங்குவது… சீக்கிரம் எழுந்து ஆபிசுக்கு கிளம்புங்க”…… என்று எனது மனைவியின் குரல் கேட்டு திடுக்கென்று கனவு களைய, சட்டென்று நினைவுக்கு வர குளியலறை நோக்கி ஓடினேன்…. அருமையான கனவு எப்படியும் ஒரு மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சியாக ஏதாவது ஒரு வானொலிக்கு விற்றுவிடலாம்…….. உடனடியாக இந்த “வானொலிக் கதையும் பாடலும்” நிகழ்ச்சிக்கு சில விளம்பரதாரர்களைத் தேடவேண்டும்…… நீங்களே சொல்லுங்கள்… இந்தக் கதை, விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு போனியாகுமா?…… நேயர்களே நீங்களும் கூறுங்கள்….. இந்தக் கதையும் பாடலும் நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்திருக்கிறதா? ஏதாவது குற்றம் குறை இருந்தால் எவ்வளவோ?…. அவ்வளவு குறைத்துக்கொண்டு மிச்சம் மீதியைத் தந்தாள் போதும்……..மீண்டும் எங்கோ வானொலியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது அதைக்கேட்ட குளியறையிலிருந்த எனது மனதும் பாடலை முணுமுணுத்தது :- “துணிந்து நில்,..ஹ ஹ… தொடர்ந்து செல், ..ஹ ஹ ஹ .தோல்விகிடையாது தம்பி….. உள்ளதை சொல், நல்லதை செய் தெய்வம் இருப்பதை நம்பி”……… ….
ஒருமுறை நான் எங்கள் பாட்டி அவ்வை வீட்டிற்குப் போயிருந்தேன். ஓடிவந்து வாரியணைத்த பாட்டி தன்மடியில் கிடத்தி அன்பைப் பொழியலானாள். குழந்தாய்! இப்பொழுது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றாள். படித்துக்கொண்டிருக்கிறேன் பாட்டி என்றேன். நல்லா படிக்கிறாயா? யார் ஆசான்? என்றாள். யாருமில்ல பாட்டி நானாதான் தன்முயற்சியால படிச்சிக்கிட்டிருக்கிறேன் என்றேன். பாட்டி சொன்னாள்:- மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிகம்நல் நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் -கூடும் குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு விருந்தில்லா வீடும் விழல். என்ன புரிஞ்சிதா? ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக்கோ என்றாள். சரி பாட்டி எனச்சொல்லிவிட்டுத் தோட்டப்பக்கமா ஓலையும் கையுமா உக்காந்திருந்த எங்க தாத்தா வள்ளுவர்கிட்ட ஓடினேன். அடேடே! வா குழந்தை! பாட்டியோட அப்படி என்ன ரொம்ப நேரமா பேசிக்கிட்டிருந்தே? அப்டின்னார். ஒழுங்கா படிக்கிறியான்னு கேட்டாங்க தாத்தா! இதையா இவ்வளவுநேரம் பேசிக்கிட்டிருந்தீங்க? என்றார். ஆமாம் தாத்தா! நல்லா படிச்சிப் பெரியாளா வரணும்னா ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக்கோ-ன்னாங்க தாத்தா! அப்டியா? குருவைத் தேர்ந்தெடுக்கும் போது எப்படிப் பட்ட குருவைத் தேர்ந்தெடுக்கணும் தெரியுமா?:- அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொள் -அத்தோட மட்டுமா? உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியாரைப் பார்த்துத் தெர்ந்துகொள் -என்ன புரிஞ்சிதா? என்றார். ஒண்ணுமே புரியல அப்டின்னுட்டு அவர்கன்னத்தில் நல்லா எச்சில்பட ஒரு முத்தம் வெச்சேன். அடடா! இப்பத்தான் உண்மை விளங்கிற்று ஒரு பாட்டைத்தப்பா எழுதிட்டேன்னு திருத்தியெழுதத் துவங்கினார். பாலொடு தேன்கலந் தற்றே குழந்தாய்!உன் வாலெயிறு ஊறிய நீர். அந்த நேரம் எங்க பெரிய தாத்தா திருமூலர் வந்தாங்க. (அவர்தான் நம்ம குடும்பத்துக்கே மூலம்ன்னு அம்மா சொல்லியிருக்காங்க.) அடேய்! குழந்தைக்கிட்ட இப்படியா புரியாதமாரி சொல்றது? நான் சொல்றேன் வா குழந்தாய் ன்னு தோளில் வாரியணைத்துக்கொண்டு சொல்லத்துவங்கினார். எப்படிப்பட்ட குருவைத்தேர்ந்தெடுக்கணும்ங்கறதுக்கு முன்னால் குருடுன்னா என்னன்னு தெரியுமா? என்னார். ஓ! நல்லா தெரியுமே! கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்! புண்ணுடையர்ன்னா குருடர்ன்னுதானே பொருள்? அப்டித்தான் சின்ன தாத்தா சொல்லித்தந்தார். ஹா! ஹா! ஹா! ஆமாமாம். ஆனா இன்னுமொரு பெருங்குருடிருக்கிறது. அதத்தான் இப்ப நான் உனக்கு சொல்லப்போறேன். குருடினை நீக்கும் குருவினைக் காணார் குருடினை நீக்காக் குருவினைக் காண்பார் குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக் குருடினில் வீழ்வது குருடது வாமே! ஆங்! புரிஞ்சிது தாத்தா! நம்ம அறிவுக்கண்ணைத் திறப்பவரா பார்த்துத் தேர்ந்தெடுக்கணுங்கறீங்க. அப்படியே செய்கிறேன் தாத்தா! ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... அய்யோ! மணி ஏழாச்சே! விடிஞ்சது கூடத்தெரியாம(ல்) தூங்கிக்கிட்டிருந்திருக்கிறோமே. இடுகையிட்டது agaramamuthan நேரம் முற்பகல் 1:14 0 கருத்துகள் புதன், 30 ஜூலை, 2014 'இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து' -ஓர் பார்வை! ''இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து! -ஓர் பார்வை'' என்ற தலைப்பில் தொழுதூரில் பாவலர் சித்த மருத்துவர் வரதராஜன் அவர்கள் நடத்தும் சித்தமருத்துவக் கூட்டத்தில் (26/07/2014) அன்று நான் ஆற்றிய உரை வடிவம்! மருத்துவர் உள்ளிட்ட அவையோரை வணங்கி, ஔவை அழகாகச் சொல்லுவாள்… காணாது வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே! –நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக்கீச் சென்னும் கிளி! கிளியானது கற்றுக்கொடுத்தால் சிறப்பாக, அழகாக, தெளிவாகப் பேசும். ஆனாலும் அதற்கொர் ஆபத்து என்று வருகின்ற போது அதன் இயல்பு மொழியாகிய கீச், கீச் என்ற ஒலியையே எழுப்பும். அதுபோல் கல்லாத ஒருவன் கற்றுணர்ந்தவன் போல் பேசித்திரியலாம். கற்றறிந்த அறிஞர்முன் அவன் பேச்சு என்பது அந்த கிளியின் மொழி ஒத்ததே என்பதை ஔவை இப்படி அழகாகச் சொல்வாள். நாலடியான் இன்னும் ஒருபடி மேலே போய்… கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு –மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே; இராஅ(து) உரைப்பினும் நாய்குரைத் தற்று! கற்றறிந்தோர் அவையில் கல்வியறிவு சிறிதும் இல்லா ஒருவன் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருப்பினும் அது நாய் அமர்ந்திருப்பதற்கு நேரானது. அவனே பேசப் புகுவானாயின் அந்த நாய் குறைப்பதற்கு நேரானது என்கிறான் நாலடியான். இங்கு என் நிலையும் அத்தகையதே! இந்த இக்கட்டான நிலைக்கு என்னைக் கொண்டு வந்துவிட்டார் மருத்துவர் அவர்கள். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்! எனும் குறளுக்கிணங்க மருத்துவர் அவர்கள் எம்மை ஆளாக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அது அவர்களின் பெருந்தன்மை. எமக்குத்தான் அத்தகைய சிறப்புத் தகுதிகள் ஏதும் இல்லை என்கிறபோதும், இச் சிறியோன் செய்பிழையிற் சினங்கொள்ள மாட்டீர் என்கிற நம்பிக்கையில், துணிவில் இம்மேடையில் தோன்றிவிட்டேன். மருத்துவர் அவர்கள், ‘இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து’ எனும் நூலைக் கொடுத்து, இந்நூலின் பெருமையை, அருமையை, பொருண்மையை எடுத்தியம்புமாறு எனக்குக் கட்டளை இட்டார். ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்பதுபோல் நானும் சிந்திக்காது ஏற்றுக்கொண்டேன். அந்நூல் முழுவதையும் வாசித்த பின்புதான் ஒரு உண்மையை அறிந்து கோண்டேன். இது ஓர் அரிய பணி. இதைச் செய்து முடிக்கும் அறிவோ ஆற்றலோ எனக்கில்லை. இவர் என்னைக், கடலைக் குளமாக்கும் வேலைக்குப் பணித்திருக்கிறார். இந்நூலின் அருமையை, பெருமையை, ‘ஒரு பத்துப் இருபது நிமிடங்களில் சொல்லிவிட முடியுமா?’ என்றால் முடியாதுதான். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதைப்போல, ‘உடலின் வளமை நகக்கண்ணிலே தெரியும்’ என்பதைப்போல, ‘இந்நூலின் சிறப்பு என் அறிமுகவுரையிலே தெரியும்’ எனச் சொல்லுவதற்கியலாதுதான். இருப்பினும் மருத்துவர் அவர்கள் எனக்கிட்ட பணியை சீரோடும் சிறப்போடும் செய்ய முயன்றிருக்கிறேன் என்பதுமட்டும் உண்மை. ----- மனிதன் பெரும் சோம்பேறி என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு உணவு மேசை. வாய்க்கும் உணவுத் தட்டுக்கும் இடையில் தூரம் இருக்ககூடாது என்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ என்னவோ இந்த உணவு மேசை. இன்று பலரும் வீடுகளில் கூட அதில் அமர்ந்துதான் உண்ணுகிறார்கள். தட்டிலிருந்து அள்ளியவுடன் வாய்க்குச் சென்றுவிடவேண்டும். கைகழுவுவதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. ஸ்பூனால் அள்ளி உண்பது நாகரீகம் என்றாகி விட்டது. ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற வாசகத்தை நாமெல்லாம் நன்கறிவோம். எப்படிச் சாப்பிடுவதென்றே நம்மில் பலருக்குத் தெரியவில்லை. பிறகு எதைச் சாப்பிடுவது என்றுமட்டும் எப்படித் தெரிந்துவிடப் போகிறது? நம் முந்தைய தலைமுறை வரை நம்மவர்கள் உணவை உண்ண ஒரு நான்கு விரல்கிடை அளவு உயரம் கொண்ட பலகைக் கட்டையைப் போட்டு அதல்மேல் அமர்ந்து தரையில் இலைபோட்டு அல்லது தட்டைவைத்து உணவு பரிமாறிச் சாப்பிடுவார்கள். ஒவ்வொரு முறை உணவை அள்ளி வாயிலிடும் போதும் குனிந்து நிமிர்வதால் வயிறானது புடைக்க உண்ணும் நிலை தவிர்க்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நாம் உண்ண நினைத்தாலும் உண்ண முடியாமல் வயிறு நிறைந்ததுபோல் ஆகிவிடும். அதனால் மிகையுணவு உண்பது தவிர்க்கப்பட்டு செறிமானச் சிக்கல்கள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இப்படி அமர்ந்துண்பது - அரைவயிறு உணவு, கால்வயிறு காற்று, கால்வயிறு நீர் என்கிற அளவுகோலை நாம் சரியாகக் கடைப்பிடிக்க ஏற்றதாக இருக்கிறது. அதுபோல் நீரை நாம் எப்படி அருந்துகிறோமென்றால் தலையை அன்னாந்து பார்ந்தபடி வாயைத் திறந்து கடகடவென்று குடித்துவிடுகிறோம். அம்முறையில் நீர் அருந்துவது தவறு. விலங்குகள் அனைத்தையும் பார்த்தோமானால், அனைத்தும் ஒன்றைப்போலவே நீரில் வாயை வைத்து உரிஞ்சியே பருகுகின்றன. அதன் மூலம் அவை பருகும் நீரில் உமிழ்நீரும் நன்கு கலந்து உட்செல்வதால் நீரில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருந்தால் உமிழ்நீரிலுள்ள நோயெதிர்ப்பு நுண்ணுயிரிகளால் கொல்லப்பட்டு நன்னீராக உட்செல்கிறது. விலங்குகளுக்கு இருக்கிற இந்த அறிவுத் தெளிவு கூட ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நமக்கில்லை. நாகரீகம் என்கிற பெயரில் நாம் நீரைப் பல்லில் படாமலல்லவா பருகுகிறோம். இம்முறையால் நீர் உமிழ்நீருடம் கலக்காமல் நேரடியாக வயிற்றுக்குச் செல்வதால் நாம் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகிறது! சிலருக்கு வெளியூர் எங்கேனும் சென்றால் கூடவே பாட்டிலில் நீரெடுத்துச் செல்வது வழக்கம். ஏனென்று கேட்டால் எனக்கு வெளியூர் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது. நீர்வினை பிடித்துக்கொள்ளும், தலைவலி, காய்ச்சல் போன்றவை வந்துவிடும் என்பார்கள். நீருடன் உமிழ்நீர் கலந்து வயிற்றுக்குச் செல்லாததால் ஏற்படுகின்ற தொல்லைகள் தான் இவை. மாறாக வெளியூர் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது என்பவர்கள் கூட பொறுமையாக நிதானமாக நீரை சிறிது சிறிதாக வாயில் ஊற்றி நன்கு உமிழ் நீர் கலக்குமாறு கொப்பளித்துப் பருகினால் இப்படிப்பட்ட தொல்லைகள் ஏற்படாது. ஆக நீரைப் பருகுவதற்கும், உணவைச் சாப்பிடுவதற்கும் அறிந்திராத மனிதன் எத்தகைய உணவைச் சாப்பிடவேண்டும் என்கிற அறிவுத் தெளிவை மட்டும் அடைந்திருப்பான் என்று சொல்லிவிடமுடியாது. எப்படிச் சாப்பிடுவது என்பதறியாதவனுக்கு எதைச் சாப்பிடுவது என்கிற அறிவு எங்கிருந்து வந்துவிடப்போகிறது? நாம் இன்றைக்கு – தூய உணவா? என்று பார்த்து, நல்ல நீரில் தயாரிக்கப் பட்டதா? என்றுபார்த்து, அண்மையில் தயாரிக்கப்பட்டதா? என்று பார்த்து, இப்படிப் பார்த்துப் பார்த்து உணவு உண்கிறோம். இவைகள் உண்ணத் தகுந்த உணவா? அதற்கும் மேலாக இவைகள் உணவா? என்கின்ற கேள்வியை எழுப்பி, வேறு எவைதான் உணவு? என்பதற்கான விடையைமும் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தருகிறது இயற்கை உணவு ஆய்வாளர் மூ. ஆ. அப்பன் அவர்கள் எழுதிய ‘இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து’ என்ற அரிய நூல். இந்த நூலின் தலைப்பே நமக்கு வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறது, சமைத்த செயற்கை உணவு உணவே அல்ல. இயற்கை உணவே சிறந்த உணவு என்பதை. அதென்ன இயற்கை உணவு? ஒரு செடியிலிருந்தோ, கொடியிலிருந்தோ, மரத்திலிருந்தோ பறிக்கப் படுகிற காய்களை, கனிகளை, கொட்டைகளை, கிழங்குகளை சமைக்காமல் அல்லது வேறு எந்த மடைமாற்றத்திற்கும் உட்படுத்தாமல் உண்ணத் தகுந்த காய்கள் கனிகள் கொட்டைகளை அப்படியே உண்பது இயற்கை உணவு. இந்நூலின் தலைப்பு இன்னொரு கேள்வியையும் நம்முள் எழுப்புகிறது. இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்தா? இந்நூலாசிரியரே இக்கேள்விக்கு விடையாக விளங்குகின்றார். இவர் செயற்கை உணவாகிய சமைத்த ஒவ்வா உணவு முறையிலிருந்து இயற்கை உணவு என்கிற மடைமாற்றத்திற்குத் தன்னை உட்படுத்தா முன்பு இவருக்கு முற்றிய நிலையில் தொழுநோய் இருந்திருக்கிறது. வேண்டாத தெய்வங்களில்லை. காட்டாத மருத்துவர்களில்லை. உண்ணாத மருந்துகளில்லை. அவையெல்லாம் இவரின் நோயை ஊதிப் பெரிதுபடுத்தினவே யொழிய நலம்பெற நனியுதவவில்லை. பிறகு எப்படியோ இவருக்கு இயற்கை உணவு பற்றிய தெளிவு ‘மனித உணவின் விளக்கம்’ நூலாசிரியர், இயற்கை வாழ்வியல் மேதை மூ. இராமகிருஷ்ணன் அவர்களின் மூலம் கிடைக்கிறது. அதன்படி சமைக்கா உணவை உண்டு வந்ததால் ஒரே மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, அடுத்த ஆறு மாதத்தில் முழுமுற்றாக தொழுநோயிலிருந்து விடுதலை பெற்று நல்ல உடல்நலத்துடன் விளங்குவதாக தனது முன்னுரையிலேயே வாக்குமூலம் அளிக்கிறார். அவர் மட்டுமா? அவரைப்போல் இயற்கை உணவு மூலம் பயனடைந்த பற்பலரின் அனுபவ மடல்களை அடுத்தடுத்துத் தந்து இயற்கை உணவின் மேன்மையை நாம் நன்குணரச் செய்கிறார். விலங்குகளாகட்டும் பறவைகளாகட்டும் உலகிற்றோன்றிய எவ்வுயிரும் தனக்கான உணவான தாவர உணவையோ ஊண் உணவையோ அப்படியே சாப்பிடுகின்றன. நோய்நொடி எதுவுமின்றி நீண்ட காலங்கள் வாழ்ந்து மடிகின்றன. வாழுங்காலங்களில் மனிதனைப்போல் வேறெந்த உயிரும் காலங்கள் பலவற்றை நோயிற் கழிப்பதில்லை. மனிதன் சமையல் உணவைத் தொட்டான் அதனால் கெட்டான். தேங்காய், வாழைப்பழம் வைத்து இறைவனுக்குப் படைக்கிறோமே எதனால்? காய்களில் தேங்காயும், கனிகளில் வாழையும் மிகுந்த பயனுடையவை, சத்துக்கள் நிறைந்தவை ஆதலாம் அவற்றை முதன்மையாகக் கடவுளுக்குப் படைக்கிறோம். சிதறுதேங்காய் உடைப்பதன் பொருள்கூட வசதியற்ற ஏழைகளும் அவற்றைப் எடுதுண்டு உடல் வலிமைபெற வேண்டும் என்பதால் தானே! ‘மாறுபாடில்லா உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் உடலுக்கு மாறில்லாத என்பது மட்டுமா? உள்ளத்திற்கும் மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான். ‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் உள்ளத்திற்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? உயிருக்கும் (ஆன்மாவுக்கும்) மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான். ‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் உயிருக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? இயற்கைக்கும் மாறில்லாத என்ற பொருளிலும் தான். ‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் இயற்கைக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? சூழலுக்கும் மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான். ‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் சூழலுக்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? திணைப்புலத்திற்கும் மாறுபாடில்லாத என்ற பொருளிலும் தான். ‘மாறுபாடில்லாத உண்டி’ என்றானே வள்ளுவன். அதன்பொருள் திணைப்புலத்திற்கு மாறுபாடில்லாத என்பது மட்டுமா? பருவ நிலைக்கும் மாறுபாடில்லாத என்ற பொருளிலும்தான். உடலுக்கு ஏற்பில்லாத, மாறுபட்ட உணவை உண்பதனால் நாம் அடைந்து வரும் தீமைகளைப் பட்டியலிட்டால் எண்ணிலடங்காதனவாக அல்லவா நீள்கின்றன. இயற்கை உணவை உண்ணும் விலங்குகள் குட்டி ஈனும்போது சிசுக்கொலை நிகழ்வதில்லை. உடற்குறையுடன் பிறப்பதில்லை. விரைவாக உடற்பலம் பெற்று எழுந்து நடக்க, ஓடச் செய்கின்றன. மேலும் அன்று பிறந்த குட்டிகளால் கூட வெய்யிலோ, மழையோ, கடுங்குளிரோ எதையும் தாங்கும் வல்லமையுடன் திகழ்கின்றன. மேலும் நோய்கள் அவற்றைத் தாக்குவதில்லை. தாகுதலுக்குட்பட்டாலும் விரைவில் குணமடைந்து விடுகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு சிறப்பையாவது மனிதன் பெற்றிருக்கிறானா என்றால் இல்லை என்பதுதானே விடையாக இருக்கிறது. செம்மையான வாழ்வை வாழப் படைக்கப் பட்டவை விலங்குகளும் பறவைகளும் மட்டுந்தானா? மனிதனுக்கு அந்தத் தகுதி இல்லையா? என்றால், விலங்குகள், பறவைகளைக் காட்டிலும் மிகச் செம்மையான, செறிவான வாழ்வை வாழப் படைக்கப் பட்டவன்தான் மனிதன். உணவில் மடைமாற்றத்திற்கு அவன் உட்பட்டதன் விளைவு நோயுடைய, குறையுடைய வாழ்வை வாழும் நிலைக்குத் தாழ்ந்து போனான். நல்ல காற்று வேண்டுமானால் நாம் வனங்களையும் சோலைகளையும் நாடுகிறோம். அதுபோல் நல்ல உணவு வேண்டின் அத்தகைய வனங்களையும் சோலைகளையுமே நாடவேண்டுமே யொழிய அடுப்படியையும், நோய்களின் மொத்தக் குத்தகைக் கிடங்கான உணவு விடுதிகளையும் அல்ல என்பதைத் தன் அனுபத்தால் அறிந்ததை தக்க சான்றுகளுடன் இந்நூலில் அழகுற நிறுவுகிறார் நூலாசிரியர் ‘அப்பன்’ அவர்கள். வாழைப் பழத்தைச் சிற்றூர்களில் வாழப்பழம் என்று பேச்சுவழக்காகச் சொல்லுவார்கள். அதிலோர் நுட்பம் அடங்கியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும். மனிதன் நோயற்ற வாழ்வை வாழப் பழம் சாப்பிட வேண்டும். என்கிற கமுக்கம் அந்த ஒற்றைப் பேச்சு மொழியின் வழியாக நாம் அறியமுடியும். நாம் அனைவரும் அறிந்த கதையொன்று உண்டு. பைபிலில் ஆதாம் ஏவாளுக்கு ஆப்பில் பறித்து கொடுத்ததாக. இந்த ஒற்றைச் செய்தி நமக்குச் சுட்டவரும் உண்மை என்ன? மனிதனின் முதல் உணவே இயற்கை உணவுதான். அதிலும் குறிப்பாக கனியுணவு. ஆக மனிதன் வாழப் பழம் சாப்பிட வேண்டும் என்பதை ஆதாம் ஏவாளுக்குப் பறித்துக் கொடுத்த ஆப்பிலின் வழி நாம் நன்கறிந்து கொள்ளலாம். மனிதன் பசிக்குச் சாப்பிட்டவரை பாதகமில்லை. ருசிக்குச் சாப்பிட்டான். நசிந்து நோய்ப்பட்டான். சமைக்காத உணவை உண்ணும் விலங்குகள் வன்புணர்வில் ஈடுபடுவதில்லை. சமைத்துண்ணும் மனிதன் சமையாத சிறுமிகளைக் கூட விட்டுவைப்பதில்லையே! இத்தனைக் கீழ்நிலைக்கு அவனைக் கொண்டு போனது ஏது? எண்ணிப் பார்க்கவேண்டும். ‘எண்ணம்போல் வாழ்வு’ என்கிறோம். அந்த எண்ணம் நல்வழியில் அமைய மாறுபாடில்லாத இயற்கை உணவாலேயே சாத்தியமாகும். ஆக ‘உணவைப்போல் எண்ணம். எண்ணம்போல் வாழ்வு’ என்பதே சரியாகும். இந்நூலாசிரியர் நமக்கு இயற்கையாகக் கிடைக்கக் கூடிய காய்கள், கனிகள், கொட்டைகள், கிழங்குகள், தண்டுகள், கீரைகள், இலைகள் எனப் பலவற்றையும் அறிமுகப்படுத்தி அவற்றை எந்தெந்த வகையிலெல்லாம் உணவாக்கிக் கொள்ளலாம் என்பதை அறிவு ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் நமக்கு வழங்குகிறார். அதைப் பின்பற்றும் எவரும் எத்தனைக் கொடிய நோயினின்றும் நீங்கி நலம்பெறலாம். நோயற்றவர்களும் அவற்றைக் கடைபிடிக்குங்கால், ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் தங்கள் உடலை நலம் மிக்கதாக, பலம் மிக்கதாக ஆக்கிக் கொள்ளலாம் என்கிற போது அத்தகைய நன்மை பயக்கும் வழியை நாமும் ஏன் பின்பற்றக் கூடாது என்கிற கேள்வி இயல்பாகவே மனதில் எழுகிறது. செயற்கை உணவிலிருந்து விரைவாக நாம் இயற்கை உணவுக்கு மாற முடியாதுதான். அதற்கும் இந்நூலாசிரியர் ஓர் தக்க வழியை நமக்குக் காட்டுகிறார். நாம் உண்ணும் மூன்றுவேளை உணவில் ஒருவேளை உணவையாவது செயற்கை உணவைத் தவிர்த்து இயற்கை உணவுக்கு முதலில் மாற முற்படலாம் என்கிறார். அப்படியே படிப்படியாக இருவேளையாக எடுத்துக்கொண்டு பிறகு மூன்று வேளை உணவாக இயற்கை உணவை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார். எந்த உணவை உண்டால் ஒருவனது வாயும் பல்லும் வேர்வையும் மலமும் சிறுநீரும் கெட்ட வாடையின்றி விளங்குகின்றனவோ அந்த உணவே சிறந்த உணவு என்பதை இந்நூல் நமக்கு எடுத்தியம்புகிறது. அகரம் அமுதன். இடுகையிட்டது agaramamuthan நேரம் முற்பகல் 9:47 1 கருத்துகள் திங்கள், 14 ஜூலை, 2014 மெய்ப்பொருள் காண்ப தறிவு! ஒரு கூட்டத்திற் பேசிய தமிழறிஞர் பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை தன்னோய்க்குத் தேனே மருந்து! என்ற குறளுக்கு விளக்கங்கூற வந்தவர், ‘பிணி வேறு, நோய் வேறு. ஏனெனில் பிணிக்கு மருந்தாவது பிறவே அன்றி அப்பிணியை ஏற்படுத்திய பொருளே மருந்தாவதில்லை. நோய் என்பது அப்படி அல்ல, எது நோயை ஏற்படுத்தியதோ அதுவே மருந்தாகவும் இருந்து குணப்படுத்தி விடுகிறது எனக்கூறி, பிணி உடலுக்குள் உண்டாவது. நோய் உள்ளத்திற்குள் உண்டாவது’ என்பதாகப் பொருள் சொன்னார். பிணி என்பதும் நோய் என்பதும் சொல்லளவில் வேறுவேறே யன்றிப் பொருளளவில் வேறில்லை. ஒரு சொல்லுக்குப் பல பொருள் குறிப்பதும், ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருப்பதும் தமிழின் சிறப்பு, தமிழின் இயல்பு. பிணி, நோய் என்ற இரு சொற்களையும் அந்த அடிப்படையில்தான் நாம் அனுகவேண்டி உள்ளது. அகர முதலியைப் புரட்டினோமாயின் அது விளங்கும். பிணி என்பதற்குப் பொருளாக – நோய், கட்டுகை, பற்று, பின்னல், துன்பம் எனப்பொருள் விரிகிறது. நோய் என்பதற்குப் பொருளாக – துன்பம், வருத்தம், குற்றம், அச்சம் எனப்பொருள் விரிகிறது. நோயும் பிணியும் ஒரு பொருள் உணர்த்தும் சொற்களே என்பதற்கு வேறெங்கும் சான்றுகள் தேடி அலையத்தேவையில்லை. திருக்குறளில் மருந்து என்ற தலைப்பிலான அதிகாரத்தில் அவ்விரு சொற்களையும் அடுத்தடுத்த குறள்களில் பயன்படுத்தி, இரு சொற்களும் வெவ்வேறு பொருள் குறிப்பனவல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லியிருப்பார் வள்ளுவர். அவையாவன… நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்! உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்! இவ்விரு குறள்களையும் நன்கு உற்றுநோக்கினால் இரு சொற்களுக்குமான பொருள் ஒன்றே என்பது விளங்கிவிடும். இப்பொழுது இயல்பாகவே நமக்கொரு கேள்வி எழலாம். இவ்விரு சொற்களுக்கும் பொருள் ஒன்றென்றால் பின்பேன் திருவள்ளுவர்… பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து! எனப் பிணியென்று ஓரிடத்திலும் நோயென்று ஓரிடத்திலும் வேறுபடுத்திக் காட்டுகிறார்? ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்பிணிக்குத் தானே மருந்து’ என்றே எழுதி இருக்கலாமே? எனக்கேட்கலாம். எழுதி இருக்கலாம்தான். ‘தன்பிணிக்கு’ என எழுதியிருந்தாலும் தளைகொள்ளுகிறவிடத்து எந்த சிக்கலும் இல்லைதான். தளை சரியாகவே உள்ளது. செய்யுளில் சொற்பொருட் பின்வரு நிலையணி என்றொன்றுண்டு. அதாவது ஒரு சொல் ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட விடத்து வருகிறபோது அச்செய்யுள் சொற்பொருட் பின்வரு நிலையணியின் பாற்பட்டதாகி விடுகிறது. அந்த வகையிற்பார்த்தாலும் ‘தன்பிணிக்கு’ என்றெழுதியிருப்பின் பொருந்திப் போகும்தான். இருப்பினும் கவிதைக்கு, கவிஞனுக்கு அழகு என்பது முடிந்தவரை வெவ்வேறு சொற்களை அழகுற அடுக்கிப் பொருள் சிதையாமற் சொல்லும் நுட்பம் கைவரப்பெறுவது. அத்திறமை வள்ளுவருக்கு மிகவே உண்டு. மேலும், இக்கூட்டத்திற்கு வந்திருந்த சித்த மருத்துவர் ஒருவரிடம் நான், ‘பேச்சாளர் இச்சொற்களுக்குத் தவறான பொருளுரைக்கிறாரே!’ என வினவிய போது, அவர் இன்னும் கொஞ்சம் மேலேபோய் அதீத கற்பனைக்குரிய பொருளுரைத்தார். அதாவது பிணி எனுஞ்சொல் பிணித்தல் எனும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது. அதுபோல் நோய் எனுஞ்சொல் நொய்து, நொய்தல் என்பதிலிருந்து கிளைத்தது என்றார். அவர் கூற்று முற்றும் சரியே. அதற்குப் பிறகு அவர் கொடுத்த விளக்கம் இருக்கிறதே அதுதான் அதீத கற்பனை எனச் சொல்லத் தூண்டுகிறது. அதாவது… பரம்பரை பரம்பரையாக, நாட்பட்ட, தீரா வியாதியையே பிணி எனச்சொல்லுதல் வேண்டும். அது வந்தால் போகாதது. கட்டுப்படுத்த முடியுமே யொழிய குணப்படுத்த இயலாதது. நோய் அப்படி அல்ல. வரும், போகும். எளிதாகக் குணப்படுத்தி விடலாம் என்றார். மேலும் சிலப்பதிகாரத்திலிருந்தும் ஓர் விளக்கத்தை எடுத்துரைத்தார்… ‘ஊழ்வினை உறுத்துவந் தூட்டும்’ எனும் வரியைக் காட்டி முற்பிறப்பிற் செய்த தீமைகளுக்கும் பாவங்களுக்கும் தண்டனையாக இப்பிறப்பில் அனுபவிப்பதே பிணி. அது வந்தால் தீர்க்க முடியாதது. கட்டுப்படுத்த மட்டுமே மருந்து வழங்கலாமேயொழிய தீர்க்கவியலாதது என்றார். இவர் கூற்றுப் படி இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள குறளுக்குப் பொருள் காண்போமாயின் குறளும் பொருளும் முற்றாகச் சிதைந்துபோகும். திருக்குறளோ, ‘பிணிக்கு மருந்து பிறமன்’ என்கிறது. மருந்து பிறவிடத்தில் இருக்கிறது என்றால் என்ன பொருள்? அம்மருந்தை உண்டால் பிணி நீங்கிவிடும் என்றுதானே பொருள்.! மாறாக, பிணியைக் கட்டுப்படுத்தும் என்று பொருளாகாதே! மேலும் இம்மருத்துவர் கூற்றுப்படி பரம்பரை பரம்பரையாக, நாட்பட்ட, தீராத பிணியுடையவனிடம் கேட்டீர்களாயின் வாழவே ஆசைப்படுவதாக உரைப்பானன்றி மாள விரும்புவதாக உரைக்க மாட்டான். எத்தனை கொடிய நோயிருந்தபோதும் அவன் விருப்பம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் காதலில் தோற்றவன் அல்லது காதலியால் கைவிடப்பட்டவனிடம் சென்று கேளுங்கள். தான் சாகவிரும்புவதாகவே சூலுரைப்பானேயன்றி வாழ விரும்புவதாக உரைக்கமாட்டான். இம்மருத்துவர் சொற்படி அவ்வப்பொது வந்து போகக்கூடியது, மருந்து கொடுத்தால் நீங்கிவிடக்கூடியது நோய் என்றால் ‘ அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து’ என்றானே வள்ளுவன்! அவளால் ஏற்பட்ட நோய்க்கு அவளே மருந்தாக அமையாதபோது அவளால் காதல் நோய்ப்பட்டவன் (இம்மருத்துவர் கூற்றுப்படி நோய் குணப்படுத்திவிடக் கூடியதாக இருந்தும்) வாழ விரும்புவதைக் காட்டிலும் சாகவே விரும்புகிறானே! ஆக இம்மருத்துவர் கூற்றுப் படியும் பிணி, நோய் இவ்விரு சொற்களுக்குமான பொருள் தவறானவையே யாதலாலும், பிணி என்பதும் நோய் என்பதும் ஒருபொருள் குறித்த இருசொல்லே எனக்கொள்ளுதலே சாலும். இடுகையிட்டது agaramamuthan நேரம் முற்பகல் 10:02 1 கருத்துகள் ஞாயிறு, 13 ஜூலை, 2014 மரப்பாச்சிப் பொம்மைகள் தரம்மாறா உண்மைகள்! கவிதையைப் பற்றிய என் புரிதல் அல்லது நான் வகுத்துக்கொண்ட இலக்கணம் மிக எளிமையானது. வெகு சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறதே!, அவர்களோடு நட்பாட வேண்டுமென்று எண்ணுகிறோமே! அப்படி கவிதையைப் படித்தவுடன் உள்ளத்தைக் கவர வேண்டும். சில நாட்களாவது மனதைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நல்ல நண்பன் நம் துன்பங்களைப் பகுதியாக்கி, இன்பங்களை இரட்டிப்பாக்குவதைப் போல கவிதை நம்மைப் பேச வேண்டும். நமக்காகப் பேச வேண்டும். ஒருவன் நேர்ச்சியுறுங்கால் முதலுதவியாக, தேர்ச்சியுறுங்கால் ஒழுகவேண்டிய பணிவாக வாய்க்கவேண்டும் என்பது நான் வரித்துக் கொண்ட எளிமையான இலக்கணம். இந்த இலக்கணச் சட்டையை, நான் கேட்கும், படிக்கும் - கவிதை, கவிதைத் தொகுப்புக்கு அணிவித்துப் பார்ப்பதுண்டு. நண்பர், கவிஞர் தியாக. ரமேஷ் அவர்களின் மரப்பாச்சிப் பொம்மைகளுக்கு இந்தச் சட்டையை அணிவித்துப் பார்க்கிறேன். பெரிதும் பொருந்திப் போகிறது. இவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் மென் மலராகவும், இழையோடிய கருத்துக்கள் அம்மலரில் ஊறும் மதுவாகவும் விளங்குவதால் கவிதைகள் அறுவைக்கு அடம் பிடிக்காமல் அதுவாகப் பிறந்திருக்கிறது. எனது கருத்தெல்லாம் கவிதையை முக்கிப் பெற்றாலும் முக்கியமறிந்து பெற்றெடுக்க வேண்டும் என்பது. இவர் முக்கிப் பெற்றாரா? என்பதை நான்றியேன். ஆனால் முக்கியமறிந்து பெற்றிருக்கிறார் என்றுமட்டும் துணிந்து முன்மொழிவேன். ‘மரப்பாச்சிப் பொம்மைகள்’. தொகுப்பின் தலைப்பே நம்மை சொக்க வைக்கிறது. பாடப் புத்தகங்களையும் மரப்பாச்சிப் பொம்மைகளையும் குழந்தைகளின் முன் வைத்தால் குழந்தைகள் முதலும் முடிவுமாகத் தேர்ந்தெடுப்பது மரப்பாச்சிப் பொம்மைகளாகத்தான் இருக்கும். பாடப் புத்தகங்களைப் போல் மரப்பாச்சிப் பொம்மைகள் குழந்தைகளுக்குக் கற்றுத்தர முனைவதில்லை. பாடப் புத்தகங்களைப் போல் பாடாய்ப் படுத்துவதும் இல்லை. ஆதலால்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சிப் பொம்மைகளையும், மரப்பாச்சிப் பொம்மைகளுக்குக் குழந்தைகளையும் பிடித்திருக்கிறது. குழந்தைகள், நாம் கிழித்த கோட்டைத் தாண்டலாம். குழந்தைகள் கிழித்த கோட்டைத் தாண்டுவதே இல்லை மரப்பாச்சிப் பொம்மைகள். குழந்தைகள் உறங்க – உறங்கி, குழந்தைகள் விழிக்க – விழித்து, குழந்தைகளோடு இரண்டறக் கலந்திருக்கும் மரப்பாச்சிப் பொம்மைகளின் இடத்தை, புத்தகங்களால் பிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. மரப்பாச்சிப் பொம்மைகள் குழந்தைகளுக்குச் சரி. வாலிபர்களுக்கும் வயோதிகர்களுக்கும் அவற்றை வழங்கியிருக்கிறார் கவிஞர் தியாக. ரமேஷ். அது சாலப் பொருத்தமே. குழந்தையாக இருந்தவறையில் வாழ்க்கை உளியாகச் செதுக்கிறது. வாலிபத்தை எட்டியவுடன் கத்திமுனையாய்க் குத்திக் கிழிக்கிறது. அது ஏற்படுத்தும் காயங்களைக் கடக்க, வலிகளை மறக்க நாமும் குழந்தைகளாவதைத் தவிர வேறு வழியில்லை. அப்போது விளையாட இந்த மரப்பாச்சிப் பொம்மைகள் தேவைப்படும். தலைப்புக்குத் தலைவணங்கி உள்ளே கொஞ்சம் உலாப்போகிறேன். கண்ணிரைத்தான் கவிதையாக்கி இருக்கிறார். இருப்பினும் இன்னும் கொஞ்சம் எனக் கேட்கத் தூண்டுகிறது ‘இன்னும் கொஞ்சம்’ கவிதை. நான் முன்பு தைத்த இலக்கணச் சட்டைக்குள் சரியாகப் பொருந்தும் கவிதைகளுள் தலையாய கவிதை ‘இன்னும் கொஞ்சம்’. ‘இன்னும் கொஞ்சம்’ என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முன்பு கொஞ்ச காலம் நான் வெளிநாடுகளில் வாழ்ந்தது காரணமாக இருக்கலாம். அகிம்சை முகம் கிம்சை விழி அவளுக்கு…! முன்பொருமுறை ஒருத்தியைப் பற்றி நான் உதிர்த்ததாக நினைவு. கவிதைக்கும் இது பொருந்தும். சொற்கள் கனமற்றிருப்பதுபோல் தோன்றும். ஆனால் கருத்திருக்கிறதே அதன் கனம் சுமக்கமுடியாததாக இருக்கும். வாய்மூடிக் கிடப்பதன்று மனம்மூடிக் கிடப்பதே மௌனம்…! = = = உள்ளே இருக்கும் வார்த்தை நமதாகும் வெளியே வந்த வார்த்தை எதுவுமாகும்! இவை அம்பின் பணியைப் பண்ணும் ஈர்க்குகள். முள்ளின் வேலையை முடிக்கும் மொட்டுக்கள். தோழி மனைவியானால் வாழ்க்கை இதம் மனைவி தோழியானால் வாழ்க்கை சங்கீதம் இவை வானவில் வரிகள். இயைபை இப்படி மாற்றலாம். தோழி மனைவியானால் வாழ்க்கை சாரீரம் மனைவி தோழியானால் வாழ்க்கை சங்கீதம் இயைபை இப்படியும் மாற்றலாம் இதம், ரிதம் என்று. ரிதம் வேற்றுமொழி ஆயிற்றே என்கிறீர்களா? சங்கீதம் என்பதும் நாம் புறக்கணிக்கத் துணியாத வேற்றுமொழி தானே! ‘தங்கத் தட்டில்’ ஓர் உயர்வான உவமை. நாம் நம்மாழ்வாராக இருந்தால் மண் வளமாகும்.. நாம் நம்மை ஆள்பவராக இருந்தால் மனம் வளமாகும்.. மண் வளமாவதும், மனம் வளமாவதும் இன்றையக் கட்டத்தில் இன்றியமையாதது. உயர்ந்த ஒன்றைச் சுட்ட உயர்ந்த ஒன்றை உவமையாக்குவதே தமிழ் மரபு. வாணாள் முழுதும் இயற்கை வேளாண்மைக்கு வித்திட்டவர் நம்மாழ்வார். ‘வானகம்’ அமைப்பைத் தொடங்கி மண்ணகம் காத்தவர். இயற்கை அரணாக விளங்கிய ஈடிணையற்ற நம்மாழ்வாரை உவமையாக்கிய வகையில் என் மனதில் உயர்ந்து நிற்கிறார் கவிஞர் தியாக. ரமேஷ் அவர்கள். ‘அண்ணாவின் ஆட்சி’ என்றோர் கவிதை. அது ‘தம்பியின் ஆட்சி’ என்றிருக்க வேண்டும். உலகத் தமிழர்க்கெல்லாம் வீரம் ஊட்டிய அந்த ஒப்பற்ற தலைவனை, தமிழனை எல்லோரும் ‘தம்பி’ என்றழைப்பதே வரலாறு. நாமும் அப்படியே அழைப்பதுதான் சரியாகும். ‘அப்பனே! முருகா!’ என்று கடவுளைக் கூட நாம் ஒருமையில்தான் அழைக்கிறோம். நாம் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு அவனென்ன சின்னவனா? ஆயினும் அழைக்கிறோம். அப்படி ‘தம்பி’ என்பதில் தப்பில்லை. அல்லது ‘அண்ணனின் ஆட்சி’ என்றாவது இட்டிருக்கலாம். ஏனெனில் இங்கு எந்த ‘அண்ணாவின் ஆட்சி’யும் அருந்தமிழுக்கு அரியணை தரவில்லை. ஆங்கிலத்திற்கே அந்த இடத்தை அளித்துச் சென்றிருக்கிறது என்பதை நாம் மறக்கலாகாது. (ஒருவேளை செந்தமிழ் செருப்பாகப் பிறந்திருந்தால் என்றோ அரியணை கிட்டியிருக்கும் போலும்). ‘ஒருவழிப் பயணம்’ கொஞ்சம் உருக்கமானது. அதனாலேயே என் நெஞ்சிற்கு நெருக்கமானது. விண்ணைத் தொடும் விழைவோடு மரம் கிளை விரிப்பினும் வேர் என்னவோ மண்ணை அல்லவா பிண்ணிக் கிடக்கிறது! தான் எங்கிருப்பினும் எண்ணம் இங்கேயே வட்டமிடும் என்பதை அழகுறச் சொல்லியிருக்கிறார். ஈழம் மலரும் என்று நாம் மட்டுமல்ல சிட்டுக்களும் மொட்டுக்களும் நம்பிக்கையோடு காத்திருக்கிறதே! -என்கிறார். அந்த அச்சம் சிங்களனுக்குக் கூட உண்டு. ஆகையால்தான் 2009 –ல் விழுதுகளை வீழ்த்தி வேர்களையே வீழ்த்தி வித்ததாக விளம்பி இருமாந்து கொண்டிருக்கிறான் இழிபிறப்புச் சிங்களன். அதே கவிதையின் இறுதியில், என் பயணம் ஒருவழிப் பாதையல்ல இருவழிப் பாதை –என்கிறார். இரைதேடப் பறவை எத்தனை உயரம் சென்றாலும் இறுதியில் இளைப்பார மண்ணகமன்றோ மடி கொடுக்கிறது! இவரது தாய்போல் எத்தனை எத்தனை தாய்கள்? இவரது தாய்க்குப் போல் எத்தனைப்பேர் நம்பிக்கைச் சொற்களை நடுகிறார்கள். ‘கன்னத்தில் முத்தமிட்டால்…’ கவிதையில் மகளுக்கோ மகனுக்கோ தரும் முத்தம் கன்னத்தில் விழுவதில்லை காதில்… எத்தனை அடர்த்தியான உருக்க வரிகள். சிறு கல்லை அமைதியான குளத்தில் போட, அக்கல்லினும் ஆயிரம் மடங்கு பெரிதாய் விரியும் நீர் வட்டங்கள் போல் என்னுள் ஆயிரம் ஆயிரம் சலனங்கள். ‘நான் தரும் முத்தம் என் மகளின் கன்னத்தில் விழுகிற அந்த ஒற்றை மகிழ்ச்சி போதும் எனக்கு’ என்று அறைகூவத் தோன்றுகிறது. மரபை நான் மணந்து கொண்டவன். புதுக்கவிதை, நான் கைகழுவிய காதலி அல்ல. என் கை நழுவிய காதலி. அந்தப் பழைய காதல் உணர்வோடு மரப்பாச்சிப் பொம்மைகளைக் கண்ணுற்ற போது என் எண்ணுற்றவற்றை இயம்பினேன். இறுதியாக இவருக்கு இயம்புவதற்கு ஒன்றுண்டு. கவிதை முத்தத்தைப்போல் சட்டென்று முடிந்து போகட்டும். அதுதரும் ஈரமும் சுவையுமே நீண்டுகொண்டிருக்கட்டும். தோழமையுடன் அகரம் அமுதன். 06.06.2014 இடுகையிட்டது agaramamuthan நேரம் பிற்பகல் 3:32 0 கருத்துகள் லேபிள்கள்: நூல் விமர்சனம் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) Follow me on Twitter! என்னைப் பற்றி! agaramamuthan எனது முழு சுயவிவரத்தைக் காண்க எனது மற்ற வலைதளங்கள்! தமிழ்ச்செருக்கன்! அகரம்.அமுதா! தமிங்லிஷ்.காம் வெண்பா எழுதலாம் வாங்க! Labels நூல் அறிமுகம் (2) நூல் விமர்சனம் (4) Blog Archive ▼ 2014 (7) ▼ ஆகஸ்ட் (1) குரு! ► ஜூலை (4) ► மார்ச் (2) ► 2013 (1) ► டிசம்பர் (1) ► 2012 (1) ► மார்ச் (1) ► 2011 (2) ► ஜூன் (1) ► மார்ச் (1) ► 2009 (3) ► ஆகஸ்ட் (2) ► ஜனவரி (1) ► 2008 (28) ► டிசம்பர் (5) ► ஆகஸ்ட் (4) ► ஜூலை (6) ► ஜூன் (13) விரும்பிப் படிப்பவை! தமிழநம்பி 3 மாதங்கள் முன்பு நினைவின் விளிம்பில்... முழுமுதற் பொருள் 5 மாதங்கள் முன்பு என் வாசகம் அப்பா அருள் புரிதல் வேண்டும் 1 ஆண்டு முன்பு மூன்றாம் சுழி புள்ளி - 4 3 ஆண்டுகள் முன்பு தமிழ் மறை தமிழர் நெறி Nama Shivaya | Lord Shiva Songs | S.P.Balasubrahmanyam 4 ஆண்டுகள் முன்பு தமிழ் எழுதி! பின்பற்றுபவர்கள் வந்து போனவர்கள்! Search Feedjit Live Blog Stats Copyright © இலக்கிய இன்பம் | All rights reserved | Blogger template created by Templates Block | Premium Wp Themes | Premium Wp Themes | Icon Sets | Free Blogger Templates
A voluble, goateed Tennessean, Matthews offers expert his being to fixing this John and Jane Doe secrets Pradeep Sep 30, 2021 Browsing Category cardiff best sugar daddy websites Asian Dating Sites reviews Asian Dating Sites username Asian Hookup Apps review asiandate Besucher asiandate canta en asiandate reviews asiandate visitors Recent Posts 80 க ளி ல் க ல க் கி ய ந டி கை அம லா வி ன் த ற் போ தை ய நி லை எ ன் ன வெ ன் று தெ ரி யு மா . . . ? ?? 5 3 வ ய து ந டி கை போ ல வா ரு க் கீ ங் க . . . ? ?? அ வ ர து க ண வ ர் பி ர ப ல ந டி கர் பு கை ப ட த்தை நீங்களே பாருங்க …!!! மூக் கு த் தி அ ம் ம ன் ப ட த் தி ல் அ ப் பா வி பெ ண் ணா க ந டி த் த ந டி கை யா இ து . . . ? ? ? மா ட ர் ன் உ டை யி ல் வெ ளி யி ட் ட பு கை ப் ப ட ம் . . . ! ! ! வா ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! ! மு ன் ன ணி ந டி க ர்க ளோ டு ந டி த் த பி ர ப ல நடிகை ஒ ய் விஜயா…!!! தற் போ து நி லை எ ன் ன தெ ரி யு மா . . .? ? ? இவ ரு க் கு வ ந் த க ஷ் ட ம் யாரு க் கு ம் வ ர க் கூ டா து . . . ? ? ? அ தி ர் ச் சி ய ளி க்கு ம் உ ண் மை த க வ ல் . . .! ! ! சந் த ர மு கி யி ல் கு ட் டி பொ ம் மி யா க ந டி த் த சி று மி யா இ து . . . ? ? ? த ற் போ து எ ன் ன செ ய் கி றா ர் தெ ரி யு மா . . . ? ? ? வெ ளி வ ந் த போ ட் டோ . . . ! ! ! ஆ ச் ச ர் ய மா ன ர சி க ர் க ள் . . . ! ! ! அ ட இ ள ம் ந டி கை அ னி கா வி ற் கு இ ப் ப டி ஒ ரு அ ண் ண ன் இ ரு க் கி றா ரா . . . ? ? ? சி னி மா ப க் க மே வ ரா ம ல் இ ரு ந் து வ ரு ம் ச கோ த ர ன் . . . ! ! ! மு த ன் மு றை யா க போ ட் டோ வெ ளி யி ட் ட அ ணி கா . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! !
கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
மாநில அரசு கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருப்பதால் மக்கள் ஓணப்பண்டிகை கொண்டாட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தொடங்கி உள்ளனர். ஓணம் பண்டிகை Advertising Advertising கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான திருவோண திருவிழா வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கேரளாவை ஆண்ட மாவேலி மன்னன், மக்களை பார்க்க வரும் நாளே ஓணப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு, மன்னனை வரவேற்பார்கள்.10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இன்று தொடங்கியது. அதன்படி அஸ்தம் திருவிழா இன்று நடந்தது. ஓணப்பண்டிகையையொட்டி மக்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிடுவார்கள். இந்த நாட்களில் மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ஓணப்பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. ஆனாலும் இம்முறை மாநில அரசு கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருப்பதால் மக்கள் ஓணப்பண்டிகை கொண்டாட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தொடங்கி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி (Photo: AP) Advertising Advertising காபூல்: ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதாக தலிபான் அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. எனவே, இந்த தாக்குதலையும் அவர்களே நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து நீண்ட காலத்துக்குப் பிறகு திரையரங்கில் ஜேம்ஸ்பாண்ட் 007 படம் என்பதே சுவையான உணர்வுதான், அதுவும் முப்பரிமாணத்தில் கண்களுக்கருகில் படம் விரிய நல்ல பின்னணி இசை தெறிக்க. டேனியல் கிரெய்க் வந்ததிலிருந்தே பியர்ஸ் ப்ராஸ்னன் காலம் வரையிலிருந்த ஜேம்ஸ் பாண்டிற்கென்று… (READ MORE) Manakkudi Talkies 007, Deniel Craig, James Bond, No time to Die, no time to die review, No time to die விமர்சனம், Paraman Review, ஜேம்ஸ் பாண்ட், நோ டைம் டு டை, விமர்சனம் மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து Author: paramanp April 14, 2021 0 Comments முன் குறிப்பு: ‘உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இதோடு முடிகிறது… மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை!’ என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்!’ என்று வெளி உலகிற்கு சத்தமாக சொல்லிஇப்படியொரு நூலை உலகிற்குக் காட்டிய ஓஷோவிற்கு… (READ MORE) Books Review Book of Mirdad, Kannadhassn Pathippagham, MikhailNaimy, Paraman Book Review, Paraman Pachaimuthu, Paraman Review, Puviyarasu, Valarchi Tamil Monthly, கண்ணதாசன் பதிப்பகம், புவியரசு, மிர்தாத்தின் புத்தகம், வளர்ச்சி சுய முன்னேற்ற இதழ்
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.
மத்தியபிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் பதவியேற்ற விழாவில், முன்னாள் முதல்வரான, பாஜகவின் சிவராஜ் சவுகான் நடவடிக்கை அனை வரையும் கவர்ந்தது. மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்ட சபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. பாரதிய ஜனதா அதைவிட 5 இடங்கள் குறைவாக 109 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க குறைந்தது 116 எம்எல்ஏக்கள் தேவை என்றநிலையில், 2 எம்எல்ஏக்கள் பலம்கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப் படுவதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்கப் பட்டது. நேற்று, கமல்நாத் முதல்வராக பதவியேற்கும் விழா தலைநகர் போபாலில் நடைபெற்றது. இந்த பதவியேற்புவிழாவில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து அசத்தி முதல்வராக பதவி வகித்த வரும், அம்மாநில மக்களால் “மாமா” என்று அன்போடு அழைக்கப்பட கூடியவருமான, சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்றார். 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவிவகித்தவர், சிறு சீட்டுகள் இடைவெளியில் ஆட்சியை இழந்துள்ள போதிலும், உற்சாகத்தோடு அந்தநிகழ்வில் பங்கேற்றார். மேலும் விழாமேடையில் கமல்நாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மத்தியபிரதேச முன்னணி தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தவருமான, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கைகளை தூக்கிபிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இந்தபுகைப்படம் தேசிய அளவில் வைரலாக சுற்றி வருகிறது. மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருக்கலாம், ஆனால் பதவி ஏற்பு விழாவில் மக்களின் இதயங்களில் சிவராஜ்சிங் சவுகான் இடம் பிடித்து விட்டார் என்று கூறுகிறார்கள் நெட்டிசன்கள். மூத்த பாஜக தலைவர் ராம்மாதவ் ட்வீட்டரில், இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் கட்சியை விட அதிகமான வாக்குகளை பெற்ற போதிலும், வெறும் ஐந்து இடங்களில் காங்கிரசை விட குறைவாக வெற்றி பெற்றிருந்த போதிலும், பதவி மீது மோகம் இல்லாமல் சிவராஜ்சிங் சவுகான் நடந்துகொண்டவிதம் என்பது பாராட்டத்தக்கது. அவர் இதயங்களை வென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார். Related Posts: மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம் காங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. 22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட… உட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது திக்விஜய்சிங், கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் துரோகிகள் மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து… Share this: Related Tags: சிவராஜ் சிங் சவுகான் Leave a Reply Cancel reply You must be logged in to post a comment. தொடர்புடையவை காங்கிரஸ் கட்சி முகமது அலி ஜின்னாவின் � ... பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலு� ... குறைந்த செலவில் தரமான சுகாதார வசதி மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக ... உட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு க� ... தலையங்கம் “ஒரே சுகாதாரம்” உலகின் குருவாகும் � ... 2021-11-14 — 0 comments சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "(ஆரோக்கியம்) என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் ... தற்போதைய செய்திகள் மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்� ... தமிழக முதல்வரின் செயல் வடிவேலுவின் நக� ... சென்னையில் மழை பாதிப்பை தடுக்க முதல்வ� ... இந்தியா பல்வேறு துறைகளில் வெற்றி நடைப� ... 12 அடி உயர ஆதி சங்கராச் சாரியார் சிலையை த ... இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே விய� ... மருத்துவ செய்திகள் பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும் எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ... எலுமிச்சையின் மருத்துவக் குணம் உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...
Bhaaratham Online Media: ஹிண்ட்ராஃப் அனுபவத்தை பக்காத்தானுக்கு கொடுக்க விரும்பவில்லை- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் Wednesday, 28 November 2018 ஹிண்ட்ராஃப் அனுபவத்தை பக்காத்தானுக்கு கொடுக்க விரும்பவில்லை- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கோலாலம்பூர்- முந்தைய அரசாங்கம் எதிர்கொண்ட ஹிண்ட்ராஃப் அனுபவத்தை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு கொடுக்க மஇகா விரும்பவில்லை என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராஃப் போராட்டம் எவ்வளவு கொடுமையானது என்பது எங்களுக்கு தெரியும். அதே போன்ற மற்றொரு பிரச்சினையை நடப்பு அரசாங்கத்திற்கு கொடுக்க விரும்பவில்லை. ஆலயங்களில் நிலவும் இனவாதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி கண்டுள்ளார் என்று செனட்டர் வேதமூர்த்தியை குறைகூற விரும்பவில்லை. நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராஃப் தனது ஆண்டு விழாவை கொண்டாடிய வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எத்தகைய வெறுப்பு அரசியலை உண்டாக்கினார்களோ அதேதான் இப்போது கிடைத்துள்ளது. இச்சம்பவம் ஓர் இனவாத மோதல் கிடையாது என்று கூறிய அவர், கோயில் வளாகத்தில் திரண்டு சூழ்நிலையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று விக்னேஸ்வரன் மேலும் சொன்னார். ஆலய உடைப்பு நடவடிக்கைகளை கண்டித்து 2007 நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராஃப் பேரணி நடத்தியதில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்றது மலேசிய அரசியலில் மாபெரும் மாற்றத்திற்கு வித்திட்டது. By myBhaaratham - November 28, 2018 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels General No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
மோடிக்கு பின் சமுக தளங்களில் இவர் அலைதான் மிக அதி வேகமாக வீசுகிறதாம் ? மோடி அலைக்கு பின் சமுக தளங்களில் அதி வேகமாக இவர் அலைதான் ... Read More Posted by Avargal Unmaigal on May 21, 2014 11 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: face book, twitter, டிவிட்டர், பேஸ்புக் Tuesday, May 20, 2014 மோடி பிரதமராக வர ஒட்டு போட்டவர்களின் கனவுகள் இதுதான் மோடி பிரதமராக வர ஒட்டு போட்டவர்களின் கனவுகள் Read More Posted by Avargal Unmaigal on May 20, 2014 7 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: மோடி Monday, May 19, 2014 இணையதள உறவுகள் தடுமாறுகிறதா அல்லது தடம் மாறுகிறதா? இணையதள உறவுகள் தடுமாறுகிறதா அல்லது தடம் மாறுகிறதா ? Read More Posted by Avargal Unmaigal on May 19, 2014 14 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: சமுக சீரழிவு, சோஷியல், பேஸ்புக் அமெரிக்கா வாழ்த்தி வரவேற்பது இந்திய பிரதமரைத்தான் மோடியை அல்ல அமெரிக்கா வாழ்த்தி வரவேற்பது இந்திய பிரதமரைத்தான் மோடியை அல்ல Read More Posted by Avargal Unmaigal on May 19, 2014 8 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Sunday, May 18, 2014 கலைஞரை ரஜினி கை கழுவி விட்டாரா ? கலைஞரை ரஜினி கை கழுவி விட்டாரா ? Read More Posted by Avargal Unmaigal on May 18, 2014 6 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: கலைஞர், நட்பு, நண்பர்கள், ரஜினி Friday, May 16, 2014 தேர்தல் முடிவுகளை ஒட்டி பேஸ்புக் மற்றும் டீவிட்டரில் வந்த எனது நக்கல்கள் தேர்தல் முடிவுகளை ஒட்டி பேஸ்புக் மற்றும் டீவிட்டரில் வந்த எனது நக்கல்கள் Read More Posted by Avargal Unmaigal on May 16, 2014 6 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: அரசியல், டீவிட்டர், தேர்தல், நக்கல், பேஸ்புக் Thursday, May 15, 2014 வாக்குமையத்தில் வாக்கு எண்ணுவதை வீட்டில் இருந்தபடியே வெப்சைட்டின் மூலம் பார்க்கலாம் வாக்குமையத்தில் வாக்கு எண்ணுவதை வீட்டில் இருந்தபடியே வெப்சைட்டின் மூலம் பார்க்கலாம் Read More Posted by Avargal Unmaigal on May 15, 2014 7 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: 2014, ஆணையம், தமிழ்நாடு, தேர்தல் கமிஷன், லோக்சபா தேர்தல் Wednesday, May 14, 2014 ஜெயலலிதாவின் ஆதரவை பெற பா.ஜ கூட்டணியில் இருந்து விஜயகாந்த் தூக்கி ஏறியப்படுவாரா? ஜெயலலிதாவின் ஆதரவை பெற பா . ஜ கூட்டணியில் இருந்து விஜயகாந்த் தூக்கி ஏறியப்படுவாரா ? Read More Posted by Avargal Unmaigal on May 14, 2014 11 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: அரசியல், இந்தியா, தமிழ்நாடு, தேர்தல் Tuesday, May 13, 2014 ஆண்கள் படும்பாடு மதுரைத்தமிழன்படும் பாடு அல்ல ஆண்கள் படும்பாடு மதுரைத்தமிழன்படும் பாடு அல்ல Read More Posted by Avargal Unmaigal on May 13, 2014 26 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: ஆண்கள், நகைச்சுவை, பெண்கள் Monday, May 12, 2014 தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிக்க உச்சநீதி மன்றம் துணை போகின்றதா? தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிக்க உச்சநீதி மன்றம் துணை போகின்றதா ? ஜல்லிகட்டுக்காக உச்சநீதிமன்றத்தோடு ஒரு மல்... Read More Posted by Avargal Unmaigal on May 12, 2014 8 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: இந்தியா, சட்டம், தமிழ்நாடு, நீதி, ஜல்லிகட்டு விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் என்ற டிராமா' ரொம்ப சூப்பருங்கோ விஜய் டிவியின் ' சூப்பர் சிங்கர் என்ற டிராமா ' ரொம்ப சூப்பருங்கோ Read More Posted by Avargal Unmaigal on May 12, 2014 29 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: 2014, vijay tv, சூப்பர் சிங்கர், விஜய் டிவி Friday, May 9, 2014 குழந்தைகளை அடிமையாக்க விருப்பமா அப்ப தனியார் பள்ளியில் சேருங்கள் குழந்தைகளை அடிமையாக்க விருப்பமா அப்ப தனியார் பள்ளியில் சேருங்கள் Read More Posted by Avargal Unmaigal on May 09, 2014 9 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Thursday, May 8, 2014 கடவுளுக்கும் ஞாபக மறதி உண்டா என்ன? கடவுளுக்கும் ஞாபக மறதி உண்டா என்ன ? கடவுளே .. Read More Posted by Avargal Unmaigal on May 08, 2014 13 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: நகைச்சுவை Wednesday, May 7, 2014 அழுகையின் ரகசியம் அழுகையின் ரகசியம் Read More Posted by Avargal Unmaigal on May 07, 2014 12 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: நகைச்சுவை Monday, May 5, 2014 மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் ) மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் ( பார்க்க தவறாதீர்கள் ) extremely powerful message Read More Posted by Avargal Unmaigal on May 05, 2014 13 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: நல்ல செய்தி, பாஸிடிவ் எண்ணம், மனதை தொடும் தகவல்கள், மனம், வீடியோ Sunday, May 4, 2014 அந்த கால வழக்கப்படி இந்த கால மார்டன் பெண் பார்க்கும் படலம் அந்த கால வழக்கப்படி இந்த கால மார்டன் பெண் பார்க்கும் படலம் Read More Posted by Avargal Unmaigal on May 04, 2014 13 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: நகைச்சுவை, பெண் பார்க்கும் படலம் Friday, May 2, 2014 அட்சய திருதியும் அல்வா வாங்கிய பதிவர்களும் அட்சய திருதியும் அல்வா வாங்கிய பதிவர்களும் Read More Posted by Avargal Unmaigal on May 02, 2014 9 comments Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Posts Older Posts Subscribe to: Posts (Atom) Subscribe Posts Atom Posts All Comments Atom All Comments என்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க? Look Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி Total Pageviews About Me Avargal Unmaigal New Jersey, United States தமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : [email protected] View my complete profile இது வரை வந்த பதிவுகள்(Blog Archive) ► 2010 ( 69 ) ► July ( 5 ) ► August ( 14 ) ► September ( 12 ) ► October ( 13 ) ► November ( 8 ) ► December ( 17 ) ► 2011 ( 212 ) ► January ( 14 ) ► February ( 18 ) ► March ( 19 ) ► April ( 18 ) ► May ( 17 ) ► June ( 22 ) ► July ( 16 ) ► September ( 16 ) ► October ( 28 ) ► November ( 22 ) ► December ( 22 ) ► 2012 ( 274 ) ► January ( 20 ) ► February ( 21 ) ► March ( 21 ) ► April ( 20 ) ► May ( 26 ) ► June ( 25 ) ► July ( 27 ) ► August ( 22 ) ► September ( 26 ) ► October ( 22 ) ► November ( 23 ) ► December ( 21 ) ► 2013 ( 317 ) ► January ( 22 ) ► February ( 23 ) ► March ( 25 ) ► April ( 34 ) ► May ( 26 ) ► June ( 30 ) ► July ( 36 ) ► August ( 31 ) ► September ( 18 ) ► October ( 24 ) ► November ( 19 ) ► December ( 29 ) ▼ 2014 ( 247 ) ► January ( 29 ) ► February ( 23 ) ► March ( 15 ) ► April ( 9 ) ▼ May ( 20 ) அட்சய திருதியும் அல்வா வாங்கிய பதிவர்களும் அந்த கால வழக்கப்படி இந்த கால மார்டன் பெண் பார்க்கு... மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்... அழுகையின் ரகசியம் கடவுளுக்கும் ஞாபக மறதி உண்டா என்ன? குழந்தைகளை அடிமையாக்க விருப்பமா அப்ப தனியார் பள்ளி... விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் என்ற டிராமா' ரொம்ப... தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிக்க உச்சந... ஆண்கள் படும்பாடு மதுரைத்தமிழன்படும் பாடு அல்ல ஜெயலலிதாவின் ஆதரவை பெற பா.ஜ கூட்டணியில் இருந்து வி... வாக்குமையத்தில் வாக்கு எண்ணுவதை வீட்டில் இருந்தபடி... தேர்தல் முடிவுகளை ஒட்டி பேஸ்புக் மற்றும் டீவிட்டரி... கலைஞரை ரஜினி கை கழுவி விட்டாரா ? அமெரிக்கா வாழ்த்தி வரவேற்பது இந்திய பிரதமரைத்தான் ... இணையதள உறவுகள் தடுமாறுகிறதா அல்லது தடம் மாறுகிறதா? மோடி பிரதமராக வர ஒட்டு போட்டவர்களின் கனவுகள் இதுதான் மோடிக்கு பின் சமுக தளங்களில் இவர் அலைதான் மிக அதி ... கோமாளிகளை உருவாக்கும் விஜய் டிவி. மெயில் பேக் 4 : பிரதமர் நவாஸ் சரீப் மீது மோடிக்கு ... சரக்கு அடித்தால் ?? ► June ( 25 ) ► July ( 31 ) ► August ( 19 ) ► September ( 21 ) ► October ( 16 ) ► November ( 16 ) ► December ( 23 ) ► 2015 ( 264 ) ► January ( 24 ) ► February ( 17 ) ► March ( 20 ) ► April ( 18 ) ► May ( 13 ) ► June ( 14 ) ► July ( 29 ) ► August ( 33 ) ► September ( 25 ) ► October ( 26 ) ► November ( 24 ) ► December ( 21 ) ► 2016 ( 247 ) ► January ( 7 ) ► February ( 24 ) ► March ( 25 ) ► April ( 27 ) ► May ( 21 ) ► June ( 18 ) ► July ( 11 ) ► August ( 27 ) ► September ( 21 ) ► October ( 25 ) ► November ( 20 ) ► December ( 21 ) ► 2017 ( 249 ) ► January ( 17 ) ► February ( 27 ) ► March ( 31 ) ► April ( 29 ) ► May ( 20 ) ► June ( 7 ) ► July ( 3 ) ► August ( 16 ) ► September ( 29 ) ► October ( 25 ) ► November ( 18 ) ► December ( 27 ) ► 2018 ( 186 ) ► January ( 21 ) ► February ( 12 ) ► March ( 22 ) ► April ( 21 ) ► May ( 17 ) ► June ( 22 ) ► July ( 31 ) ► August ( 17 ) ► September ( 3 ) ► October ( 1 ) ► November ( 4 ) ► December ( 15 ) ► 2019 ( 190 ) ► January ( 15 ) ► February ( 18 ) ► March ( 26 ) ► April ( 15 ) ► May ( 14 ) ► June ( 13 ) ► July ( 16 ) ► August ( 14 ) ► September ( 13 ) ► October ( 14 ) ► November ( 15 ) ► December ( 17 ) ► 2020 ( 205 ) ► January ( 19 ) ► February ( 15 ) ► March ( 13 ) ► April ( 27 ) ► May ( 26 ) ► June ( 12 ) ► July ( 13 ) ► August ( 12 ) ► September ( 6 ) ► October ( 23 ) ► November ( 24 ) ► December ( 15 ) ► 2021 ( 179 ) ► January ( 20 ) ► February ( 19 ) ► March ( 15 ) ► April ( 16 ) ► May ( 19 ) ► June ( 21 ) ► July ( 15 ) ► August ( 18 ) ► September ( 9 ) ► October ( 10 ) ► November ( 12 ) ► December ( 5 ) Popular Posts எனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்... விஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை! இவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் நடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி மெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க!? 2019 Popular Post இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும் http://avargal-unmaigal.blogspot.com. Powered by Blogger. Post Top Ad Search This Blog Post Top Ad Your Ad Spot Social Media Icons அவர்கள்...உண்மைகள் FaceBook link Facebook Twitter Pinterest bloglovin rss instagram Post Top Ad Your Ad Spot Author Details தமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : [email protected] Subscribe Follow @maduraitamilguy Globe of Blogs Before you start some work, always ask yourself three questions – why am I doing it, what the results might be and will I successful. Only when you think deeply and find satisfactory answer to these questions, go ahead: - chanakya. http://avargal-unmaigal.blogspot.com/ Copyright © 2010 to 2020 Globe of Blogs Personal directory Disclaimer : All photos and quotes in my typographies on this blog aren’t mine unless otherwise stated. If you own any of these photos and quotes here on this blog. Please tell me right way so that I can put credits. However, if you want it to be removed from my blog, tell me right away too so I can remove it. If you are not the owner, but you know the owner, tell me as soon as possible so that I can credit him/her right away. Contact me via [email protected] தீபாவளி மலர் Proud to be a Thamizhan தீபாவளி மலர் பேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது Proud to be a Thamizhan Tags Home Tweets by @maduraitamilguy Comment Popular Posts ஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( Health Benefits ) : ஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( Health Benefits ) : லிவர் என்று அழைக்கப்படும் ஈரலின் முக்கிய செயல்பாடு நச்சு ( Toxin... எனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்... எனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்... முதல் இரவு என்பது கல்யாணம் ஆன தம்பதிகள் எல்லோருக்கும் ஒரு த்ரில் + டையர்டு ஆனா இரவாகத்தான் இரு... என் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு திறமைவாய்ந்த பதிவாளர்கள் யாரும் உண்டோ? என் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு திறமைவாய்ந்த பதிவாளர்கள் யாரும் உண்டோ? காட்டில் வாழும் டார்சான்னுக்கு(Tarzan) ஏன் தாடி இல்லை?( என... புளி சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவ பலன்கள்( Health Benefits of Tamarind புளி சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( Health Benefits of Tamarind ) சத்தின் அளவு ( Nutritive Values: Per 100 gm ) : Vit... என்ன குற்றம் கண்டீர்கள் இந்த மதுரைக்காரர்களிடம்? என்ன குற்றம் கண்டீர்கள் இந்த மதுரைக்காரர்களிடம் ? இண்டர்வியூ பண்ணுபவர் : உங்கள் பிறந்த நாள் என்ன ? மதுரைப் பொண்ணு : ஆகஸ்ட் 14. இண... சிரிக்க & சிந்திக்க வைக்கும் தமிழ்தத்துவங்கள் சிரிக்க & சிந்திக்க வைக்கும் தமிழ்தத்துவங்கள் 1.என்னதான் ஒரு பொண்ணு போட்டோவில் தேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இர... இப்ப சொல்லுங்கள் யார் மேல தப்பு? வீட்டுக்காரி பின்னால் போற ஆண்களை விட வீட்டு வேலைக்கார பெண்கள் பின்னால் போகும் ஆண்கள்தான் இந்த காலத்தில் அதிகம். இதற்காக ஆண்களைக் குறை சொல... ஜெயலலிதாவால் 'பெண்களுக்குச்' செய்ய முடியாததை ஸ்டாலின் செய்து சாதிப்பாரா? ஜெயலலிதாவால் 'பெண்களுக்குச்' செய்ய முடியாததை ஸ்டாலின் செய்து சாதிப்பாரா? எனக்குத் தேவை புகழுரைகள் அல்ல ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்... மோடி வேஷம் போட்டா இனிக்குது ஸ்டாலின் போட்டா கசக்கிறதா என்ன? மோடி வேஷம் போட்டா இனிக்குது ஸ்டாலின் போட்டா கசக்கிறதா என்ன? வேல்-யை கையில் தூக்கியதற்கே பக்தால்ஸ் இப்படிக் கதறுகிறார்களே இனிமே ஸ்டாலின் என... மார்கழி மாதம் வந்தால் ஆண் நாய்கள் பெண் நாய்களைத் தேடி வருவது போல மார்கழி மாதம் வந்தால் ஆண் நாய்கள் பெண் நாய்களைத் தேடி வருவது போல மார்கழி மாதம் வந்தால் ஆண் நாய்கள் பெண் நாய்களைத் தேடி வருவது போல, தமிழகத்த... Blogger news நன்றி!!!!! நன்றி..... எனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்.. Labels நகைச்சுவை (421) அரசியல் (287) தமிழ்நாடு (138) இந்தியா (126) சிந்திக்க (97) பெண்கள் (91) அமெரிக்கா (89) ஜெயலலிதா (74) நக்கல் (56) மனைவி (55) தமிழன் (54) நையாண்டி (54) கலைஞர் (53) வெட்கக்கேடு (53) மோடி (52) தலைவர்கள் (46) தேர்தல் (44) கணவன் (43) தமிழர்கள் (38) தமிழ் (38) போட்டோடூன் (37) திமுக (33) சமுகம் (32) வாழ்க்கை (31) வீடியோ (31) அனுபவம் (29) சமூக பிரச்சனை (25) செய்திகள் (25) ஆண்கள் (24) இந்தியன் (23) உபயோகமான தகவல்கள் (23) சட்டம் (23) எண்ணங்கள் (21) பயனுள்ள தகவல்கள் (21) காதல் (20) தமிழகம் (20) உணர்வுகள் (19) குடும்பம் (19) கேள்விகள் (19) யோசிங்க (19) விகடன் (19) குழந்தை (18) மொக்கைகள் (18) புது தகவல்கள் (17) சினிமா (16) ஹெல்த் டிப்ஸ் (16) எஜுகேஷன் (15) ஸ்டாலின் (15) #modi #india #political #satire (14) அம்மா (14) கேள்வி பதில் (14) காங்கிரஸ் (13) சமுக சீரழிவு (13) ஜோக்ஸ் (13) தலைவன் (13) வாழ்க்கை அனுபவம் (13) இழப்பு (12) எதிர்பார்ப்பு (12) எலக்சன் 2011 (12) கல்வி (12) குழந்தை வளர்ப்பு (12) சமையல் குறிப்பு (12) சுயநலவாதிகள் (12) பெண் (12) பேஸ்புக் (12) மகளிர் (12) மரணம் (12) மருத்துவம் (12) விஜய் டிவி (12) வெட்ககேடு (12) வேதனை (12) ஹெல்த் (12) oh..america (11) இளைஞர்கள் (11) எதிர்கால உலகம் (11) கிறுக்கல்கள் (11) சந்தோஷம் (11) நல்ல சிந்தனை (11) படித்ததில் பிடித்தது (11) மது (11) உடல் நலம் (10) காதலி (10) குற்றம் (10) குழந்தைகள் (10) கொடுரம் (10) தகவல்கள் (10) நம்பிக்கை (10) பதிவாளர்கள் (10) மொக்கை (10) ரஜினி (10) விஜயகாந்த் (10) வெற்றி (10) ஆண் (9) உன்னால் முடியும்.... (9) சோகம் (9) டெக்னாலாஜி (9) தமிழக அரசியல் (9) தீபாவளி (9) நகைச்சுவைகள் (9) நக்கல்கள் (9) நட்பு (9) பெற்றோர்கள் (9) மாணவன் (9) vijay tv (8) அதிமுக (8) அன்பு (8) அரசாங்கம் (8) அரசியல் களம் (8) இறப்பு (8) உணவு (8) எச்சரிக்கை (8) காமெடி (8) சாரு நிவேதிதா (8) சிரிக்க (8) ட்ரிங்ஸ் (8) பிஜேபி (8) மனம் (8) மாணவர்கள் (8) வாழ்த்துக்கள் (8) Blogger (7) Drinks (7) humour (7) india (7) political satire (7) rajinikanth (7) thoughts (7) அறிவியல் (7) இலங்கை (7) உங்களுக்கு தெரியுமா (7) உறவுகள் (7) உலகம் (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கட்சி (7) கருத்துக்கள் (7) கார்டூன் (7) சக்தி வாய்ந்த நாடு (7) சாதனை (7) டிப்ஸ் (7) தொழில் நுட்பம் (7) நடிகர்கள் (7) பாஸிடிவ் எண்ணம் (7) போலீஸ் (7) வியக்கதக்க தகவல்கள் (7) 2014 (6) Educational (6) அழகு (6) இல்லறம் (6) இளஞிகள் (6) கருணாநிதி (6) கலைஞர் கடிதம் (6) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் (6) கவிதை (6) கூட்டணி (6) கேள்வி பதில்கள் (6) செக்ஸ் (6) தத்துவம் (6) துணிச்சல் (6) தொழில்நுட்பம் (6) நண்பர்கள் (6) நீதி கதை (6) பெண்ணுரிமை (6) மெயில் பேக் (6) யூகச் செய்தி (6) விஞ்ஞானம் (6) #india #political #satire (5) Award (5) face book (5) satire (5) useful info (5) அறியாமை (5) அழகிரி (5) உறவு (5) கடவுள் (5) கல்லூரி (5) கோயில்கள் (5) சமுகப் பிரச்சனை (5) சிந்தனை (5) சிந்தனைகள் (5) சினிமா உலகம் (5) சிறுகதை (5) சோஷியல் (5) தந்தையர் தினம் (5) தமிழ் சமுகம் (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) மருத்துவ குறிப்பு (5) ரகசியம் (5) #modi (4) #மோடி #politics (4) 2012 (4) 2015 (4) Anna Hazare (4) Today America (4) corona (4) health benefits (4) postcard thoughts (4) single postcard (4) tamil joke (4) vikatan (4) wife (4) அப்துல் கலாம் (4) அப்பா (4) அரசியல் கலாட்டா (4) அழுகை (4) இன்று ஒரு பயனுள்ள தகவல் (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உண்மைகள் (4) ஊழல் (4) ஓ.....அமெரிக்கா (4) ஓ...அமெரிக்கா (4) கதை (4) கற்பழிப்பு (4) கலாச்சாரம் (4) கலாய்ப்பு (4) சமுக பிரச்சனை (4) சமூகச் சீரழிவுகள் (4) சிறுவன் (4) சீனா (4) சுதந்திரம் (4) டாக்டர் (4) டாஸ்மாக் (4) டிராவல் (4) தரமான பதிவுகள் (4) தினமலர் (4) நீதி (4) நையாண்டி.போட்டோடூன் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) பிரபலம் (4) பிறந்தநாள் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) மகளிர் மட்டும் (4) மகளிர்தினம் (4) ரெசிப்பி (4) விஜய்டிவி (4) விமர்சனம் (4) #jayalalithaa (3) 2016 (3) NRI (3) Rio Olympics (3) THE WHOLE TRUTH (3) Tamil tweets (3) Tamilnadu (3) america (3) best school (3) best tamil tweets (3) hurricane sandy (3) life (3) modi (3) narendra modi (3) sexual harassment (3) social issue (3) super singer (3) அட்டாக் (3) அரிய புகைப்படங்கள் (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இந்திய ராணுவம் (3) இந்தியர் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) உணர்வு (3) எக்கானாமி (3) கட்சிகள் (3) கொலு (3) கோபிநாத் (3) சமுக சிந்தனை (3) சென்னை (3) சேல்ஸ் (3) தமிழக அரசு (3) தீபாவளி வாழ்த்து (3) தேர்தல் 2014 (3) நகைச்சுவை. போட்டோடூன் (3) நன்றி (3) நல்ல வலைத்தளங்கள் (3) நவராத்திரி (3) நாட்டு நடப்பு (3) நீயா நானா (3) படிக்க (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) போட்டோ (3) மக்கள் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மனவளம். ஆனந்தம் (3) மலர் (3) முயற்சி (3) ரிசல்ட் (3) ரெசிபி (3) வரலாறு (3) விஜய் (3) விருதுகள் (3) விற்பனை (3) வெள்ளம் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்கூல் (3) #BJP தமிழகம் (2) #Justice #RSS #BJP (2) 2 G Scam (2) 2013 (2) 2014 தேர்தல் (2) 2016 தேர்தல் (2) 2021 (2) 5 Star blogger award (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) Google (2) New year (2) Nutrition Food (2) Phototoon (2) Social networking danger (2) Students (2) Twitter India (2) U.A.E (2) Warning (2) Women's Day (2) apps (2) arasiyal (2) coronavirus pandemic. health (2) dinamalar (2) facebook (2) health tips (2) husband (2) mail bag (2) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology (2) relationship (2) satirical news (2) sgurumurthy (2) student (2) tamil (2) tamil memes (2) tamil nadu (2) tips (2) twitter (2) vijay (2) | app l social messaging |டெக்னாலஜி|Technology (2) அ.தி. மு.க (2) அஞ்சல் கருத்து மூட்டை (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அன்புமணி (2) அமெரிக்கன் (2) அமெரிக்கா தகவல் (2) அரசியல் கொத்துபுரோட்டா (2) அரசியல். இந்தியா (2) அரசியல். நகைச்சுவை (2) அரசியல்.நையாண்டி (2) அரசியல்.பிரச்சனை (2) ஆசிரியர்கள் (2) ஆணுறை (2) ஆப்பிள் நிறுவனம் (2) ஆல்கஹால் (2) இணையம் (2) இறப்பு செய்தி (2) இஸ்லாம் (2) உண்மை (2) உதவி (2) உளறல்கள் (2) ஊடகம் (2) எதிர்காலம் (2) என் மனம் பேசுகிறது (2) எலக்சன் 2014 (2) எழுத்தாளர் (2) ஒபாமா (2) கடிதம் (2) கனிமொழி (2) கருத்து (2) கார்டூன் அரசியல் (2) கிச்சன் (2) குடியரசு தினம் (2) குடும்ப நலம் (2) குற்றவாளி (2) குஷ்பு (2) கேரளா (2) கோபம் (2) க்ரின்கார்டு (2) சமுக விழிப்புணர்வு (2) சமையல் (2) சரக்கு (2) சிரிக்க சிந்திக்க (2) சுடும் உண்மைகள் (2) சூப்பர் சிங்கர் (2) சேலை (2) ஜல்லிகட்டு (2) டில்லி (2) டிவிட்ஸ் (2) டுவிட்ஸ் (2) தன் நம்பிக்கை (2) தமிழக தேர்தல் (2) தமிழக பயண அனுபவம் (2) தமிழிசை (2) தமிழ் சினிமா (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (2) தின தமிழ் செய்தி தாள் (2) தீபாவளி மலர் (2) தேமுதிக (2) தேவதை (2) தோல்வி (2) நகைச்சுவை.கணவன் (2) நல்ல செய்தி (2) நாட்டு நடப்புகள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) நையாண்டி கார்டூன் (2) பகுத்தறிவு (2) பயனுள்ள இணைய தளங்கள் (2) பயனுள்ள தகவல் (2) பரிசுநல்ல சிந்தனை (2) பலாத்காரம் (2) பாஜக (2) பாதிப்பு (2) பாமக (2) பாராட்டுக்கள் (2) பிரதமர் (2) பிரார்த்தனை (2) புத்தகம் (2) பேச்சு (2) பொங்கல் (2) மதநல்லிணக்கம் (2) மதன் (2) மதுரை (2) மனநிலை (2) மனித உரிமைகழகம் (2) மலையாளி (2) மழை (2) முல்லை பெரியாறு (2) மோடி ஸ்பெஷல் (2) மோடி. அரசியல் (2) ரஜினிகாந்த் (2) லேகியம் (2) வருத்தம் (2) வாழ்த்து (2) விசா (2) விஜய்காந்த் (2) வைகோ (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #Cauvery (1) #ChennaiFloods (1) #EIA #EIAACT2020 (1) #I-T ACT SECTION 66 A (1) #Jai Bhim (1) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் (1) #ModiSurrendersToChina (1) #RSS #BJP தமிழகம் (1) #Rohini Bhajibhakare (1) #dmk fail (1) #farmersProtest #delhi (1) #fishermen (1) #ilayaraja # vadivelu #spb (1) #neet #modi #india #political (1) #olympic (1) #political #satire (1) #rohini (1) #withdraweia2020 (1) #ஜெய்பீம் (1) 100 (1) 1000 (1) 18+ Age-restricted post (1) 2 million hits (1) 2011 Best Tamil Blog (1) 2014 லோக்சபா (1) 2014 லோக்சபா தேர்தல் (1) 2020 . (1) 2021 தேர்தல் (1) 2030 (1) @rihanna #farmersProtest #india (1) Abortion (1) Arnab Goswami (1) Ayurvedic Anti-Diabetic Medicine (1) Best jokes of the year 2013 (1) Bhagavad Gita (1) Bill of Rights (1) Books (1) COVID-19 (1) Caste Discrimination (1) Cell (1) Charcoal-based Underwear (1) Cho (1) Coronavirus (1) Daughter (1) Deficiencies (1) EIA Draft 2020 (1) EPS (1) Facts verified (1) GK (1) Golu (1) Good news to be proud (1) Great leader (1) Hindu (1) Hindu Ritual (1) IAS (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) Indian Elections (1) Jaibhim (1) Jammu and Kashmir (1) July 9th (1) Kalaiganr (1) Khushbu (1) Kids (1) Know Your English (1) Kolu (1) Madurai (1) Mangalyaan (1) Medical Information (1) Modern Mahatma (1) Modi .top American business leaders (1) Mulla Periyar Dam case (1) NASA (1) NEET (1) NIPFA (1) NRI bhakthal (1) Netflix (1) New year Eve's spacial (1) OPS (1) One million (1) Patriot Act (1) Pegasus (1) Perfect Mobile Plan (1) Phone Tap (1) Punjab farmers’ protest (1) Rajaji Hospital. Covid (1) Rare information (1) Reading (1) Sanghi (1) Sataire (1) Savarkar (1) Scientific research (1) Sex Assignment Surgery (1) Social consciousness (1) Tamil News Channel 18 (1) Tamil literary writers (1) Telegram| (1) The Affair (1) Think Beyond Politics (1) Thol. Thirumavalavan (1) Top 150 World Newspapers (1) USA (1) United States (1) Useful website (1) Voluntary charities (1) WhatsApp (1) World Leaders (1) Yogi. memes (1) YouTube (1) admk (1) alcohol (1) american heroes (1) anbumani (1) beep song (1) big ben london (1) big boss (1) black crowd (1) black friday (1) blog post (1) book fair (1) brutality (1) chennai (1) chennai book fair.Top sellers (1) clinton (1) comedians (1) controversial issue (1) coronavirus india (1) danish siddiqui (1) dirty politics (1) diwali (1) dog (1) drama (1) earning (1) emothional (1) experience (1) face book status (1) facebook theorem (1) fake news (1) famous facebook- (1) feelings (1) film review (1) first night (1) five star blogger award (1) flight (1) flood (1) friendship (1) funny advice (1) funny family (1) general knowledge (1) good people (1) gopinath (1) greatest (1) health (1) heart touching (1) heart toucing (1) hits (1) human vs nature (1) humanity (1) hunger (1) hygiene (1) ilayaraja (1) independence day (1) indian (1) inhumane (1) ipod (1) jallikattu (1) joke (1) joker (1) kamala harris (1) khushboo (1) late leaders (1) little girl (1) lockdown (1) love (1) master movie (1) mobile phone (1) money (1) music (1) navarathri (1) neeyaa naanaa (1) network (1) new jersey (1) obama (1) old age (1) onion benefits (1) onnarai pakka naaledu (1) opinion (1) parenting (1) peace. (1) photos (1) poem (1) police (1) politics (1) polltics (1) positive thoughts (1) power cut (1) price (1) rape (1) real story (1) recipe (1) sachin tendulkar (1) saffron crowd (1) sandwiches (1) sarcasam (1) sarcasm (1) satire toon (1) seeman (1) sexual drive (1) shame on you (1) social (1) sudha ragunathan (1) suicide (1) sunday humour thoughts (1) surya (1) tamil bloggers meet (1) tamil blogspot (1) tamil eelam (1) teachers (1) telegram (1) terrorists (1) thatha patti stories (1) thuglak (1) thyroid (1) tn state (1) unity (1) use (1) useful info for student (1) virus (1) walmart (1) whatsapp . telegram app (1) woman abuse (1) womans day (1) wonderful (1) worlds heaviest man (1) அசோக் சக்ரா (1) அதிகாரி (1) அநாகரிகம் (1) அந்தரங்க அட்வைஸ் (1) அந்தரங்கம் (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அப்பாடக்கர் (1) அமலா பால் (1) அமெரிக்க (1) அமெரிக்க போலீஸ் (1) அரசியல். சென்னை (1) அரசியல். தேர்தல் 2014 (1) அரசியல். நக்கல்கள் (1) அரசியல்களம் (1) அரசியல்வாதிகள் (1) அரசு (1) அரசு திட்டம் (1) அரபுநாடு (1) அரிய தகவல்கள் (1) அறிமுகம் (1) அறிவிப்பு (1) அறிவியல் ஆராய்ச்சி (1) அறிவு ஜீவிகள் (1) அறிவுரைகள் (1) அலை (1) அழைப்பிதழ் (1) அவார்டு (1) ஆகமவிதிகள் (1) ஆசிரியர் (1) ஆணையம் (1) ஆண்களை வசிகரிக்க (1) ஆன்மிகம் (1) ஆபத்து (1) ஆபிஸ் (1) ஆம் ஆத்மி (1) ஆயுத பூஜை (1) ஆராய்ச்சி (1) ஆல்ஹகால் (1) இணைய அறிவு (1) இத்தாலி (1) இந்திய அரசியல் (1) இந்திய கலாச்சாரம் (1) இந்திய கல்வி (1) இந்திய குடிமகன் (1) இந்திய தூதரக விவகாரம் (1) இந்திய தூதர் (1) இன்றைய அமெரிக்கா (1) இராணுவம் (1) இலங்கை தமிழர் (1) இளைய சமுதாயம் (1) இஸ்லாமிய மக்கள் (1) ஈரோடு (1) உடல் ஆரோக்கியம் (1) உணவு குறிப்புகள் (1) உன்னால் முடியும் (1) ஊடகத்துறை (1) எக்ஸாம் (1) எடப்பாடி (1) எம்.ஜி.ஆர் (1) எழுத்தாளர்கள் (1) ஏர் இந்தியா (1) ஐபோன் (1) ஒலிம்பிக் 2012 (1) ஒலிம்பிக் 2016 (1) ஓட்டு (1) கசக்கும் உண்மை (1) கசக்கும் உண்மைகள் (1) கடல் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கணினி (1) கண்டணம் (1) கண்ணீர் (1) கண்ணோட்டம் (1) கமல் (1) கரடி (1) கற்பனை (1) கற்பனை பதிவு (1) கலாய்த்தல் (1) கலைஞர் ஜோக்ஸ் (1) கல்யாணம் (1) களநிலவரம் (1) கழுகார் (1) கவலை (1) கவிதைகள் (1) கார்ட்டூன் (1) கிறிஸ்துமஸ் சிறப்பு மலர் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடி (1) குடியரசு தினம் (1) குடியரசுதினம் (1) குடியுரிமை (1) குடும்ப அரசியல் (1) குட்டுகள் (1) குமாரசாமி (1) குமுதம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குருமூர்த்தி (1) குறும்பு (1) குஷ்பூ (1) கூடங்குளம் (1) கே டி ராகவன் (1) கேடுகெட்ட சிந்தனைகள் (1) கேலி (1) கேள்வி (1) கேள்விபதில் (1) கேவலமான தலைவர்கள் (1) கைது (1) கொடுமை (1) கோயில் (1) கோலம் (1) கோவிட் -19 (1) சக்கேடா (1) சங்கி (1) சசிகலா (1) சமுக அவலம் (1) சமுக உணர்வு (1) சமுக சிரழிவு (1) சமுக நலன் (1) சமுக வலைத்தளம் (1) சமுகநலன் (1) சமூக (1) சமையல் அறை (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சரும நன்மைகள் (1) சாதி அவலங்கள் (1) சிக்கல் (1) சிதம்பரம் (1) சின்ன கருத்துக்கள் (1) சிரழிவு (1) சிரிபு (1) சிரிப்பு (1) சிறுநீரில் கல்லா? (1) சிறை கோர்ட் (1) சு.சாமி (1) சுகம் (1) சுதந்திர தினம் (1) செக் (1) சென்னை பதிவர் கூட்டம் (1) சென்னை வெள்ளம் (1) செயல்பாட்டாளர் (1) செய்திகள். செக்ஸ் (1) செல்போன் (1) சைக்காலிஸ்ட் (1) சைனிஷ் (1) சொத்துகுவிப்பு (1) சோனியா (1) ஜனநாயகம் (1) ஜப்பான் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி-மெயில் (1) ஜுனியர் விகடன் (1) ஜெயலலிதா! (1) ஜெயலலிதா. பா.ஜ.க (1) ஜெயலிதா (1) ஜெயாலலிதா (1) ஜெயில் (1) ஜெர்மன் (1) ஜோக்கர் (1) ஞாநி (1) ஞானாலயா (1) டான்ஸ் (1) டிராமா (1) டிவிட்டர் (1) டிவிட்டுகள் (1) டீவிட்டர் (1) ட்விட்டர் (1) ட்விட்டர்கள் (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தண்டனை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழக அரசியல் தலைவர்கள் (1) தமிழக அரசியல். பிஜேபி (1) தமிழக கல்வி துறை (1) தமிழக மக்கள் (1) தமிழக் சட்டசபை (1) தமிழ்சமுகம் (1) தமிழ்ச் சமுகம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தற்கொலை (1) தலைவர்கள் நக்கல் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) தாலி.பெண்கள் (1) தி.மு.க (1) திட்டுகள் (1) திருமணநாள் (1) திருமணம் (1) திரைத்துறை (1) திறமை (1) துக்ளக் (1) துண்டு பேப்பர் (1) துளிகள் (1) தேசபக்தி (1) தேர்தல் 2016 (1) தேர்தல் 2021 (1) தேர்தல் கமிஷன் (1) தேர்தல் கலாட்டா (1) தேர்தல். நையாண்டி (1) தேர்தல்களம் (1) தேவயானி கைது (1) தைராய்டு (1) தொடர்பதிவு (1) தொண்டன் (1) தொண்டர்கள் (1) தொண்டு நிறுவனங்கள் (1) தொழில்நுட்ப திருட்டு (1) நகராட்சி (1) நடிப்பு (1) நட்புக்கள் (1) நண்பன் (1) நண்பர் (1) நன்கொடை (1) நலஸ் செய்தி (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நிகழ்ச்சிகள் (1) நிரிழிவு நோய் (1) நேசம் (1) பகடி (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பஞ்ச் டயலாக் (1) பட விமர்சனம் (1) பணம் (1) பதன்கோட் (1) பதில்கள் (1) பதிவர் (1) பதிவர் திருவிழா (1) பத்திரிக்கை (1) பத்ரி (1) பன்னீர் செல்வம் (1) பரிசு (1) பலாத்காரம். சூப்பர் சிங்கர் (1) பவர் ஸ்டார் (1) பா.ஜா.க (1) பா.ம.க (1) பாசிடிவ் செய்தி (1) பாசிடிவ் தகவல்கள் (1) பாசிடிவ் நீயூஸ் (1) பாடல் (1) பாலியல் (1) பாலியல் பலாத்காரம் (1) பிரச்சனை (1) பிராமணன் (1) பிராமின் (1) பிரிவு (1) பீகார்.2020 (1) பீஹார் (1) புதிய கடவுள் (1) புது புது தகவல்கள் (1) புத்தக கண்காட்சி (1) புத்தாண்டு (1) பெண் பதிவர் (1) பெண் பார்க்கும் படலம் (1) பெண்கள் நலன் (1) பெற்றொர்கள் (1) பெற்றோர் (1) பேட்டி (1) பேஸ்புக் பதிவுகள் (1) பேஸ்புக் ஸ்டேடஸ் (1) பைவ் ஸ்டார் (1) பைவ் ஸ்டார் (1) பொருளாதாரம். கொரோனா (1) பொறாமை (1) போராட்டம் (1) போஸ்டர் (1) ப்ளாக்கர்ஸ் (1) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் (1) மகாத்மா காந்தி (1) மகிழ்ச்சியாக வாழ (1) மதம் (1) மதுபானம் (1) மதுரைத்தமிழன் (1) மதுவிலக்கு (1) மனதை தொடும் தகவல்கள் (1) மனதை நெகிழ வைக்கும் (1) மனதை நெகிழ வைக்கும் பதிவு (1) மனவேதனை (1) மனிதன் (1) மனிதம் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மரண ஓலங்கள் (1) மருத்துவ தகவல் (1) மருத்துவ பலன்கள் (1) மருத்துவர் (1) மறைவு (1) மாணவி (1) மாப்பிள்ளை (1) மாற்றம் (1) மாற்று சிந்தனை (1) மீடியா (1) முதலாளிகள் (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) முரண்பாடு (1) மூளைக்கு வேலை (1) மூஸ்லிம் (1) மெக்ஸிகோ (1) மெட்ரோ (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மேஜர் முகுந்த் (1) மேயர் (1) மைசூர் பாகு (1) மோசம் (1) மோடி. (1) யோகா (1) யோகி ஆதித்யநாத் (1) ரசிக்க (1) ரஜினி வடிவேலு (1) ரமலான் (1) ரம்ஜான் (1) ராக்கெட் (1) ராஜா (1) ராமதாஸ் (1) லலித்மோடி (1) லொள்ளு (1) லோக்சபா தேர்தல் (1) வடை (1) வரதட்சணை (1) வலி (1) வலைத்தளம் (1) வழக்கு (1) வாக்குறுதி (1) வாழ்க்கை அனுபவங்கள் (1) வாழ்த்துக்கள். (1) வாழ்வு (1) விஜயகாந்த (1) விண்வெளி (1) விநாயக சதுர்த்தி (1) விபரிதம் (1) விபரீதங்கள் (1) விருது (1) விவேகனந்தா (1) விஸ்வரூபம் 2 (1) வீரமணி (1) வெடி (1) வெர்ஜினியா பீச் (1) வேட்டி (1) வேட்டையாடு (1) வேட்பாளர் (1) வேலை (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்டாலின் கார்னர் (1) ஸ்டாலின். திருமணம் (1) ஸ்டேடஸ் (1) ஸ்பானிஷ் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்வீட் (1) ஹாக்கிங் (1) ஹாலிவுட் (1) ஹிட் (1) ஹூயூமர் (1) ஹோமம் (1) ையாண்டி (1)
Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists ‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead Bihar raw deal: Tit for tat: Cong seals deal with JMM in Jharkhand: Shibu Soren to fight both LS and assembly polls Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC CPI(M) Election Manifeto released Blogroll .:: LIFE ::. ::: TAMIL PC TIMES BLOG ::: Aishwarya அலசல் ஆபிதீன் பக்கங்கள் இசை இனிஆரம்பம்… இன்று – Today இரு கண்கள் போதாது… உரக்கச் சொல்வேன் உலக நிகழ்வுகள் எழுத்தாயுதம் ஒன்றுமில்லை ஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . . கசாகூளம் கடுகு.காம் – Kadugu.Com கதம்ப மாலை கதிரவன் கவிதைச் சாலை கார்க்கியின் பார்வையில் கீதாபாலராஜன் குளவிகள் கூத்தரங்கம் கூமுட்டை என்னா சொல்றாருன்னா….. கேள்வி கை.அறிவழகன் கோவை குரல் சகுரா சந்தோஷ் பக்கங்கள் சாரல் சாரல் – TAMIL NEWS BLOG சித்ரன் சிறுதுளி சிறுமழை சுட்டிப் பையன் சூப்பர் டூப்பர் செந்தமிழ்ச்சோலை செப்புப்பட்டயம் செம்ம மொக்கை செய்வதை திருத்தச் செய் டிமாக்ஸ் தமிழில் பங்குவணிகம் தமிழோவியம் தமிழ் பதிப்புலகம் தமி்ழ் உலகம் தர்மாவின் வலைப்பக்கம் தாளிக்கும் ஓசை தீஸ்மாஸ் டி செல்வா தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நடைவழிக் குறிப்புகள் நதியலை நான் நான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே நிறம் – COLOUR ::: உதய தாரகை நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . . பா.க.ச. பாமரன் பிரகிலுப்தம் பிறழ்வு புதிய தமிழ்ப் பட தரவிறக்கம் மனம் போன போக்கில் மரவண்டின் ரீங்காரம் மைய நீரோட்டம் மொக்கைப் பெட்டகம் யு.எஸ்.தமிழன் லிங்க்கர் | Linkr வடக்கு மாசி வீதி வாய்கொழுப்பு விழியன் பக்கம் வே.மதிமாறன் ஸ்ரீ ராமதாஸ் BitterScotch Carthickeyan’s இல்லம் Chitraiselvam’s Weblog Dr.Rudhran\’s blog Driving in Chennai E-Tamil Blogspot Flyswatting…. Friendly Fire Gilli.IN Glimpses of Chennai Koneswaram’s Weblog Lost in Media Maami’s Weblog My Dreams My Writings News Digests in Yahoo 360 No Gun Only Fun Not Just News Peter Ratnadurai\’s Weblog Prakash’s Chronicle 2.0 Script(s) Share N Scribble Siva’s Chronicle Snap Judgment Sorgenkind Tamil Music and Movie Videos The Instant Me TPK Post Vivek’s Weblog காப்பகம் ஏப்ரல் 2009 (10) மார்ச் 2009 (17) ஜனவரி 2009 (2) திசெம்பர் 2008 (1) நவம்பர் 2008 (8) ஒக்ரோபர் 2008 (23) செப்ரெம்பர் 2008 (26) ஓகஸ்ட் 2008 (17) ஜூலை 2008 (24) ஜூன் 2008 (38) மே 2008 (44) ஏப்ரல் 2008 (22) மார்ச் 2008 (45) பிப்ரவரி 2008 (42) ஜனவரி 2008 (77) திசெம்பர் 2007 (75) நவம்பர் 2007 (101) ஒக்ரோபர் 2007 (68) செப்ரெம்பர் 2007 (40) ஓகஸ்ட் 2007 (60) ஜூலை 2007 (79) ஜூன் 2007 (92) மே 2007 (117) ஏப்ரல் 2007 (49) மார்ச் 2007 (92) பிப்ரவரி 2007 (141) ஜனவரி 2007 (187) திசெம்பர் 2006 (85) நவம்பர் 2006 (141) ஒக்ரோபர் 2006 (141) செப்ரெம்பர் 2006 (145) ஓகஸ்ட் 2006 (95) ஜூலை 2006 (16) ஜனவரி 2006 (1) E-Tamil Marks Top Posts Harish Raghavendra - Kumudam Coverage of his Marriage Life சேரனின் 'பொக்கிஷம்': தினமணி விளம்பரம் - நாளிதழ் சுவரோட்டி Tamil Exam papers - Sample III Sathyabama - Biosketch : Chennai's New Deputy Mayor வெங்கட் பிரபு :: சரோஜா - யுவன் சங்கர் ராஜா: விளம்பரம் (மைக்) மோகன் :: சுட்டபழம் (Adults Only) Two Indian fishermen killed: Sri Lanka Navy denies shooting the Indian Citizens Chief Minister's secretary - Ko Shanmuganathan: Biosketch, Memoirs by Mu Karunanidhi Dinamalar 'Andhumani' Ramesh vs Dinakaran & Sun TV Uma - Saga, Sexual Harassment Tamil Books - Reviews, Listing from Dinamalar அண்மைய பின்னூட்டங்கள் The Witchy Angel: Top Bloggers… இல் Best 3D Printer Pillaimaar: Ira Manikandan இல் sankaran The Witchy Angel: Top Bloggers… இல் 918kiss hack Thatstamil.com – Sun TV… இல் Www.Hamcar.Org Thatstamil.com – Sun TV… இல் Http://Hnhp.Cnrs.Fr Thatstamil.com – Sun TV… இல் Www.Biancanevehotelr… Thatstamil.com – Sun TV… இல் https://Gdrjc2A.Math… Thatstamil.com – Sun TV… இல் Backlink analysis to… Thatstamil.com – Sun TV… இல் Paint brushes Thatstamil.com – Sun TV… இல் bandarq online terpe… Thatstamil.com – Sun TV… இல் poker 24 jam Thatstamil.com – Sun TV… இல் Www.topfind.de Thatstamil.com – Sun TV… இல் How to build a bitco… Thatstamil.com – Sun TV… இல் fx시티 Thatstamil.com – Sun TV… இல் Thạch Cao Minh Châu பக்கங்கள் About Links – Tamil Blogs & Font Typing Help Not able to view the Tamil Pages? Top Clicks bsubra.files.wordpress.co… திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « ஏப் Latest from Tamil Blogs ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும். Blog Stats 2,966,528 hits மேல் பதிவு செய் உள்நுளை Entries feed கருத்துகள் ஊட்டம் WordPress.com Archive for the ‘Sex Abuse’ Category ‘Selvi’ actress Devi Priya Marriage – Allegations & dispelling the arguments Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007 4 பெண்களை ஏமாற்றிய டி.வி.நடிகையின் காதலன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம் சென்னை, பிப்.12- டி.வி. நடிகை தேவி பிரியா கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக்கை காதலித்தார். இருவரும் வருகிற 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். தேவிபிரியாவின் காதலன் ஐசக் ஏற்கனவே பல பெண் களை ஏமாற்றி திரு மணம் செய்தவர். அவரது முதல் மனைவி ஸ்டெல்லா ஐசக்கின் லீலைகளை உணர்ந்து கொடுமை தாங்காமல் பிரிந்து சென்று விட்டார். 2004-ம் ஆண்டு அவருக்கு ஐகோர்ட்டு விவாகரத்து வழங்கியது. திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப் பட்ட 46 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணத்தை ஸ்டெல்லாவுக்கு ஐசக் திருப்பி தரவில்லை. இது பற்றி மீண்டும் ஸ்டெல்லா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தர விட்டது. அதன்பேரில் அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்தார். ஐசக்கின் தாய் குளோரியை போலீசார் கைது செய்தனர். போலீஸ் தேடி வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐசக் தப்பி ஓடி விட்டார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்படை ஒன்று கேரளாவுக்கு விரைந் துள்ளது. போலீசார் ஐசக் பற்றி விசாரித்த போது அவரது காம களியாட்டங்கள் அம்பல மானது. அடையாறு வள்ளுவர் நகரில் வசித்து வந்த ஐசக்கின் குடும்பம் அரசியல்ë தொடர் புடையது. தாயார் குளோரி சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக இருந்தவர். அரசியல் செல்வாக் கால் ஐசக் மனம் போல் ஆட்டம் போட்டார். கால்கட்டு போட்டால் மகன் திருந்தி விடுவான் என்று குளோரி ஸ்டெல்லாவை திரு மணம் செய்து வைத்தார். மனைவி வந்த பிறகும் ஐசக் திருந்தவில்லை. திருமணத் திற்கு முன்பே இருந்த பெண் தொடர்புகளை மீண்டும் தொடர்ந்தார். இதுவே அவர்கள் குடும்பத்தில் புயலாக வீசி ஸ்டெல்லா பிரிந்து செல்லும் அளவுக்கு வந்தது. முன்னாள் கணவரின் செக்ஸ் லீலைகள் பற்றி ஸ்டெல்லா விரக்தியுடன் போலீசில் கூறியதாவது:- எங்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே செல் போனில் பல பெண்கள் அவருடன் மணிகணக்கில் பேசுவார்கள். நான் ஆரம் பத்தில் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அவருடன் நான் வாழ்ந்தது 3 மாதம்தான். அப்போது அனுபவித்த கொடுமைகள் ஏராளம். ஸ்டார் வீடியோ விஷன் என்ற பெயரில் சி.டி.விற்பனை கடை நடத்தினார். வீட்டில் வேலை இல்லாத நேரத்தில் கடைக்கு செல்வேன். கடையில் வேலை பார்த்த பிரேமா என்ற விதவை பெண் ணை என் கண் எதிரிலேயே காலால் உரசி சில்மிஷன் செய்வார். இரவில் வீட்டுக்கு வந்ததும் டி.வி.யில் புளூபிலிம் ஓட விட்டு என்னை பார்க்க சொல்வார். அதே போல் நீயும் நடந்து கொள் என்று படாத பாடு படுத்துவார். தினமும் மது குடிக்க சொல்லி வற்புறுத்துவார். அவரும் மது அருந்தி விட்டு செக்ஸ் டார்ச்சர் பண்ணுவார். மதுவின் மயக்கத்தில் தள்ளாடும் ஐசக் இரவில் தூங்கிவிடுவார். காலையில் 6 மணிக்கு எழுந்து வருவார். காலையில் மனதுக்கு இனிமையான பக்தி பாடல்கள்தான் எல்லோர் வீடு களிலும் ஒலிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் அப் போது புளூ பிலிம் ஓடவிட்டு படம் தெரியா மல் ஆப் செய்து விட்டு ஆடியோவில் முனகல் சத்தத்தை மட்டும் கேட்டு ரசிப்பார். மாம்பலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மனைவி ஹேம்மாலினியுடன் கள்ள தொடர்பு வைத்தார். அவரது கணவர் விரட்டி விட்டதால் தனி வீடு எடுத்து ஹேமமாலி னியை தங்க வைத்தார். ஐசக் மூலமாக ஹேமமாலினிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. மனைவி அடுத்தவருடன் இருந்து குழந்தை பெற்றதும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ண குமார் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஹேமமாலி னியை அனுபவித்த ஐசக் அவளிடம் இருந்து நைசாக கழன்று விட்டார். அதன் பிறகு நடிகை தேவிபிரியாவின் தங்கை பிரியாவுடன் சுற்றி திரிந்தார். அவளே கிதி என்று அவள் வீட்டிலேயே கிடந்தார். ஒரு கட்டத்தில் கோவிலில் வைத்து அவளை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவளையும் கழட்டிவிட்டு தேவிபிரியாவை பிடித்து கொண்டார் என்றார். தலைமறைவாக இருக்கும் ஐசக்கிற்கு புளூ பிலிம் கும்பலுடன் தொடர்வு இருப்பதாக கூறப்படுகிறது. புளூபிலிம் தயாரித்து விற்பனை செய்ததில் லட்ச லட்சமாய் பணம் கொட்டி உள்ளது. இதனால் கழுத்து நிறைய தங்கசங்கிலி, ஆடம்பர கார், தினமும் நட்சத்திர ஓட்டல்களில் விரும்பிய பெண்ணை அனுபவித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவர் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள். 4 பெண்களுடன் காமகளியாட்டம் போட்ட கில்லாடி ஐசக் என்பது தெரிந்தும் அவர் மீது கொண்ட மோகத்தால் என் காதலன் பத்தரை மாற்று தங்கம் கோர்ட்டில் வழக்குகளை சந்தித்து புடம் போட்ட தங்கமாக வெளியே வருவார். அவரை நான் மணப்பது உறுதி என்று தேவிபிரியா பிடிவாதமாக இருக்கிறார். ஐசக்கின் லீலைகளை போலீசார் ஒன்றுவிடாமல் தேவிபிரியாவிடம் கூறினார்கள். அதை கேட்டதும் எல்லாம் எனக்கு தெரியும். என்று ஒரே போடாக போட்டார். இதற்கு பிறகுமா அவரை கட்டிக்க போகிறீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு `ஆமாம்’ என்று ஆணித்தர மாக கூறிவிட்டார். தேவிபிரியாவை 19-ந் தேதி பதிவு திருமணம் செய்ய ஐசக் திட்டமிட்டுள்ளார். எனவே அதற்குள் அவரை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளார்கள். தேவிபிரியா போனில் யார் யாருடன் பேசுகிறார் என்பதையும் அவர் எங்கு போகிறார் என்பதையும் போலீ சார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். என் திருமணத்தை தடுக்க சதி: நடிகை தேவிபிரியா பரபரப்பு பேட்டி தொழில் அதிபர் வில்லியம் ஐசக் திருமண விஷயத்தில நடந்தது என்ன என்பது பற்றி நடிகை தேவிபிரியா “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:- என் சொந்த ஊர் மதுரை சொக்கிக்குளம். அங்கு தான் நான் பிறந்தேன். பிறகு என் குடும்பத்தினர் சென்னை வந்து விட்டனர். சென்னையில் படித்த நான் முதலில் ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினேன். பிறகு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் எனக்கு வில்லியம் ஐசக் அறிமுகமானார். 11 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முதல் சந்திப்பு நடந்தது. வில்லியம் ஐசக் பார்ப்பதற்கு பயங்கரமானவர் போல தெரிந்ததால் முதலில் எனக்கு அவரை கண்டாலே பயமாக இருக்கும். ஆனால் நாளடைவில்தான் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிய வந்தது. ஐசக் முதலில் அடையாறில் சி.டி. கடை வைத்திருந்தார். சினிமாவில் நடிக்கும் ஆசையிலும் இருந்தார். இதற்காகவே ஒரு டெலிபிலிம் தயாரித்தார். அந்த டெலிபிலிமில் அவருடன் நானும் நடித்தேன். டெலிபிலிமில் சேர்ந்து நடித்ததால் ஐசக் குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மேலும் அதிகரித்தது. ஐசக்கின் தாய் குளோரி அப்போது காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தார். அரசியலில் இருக்கிறார்களே, இவர்களுடன் பழகலாமா என்று என் தாய் கூட முதலில் மிகவும் பயந்தார். ஆனால் ஐசக்கும் அவர் தாயும் நன்கு பழகியதால் எங்கள் நட்பில் நெருக்கம் ஏற் பட்டது. இந்த நிலையில்தான் ஐசக்குக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்டெல்லா என்ற பெண்ணை பேசி திருமணத்துக்கு நிச்சயம் செய்து இருப்பதாக அவர் தாய் குளோரி கூறினார். அப்போது ஐசக்குக்கு 25 அல்லது 26 வயது தான் இருக்கும். “என்ன இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு “நல்ல காரியத்தை சீக்கிரம் நடத்தி விட வேண்டும்” என்றனர். தாம்பரத்தில் தான் ஐசக்- ஸ்டெல்லா திருமணம் நடந் தது. தி.மு.க.-காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரு மணத்துக்கு வந்திருந்தனர். மிகப் பிரமாண்டமாக அந்த திருமணம் நடந்தது. இதுபற்றி நான் ஐசக்கிடம், “டேய் எனக்கே பொறாமையாக இருக்கிறது” என்று கிண்டலடித்தேன். திருமணத்தில் பங்கேற்று அவரை வாழ்த்தி விட்டு வந்தோம். அதன் பிறகு அவருடன் இருந்த நட்பு எனக்கு குறைந்து விட்டது. நீண்ட நாட்கள் கழித்து ஐசக் குடும்பத்தினருடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது தான் ஐசக்-ஸ்டெல்லா இருவரும் சரியாக வாழவில்லை. திரு மணமான 3மாதத்திலேயே பிரிந்து விட்டனர் என்பது எனக்குத் தெரிய வந்தது. ஐசக் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று நான் கூட வருத்தப்பட்டேன். விசாரித்த போது ஸ்டெல்லா குணம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. ஐசக்கை அவர் சந்தேகத்துடன் பார்த்துள்ளார். தினம், தினம் ஐசக்கை ஸ்டெல்லா டார்ச்சர் செய்து இருக்கிறார். சூட்டிங் சமயத்தில் மற்றவர்களுடன் ஐசக் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டு “இவளுடன் தொடர்பு வைத்து இருக்கிறீர்களாப” என்பாராம். ஐசக்கிடம் எப்போதுமே சந்தேகத்துடன் பழகி உள்ளார். 24 மணி நேரமும் தேள் மாதிரி கொட்டினால் எந்த புருஷனுக்குத்தான் கோபம் வராதுப ஸ்டெல்லா சந்தே கப்புத்தியால் அவர் மீது ஐசக் கிற்கு எரிச்சல், வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலே அவர்கள் பிரிந்து விட்டனர். 4 ஆண்டுக்கு முன்பே அவர்கள் கோர்ட்டில் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டனர். இது தெரிந்த பிறகே ஐசக்கை நான் திருமணம் செய்ய நினைத்தேன். ஸ்டெல்லா வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. அவர் வாழ்க்கையை அவரே கெடுத் துக் கொண்டார். கிராமங்களில் திமிர் பிடித்த பெண்ணை “ராங்கிப் பிடித்தவள்” என்பார்கள். ஸ்டெல்லா அந்த ரகத்தை சேர்ந்தவர். ஐசக் பல தடவை சமரசம் செய்தும் மனம் இரங்காதவர். “ஐசக்கை வாழ விடக்கூடாது, அவரை ஜெயிலில் தள்ளியே தீருவேன் என்று அவர் சவால் விட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான் அவர் விவாகரத்து பெற்ற பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். நானும், ஐசக்கும் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்ததும் அவருக்கு தாங்க முடியவில்லை. எனவேதான் ஐசக் மீது இல்லாத புகார்களை எல்லாம் வாரி இறைத்துள்ளார். ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே என்பதற்காக வரதட்சணை பொருட்களை திருப்பி தரு மாறு மீண்டும் கதை விட் டுள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்த போதே ஐசக்- ஸ்டெல்லா இடையே எந்த கொடுக்கலும் வாங்கலும் இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது. இது ஸ்டெல்லாவுக்கும் நன்கு தெரியும். என்றாலும், எங்கள் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சதி செய்து பொய் புகார்களை அள்ளி விட்டுள்ளார். ஐசக்கும் அவர் குடும்பத்தினரும் நல்லவர்கள், கடவுளுக்கு பயந்தவர்கள். ஞாயிறு தோறும் தேவால யத்துக்குச் சென்று பிரார்த் திக்கும் பழக்கம் உடையவர்கள். அப்படிப்பட்டவர்கள் மீது ஸ்டெல்லா புழுதியை வாரி இறைத்துள்ளார். நிர்வாண படத்தை ஓட விட்டு செக்ஸ் சித்ரவதை செய்ததாக கூறி இருக்கிறார். ஐசக் சி.டி. கடை நடத்தியவர். வீட்டில் ஆங்கில சி.டி. படங்களை போட்டுப் பார்ப்பார். இது பெரிய தவறா? என் தங்கை பிரியா என்றும் அவளை ஐசக் முதலில் திருமணம் செய்ததாக மற்றொரு அபாண்டமான பழி சுமத்தப்பட்டுள்ளது. என் பெயர் தான் பிரியா. என் தங்கை பெயர் பிரியா அல்ல. மீனா குமாரி, என்னை விட அவள் 8 வயது இளையவள். அதிகம் படிக்காத அவள் என்னுடன் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு வருவாள். ஐசக் டெலிபிலிம் தயாரித்தபோதும் அவள் என்னுடன் இருந்தாள். சூட்டிங் முடிந்த பிறகு அவள் ஜாலியாக நீச்சல் குளத்தில் எங்களுடன் குளித்தாள். அப்போது அவளையும், என்னையும் சேர்த்து போட்டோ எடுத்தனர். சாதாரணமாக நடந்த அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தலாமா அந்த போட்டோவை வெளியிட்டு பழி சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது. ஐசக் கெட்டவர் என்றால் ஸ்டெல்லா ஒதுங்கிப் போய் இருக்கலாமே? ஆனால் ஸ்டெல்லா வேண்டும் என்றே 4 வருடங்கள் கழித்து எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார். 4 ஆண்டாக சும்மா இருந்து விட்டு இப்போதே ஐசக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்றதும் குறுக்கிடுகிறார். இது போல எத்தனை தடைகள் வந்தாலும் நான் கவலைப்பட போவதில்லை. நிராயுதபாணியாக நான் இப்போது நிற்கிறேன். எனக்கு அமைதி தேவை. எனவே எனக்கும் ஐசக்குக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும். இதில் ஒளிவு மறைவே இல்லை. எங்கள் திருமணம் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவேன். நான் பணத்துக்காக ஐசக்கை விரும்பவில்லை. நான் நினைத்தால் கோடீசுவரர்களை கூட வளைத்துப் போடமுடியும். ஆனால் நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. ஐசக்கை திருமணம் செய்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன். விரைவில் ஐசக் மீதான புகார்கள் ஆதாரம் இல்லாதது என நிரூபமனமாகும். கடவுள் நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன். இவ்வாறு நடிகை தேவிபிரியா கூறினார். டி.வி. நடிகை தேவிப்ரியா காதலர் விவகாரம்: தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது 2-வது மனைவி புகார் சென்னை, பிப். 14: வரதட்சிணை கொடுத்த நகைகளை திருப்பி தராத வழக்கில் தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது அவரது 2-வது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். போனில் தொந்தரவு செய்து வரும் ஐசக் வில்லியம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சென்னை அடையாறு திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த குளோரி ஜெயராஜின் மகன் ஐசக் வில்லியம்ஸ். 1999-ல் தாம்பரத்தை அடுத்த மெப்பேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லாவை திருமணம் செய்தார். பின்னர், 2004-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். ஆனால், திருமணத்தின்போது வரதட்சிணையாகப் பெற்ற 47 சவரன் நகைகளை திருப்பித் தரவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வரதட்சிணை பெற்ற நகைகளை திருப்பித் தரும்படி உத்தரவிட்டது. ஆனாலும் ஐசக் அவற்றைத் திருப்பித் தரவில்லை. இதையடுத்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், ஸ்டெல்லா புகார் செய்தார். புகாரின்பேரில் முன்னாள் வார்டு கவுன்சிலரான குளோரி ஜெயராஜை போலீஸôர் கைது செய்தனர். ஐசக் வில்லியம்ஸ் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்நிலையில் ஸ்டெல்லா தரப்பினர், ஐசக் வில்லியம்ஸýக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று கோரி நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு செய்ய உள்ளனர். டி.வி. நடிகையுடன் தொடர்பு: தலைமறைவாக உள்ள ஐசக் வில்லியம்ஸ் டிவி நடிகை தேவிப்ரியா மற்றும் அவரது தங்கையுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஐசக் வில்லியம்ûஸ திருமணம் செய்யப் போவதாக தேவிப்ரியா கூறியுள்ளார். 2-வது மனைவி புகார்: இதற்கிடையில் ஐசக் வில்லியம்ஸின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், தனக்கு போனில் தொந்தரவு செய்து வரும் வில்லியம்ûஸ கைது செய்யும்படி குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் தீக்குளிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேவிப்பிரியா ஆபாச சிடி சிக்கியது?முன் ஜாமீன் 4 பெண்களை மணந்த ஐசக்குடன் காதல், அரைகுறை உடையில் தங்கைஐசக் சகிதமாக கும்மாளம், புளு பிலிம் என சர்ச்சை பல்வேறு சிக்கல்களில் மாட்டி தங்கை, அம்மாவுடன் தலைமறைவாகிவிட்ட டிவி நடிகை தேவிப்பிரியாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 19ம் தேதி ஐசக்கை கல்யாணம் செய்யப் போவதாக தேவிப்பிரியா அறிவித்த மறு நிமிடமே ஸ்டெல்லா, ஹேமமாலினி, பிரேமா உள்பட பல பெண்கள் பொங்கி எழுந்து ஐசக் என் கணவர், என்னை ஏமாற்றியவன் என புகார்களை அடுக்கினர். மேலும் தான் நடத்திய வீடியோ கடையில் வேலை பார்த்த பெண்களையும் கெடுத்துள்ளான், பல நடிகைகளை வைத்து ப்ளு பிலிம் எடுத்துள்ளான் என புகார் கூறினர். அத்தோடு தேவிப்பிரியா, அவரது தங்கை ப்ரியா என்ன மீனா குமாரி ஆகியோரோடும் ஐசக்குக்கு தவறான தொடர்பு உள்ளது, ப்ளு பிலிம் விஷயத்தில் இவர்களுக்கும் தொடர்புண்டு என்றனர். இதையடுத்து முதலில் ஐசக் தலைமறைவாக அடுத்ததாக தேவிப்பிரியாவும் அவரது தங்கையும் ஹேமமாலினியை ஆள் வைத்து மிரட்டிய வழக்கில் கைதாக இருந்த நிலையில் தலைமறைவாகிவிட்டனர். மாட்டியிருப்பது ஐசக்கின் தாயார் குளோரி மட்டுமே. இவர் சிறையில் உள்ளார். ஐசக்கின் முன் ஜாமீன் மன தள்ளுபடியாகிவிட்டது. இந் நிலையில் தேவிப்பிரியாவும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாலும், கைதாக வாய்ப்புள்ளதாலும் முன் ஜாமீன் தர வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார். முன்னதாக ஹேமமாலினி கொடுத்த புகாரின் பேரில் தேவிப்பிரியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏகப்பட்ட ப்ளு பிலிம் விசிடிக்கள் சிக்கியுள்ளன. அந்த சிடிக்களைப் போட்டுப் பார்த்தபோது அதில் நடித்திருந்தவர் தேவிப்பி>யா என்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை அதிகாரி ஒருவ>டம் கேட்டபோது, தேவிப்பி>யா வீட்டிலிருந்து நிறைய ஆபாசப் பட சிடிக்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் சில சிடிக்களில் தேவிப்பிரியா முழு நிர்வாணத்தில் ஆபாசமாக நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு சிடியில் ஐசக், தேவிப்பிரியா, அவரது தங்கை மீனாகுமாரி ஆகியோர் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். இன்னொரு சிடியில் இவர்கள் தவிர வேறு சில பெண்களும் நிர்வாணமாக படுத்துக் கிடக்கின்றனர். இந்த ஆபாச சிடிக்களை விபச்சாரத் தடுப்பு பிரிவிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார் அவர். இதனால்தான் தேவிப்பிரியா, தனது தங்கையைக் கூட்டிக் கொண்டு தலைமறைவானார். முன்னதாக தேவிப்பிரியாவை நக்கீரன் வார இதழின் நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் ப்ளு பிலிமில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நான் நடிச்சா என்ன தப்பு, இதனால சமூகத்துக்கு என்ன கேடு என்று கேட்டாராம். சூப்பர்ர்ர்ர் கேள்வி… முன் ஜாமீன்: இந் நிலையில் தேவிப்பிரியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அவரது மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, உடனடியாக எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம். அடையாறு காவல் நிலையத்தில் 3 நாட்களுக்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டார். டி.வி. நடிகையின் ஆபாசக் காட்சிகள் தற்போது விடியோ கடை அதிபர் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த டி.வி. நடிகை தொடர்பான சில சி.டி.,க்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளதாம். அதில், தனது காதலர் மற்றும் மேலும் சில நடிகைகளுடன் அந்த பிரபல டி.வி. நடிகை ஆதிகாலத்துப் பெண்ணாக காட்சியளிக்கிறாராம். ‘இது கிராபிக்ஸ் வேலை தான்’ என்று நடிகை தரப்பிலிருந்து எப்போதும் அறிக்கை வரலாம். எனினும், அதில் எந்த மாயஜாலங்களும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் ஆஜர் கொலை மிரட்டல் புகார் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த நடிகை தேவிபிரியா. சென்னை, பிப். 24: நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினார். சென்னையைச் சேர்ந்தவர் ஐசக். இவரது முதல் மனைவி ஸ்டெல்லா, வரதட்சிணை வழக்கில் தனது நகைகளை ஒப்படைக்காதது தொடர்பாக போலீஸôரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஐசக் தலைமறைவானார். ஆனால், ஐசக்கின் தாய் குளோரியை போலீஸôர் கைது செய்தனர். இந் நிலையில் ஐசக்கின் 2-வது மனைவி ஹேமமாலினி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐசக் மற்றும் நடிகை தேவிபிரியா மீது அடையாறு காவல்நிலையத்தில் 2 முறை புகார் கொடுத்தார். இப் புகார்களின்பேரில், தன்னை போலீஸôர் கைது செய்யக்கூடும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் தேவி பிரியா முன்ஜாமீன் கோரினார். இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தேவிபிரியா ஆஜராகி, ஜாமீன் தொகையை செலுத்தினார். அவருக்கு நீதிபதி காயத்ரி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஐசக்கும், நானும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக என் மீது சுமத்தப்பட்ட புகார்களில் உண்மை இல்லை. சட்ட ரீதியாக இதைச் சந்திப்பேன். இந்த வழக்கு விவகாரம் முடிந்த பின் நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் தேவிபிரியா. Posted in Actress, Adyar, CD Sales, Congress, Congress (I), Devipriya, Divorce, Glamour, Glory, Images, Marriage, MLC, Nakkeeran, Nakkiran, Prema, Prostituition, Rumour, Selvi, Sensational, Serial, Sex Abuse, Star Video Vision, Stella, TV, Valluvar Nagar, VCD, Videos, Wedding, William Issac, XXX | 15 Comments » வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
நீங்கள் தேடும் நூல்களின் புதிய, பயன்படுத்தியப் பிரதிகளை விற்பனை செய்யும் இணையத்தளங்களின் பட்டியல் கீழே காட்டப்பட்டுள்ளது. நூல்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை இத்தளங்கள் கொண்டிருக்கலாம்:
எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் என் பதில்..! ரோஹித் சர்மா அதிரடி | rohit sharma speaks about his batting order in test series against australia Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Live TV Languages Live TV Politics Coronavirus Tamil Nadu Cinema Video Gallery India World Sports Life Style Business Crime Technology live TV Tamil News sports Cricket எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் என் பதில்..! ரோஹித் சர்மா அதிரடி First Published Nov 22, 2020, 9:03 PM IST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது பேட்டிங் ஆர்டர் குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா எடுக்கப்படவில்லை. ஆனால் விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், இந்தியாவிற்கு திரும்ப இருப்பதால், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா எடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தனது இடத்தை ரோஹித் சர்மா தக்கவைத்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இடம்பெற்றிருப்பதால், ரோஹித் சர்மா எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்குவார் என்ற கேள்வி எழுந்தது. விராட் கோலி ஆடாத போட்டிகளில் அவரது பேட்டிங் ஆர்டரான 4ம் வரிசையில் இறங்குவாரா, அல்லது ரோஹித் தொடக்க வீரராக இறங்கிவிட்டு, ராகுல் 4ம் வரிசையில் இறங்குவாரா என்பது கேள்வியாக உள்ளது. இந்நிலையில், பேட்டிங் ஆர்டர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். அதையே தான் இப்போதும் சொல்கிறேன். அணி நிர்வாகம் என்னை எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்க சொன்னாலும் மகிழ்ச்சியுடன் இறங்குவேன். ஆனால் அணி நிர்வாகம் ஓபனரான எனது ரோலை மாற்றுமா என தெரியவில்லை. விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரில் யாரை இறக்குவது மற்றும் தொடக்க வீரர்கள் யார் யார் என்பது இந்நேரம் முடிவு செய்யப்பட்டிருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். Follow Us: Download App: RELATED STORIES என்னோட 2வது இன்னிங்ஸுக்கான நேரம் வந்துருச்சு..! Yuvraj Singh-ன் டுவீட்டால் ரசிகர்கள் செம குஷி India vs South Africa டெஸ்ட்: அவங்க 2 பேரை தூக்கிட்டு இந்த 11 பேரை இறக்குங்க.! வெற்றி இந்தியாவிற்கே தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணி..! ஆகாஷ் சோப்ராவின் அணியில் ரஹானே இல்லை Ajinkya Rahane: சபாஷ்.. சரியா சொன்னீங்க கோலி; கேப்டன்னா இப்படித்தான் இருக்கணும்! கோலிக்கு சல்மான் பட் புகழாரம் Ashes Series: ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! சீனியர் வீரருக்கு ஓய்வு Top Stories கல்யாண கலை வந்துடுச்சி... வைரலாகும் விஜய் டிவி சீரியல் நடிகை நட்சத்திராவின் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்! Nayanthara new movie : அதிகாரப்பூர்வமா அறிவிக்கிறதுக்கு முன்னாடியே லீக் ஆயிடுச்சே... ஷாக் ஆன நயன்தாரா Omicron : சமூக பரவலானது ஒமைக்ரான்… இங்கிலாந்த் சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!! Vicky Katrina Marriage: பட்டு புடவையில் குத்தாட்டம் போடும் கத்ரீனா... வைரலாகி வருவது மெஹந்தி புகைப்படங்களா?
திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மடத்தடி சந்தியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி, வட கரை வீதியூடாக திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைந்து, அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் நாட்டின் தலைவர்களது முகமுடிகளை அணிந்து, ஆடைகளைக் குறிக்கும் வகையில் வேடமிட்ட சிலர் பிரேதப் பெட்டி ஒன்றினை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அரசானது குறித்த சட்டமூலத்தினை திருத்தி, இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர், அவர்கள் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
விஜய் கை யில் வை த்திரு க்கும் இந்த குழ ந்தை யாரு தெரி யு மா..?? இன்று பிரபல ந டிகை யா கியுள் ளார்..!! புகை ப்படத் தை பா ர் த்து விய ந் து போ ன ர சி கர் கள்..!! - Likes Subscribers Tuesday, December 7, 2021 - vivasayam social media social awareness vivasayathaikappom natural farmers farming இயற்கை விவசாயம் சமூக விழிப்புணர்வு சமூகவலைதள புரளி செய்திகள் மருத்துவகுறிப்பு உண்மை சம்பவம் வரலாறு கவிதை பாரம்பரியம் Home சினிமா விஜய் கை யில் வை த்திரு க்கும் இந்த குழ ந்தை யாரு தெரி யு மா..?? இன்று பிரபல ந டிகை யா கியுள் ளார்..!! புகை ப்படத் தை பா ர் த்து விய ந் து போ ன ர சி கர் கள்..!! விஜய் கை யில் வை த்திரு க்கும் இந்த குழ ந்தை யாரு தெரி யு மா..?? இன்று பிரபல ந டிகை யா கியுள் ளார்..!! புகை ப்படத் தை பா ர் த்து விய ந் து போ ன ர சி கர் கள்..!! சினிமா By Raysan On Sep 19, 2021 0 2,528 194 வி ஜய் தனது தந்தையான எஸ். ஏ. சந்திர சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 பட ங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையி ல் முதன்மை நடிகர்களுள் ஒரு வராகக் காணப்படுகிறார். நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரை “இளை யதளபதி” என்று அழைக்கிறார்கள். நடிகர் விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்பட த்தில் கு ழ ந் தை நடிக ராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி திரைப்பட ம் வரை கு ழந் தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீ ர்ப்பு படத்தில் முதன் முறை யாகக் முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூ வே உனக் காக திரைப்படம் தான் இவருக்குத் திருப்பு முனை யாக அமைந்தது.இ ன்று வரை விஜ ய் கதா நாய னாக பல தி ரைப் படங்க ளில் நடித் துள்ளார்.இந்த நிலை யில் சில வருட ங்களுக்கு முத ல் விஜய் ஒரு குழந் தையை கையில் தூ க்கி வை த்து புகை படத்தை பிடி த்துள் ளார் அந்த குழ ந்தை யானது கலர்ஸ் த மி ழ் தொ லைக் காட்சி யில் திங்கள் முதல் சனி க்கி ழமை வரை இரவு 7:30 மணி க்கு ஒளிபரப்பாகி வரும். இந்த தொடரில் சஹானா என்ற கதாபாத் திரத் தில் புதுமுக நடிகை பிந்து நடிக்கின்றார். இவர்தான் நடிகர் விஜய் கையில் இருக்கும் அந்த கு ழந்தை நம்ம நடிகை பிந்துவுக்கு ஜோடி யாக சிவா என்ற கதா பா த்திரத் தில் நவீன் குமார் என்பவர் நடித்து வருகிறார் எ ன்பது குறி ப்பிட த்தக்கது… 0 2,528 194 Prev Post ராஜா ரா ணி சீ ரிய லில் வ ரும் இந் த நடி கை யா ர் தெ ரியு மா ..?? அட இ ந்த பி ரபல நடி கை யின் தங் கை யா ..?? ஆச் சிரி யமா ன தக வ ல் உ ள் ளே ..!! Next Post சீ ரியல் நடிகை ரிந் தியா வை ஞாப கம் இரு க்கா..?? இவர் தற் போ து என்ன செய் கிறார் தெரி யுமா..?? இணை யத் தில் வை ரலா கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து The Main News Home அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் தேர்தல் களம் 2021 தாராபுரம் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை..! March 17, 2021 March 17, 2021 cheran 0 Comments சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகளின் திடீரென ஐடி ரெய்டு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், மார்ச்-17 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுகவின் வேட்பாளராக கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவின் மாநில தலைவரும், தாராபுரம் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தாராபுரம் சென்னியப்பன் நகரிலுள்ள திமுக நகர செயலாளர் கேஎஸ் தனசேகர் வீட்டிலும், அலங்கியம் சாலை மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த சில நாட்களில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது திருப்பூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவதை அறிந்த தாராபுரம் போலீஸார், சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திடீர் சோதனை நடவடிக்கை குறித்து தகவல் அறிந்த திமுக நிர்வாகிகள், வேட்பாளர், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சோதனை நடைபெற்ற இடங்களின் முன்பாகத் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ← விளவங்கோட்டில் விஜயதரணி மீண்டும் போட்டி.. காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு சசிகலாவை பகைத்துக்கொண்ட டிடிவி தினகரன்.. அதிமுகவை வீழ்த்துவேன் என கூறுவதால் அமமுகவினர் அதிருப்தி..!! → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..! ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஜப்பானில் பூமியதிர்ச்சி ஏற்ப்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியது. இதனால் ஏற்ப்பட்ட சுனாமி காரணமாக புகுஷிமா அணுஉலை பாதிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அணுசக்தி அதிகார சபை இன்று 2011.03.15 பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இடம்பெற்றது. தற்போது தென்கொரியா அவசரகால நிலையயை அறிவித்துள்ளது. எனினும் சீனாஇ தாய்வான்இ ரஷ்யா உட்பட சில நாடுகள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தவில்லை. அணுஉலை வெடிப்பால் ஏற்ப்பட்ட அணுக்கசிவூ வளிமண்டலத்துடன் கலந்துள்ளது. அது காற்று செல்லும் திசையூடன் பயணிக்கும். ஜப்பானிலிருந்து பெசிபிக் சமுத்திரத்தினூடாக இலங்கையை காற்று வந்தடைவது மிகவூம் குறைவாகும் இதனால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை. தற்போது இது தொடர்பாக சர்வதேச அணுமுகவர் நிலையம் நேரடி நிகழ்ச்சிகளை நடாத்துகிறது. அதில் இலங்கை சார்பாக அணுசக்தி அதிகார சபை தொடர்புகளை பேணி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக இலங்கைக்கு அணுத்தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்க அணுசக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. போலியான மின் அஞ்சல் மற்றும் தகவல்களை நம்பவேண்டாமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. றறற.யைநய.ழசப என்ற இணையத்தளத்திலோ 2533449 என்ற இலக்கத்தின் ஊடாகவோ பொதுமக்கள் உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியூம்.
தேசியகட்டத்தில் 1.3 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படும் தேதுருஓயா சிறிய நீர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இன்று (19) மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி இராஜாற்க அமைச்சர் சம்பிக்காபிரேமதாசரின் ஆதரவின் கீழ் தொடங்கப்பட்டன. அதிமேதகு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனமற்றும் கௌரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ்இ இலங்கைஎனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் இந்த சிறிய நீர் மின் நிலைய திட்டத்திற்கு பொறுப்பாக செயற்படுகின்றது. நீர்ப்பாசனத் துறையின் தேதுரு ஓயாதிட்டத்தின் கீழ் ஒருசிறியநீர்மின் நிலையத்தைநிர்மாணிக்கஉத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்ததிட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட்டு தேசியகட்டத்துடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுயள்ளதுடன இதற்கு 303 மில்லியன் செலவாகும் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படிஇ இந்த பணம்இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் ஆரம்பமுதலீட்டில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய நீர் மின் நிலைய நிர்மாண வேலைத்திட்டத்தில் இணைந்து நீண்ட காலமாக நிர்மாணப் பணிகன் ஸ்தம்பித்த நிலையில் மின்வலு எரிசக்திமற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவிகருணநாயக்கஅவர்களின் வழிகாட்டலில் இந்த சிறிய நீர் மின் நிலைய நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆரம்ப விழாவில் மின்வலுஇஎரிசக்திமற்றும் தொழில்துறை அமைச்சின்;இ இலங்கைமின்சார சபை மற்றும் இலங்கை எனர்ஜிஸ் நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
பைரவி 1978 ஆம் ஆண்டு M. பாஸ்கர் இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு, கதை மற்றும் திரைக்கதையை கலைஞானம் கையாண்டுள்ளார். இதில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவே ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தனி கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு ''சூப்பர் ஸ்டார்'' என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீபிரியா முக்கிய கதப்பித்திரத்திலும் கீதா ரஜினியின் சகோதரியாகவும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஸ்ரீகாந்த் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிகர் சுதீர் பைரவியின் வளர்ப்பு சகோதரனாகவும் நடித்துள்ளனர். மனோரமா மற்றும் சுருளி ராஜன் ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் 8 ஜூன் 1978 ல் வெளியிடப்பட்டது. கதை மூக்கையன் மற்றும் அவரது சகோதரி பைரவி இருவரும் ஒரு குடிகாரனின் குழந்தைகள். ஒரு விபத்தில் பைரவி சிக்கிக் கொள்வாள். அந்த விபத்திற்கு பிறகு மூக்கையன் மற்றும் அவனது சகோதரி பைரவி இருவரும் பிரிந்து விடுவார்கள். அதன் பின் மூக்கையன் உள்ளூர் பணக்கார பண்ணையார் ராஜலிங்கத்திடம் வேலைக்கு சேர்வான். அந்த பண்ணையாருக்கு மிகவும் விசுவாசமாக இருப்பான் மூக்கையன். அவர் இடும் அனைத்து கட்டளைகளையும் செய்து முடிப்பான் மூக்கையன். அப்போது பக்கத்து கிராமத்தில் இருக்கும் பாக்கியம் என்ற பெண்ணை கடத்தி வருமாறு மூக்கையனுக்கு கட்டளையிடுவார் பண்ணையார் ராஜலிங்கம். அவளை கடத்தி வந்து ஒரு அறையில் அடைத்து விட்டு சென்றுவிடுவான் மூக்கையன். மூக்கையன் இல்லாத போது பாக்கியத்தை பலாத்காரம் செய்துவிடுவார் ராஜலிங்கம். பாக்கியத்தின் வளர்ப்பு சகோதரனான மாணிக்கம் இந்த செயலை பற்றி தெரிந்து கொள்வான். பிறகு காவல்துறையிடம் மாணிக்கம் பூகார் கொடுப்பான். காவல்துறை மாணிகத்திடம் விசாரிக்கும் போது பாக்கியம் அவனது வளர்ப்பு சகோதரி என்பதை தெரிவிப்பான். அதை மறைந்து பார்த்துக் கொண்டு இருப்பான் மூக்கையன். அப்போது பாக்கியம் தான் அவனது காணாமல் போன சகோதரி பைரவி என்பதை தெரிந்து கொள்வான் மூக்கையன். உடனே மூக்கையன் ராஜலிங்கத்தை சந்தித்து தனது சகோதரி பைரவியை திருமணம் செய்து கொள்ளும் படி கட்டாயப்படுத்துவான். முதலில் ராஜலிங்கம் மறுப்பான் பிறகு அவளை திருமணம் செய்து கொள்வதாக மூக்கையாவுக்கு உறுதி அளிப்பான். பைரவியை கடத்தியது மூக்கையா என்பதால் காவல்துறை அவனை சந்தேகிப்பார்கள். மூக்கையானவை பற்றி தெரிந்து கொள்ள ராஜலிங்கத்தின் வீட்டிற்கு போலீஸ் வருவார்கள். அப்போது மூக்கையன் தான் பைரவியை பலாத்காரம் செய்தான் என்று போலீஸிடம் ராஜலிங்கம் கூறுவான். ராஜலிங்கத்தின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு மூகையனை போலீஸ் கைது செய்வார்கள். இதற்கிடையில் பைரவி மருத்துவமனையில் மயக்கிய நிலையில் இருப்பாள். அவள் கண் விழித்தால் தன்னை காட்டிகொடுத்துவிடுவாள் என்று ராஜலிங்கம் அவளை கொலை செய்து விடுவான். பைரவிதியை மூக்கையன் கொலை செய்துவிட்டான் என்று தவறாக நினைத்துக் கொள்வான் மாணிக்கம். அதனால் மூக்கையனை பழிவாங்க செல்வான் மாணிக்கம். பைரவி கொலை செய்யப்பட்ட செய்தி கேள்விப்பட்டு சிறையிலிருந்து தப்பித்து தனது சகோதரியின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக ராஜமாணிக்கத்தை கொலை செய்ய புறப்படுவான் மூக்கையன். நடிகர்கள் ரஜினிகாந்த் - மூக்கையன் ஸ்ரீபிரியா - பவுனு Y. விஜயா - லீலா ஸ்ரீகாந்த் - ராஜலிங்கம் சுதீர் - மாணிக்கம் கீதா - பைரவி T.K. ராமச்சந்திரன் - பைரவி மற்றும் மூக்கையனின் அப்பா சுருளி ராஜன் - பண்ணை V.K. ராமசாமி - மீனாட்சியின் அப்பா மனோரமா - மீனாட்சி K. நடராஜ் - சண்டியர் தயாரிப்பு ''ஆறு புஷ்பங்கள்'' என்ற திரைப்படத்தில் நடித்த ரஜினியின் நடிப்பில் ஈர்க்கப்பட்ட கலைஞானம் அவரை ''பைரவி'' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அணுகினார். ஆஸ்கர் மூவிஸ் இயக்குனர் M. பாஸ்கர் ரஜினியின் மீது நம்பிக்கை வைத்து அவரை ஒரு தனி கதாநாயகனாக அறிமுகம் செய்தார். ஆரம்பத்தில் தேவர் ''பைரவி'' திரைப்படத்திற்கு நிதி வழங்க ஒப்புக் கொண்டார். ஆனால் ரஜினி தனி ஹீரோவாக நடிக்கிறார் என்பதை கேள்விப்பட்டு ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டார். மேலும் படத்தை நிறுத்தவும் அல்லது ஹீரோவை மாற்றுமாறு கலைஞானத்திற்கு அவர் அறிவுரை கூறினார். பிறகு ஒரு வில்லனை கதாநாயகனாகவும் ஒரு கதாநாயகனை வில்லனாக தேர்வு செய்தற்கு காரணம் கேட்டு கலைஞாத்திடம் கேள்வி எழுப்பினார் தேவர். மேலும் இந்த முடிவு ஒரு பெரிய இழப்பை கொடுக்கும் என்று தேவர் உறுதியாக கூறினார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முத்துராமனை அணுகினார்கள். ஆனால் அவர் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். ஸ்ரீகாந்த் இறுதியாக அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். C.V. ஸ்ரீதரின் உதவியாளர் M. பாஸ்கர் இப்படத்தின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். வெளியீடு பிளாசா திரையரங்கில் ரஜினிகாந்தின் 36 ஆடி உயர கட்டவுட் வைக்கப்பட்டது. கோலிவுட் பொறுத்தவரை முதலில் ரஜினிக்கு ''சூப்பர் ஸ்டார்'' என்று பெயர் சூடியவர் அப்போதைய முன்னணி விநியோகஸ்தரான கலைப்புலி S. தாணுவாகும். காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு அடுத்தபடியாக பிளாசா திரையரங்கிற்கு முன்னாள் ''சூப்பர் ஸ்டார்'' என்ற எழுத்துடன் ரஜினிகாந்திற்கு 35 அடி உயர கட்டவுட் வைக்கப்பட்டது. அது வெளியான இரண்டு ஆண்டுகள் கழித்து தாணு 1980 ல் அத்திரைப்படத்தை மீண்டும் திரையிட்டார். மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ''பைரவி'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. சிறிய விவரங்கள் அக்டோபர் 2019 ல் தென்னிந்திய செய்திப்படி கலைஞாத்திற்கு ஒரு வீட்டை பரிசளித்தார் ரஜினிகாந்த். அதன் மதிப்பு ஒரு கோடியாகும்.
மே-13 அன்று தேர்தல் நாடகத்தின் இறுதிக் காட்சிகள் வெகுவேகமாக அரங்கேறிக் கொண்டிருந்த அதே வேளையில், அரங்கங்களை விட்டு, நாடகங்களை வீதிக்குக் கொண்டுவந்த ஒரு மகத்தான கலைஞனின் இறுதி நொடிகள் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. நவீன சிந்தனையையும், முற்போக்குக் கருத்துகளையும் மக்களிடம் எளிய முறையில் எடுத்துச் செல்ல, முற்போக்கு இயக்கங்கள் பயன்படுத்தும் கலை வடிவங்களில் மிக முக்கியமானது வீதி நாடகம். திராவிடர் கழகம், பொதுவுடைமை இயக்கங்கள் உள்பட இந்தியாவில் எங்கெல்லாம் முற்போக்குக் கருத்துகளுடன் வீதி நாடகங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் நினைவுகூறப்பட வேண்டியவர்தான் பாதல் சர்க்கார். வங்காள நாடக உலகில் தோன்றி, முற்போக்குக் கருத்துகளைச் சொல்லிவந்த பொதுவுடைமைத் தோழர்கள்கூட அரங்கங் களிலேயே தங்கள் நாடகங்களை மேடையேற்றிக் கொண்டிருந்தபோது, அவற்றை வீதிக்குக் கொண்டுவந்து, அதற்குள் கலையைப் புகுத்தி, உள்ளடக்கத்துக்கும் கருத்துகளுக்கும் தரும் அதே முக்கியத்துவத்தை, நடிப்புக்கும், புதுமைக் கலைத் தன்மைக்கும் தரவேண்டும் என்பதைத் தீவிரமாய் வலியுறுத்தியவர் - பின்பற்றியவர் - வழிகாட்டியவர் பாதல் சர்க்கார். ஒப்பனைக்கும் கலை அலங்காரத்துக்கும் மற்ற மேடை நாடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அதை மாற்றி நடிகனைக் கதாபாத்திரமாக மட்டுமல்லாமல், அரங்கத்தின் ஒவ்வொரு அங்கமாகவும் அமையும்படி, நாடக வடிவத்தை ஆக்கியவர். 1980 களில் சோழ மண்டலம் கிராமத்தில் பாதல் சர்க்கார் நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றவர்கள்தான், பின்னாளில் தமிழின் மிக முக்கிய நாடக ஆளுமைகளாகத் திகழ்ந்துவரும் மு. இராமசாமி, பிரபஞ்சன், கே. ஏ. குணசேகரன், அக்னிபுத்திரன், வெளிரங்கராஜன், பரீக்ஷா ஞாநி உள்ளிட்டோர் ஆவர். மக்கள் உரிமைக்குக் களம்காணும் இயக்கங்களும், இலக்கிய ஆர்வலர்களும், நிகழ்த்து கலை வல்லுநர்களும் இன்று பின்பற்றும் நாடகமுறையை வடிவமைத்துத் தந்த பாதல் சர்க்காரை வீதி நாடகத்தின் தந்தை என்று போற்றுகிறது நாடக உலகம். அந்த மக்கள் கலைஞர் மே - 13, 2011 அன்று உடலால் நீங்கினார். ஆனால், உரத்துக் குரல் எழுப்பி மக்களை நாடகம் பார்க்க இழுக்கும் ஒவ்வொரு கலைஞனின் அசைவிலும் வாழ்கிறார் பாதல் சர்க்கார்.
வணக்கம் என் பேரு கணேஷ் வயசு 21 எனக்கு கல்யாணம் ஆகல. ஆனா மேட்டர் பன்ன ஆசை ரொம்ப இருக்கு ஆனா நா யாரு கூடையும் மேட்டர் பன்னுனது இல்லை. என் அப்பா அம்மா ஊரில் இருகாங்க நானு என் அக்காவும் தங்கையும் படிகரதுகு தனிய இருக்கிறோம். என் அக்க பேரு கீதா வயசு 22 அவ முளை சைஸ் 36 அவ ரோட்ல போன எல்லோரும் அவளையே பாபங்க. அவ குண்டிய பத தர்பூசிணி பழம் போல தளதளனு சிவபைருகும் என் தங்கச்சி பேரு காவ்யா அவ வயசு 19 சைஸ் 34 முளை ரெண்டும் மாம்பழம் மாதிரியும் போச்சு நல்ல பலாபழம் மதிரி இருக்கும். ரெண்டு பேருமே காம தேவதைகல்னே சொல்லலாம். அந்த அளவுக்கு அழகு எனக்கு மூட் வந்த என் அக்காவையோ தங்கயையோ நினசு அவங்க ரெண்டு பெற நினச்சு கை அடிப்பேன். அதுக்கு அவங்க Bra-வையோ ஜட்டியயோ use பண்ணிக்குவ எனக்கு அவங்க ரெண்டு பேர் மேலயும் வேரியாதிகம் ஆயிடுச்சு எப்படியாவது ரெண்டு பேர்ல ஒருத்தியாவது ஒக்கம்னு தோனுச்சு. . அதுக்கு சான்ஸ் கிடைக்குமானு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்னானும் என் தங்கச்சியும் ஒரே காலேஜ்தான் எங்க அக்கத வேற காலேஜ் எங்க காலேசுக்கு ஒரு வரம் லீவ் விடிருந்தங்க என்ககவுகு லீவே கிடைகள. அதனால எங்கக்க அடுத்த நாள் வழக்கம் போல காலேசுக்கு கிளம்பி போன நாங்க ரெண்டு பெரும் த.வ பாத்துட்டு இருந்தொம்பாடு கேட்டுட்டு இருந்தோம். (அக்கா தம்பி கதைகள்). அறிந்தும் அறியாமலும் படத்திலிருந்து நம்ம கட்டுல பட்டு அதா கேட்டு முடிக்கும் பொது எனக்கு மூட் வந்தது வெளி காட்டி கொள்ளவில்லை பின் 7க் படத்திலிருந்து ஜனவரி மாதம் பாட்டு. அத கேட்டவுடனே ரெண்டுபேருக்கும் மூட் புள்ள வந்துடுச்சு என் தங்கச்சி நெளிதல் என்னால ரொம்ப முடில உடனே எழுந்து என் தங்கையை முத்தமிட்டேன் அவள் அன்நேன்ன பனுறீங்க இதெல்லாம் தபு என்றல் அதுக்கு நான் ஒரு தப்பும் இல்லை ரெண்டு பெரும் சுகமா இருக்கலாம்.. வாம வாமனு கேஞ்சிநேனவள் தயகதொடு சரி என்றல். எனக்கு ஒரே சந்தோசம். உடனே தங்கச்சிய பெட்ல படுக்க போட்டேன். உடனே அவ சுடிதார அவுத்து போட்ட அவ கருப்பு பரவும் சிவப்பு ஜட்டியும் போடிருந்தால். ப்ராவுக்குள் அவ 34 சைஸ் முளை புதர்ல மாட்டுன முயல் மாதிரி அழகா இருந்துசூடனெ நா அவ பரவ அவுத்து போட்ட உடனே அவ மாம்பழம் ரெண்டும் பொத்துக்கிட்டு வந்திடிச்சு அவ ஜட்டிய கழட்டினேன். அங்க அவ புண்டைகடுல மதன புள்ளி மான் போல இருந்தது பின் தங்கச்சி என் பூளை சப்பினால். நான் அவள் தலையை அமுதி அமுதி கொடுதேனவளுகும். நல்ல சுகமா இருந்தது போல அவளும் நல்ல அழுத்தி அழுத்தி சப்புன பின் அவ வில் இருந்து சுன்னிய எடுத்து அவ கால விருச்சு அழுத்தமா நக்க வச்சு நக்கினேன் அவ ஹ….ஹ…..ஹ…..ஹ.. என்றல் பின் கால விருச்சு என் சுன்னியை அவ புண்டயில சொருகினேன் 1/4 மணி நேரம் அவ புண்டையில் அடித்தேன். பின் கஞ்சி வரும் பொது அதை அவள் வில் விட்டேன் என் தங்கச்சி அம்மணம ஒருபோல இருந்தால் அதுகபரம் என் மடியில அவல உட்கார வச்சு ரெண்டு பெரும் ஒரு பிட் படம் பார்த்தோம். எங்கக்க வர டைம் திரேசா மடியாகிடோம் அடுத்தநாள் காலைல நா குளிகரதுகு பாத்ரூம் போன எங்கக்க தாழ் போடா மறந்துட்டு பத்ரோம்ல ஷாம்பூ பாட்டில புண்டைல விட்டு கை அடிச்சுட்டு இருந்த நா கதவ திறந்து பாத்துட்டேன். என் அக்கமேல கம வெறி அதிகம் ஆயிடுச்சு நா என் ரூம்ல வந்துபடுதுடு இருந்தேன் என் தங்கச்சியும் அக்காவும் ரூமுக்கு வந்தாங்க. அக்கா வும் என்னோட படுக்க சம்மதம்னு சொன்ன எனக்கு ஒரே சந்தோசம். உடனே வேகமா அவ நிக்ஹ்த்ய கழட்டி போட்டு அவ பறவையும் ஜட்டியையும் கழட்டினேன் நான் என் சுன்னிய வில் அடிக்க என் தங்கபின் என் சுன்னிய எடுத்து அவ கால விருச்சு நல்ல அடிச்சேன் கடசில காஞ்சி வந்தது அவங்க ரெண்டு பேர் விளையும் ஒழுக விட்டேன். Categories ஓழ்கதைகள் Tags akka kamakathai, Thangatchi kamakathai, xossip, அக்கா Leave a comment Post navigation அம்மா-வும் என் நண்பனும் – பாகம் 02 இறுதி – அம்மா காமக்கதைகள் பூவும் புண்டையையும் – பாகம் 37 – தமிழ் காமக்கதைகள் Leave a Comment Cancel reply Comment Name Email Website Super Story திருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள் Click here A post shared by () on Aug 19, 2019 at 6:34pm PDT visit Counts Recent Posts திருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள் Proposal For Pussy – Session 14 – Sexual Encounters திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள் Proposal for Pussy – Session 13 – Katrina screams திருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள் Archives November 2019 (4) October 2019 (1) September 2019 (1) August 2019 (64) July 2019 (142) June 2019 (100) May 2019 (28) April 2019 (6) March 2019 (1) February 2019 (2) January 2019 (30) December 2018 (13) November 2018 (2) October 2018 (8) September 2018 (14) August 2018 (23) July 2018 (20) June 2018 (26) May 2018 (13) April 2018 (31) March 2018 (43) February 2018 (7) January 2018 (3) November 2017 (12) October 2017 (5) September 2017 (21) August 2017 (17) July 2017 (13) June 2017 (16) May 2017 (39) April 2017 (34) March 2017 (49) February 2017 (131) January 2017 (100) December 2016 (107) November 2016 (95) October 2016 (129) September 2016 (133) August 2016 (110) July 2016 (83) Any query to this page Earn Money Do wanna fuck me..??? Click Categories 18+ memes (3) Actress Bio (4) Adult Stories (84) Cuckold Stories (40) lesbian Story (6) Mini sex Fantasy on Actress (1) PROMOTION (3) Sister Sex Stories (23) WOMEN CARE (2) அக்கா காமக்கதைகள் (200) அண்ணன் காமக்கதைகள் (61) அண்ணி காமக்கதைகள் (53) அப்பா மகள் காமக்கதைகள் (33) அம்மா காமக்கதைகள் (238) ஆண்ட்டி காமக்கதைகள் (90) இளம்பெண்கள் காமம் (80) ஐயர் மாமி கதைகள் (35) ஓழ்கதைகள் (92) கற்பழிப்பு காமக்கதைகள் (16) கொழுந்தன் காமக்கதைகள் (10) சித்தி காமக்கதைகள் (85) செக்ஸ் டிப்ஸ் (11) டீச்சர் காமக்கதைகள் (12) தங்கச்சி காமக்கதைகள் (103) தம்பி காமக்கதைகள் (91) நடிகை காமக்கதைகள் (30) நண்பனின் காதலி (158) நண்பனின் மனைவி (4) பூவும் புண்டையையும் (309) போலிஸ் காமக்கதைகள் (8) மகன் காமக்கதைகள் (135) மச்சினி காமக்கதைகள் (23) மனைவி காமக்கதைகள் (63) மான்சி கதைகள் (160) மாமனார் காமக்கதைகள் (22) மாமா காமக்கதைகள் (10) மாமியார் காமக்கதைகள் (31) மாற்றுப்பாலின காமக்கதைகள் (3) லெஸ்பியன் காமக்கதைகள் (35) வேலைக்காரி காமக்கதைகள் (4) Astonishing Recent Comments Raju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள் Raju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள் Raju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள் Raju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள் on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள் Amature videos collection HOT YOUNG CHICK VIDEO Tags free sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி LEsBIAN VIDEOS Search Sex Story Search for: © 2020 ஓழ்சுகம் • Powered by Scroll back to top error: Content is protected !! Skip to toolbar About WordPress Log In Register Protection Search "குரூப் செக்ஸ்" xosspi doctor tamilsex story சித்தியின் குண்டி தங்கச்சி அண்ணன் செக்ஸ் "tamil sex stories exbii" "tamil memes latest" "தமிழ் காமகதை" "anni story in tamil" "tamil stories adult" குடும்ப செக்ஸ் உண்மை கதை செக்ஸ்கதை அக்காவின் தோழி ஓழ் கதை பேய் காமக்கதைகள் "tamanna sex stories" sex stories tamil "அக்கா புண்டை" "amma sex stories" Uma athai kama kathai ஒழ்கதைகள் "அம்மா மகன் காம கதைகள்" "tamil kamakathaikal amma mahan" /archives/tag/kuduba-sex tamilammamagansexstorynew "tamil kamakkathaikal" "amma magan otha kathai tamil" "tamil sex stories new" "new amma magan tamil kamakathaikal" "tamil sister sex stories" Actresssexstoriesadult "anni sex kathai" Www.keralasexstorytamil "tamil sister sex stories" "தமிழ் நடிகைகளின் ஓல்கதைகள்" tamilkamakadhaigal "sithi kamakathaikal tamil" "akka thambi kamakathai" amma magan sex troll மருமகள் காமவெறி செக்ஸ் கனத "tamil aunty sex story com" புண்டையை xosspi amma vervi vasam "akka thambi tamil sex stories" "xossip tamil" "amma magan olu kathai" "ஓப்பது எப்படி படம்" "sex storys telugu" "மனைவி xossip" "tamil sex book" "tamil heroine kamakathaikal" "tamil adult story" அம்மாவின். காம. கிராமம் "incest xossip" "teacher tamil kamakathaikal" /archives/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 "tamil sex story in new" "hot sex stories in tamil" தமிழ் செக்ஸ் காதை அக்கா tamil sex kathai சமந்தாவின் சல்லாபம் பாகம் 2 "amma magan sex" நண்பனின் காதலி sex கதை "tamil kamakathaikal actress" "tamil hot aunty story" "tanil sex" "akka thambi kamakathai in tamil" tamil searil actres cockold memes fb.com "nude nayantara" "amma magan sex stories in tamil" தமிழ் இரவு புத்தகம் செக்ஸ் கதைகள் "tamil akka sex kathai" "நடிகை புண்டை" "kamakathaikal tamil"
எல்லைக்கோட்டின் இடைவெளியில் கால்பந்தாடும் சிறுவனாகட்டும்தன் தாத்தாவுடன் mobile ல் chess விளையாடும் அந்த பேரனாகட்டும், தன் குழந்தைக்காக நட்சத்திரங்களில் புள்ளி வைக்கும் அந்த தந்தையாகட்டும், அனைவருக்கிடையேயும் இழையோடுவது போன்ற ஏதோ ஒரு தனித்தன்மை, பார்க்கும் முதல் முறையே 'அட' போட வைக்கிறது. உண்மையில் Google search காக பதின் வினாடிகளில் ஒரு Indiana Jones படத்தையே பார்த்தால் ஸ்பீல்பெர்கே ஆச்சரியப்பட்டுதான் போவார். பெயர் தெரியா அந்த விளம்பரக் கலைஞனின் உழைப்பையும் திறமையையும் நினைத்து பல முறை வியந்திருக்கிறேன். எப்படிப்பட்ட அசாத்தியமான வேலை இது. கொடுக்கப்படும் சொற்ப வினாடிகளில், தான் சொல்ல வந்ததை சொல்லவேண்டிய கட்டாயமே எங்கும் விரவி நிற்கிறது. இந்த ரத்தினச் சுருக்கம் கைவரப்பெற்ற விளம்பரங்கள்தான் வாசகர்களின் கவனத்தைக் கவர்கின்றன. ரொம்ப நாட்களுக்கு முன் Express Yourself என்ற வாசகத்துடன் கறுப்பு வெள்ளையில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரம் ஒன்று இன்னும் நினைவில் நிற்கிறது. ஒவ்வொரு உணர்ச்சியாக வரிசைப்படுத்தும் அவ்விளம்பரம் மிகப் பொருத்தமான பிண்ணனி இசையும், கன கச்சிதமான ஒளிப்பதிவுமாக முடிவடையும் வரை நம்மை செயலற்றுப் போகச் செய்யும். இவ்விளம்பரத்திற்காகவே கிரிக்கெட் இடைவேளைகளைக் கூட காத்திருந்து கவனித்த அனுபவம் உண்டு. இன்று எதேச்சையாக இணையத்தில் அளாவிய போது, Airtel ன் இணைய தளத்தில் இவற்றை காண நேர்ந்தது.. இதோ airtel விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே Posted by Bee'morgan at Tuesday, May 20, 2008 3 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: advertisement, airtel Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) நான் Bee'morgan ஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈற்றெழுத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் "நான்". என் ஓட்டத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இங்கே, உங்களுக்காக..
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கல்லூரிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்… December 1, 2021 Suganthi மக்கள் அனைவரும் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 500, 1000 நோட்டுக்களை அரசிடம் கொடுத்து புதிய நோட்டுக்களை மாற்றிக்கொண்டபின் ரிசர்வ் வங்கி தான் பெற்றுக்கொண்ட பழைய 500,1000 நோட்டுக்களை என்ன செய்யும் என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றியதா? அதற்கு பதில் இதோ: ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால் கிட்டத்தட்ட 2000 கோடி எண்ணிக்கையிலான செல்லாத ரூபாய் தாள்கள் வந்து ரிசர்வ் வங்கியிடம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரூபாய் தாள்கள் காகிதத்தை மிக நுண்ணிய துண்டுகளாக வெட்டி சிதைக்கும் இயந்திரங்களின் உதவியுடன் எளிதாக சிதைக்கப்படும். இந்தியா முழுவது ரிசர்வ் வங்கியிடம் 27 நோட்டுக்களை சிதைக்கும் அதிநவீன, பெரிய இயந்திரங்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த நோட்டுக்களை சிதைக்கும் இயந்திரங்கள் பெரிய அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் அதில் வேலை செய்யும் மக்கள் தூசி மற்றும் பூஞ்சைகள் பாதிக்காதபடி முகமூடி அணிந்திருப்பர். சிதைக்கப்பட்ட காகித துண்டுகள் பின்னர் மொத்தமாக நிலத்தில் புதைக்கப்படும். என்று தெரிகிறது. இதற்கு முன்பு அந்த காகிதத் துண்டுகளை எரிக்கும் பழக்கமிருந்தது. இப்போது சுற்றுச்சூழல் நலனைக் கருதி அந்த காகிதத் துண்டுகள் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் வரும் நோட்டுக்கள் ஸ்கேனிங் இயந்திரங்கள் உதவியுடன் வேறுபிரிக்கப்படும் நல்ல நோட்டுக்கள் மறு சுற்றுக்கு விடப்படும், மிக மோசமான விதத்தில் சிதிலமடைந்த நோட்டுக்கள் சேர்த்து வைக்கப்பட்டு நோட்டுக்களை சிதைக்கும் இயந்திரங்களின் உதவியுடன் சிதைக்கப்படும். கடந்த 2015-16 ஆண்டில் ரிசர்வ் வங்கி 1600 கோடி எண்ணிக்கையிலான சிதிலமடைந்த நோட்டுகளை சிதைத்தது குறிப்பிடத்தக்கது. Tags Have You Wondered What The Govt Will Do With The Old 500 and 1000 Notes Share Facebook Twitter WhatsApp Telegram Previous articleவாங்க.. தமிழ் பழகலாம்!: என். சொக்கன் Next articleகட்டுக்கட்டான பணத்துடன் மாயமான ஏ.டி.எம். வேன்! More articles பொதுமக்களே எச்சரிக்கை: ‘ஓமிக்ரான்’ கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வழிகள்…. December 1, 2021 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிலுவை 3300 கோடி ரூபாய் December 1, 2021 உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை! கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் தகவல்… December 1, 2021 LEAVE A REPLY Cancel reply Log in to leave a comment Latest article ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் December 1, 2021 ரூ.21.63 கோடி மதிப்பிலான அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் December 1, 2021 செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு December 1, 2021 இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கல்லூரிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1 – RightMantra.com Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript! Wednesday, December 1, 2021 Home ஆன்மிகம் சுய முன்னேற்றம் ஆலய தரிசனம் நீதிக்கதைகள் பக்திக் கதைகள் உடல் நலம் உழவாரப்பணி மன வளம் மகா பெரியவா மாமனிதர்கள் பிரார்த்தனை கிளப் ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு முக்கிய நிகழ்ச்சிகள் About me… Donate us Search for: Please specify the group Home > All in One > வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1 வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1 Right Mantra Sundar July 1, 2013 July 1, 2013 All in One, ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு 8 print வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி எனக்கு எப்போதும் உண்டு. அதுவும் இப்போது அந்த வெறி உச்சத்தில் இருக்கிறது. சரியான பாதை, சரியான நண்பர்கள், நல்லோர் அறிமுகம் அதன் மூலம் நமக்குள் ஏற்படும் சிந்தனை மாற்றம், தன்னலமற்ற நல்ல உள்ளங்களின் நட்பு, விதியை புரட்டிபோட்டு வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டிய சாதனையாளர்களின் சந்திப்பு – என்னுடைய நிகழ்காலம் இது தான். என்னுடைய பேச்சு, செயல், சிந்தனை, சந்திப்பு எல்லாம் தற்போது இது தான். வில்வித்தை போட்டியில் கௌரவர்களும் பாண்டவர்களும் பங்கேற்றபோது, துரோணர் அர்ஜூனனிடம் “குறிவைக்கப்படும் பறவையின் உருவம் தெரிகிறதா?” என்று கேட்டபோது “இல்லை.. அதன் கண்கள் மட்டுமே தெரிகிறது” என்றான் அர்ஜூனன். அது போல, எட்ட வேண்டிய இலக்கு தான் என் கண்களுக்கு தெரிகிறதே தவிர இடையில் சந்திக்கும் தடங்கல்கள், பிரச்சனைகள், சறுக்கல்கள், துரோகங்கள் இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. சரி…. சரி… விஷயத்திற்கு வருகிறேன்… ஒரு நாள் பார்வையற்ற மாற்று திறனாளி – நண்பர் திரு.இளங்கோவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கண்ணதாசன் அவர்களை பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. “வாழ்க்கையில் ஜெயிக்கிற வழியை பத்தி கண்ணதாசன் ஒரு பாட்டில் ரொம்ப அருமையாக சொல்லியிருப்பார் தெரியுமா சுந்தர்?” என்றார் அவர். “வாழ்க்கையில் ஜெயிப்பது பற்றி ஒரு பாட்டல்ல பல நூறு பாட்டுக்கள் கண்ணதாசன் எழுதியிருக்கிறாரே… நீங்க எந்த பாட்டை சொல்றீங்க?” என்றேன் நான். “உண்மை தான் கண்ணதாசன் நிறைய MOTIVATION SONGS எழுதியிருக்கார். ஆனால் இந்த ஸாங் எல்லாத்தையும் தாண்டி SOMETHING SPECIAL” என்றார். நான் ஆவலுடன் “எந்த பாடல்?” என்று கேட்டேன். இளங்கோ பாடியே காட்டினார். (அவர் ஒரு சிறந்த பாடகர். தெரியுமல்லவா?) வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் இந்த பாடலை பாடியவுடன், “சுந்தர்… பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்… பார்த்து நடந்தால் பயணம் தொடரும்” என்கிற இந்த வரியில் எவ்ளோ அர்த்தம் இருக்கு தெரியுமா?” என்றார். அதுவரை அந்தப் பாடலை கேட்டு வந்த நான் அதற்க்கு பிறகு தான் அனுபவிக்க ஆரம்பித்தேன். அடடா.. என்ன ஒரு கருத்து என்ன ஒரு கருத்து. என்று ஒவ்வொரு முறையும் வியந்து போகிறேன். (என்னோட மொபைல் காலர் ட்யூன் இப்போ இந்த பாட்டு தான்!) வாழ நினைத்தால் வாழலாம் Song Video பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு தான் பாதை தெரியும். எல்லோருக்கும் அல்ல. இந்த இடத்தில் நமது வெற்றியை அந்த சூழலை VISUALIZE செய்யவேண்டும். அதைத் தான் கண்ணதாசன் ‘பார்க்கத் தெரிந்தால்’ என்று கூறுகிறார். அப்துல் கலாம் அவர்கள் கூறும் ‘கனவு காணுங்கள்’ என்னும் வைர வாக்கியமும் இது தான். பார்த்து நடந்தால் பயணம் தொடரும் அப்படி வெற்றிக்கான பாதை தெரிந்த பின்பு அதில் பார்த்து நடக்கவேண்டும். பார்த்து நடக்கவேண்டும் என்பதில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள். வெற்றிக்கான பாதையில் நடக்கும்போது ஆணவம், அலட்சியம், சோம்பல் ஆகியவை கூடவே கூடாது. ஒரு அடி தவறாக எடுத்து வைத்தால் கூட வெற்றிக்கான பாதையிலிருந்து விலகிவிடுவோம். பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் அப்படி கண்ணும் கருத்துமாக பயணத்தை தொடர்ந்தால் வெற்றிக் கோட்டைக்கான கதவு திறக்கும். தொடர்ந்தால் என்கிற வார்த்தையில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள். வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து போய் கொண்டிருக்க வேண்டும். பாதியில் திரும்பிவிடக்கூடாது. ஒரு பாடலுக்கே இத்தனை அர்த்தங்கள் என்றால் கண்ணதாசன் அவர்களின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்? வியப்பு தான் மேலிட்டது. அவரது பாடல்களை பற்றி கொள்கைகளை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அவா ஏற்பட்டது. இன்று கண்ணதாசன் அவர்கள் இருந்திருந்தால் எப்பாடு பட்டாவது முயற்சித்து அவரை சந்தித்து அவரை பேட்டி எடுத்திருப்பேன். அவர் இல்லாவிட்டால் என்ன?? ‘மகன் தந்தைக்காற்றும் உதவி’ என்ற குறளுக்கேற்ப வாழ்ந்து வரும் அவர் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் இருக்கிறாரே… அவரை சந்திப்போம் என முடிவு செய்தேன். நாம் அடிக்கடி சொல்வது போல… மனித மனதிற்கு அளப்பரிய சக்தி உண்டு. வேண்டும் என்று ஒரு முக சிந்தனையுடன் முயற்சி செய்தால் வானமும் வசப்படும். அடுத்த சில நாட்களில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலை வாங்க தி.நகரில் உள்ள கண்ணதாசன் பதிப்பகம் சென்றேன். கண்ணதாசன் அவர்கள் வாழ்ந்த வீட்டில் முதல் தளத்தில் பதிப்பகம் இயங்கிவருகிறது. கீழே அவருடைய புதல்வர் காந்தி கண்ணதாசன் வசிக்கிறார். நூலை வாங்கிவிட்டு அலுவலகத்தில் இருந்த அவரை சந்தித்து அவரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டு கவிஞரை பற்றியும் அவரின் காலத்தால் அழியா சில பாடல்களை பற்றியும் நம் தளத்திற்காக அவர் சிறப்பு பேட்டி ஒன்று தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டவர் “எப்ப முடியுமோ வாங்க… வரும்போது ஒரு ஃபோன் செய்துவிட்டு வாங்க. பேசலாம்.” என்றார். “ரொம்ப நன்றி சார். இப்போதைக்கு ஒரே ஒரு சின்ன தகவல் மட்டும் சொல்லமுடியுமா ?” என்றேன். “தாராளமா… என்ன தகவல் வேணும்?” என்பது போல பார்க்க… “கவிஞரின் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.. தன்னம்பிக்கை பாடல்களில் முதலிடத்தில் இன்றும் இருப்பது அது தான். அந்த பாடல் பற்றியும் கவிஞர் அதை எழுதிய சூழல் பற்றியும் சொன்னால் எங்கள் வாசகர்களுக்கு உபயோகமாய் இருக்கும்” அப்போது அவர் சொன்னது தான் கீழ்கண்ட முகவரியில் காணப்படும் பதிவு. http://rightmantra.com/?p=986 மேற்கூறிய அருமையான தகவலை அவர் கூறிய பிறகு விரிவான சந்திப்புக்கு விரைவில் வருவதாக சொல்லிவிட்டு விடைபெற்றுகொண்டு திரும்பினோம். கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் (ஜூன் 24) எனவே பிறந்தநாள் சிறப்பு பதிவாக திரு.காந்தி கண்ணதாசன் அவர்களின் பேட்டியை அளிக்கலாம் என்று கருதி இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திரு.காந்தியை தொடர்புகொண்டு அப்பாயிண்ட்மெண்ட் பெற்று நேரில் சென்றேன். என்னுடன் நண்பர் பிரேம் கண்ணன் என்பவரும் வந்திருந்தார். நமது தளத்தின் ‘திருக்கோவில் உழாவாரப் பணிக்குழு’வில் உறுப்பினர் இவர். வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்ட உறுதி பூண்டு அதற்காக போராடி வருகிறார். இவரை போன்றவர் கண்ணதாசன் அவர்களை பற்றிய சந்திப்புக்கு உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் அவரை அழைத்து சென்றேன். எழுந்து நின்று நம்மை வரவேற்றவர் திரு.காந்தி கண்ணதாசன். நம்மை சௌகரியமாக அமரச் செய்தார். நண்பரை அவருக்கு அறிமுகப்படுத்தினோம். பரஸ்பர நல விசாரிப்புகள் மற்றும் அறிமுகங்கள் முடிந்தபிறகு நம் தளம்சார்பாக திரு.காந்திக்கு மலர்க்கொத்து அளிக்கப்பட்டது. நண்பர் திரு.பிரேம் கண்ணன் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்து கூறுகிறார் அந்த இடத்திலேயே ஒரு வித பாஸிடிவ் வைப்ரேஷனை உணரமுடிந்தது. பின்னே கண்ணதாசனின் மூச்சு காற்று பட்ட இடமல்லவா? சுவற்றில் PEOPLE’S PRESIDENT திரு.அப்துல் கலாம் அவர்களின் படம் காணப்பட்டது. மற்றும் கவிஞரின் மிகப் பெரிய படம் ஒன்றும் சுவாமி படங்களும் இருந்தன. அடுத்த சில நிமிடங்களில் உரையாடல் தொடங்கியது. நாம் : கவிஞரை பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? அவரது பாடல்கள் இன்றும் கூட புகழ் குன்றாமல் இருப்பதற்கு காரணம் என்ன? திரு.காந்தி கண்ணதாசன் : கண்ணதாசன் என்கிறவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. ஒரு சித்தர் மாதிரி. தன்னுடைய அனுபவத்தால் அனைத்தையும் எழுதியவர். அப்பாவுக்கு படிப்பறிவு கிடையாது. எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் மிகப் பெரிய விஷயங்களை கூட இரண்டே வரிகளில் எழுதிவிடுகிறார் என்பதால் அது அந்த ஆண்டவனின் ஆசையைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? நாம் : பாடல்கள் எழுதுவதில் அப்பாவுக்கு இருந்த சவால் என்ன? அதேசமயம் திரைப்பட பாடல்களை எழுதுவதில் அவருக்கு இருந்த சிரமம் என்னவென்றால் கதையும், அதற்கான சிச்சுவேஷனும் அந்த பாடலில் வரவேண்டும். அந்த காரக்டர் வரவேண்டும். அந்த ட்யூனுக்கு ஏற்றார்ப்போல பாடல் வரிகள் இருக்கவேண்டும். பாடுகிறவருக்கு வார்த்தைகள் சிரமத்தை தரக்கூடாது. சராசரி மனிதனுக்கு வரிகள் புரியவேண்டும். இவ்வளவு அளவுகோல்களை வைத்து எழுதி தான் அவர் திரைப்படப் பாடல்களில் கூட கருத்தை சொன்னார். இப்படிப்பட்ட கைவிலங்குகளுக்கு நடுவில் அவரால் பாடல்களில் மிகப் பெரிய விஷயங்களை சொல்ல முடிந்தது என்றால் அவர் நிச்சயம் ஞானி தான். நாம் : நிச்சயமாக…. அதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது சார்…. திரு.காந்தி கண்ணதாசன் : அவர் வாழ்ந்த காலம் குறுகிய காலம். திரைப்பட பாடல்கள் எழுதிய காலமும் குறுகிய காலம் தான். நிறைய காலங்கள் அரசியலில் வீண் போனது. அரசியலில் தொலைத்த அந்த காலங்கள் போக மீதமுள்ள காலங்களில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். டிராமா போட்டிருக்கிறார். இவ்வளவு விஷயங்களையும் மீறி வெறும் திரைப்படப் பாடல்கள் மட்டும் எழுதியிருந்தால் அந்த காலகட்டங்களில் கண்ணதாசனை மீறி திரைப்படப் பாடலாசிரியர்கள் எவரும் வந்தேயிருக்க முடியாது. பல விஷயங்களில் அவர் கவனம் செலுத்தியதால் திரைப்படப் பாடல்கள் எழுதுவதில் அவரால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு அப்பா மூன்று பாடல்கள் எழுதக் கூடியவர். திரைப்படப் பாடல்கள் மட்டுமே அவர் எழுதியிருந்தால் மாதம் முழுக்க 100 பாடல்கள் எழுதிவிடுவார். நூறு பாடல் அவரே எழுதினால் வேறு எவரும் அங்கு அவருக்கு போட்டியாக வந்தேயிருக்க முடியாது. அப்பா அரசியல் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்று பேச, இரவு பகலாக பலமுறை பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். காலை சென்னை இரவு திருச்சி. மறுபடியும் சென்னை என அவர் ஓய்வில்லாமல் அரசியல் பணிகள் செய்த காலகட்டங்கள் உண்டு. அரசியல் உள்ளிட்ட தளங்களில் அவர் ஈடுபடவில்லை என்றால் இன்னும் நிறைய பாடல்களை நமக்கு தந்திருப்பார். ஆனால் அவர் ஈடுபட்ட பல்வேறு துறைகள் தான் அவருக்கு அனுபவ மேடைகள் ஆயின. அது அவருக்கு பல விதங்களில் உதவியது. அவருடைய பணக்கஷ்டங்கள் உள்ளிட்ட பல துன்பங்கள், அனுபவங்கள், பாடல்களாக வந்தன. அவருக்கு எல்லாமே அனுபவங்கள் தான். வாழ்க்கையில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் பல அனுபவப் பாடல்கள் தான். வாழ்க்கையில் அனுபவப்பட்டு அடிபட்டு அடிபட்டபிறகு – தான் கற்றுக்கொண்ட பாடம் என்ன – அந்த பாடம் தனக்கு என்ன பலன் கொடுத்தது – என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ‘சுமைதாங்கி’ படத்தில் வரும் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் பிறந்த கதை பற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருப்பேன். அப்பா கஷ்டப்பட்டார். கஷ்டப்பட்டது மட்டுமல்லாமல் ஒரே குறிக்கோளுடன் இருந்தார். அதாவது நாம் தோற்கமாட்டோம் நிச்சயம் ஜெயிப்போம் என்ற தன்னம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த தன்னம்பிக்கை மூலமாக மட்டுமே அவர் ஜெயித்தார் இதில் மற்றவர்களுக்கு அவர் சொல்லக்கூடியது என்னவென்றால்…. பொதுவாக ஜெயித்தவர்கள் தாங்கள் ஜெயித்த ரகசியத்தை சொல்லமாட்டார்கள். ஆனால் கண்ணதாசனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். காரணம் ஜெயித்ததற்க்கான சூத்திரம் – FORMULA – வழிமுறை – மிகவும் சிக்கலானது. சிலர் அவர்களால் பழிவாங்கப்பட்டிருப்பார்கள். சிலர் ஒழித்துகட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் கண்ணதாசன் நேர்மையாக ஜெயித்தவர். நேர்மையாக கிடைத்த வெற்றி எனும்போது தான் ஜெயித்ததற்கான காரணத்தையும் அதில் சொல்லியிருப்பார். தோற்றதற்கான காரணத்தையும் சொல்லியிருப்பார். ஆகையால் தான் காதல் பாடல்களில் கூட அவரால் தன்னம்பிக்கை பற்றி எழுத முடிந்தது. நாம் : ஆமாம் சார்… பல காதல் பாடல்களில் கூட வெகு அழகாக தன்னம்பிக்கையை புகுத்தியிருப்பார் கவியரசர். திரு.காந்தி கண்ணதாசன் : வாழ நினைத்தால் வாழலாம் என்பது கூட காதல் பாடல் தான். நாம் : ஆமாம் சார்…. அதில் இரண்டாவது மூன்றாவது சரணம் முழுக்க காதல் தான். திரு.காந்தி கண்ணதாசன் : கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள், காதல் பாடல்கள் என அனைத்திலும் சுயமுன்னேற்ற கருத்துக்கள் இருக்கும். தன்னுடைய அரிவாள் அனுபவத்தால் சொன்னது போக தன்னுடைய சித்தத்தால் சொன்னதும் ஏராளம் உண்டு. பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் போனால் போகட்டும் போடா… என்பது ஜஸ்ட் மூன்று வார்த்தைகள் தான். “ஆனால் அது எவ்வளவு பெரிய ஆறுதல் எனக்கு தருகிறது தெரியுமா?” என்று அப்பாவின் ரசிகர் ஒருவர் அடிக்கடி என்னிடம் கூறுவதுண்டு. வெறும் போனால் போகட்டும் போடா…. நமக்கு தெரிஞ்ச விஷயம் தான். ஆனால் அதை அவர் பாடலாக தரும்போது அதற்கு மிகப் பெரிய வீரியம் வந்துவிடுகிறது. LET GO என்பது உளவியலில் மிகப் பெரிய பாடம். அதை மிக சுலபமாக சொல்லிவிட்டு போய்விட்டார் கவிஞர். நாம் : உங்களுக்கு ஆறுதலாக இருக்கக் கூடிய உங்களுக்கு மிகவும் பிடித்த கவிஞர் எழுதிய பாடல் எது ? திரு.காந்தி கண்ணதாசன் : உங்களுக்கு பிடித்த பாடல் தான். வாழ்க்கையே வெறுத்து மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பிவிடலாம் என்று புறப்பட்ட வாலியை சென்னையிலேயே சாதிக்க வைத்த அதே பாடல் ‘மயக்கமா கலக்கமா’ தான் எனக்கும் பிடித்த பாடல். நாம் : காரணம் சார்? திரு.காந்தி கண்ணதாசன் : அதில் பொதிந்துள்ள அர்த்தங்கள் தான். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வாழ்க்கையில ஒன்னு ரெண்டு இல்லை. ஆயிரம் இருக்கும். அப்படியிருக்கக்கூடிய காலகட்டத்துல நமக்கு ஏற்படும் ஒன்றிரண்டு பிரச்னைகள் பிரச்னைகளே அல்ல. அந்த பாடலை அணு அணுவா பகுத்து பார்த்தால் வாழ்க்கையில இதை விட நிம்மதி தரக்கூடிய விஷயம் வேறு இல்லை என்று தோன்றும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை வந்த துன்பம் எதுவென்றாலும் அதாவது ‘எதுவென்றாலும்’ என்கிற இந்த பதத்தை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். ‘எதுவென்றாலும்’ அல்லது “எது வென்றாலும்” – இரண்டிலுமே அர்த்தம் உண்டு. நாம் : அதே போல இன்னொரு பாடல் ஒன்னு இருக்கு. அதை பற்றியும் நீங்கள் உங்கள் பார்வையில் கொஞ்சம் சொல்லவேண்டும். அதாவது “உன்னையறிந்தால்… நீ உன்னையறிந்தால்..” என்று வேட்டைக்காரன் படத்திற்காக எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதியிருப்பார். இன்று எந்த தன்னம்பிக்கை நூல்களை எடுத்துக்கொண்டாலும் “தன்னை அறிவது” அதாவது SELF-REALISATION தான் அடிப்படை. அதாவது “KNOW YOURSELF”. திரு.காந்தி கண்ணதாசன் : KNOW YOURSELF அல்ல KNOW THYSELF (நம்மை திருத்தினார்). நாம் : திருத்தியதற்கு நன்றி. இந்த ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ பாட்டு பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் சார்…. திரு.காந்தி கண்ணதாசன் : எம்.ஜி.ஆர். பாடல்கள் அது எந்த பாடலானாலும் சரி… நீங்கள் மனம் சோர்ந்து போயிருக்கும்போது தனிமையில் கேட்டுப் பாருங்க. உங்க மூடே மாறிவிடும். இனம் புரியாத ஒரு உற்சாகமும் தன்னம்பிக்கையும் தொற்றிக்கொள்ளும். நாம் : ஆமாம் சார்… நீங்கள் சொல்வது சரி…. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு சின்ன மனக்கஷ்டம். நல்லதுக்கே காலமில்லை என்று என்று நான் மிகவும் வெறுத்துப் போயிருந்த நேரத்தில், ஏதோ ஒரு மியூசிக் சானலில் ‘தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்’… பாடலை கேட்டேன். பாடலை கேட்டவுடன் திரும்ப திரும்ப அதை YOUTUBE ல் போட்டுப் பார்த்தேன். ‘கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்’ என்ற வரிகள் தான் எனக்கு மிகப் பெரும் ஆறுதலை தந்தது. எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்களையே எனது முன்னேற்றத்திற்க்கான படிக்கற்களாக இன்று வரை பயன்படுத்திவருகிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு மிகப் பெரிய தொர்கத்தை சந்திக்கும்போது வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடுகிறேன். ‘கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்’ அந்த வரி சாதாரண வரிகள் அல்ல…. திரு.காந்தி கண்ணதாசன் : அப்பா… இன்னொரு வார்த்தையும் சொல்வார். ‘இறைவா என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என் நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று’ என்று. எதிரின்னா தெரியும் அவன் எதிரின்னு. நண்பன் ஒருத்தன் கூடவே இருந்து எதிரியா இருப்பான். அது நமக்கு தெரியாது. அப்போ தான் அந்த நீங்கள் செய்த தர்மம் ஏதாவது ஒரு இடத்தில் வெளியே வந்து உங்களை காப்பாற்றிவிடும். இதுக்கு ஒரு அற்புதமான விளக்கம் இருக்கு. ஒருத்தன் அடிக்கடி தர்மம் பண்ணுவான். நல்லது செய்வான். அவனோட அக்கவுண்ட்ல கடவுள் அதுக்குரிய பலன்களை போட்டுகிட்டே வருவார். தினமும் ஹெல்மெட் போட்டுக்கிட்டு தான் வண்டி ஒட்டுவான். ஒரு நாள் ஹெல்மெட் போடாம வண்டி ஒட்டுவான். அன்னைக்குன்னு பார்த்து ஆக்சிடென்ட் ஆகும். கீழே விழுவான். ஆனா தலையில அடிபடாது. எப்படிடா தலையில் மட்டும் அடிபடாம தப்பிச்சேன்னு கேட்டா அது ரொம்ப பெரிய விஷயம்… என்னோட நேரம் தப்பிச்சேன்… அப்படின்னு சொல்வான். வேற ஒண்ணுமில்லே அவனோட தர்மம் அவனை காப்பாற்றியிருக்கு. தட்ஸ் ஆல். அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு ரிக், யஜூர், சாம, அதர்வணம் – இந்த நான்கு வேதங்களிலும் சொல்லப்படுவது இது தான். நாம் கொஞ்சம் DEVIATE ஆகிட்டோம்னு நினைக்கிறேன்… என்ன கேள்வி கேட்டீங்க? நாம் : உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் பாடல் பற்றி…. திரு.காந்தி கண்ணதாசன் : ஆம்… ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.’ இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம். அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மரணமும் துர்மரணம் நேரிட்டது நினைவிருக்கலாம். (சிலர் பெயர்களை சொல்கிறார்.). ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து [புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார். அண்ணா சமாதிக்கு வரும் கூட்டத்தை விட அவருக்கு அதிகம் வருகிறது. இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம். இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது. அதுமட்டுமல்ல இன்னொரு காரணமும் உண்டு…. கண்ணதாசன் என்கிற உண்மையான கவிஞன் எழுதிய வரிகள் அப்படியே பலித்தது. நாம் : ஆம் சார்… ‘கவிஞன் வாக்கு பொய்க்காது’ என்பார்கள். திரு.காந்தி கண்ணதாசன் : அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லும்போது எம்.ஜி.ஆர். எப்படி போனார் தெரியுமில்லையா? வரும்போது சும்மா துள்ளி குதிச்சிகிட்டு வந்தார். காரணம்? அவர் தர்மம் அவரை காப்பாற்றியது. தர்மம் தலை காக்கும். நாம் : அடுத்து நடிகர் திலகத்திற்கு எழதிய பாடல் ஒன்று. மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இறைவனின் கட்டளையாக ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம்பெற்ற ‘ஆறு மனமே ஆறு’ பாடல் அமைந்துவிட்டது. கவிஞரின் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. அந்த பாடலுக்கு பின்புலம் ஏதாவது உள்ளதா? திரு.காந்தி கண்ணதாசன் : எல்லாப் பாடல்களுக்கும் பின்புலம் என்பது இருக்காது.’அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துல’, ‘ஒரு கோப்பையில் என் குடியிருப்பு’ போன்ற சில பாடல்களில் தான் பின்னணியில் ஏதாவது அவரை பாதித்த சம்பவம் இருக்கும். கவிஞர் மொத்தம் சும்மார் 5000 பாடல்கள் எழுதியிருக்கிறார். அதில் 300 லிருந்து 500 பாடல்கள் பாடல்கள் வரை பின்புலம் உண்டு. மற்றவற்றுக்கெல்லாம் கிடையாது. அப்படிஎன்றால் மற்ற பாடல்களும் இந்த அனுபவப் பாடல்களை போன்றே சிறப்பாக இருக்கிறதே அதற்க்கு காரணம் என்னவென்றால் அந்த பாடல்களையெல்லாம் அவர் ஒரு சித்தரின் மனநிலையில் இருந்து தான் எழுதியிருப்பார். நீங்க கேட்டதனால் சொல்கிறேன். ஆறு மனமே ஆறு பாடலை பொறுத்தவரை, ‘ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்’ என்று எழுதியிருப்பார். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள ஒரே வேறுபாடு பேசுவது தான். சாப்பிடுவது, தூங்குவது, கல்வியில் ஈடுபடுவது என நாம் செய்யும் அத்தனையும் விலங்குகளும் செய்கின்றன. ஆகையால் ஆசை கோபம் களவு இவற்றோடு வாழ்பவன் மிருகம் என்கிறார் கவிஞர். ஆசையை ஏன் முதலில் வைத்தார் என்றால் அனைத்து தீங்குகளுக்கும் ஆசை தான் அடிப்படை. நாம் : அதே போல ‘எங்களுக்கும் காலம் வரும் காலம் வாழ்வு வரும்’ என்று பாசமலரில் ஒரு பாடல் வரும். அதில் கடைசியில் “நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை” என்ற வரி ஒன்று வரும்… திரு.காந்தி கண்ணதாசன் : ஆமாம் அது அவரின் சொந்த வாழ்க்கை தானே ? அவர் யாரை வஞ்சம் செய்தார்? இன்றைக்கு கண்ணதாசன் மறைந்து 32 ஆண்டுகள் கழித்து என்னை நீங்கள் பேட்டி எடுக்க வருகிறீர்கள் என்றால் அதற்கு காரணாம் அவர் வாழ்ந்த வஞ்சமில்லா வாழ்க்கை தானே? எத்தனை அரசியல்வாதிகள் வாழ்ந்திருக்கிறார்கள் மறைந்திருக்கிறார்கள்… அவர்கள் வாரிசுகளை எத்தனை பேருக்கு தெரியும்? இருக்குமிடம் தெரியாமல் அல்லவா போய்விட்டார்கள்? அரசியல்வாதிகள் பலர் வஞ்சத்தோடு வாழ்ந்தவர்கள் தான் என்பது அதற்க்கு காரணம். வாழும் காலத்திலேயே காணாமல் போகிறவர்கள் மத்தியில் கண்ணதாசன் இறந்தபிறகும் கூட வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் அதற்க்கு காரணம் அவர் வாழ்ந்த வஞ்சகம் இல்லாத வாழ்க்கை தான். நாம் : உண்மை சார். வஞ்சத்தோடு வாழ்பவர்கள் தடம் தெரியாமல் அழிந்துபோவார்கள். நாம் : அடுத்து சார்… ஒரு சந்தேகம்… உங்களின் பெயரில் இருக்கும் ‘காந்தி’ என்பதற்கு காரணம் என்ன? அப்பாவுக்கு காந்தி மேல் இருந்த பற்றா? திரு.காந்தி கண்ணதாசன் : உண்மையை சொல்லவேண்டும் என்றால் என்னுடைய அத்தை அதாவது அப்பாவின் அக்கா பெயர் காந்திமதி. அப்பாவுக்கு ஒரு 20 வயது இருக்கும்போது அவர்கள் இறந்துவிட்டார்கள். என்னை என் தாயார் வயிற்றில் சுமந்துகொண்டிருந்தபோது அப்பாவுக்கு ஒரு கனவு வந்தது. அதில் வந்த என் அத்தை, “பிறக்கப்போகும் உன் பிள்ளைக்கு என் பெயரை வை” என்று அதில் அவர்கள் கேட்டுக்கொள்ள எனக்கு காந்தி என்று பெயர் வைத்தார்கள். நாம் : ஓ… உங்க பேருக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம் இருக்கா…. INTERESTING திரு.காந்தி கண்ணதாசன் : ஒருவேளை நான் பெண்ணாக பிறந்திருந்தால் காந்திமதி என்று பெயர் வைத்திருப்பார் அப்பா. வளரும் வரை கே.காந்தி என்று தான் என் பெயர் இருந்தது. கல்லூரியில் சேர்ந்தவுடன் காந்தி கண்ணதாசன் என்று அதுவே மாறிவிட்டது. திரு.காந்தி கண்ணதாசன் அவர்களின் சந்திப்பு முதல் பாகம் முடிந்தது. குறிப்பு : இந்த சந்திப்பை இதை விட சுவாரஸ்யமாக எடுத்திருக்கலாம். மேலும் மேலும் பல கேள்விகள் கேட்டிருக்கலாம். கண்ணதாசன் அவர்களின் பாடல்களைப் பற்றியும் அவரைப் பற்றியும் ஒரு பேட்டியில் just like that அடக்கிவிடமுடியுமா? மேலும் என் நோக்கம் பேட்டி அல்ல. ஏதோ ஒரு உள்ளுணர்வு “அங்கே போ… உன் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டே இருந்தது. நான் நினைத்தது போலவே என் மிகப் பெரிய சந்தேகம் ஒன்றிற்கு திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் மூலம் விடை கிடைத்தது. மேலும், Rightmantra.com போன்று வளர்ந்துவரும் ஒரு இணையதளத்திற்காக தனது கடுமையான பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி நம்முடன் பொறுமையாக உரையாடிய கண்ணதாசன் அவர்களின் நேரத்தை நாம் மேலும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நாம் உரையாடிக்கொண்டிருந்த சுமார் முக்கால் மணிநேரமும் பல செக்குகளில் கையெழுத்திடுவதும் பைல்களில் கையெழுத்திடுவதும் என மிக மிக பரபரப்பாக இருந்தார் திரு.காந்தி. எனவே சற்று சுருக்கமாகவே எங்கள் சந்திப்பை முடித்துக்கொண்டோம். ============================================ அடுத்த பகுதியில் : * சூப்பர் ஸ்டார் ரஜினியும் கண்ணதாசனும் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த அன்பும் மதிப்பும். * என்றும் பணியுமாம் பெருமை – கண்ணதாசன் அவர்களின் பணிவை விவரிக்கும் ஒரு சம்பவம் * திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் நமக்களித்த நெகிழ வைத்த பரிசு * வெற்றியாளர்களிடம் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை * வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்னையா? நம் வாசகர்களுக்கு திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் விடுக்கும் செய்தி ============================================ Share on Facebook Share Share on TwitterTweet Share on Google Plus Share Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share Post navigation வசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்! சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2 Right Mantra Sundar http://www.rightmantra.com Related Articles அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33) ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்! இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருக்கிறாரா? 8 thoughts on “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1” Gowri says: July 1, 2013 at 16:06 வணக்கம் சார் தக்க சமயதில் கிடைக்கும் பதிவுக்கு என்ன சொல்வது ……… வாழ நினைத்தால் வாழலாம் கண்டிப்பா சார் மிக்க நன்றி சார்……. Reply parimalam says: July 1, 2013 at 17:12 excellent interview திரு.கண்ணதாசன் அவர்கள் ஒரு அழியாத காவியம். இளங்கோ சார் சொன்னது போல பார்க்க தெரிந்தால் பாதை தெரியும் என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் உள்ளது. ஒவ்வாரு வார்த்தைக்கும் நீங்கள் சொன்ன கருத்துக்கள் சூப்பர். தோண்ட தோண்ட வரும் வைரம் போல அவர் பாடல்கள் அனைத்தும் யாராலும் மறக்க முடியாத வாழ்க்கையில் இணைந்த பாடல்கள். உங்கள் அனுபவ பாடலும் சூப்பர் அவர் இருக்கும் பொது மட்டுமல்ல அவர் மறைந்த பிறகும் அவருக்கு புகழ் மாலைகளுக்கு பஞ்சமில்லை. “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த பிறவியிலும் எனக்கு மரணமில்லை ” என்று பாடியுள்ளார் இப்படி ஒரு அருமையான பேட்டியை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி சார். Reply Sundarapandy says: July 1, 2013 at 17:28 மிக மிக அருமையான பதிவு அண்ணா, “கண்ணதாசன் என்கிறவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. ஒரு சித்தர் மாதிரி”, முற்றிலும் உண்மை. இல்லையென்றால் அவரால் காலத்தால் அழியாத பல பாடல்களை தர முடியுமா, “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்” என்னுடன் பேசும் போது நீங்கள் இந்த வரிகளை நினைவூட்டினீர்கள் அண்ணா. இந்த வரிகள் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அருமையான பகிர்வுக்கு நன்றி, மு. சுந்தரபாண்டி. Reply விஜய் ஆனந்த் says: July 2, 2013 at 10:49 உள்ளம் உடைஞ்சு போய் உட்கார்ந்திருந்தேன் அண்ணா இன்று…அது என்னமோ தெரியல “மயக்கமா கலக்கமா” பாட்டை கேட்டதிலிருந்து ஆறுதலா இருக்கு.. பதிவை தொடர்ந்து படிக்க படிக்க மனம் மாறி தெம்பா இருக்குது. …சரியான நேரத்தில் மிகச் சரியான பதிவை தந்த உங்களுக்கும், அதைப் படிக்கச் செய்த கடவுளுக்கும் நன்றி….! — ஒருவரின் கெட்ட எண்ணம் ஆயிரம் பேரை காயப்படுத்தும்…ஆனால் ஒருவரின் நல்ல எண்ணங்கள் ஆயிரம் நல்ல விசயங்களை இழுத்து வரும்…! நன்றி அண்ணா ! — “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ” — விஜய் ஆனந்த் Reply manoharan says: July 2, 2013 at 11:34 சுந்தர் ஜி. தங்கள் சந்திப்பின் போது ,விவாத்தித்த பாடல்கள் அனைத்தும் எம்மை செதுக்கி ,மீண்டும் ஒரு புதிய உற்சாகத்தை தந்துள்ளது . அடுத்த பகுதிக்காக ஆவலுடன் … வாழ்த்துக்கள் .நன்றி . ============================================================== கண்ணதாசன் நான் படித்த சிறு குறிப்புகள். காட்டுக்கு ராஜா…? சிங்கம் . கவிதைக்கு ராஜா… கண்ணதாசன் !’ பெருந்தலைவர் காமராஜரர் சொன்னது . கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம், நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான் என்று அவரே கூறியுள்ளார் . கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல் “திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா” தனக்குப்பிடித்த பாடல்களாக என்னடா பொல்லாத வாழ்க்கை . “சம்சாரம் என்பது வீணை” ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார். “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, “கண்ணே கலைமானே” கவிஞரின் கடைசிப் பாட்டு. சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்திஇல் ‘பராசக்தி’”. “ரத்தத்திலகம்’’ “கறுப்புப்பணம்” “சூரியகாந்தி” உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,”வனவாசம்” , “மனவாசம்” இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள் . -மனோகர் Reply usha says: July 2, 2013 at 14:29 சுந்தர்ஜி, எங்களுக்கு தாங்கள் கிடைத்தது அறிய பொக்கிஷம் . வீடு வேலை என்று இருந்த எங்களையும் சிந்திக்க தூண்டிய பெருமை உங்களைதான் சேரும்……………….. அருமையான பதிவப்பா///////////// நிச்சயம் தங்களுக்கு கூடிய விரைவில் வெற்றி மீது வெற்றி வந்து பூமாலை, புகழ் மாலையாக வந்து சேரும். அடுத்த பதிவிற்காக காத்திரிகின்றோம். Reply SHIVAKUMAR says: July 3, 2013 at 10:36 சுந்தர்ஜி, மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள். கவியரசு பற்றிய பதிவு மிக அருமை. அவரது வரலாற்று நினைவுகளை திரு காந்தி கண்ணதாசன் மூலம் மீண்டும் எல்லோருக்கும் தெரிவுதுள்ளீர்கள். அவருடைய கற்பனை பாராசூட் எங்கு பறக்கும் – எங்கு இறங்கும் என்று யாராலும் சொல்லமுடியாது.. உயர்த்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது அதில் அர்த்தமுள்ளது. அன்பே சிவம் Reply murugan says: July 28, 2013 at 11:24 அருமையான அர்த்தமுள்ள சந்திப்பு !!! வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவாறாக துன்பப்படும் ஒவ்வொருவருக்கும் மன நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கக்கூடிய பல அறிய கருத்துக்களை கவிஞர் மிக நேர்த்தியாக தமது பாடல்களில் கையாண்டிருப்பார் !!!