Dataset Viewer
text
stringlengths 452
263k
|
---|
ஃபாயெட்டெ (1825) ஆகியவற்றால் சாமுவேல் மோர்ஸுக்கு ஜனநாயக தேசிய உணர்வின் மீது குழப்பம் ஏற்பட்டது. செயல் முறையில் அமெரிக்க மக்களாட்சியைக் காண்பிப்பதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் அவையை அவர் ஓவியமாக வரையத் தேர்ந்தெடுத்தார். அவர் புதிய அறைகளின் கட்டமைப்பை வரைவதற்கு வாஷிங்டன் D.C.க்கு பயணித்தார். அந்த ஓவியத்தில் கவனமாக எண்பது பேரை வரைந்திருந்தார். மேலும் அதில் இடம் பெற்றிருந்த இரவுக்காட்சி பொருத்தமானதாக இருப்பதாக நம்பினார். அவர் வட்டமான மண்டபத்தின் விளக்குகளின் வெளிச்சத்தின் குவிதிறனுக்கு ஏற்ப அதில் இடம் பெற்றிருந்தோரை வெற்றிகரமாக சீராக வரைந்திருந்தார். இணைந்திருக்கும் மக்கள், தனியாக நின்றிருப்போர், தங்கள் மேஜைகளின் மீது சாய்ந்திருக்கும் தனியாளர் போன்றவை சாதாரணமாக வரையப்பட்டிருந்தது. ஆனால் சிறப்பியல்புடன் கூடிய முகங்களாக இருந்தது. சாமுவெல் மோர்ஸ் மக்களாட்சி கொள்கைகளின் மீது காங்கிரஸ்சின் அர்ப்பணிப்பு காலத்தின் அனுபவ வரம்பைத் தாண்டியதை வெளிப்படுத்துவதற்கு இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்தார். எனினும் காங்கிரஸ் நியூயார்க் நகரத்தில் மக்கள் கூட்டத்தைப் பெறத் தவறியது. 1820 ஆம் ஆண்டில் ஜான் ட்ரம்புலின் சுதந்திர அறிவிப்புச் சாயை அனைவராலும் ஆர்ப்பரிப்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றியடைந்தது. ஏமாற்றத்திற்கு சாத்தியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. ஒருவேளை சிலர் அமெரிக்க அரசின் உள் வேலைகளை பாராட்டாமல் போயிருக்கலாம். |
மத்திய அமைச்சரான ராதிகா செல்வியிடம் இதற்கெல்லாம் விளக்கம் கேட்டபோது, ''யாரு 'ஓடை' செல்வனா இதையெல்லாம் உங்கக் கிட்ட சொன்னது? அவர், 'அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவை'யில இருக்கு றேன்னு சொல்லிக்கிட்டு அ.தி.மு.க-காரங்க பின்னால சுத்துறவராச்சே. அவரு தன்னைப் பண்ணையாரோட உண்மை விசுவா சின்னு சொல்லிக்கிறாரா? அவருமேல போலீஸ் ஸ்டேஷன்களில் எத்தனை வழக்குகள் பதிவாகி இருக்குன்னு பாருங்க. அப்புறம், அவரு சொல்ற கருத்தை எடுத்துக்கலாம். ஏன், சட்டசபை தேர்தல்லகூட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்குதானே அவர் வேலை பார்த்தார்! உண்மையை சொல்லணும்னா அவர் அனிதா ராதாகிருஷ்ணனோட கைத்தடி. இப்பக்கூட அ.தி.மு.க-காரங்க தூண்டுதல்லதான் அவர் இப்படி பேசுறார்னு நினைக்கிறேன். |
என்ற வரிகளோடு நிறைய கவிதைகளை வழங்கிய வண்டல் கவிஞனாய், மார்க்சிய சிந்தனையாளனாய் தோழர் காவியன் திகழ்ந்தார். வண்டல் மண்ணின் பல்வேறு காலக்கட்ட நிகழ்வுகளை தீக்கதிர் நாளிதழிலும் வண்ணக்கதிர் பகுதியிலும், செம்மலர் இலக்கிய இதழிலும் அவ்வப்போது கவிதையாய் படைத்துள்ளார். இவரது மகன் மலர்மன்னன் பெங்களூரில் உள்ள ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருகிறார். மகள் கவின்மலர் சமூக செயற்பாட்டாளராகவும் பத்திரிகை துறையில் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். த.மு.எ.க.ச வின் கலை இலக்கிய இரவு மேடைகளில் தொடர்ந்து பாடல்கள் பாடியும் வந்தார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் கலை இரவு மேடைகளில் தனது மகள் கவின்மலரோடு வந்திருந்து மேடைகளை அலங்கரிப்பார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இவரின் கம்பீரக் குரல் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு திசையிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவுகளில் அழகாய், அற்புதமாய், கம்பீரமாய், இலக்கியமாய், கவிதையாய், உரைநடையாய் புரட்சியாய் ஒலித்த இவரின் குரல் இப்போது நினைத்தால் கூட நம் உள்ளத்தை சுண்டி இழுக்கிறது. தீக்கதிர் நாளிதழில் நாகை மாவட்ட செய்தியாளராக திறம்பட பணியாற்றி வந்தார். பல்வேறு பரிமாணங்கள் கொண்ட சிறந்த தோழரான அவர் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்து விட்டால் தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு பயன்படும் வகையில் உடல் தானம் செய்திட முடிவு செய்திருந்தார். 2021 ஜனவரி 12-ம் தேதி இறந்த போது அந்த முடிவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. கோவிட் 19 பெருந்தொற்று காலமாக இருந்ததால் மத்திய அரசு உத்தரவால் உடல் தானம் செய்யும் உடல்களை வாங்குவதற்கு அனுமதி இல்லை என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்து விட்டது. இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களும், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் அரசு மற்றும் மாநில சுகாதார துறை செயலாளரிடம் தலையிட்டு பேசிய அடிப்படையில் ஜனவரி 12-ம் தேதி இரவே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் உடல் தானம் செய்யப்பட்டது. சிபிஎம் தலைவர்கள், தீக்கதிர் பொறுப்பாளர்கள், த.மு.எ.க.ச நிர்வாகிகள், காவியன் குடும்பத்தார்கள் உள்ளிட்டோர் தோழர் காவியன் அவர்களின் உடலை தானம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். |
இடைப்பட்ட காலத்தில் இரண்டு தடவைகள் கட்சியை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தது. எனினும் மூன்று வருடங்களில் அந்த ஆட்சியை இழந்தது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சி வந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அதிகாரத்துடன் இருந்தது. எனினும் இக்காலப்பகுதியலும் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அப்போது கிடைத்த சந்தர்ப்பமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது. |
நடைமுறை வாழ்வில் பல தருணங்களில் தவறுகள் நிகழ்கின்றன. சொந்த வாழ்க்கையில் உறவுகளை அணுகுவதிலும், தொழில் அல்லது வேலையில் மற்றவர்களிடம் பழகுவதிலும் சங்கடங்கள் நேர்கின்றன. சிலர் சொன்ன சொல் தவறுகிறார்கள்; தெரிந்தவர்களைப் பலரும் காயப்படுத்துகிறார்கள்; சிலர் ஏமாற்றவும் செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்தது தவறு என்பதை பிற்காலத்தில் உணர்ந்தாலும்கூட, மன்னிப்புக் கேட்பதில் தயக்கம் இருக்கிறது. அவர்களுக்காகவே ஜப்பானில் ஒரு சேவை வந்திருக்கிறது. ‘தொழில்முறை மன்னிப்பு கேட்பவர்கள்’ என ஓர் இனம் உருவாகியிருக்கிறது. உங்கள் சார்பில் இவர்கள் போய் மன்னிப்புக் கேட்பார்கள். |
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார் மருத்துவர் ராமதாஸ். தொடர்ந்து அது தொடர்பாகக் கடிதமும் எழுதினார். பா.ம.க-வின் பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அரசுத் தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் வராமல் இருக்கவே, நவம்பர் 22, 2020-ல் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய கூட்டுப் பொதுக்குழுவில், தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி, சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் அருகே, பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பின்பேரில் அவரை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார் அன்புமணி. மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் பா.ம.க பிடி கொடுக்காமலேயே இருந்துவந்தது. |
மேலும், ப்ரொன்சோடைலேட்டரின் பயன்பாடு மூலம் ஸ்பைரோமெட்ரி செயல்படும் நுட்பம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை ஆத்திரமூட்டும் அல்லது செயல்பாட்டு சோதனைகள் என்று அழைக்கப்படுகிறது. அதன் செயல்பாட்டின்போது, நோயாளி பிரன்சோடைலேலேட்டர் அல்லது மூச்சுக்குழாய் அழற்சி மருந்துகளின் சிறு அளவுகளை உட்கொள்கிறார். சிஓபிடி அல்லது ஆஸ்த்துமாவை மற்ற சுவாச நோய்களிலிருந்து வேறுபடுத்தி அளவிடுவதற்கான இதே போன்ற முறைகள், இந்த நோய்களுக்கான முன்னேற்ற விகிதம் மதிப்பீடு, அவற்றின் மாறுதல் மற்றும் சிகிச்சையின் சரியான தன்மை ஆகியவற்றை மதிப்பிடுகின்றன. |
அமெரிக்கா, கனவுகளின் தேசம். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வாரி வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கிற தேசம். இங்குக் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம், தொழில் வாய்ப்புகள் உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவோரைத் தன்பக்கம் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், அவற்றின் வர்த்தகம், விரிவாக்கம் என அமெரிக்கப் பொருளாதாரம் எல்லாத் திசைகளிலும் வளரத் துவங்கியபோது அதை நிர்வகிக்க, முன்னெடுக்கத் தொழிலாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு உருவானபோது, உலகெங்கிலும் இருந்து அடுத்தகட்ட குடியேற்றங்கள் அமெரிக்க மண்ணில் நிகழத்துவங்கின. இதனால்தான் நூற்றாண்டுகள் கடந்தும் போட்டிபோட்டுக் கொண்டு உலகெங்கிலும் இருந்து அமெரிக்க மண்ணில் கனவுகளோடு வந்து இறங்குகிறவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. வேலைதேடி அமெரிக்காவிற்கு வருகிறவர்களை நெறிப்படுத்தும் சட்டவடிவு முதல் முறையாக 1864ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது பெரும்பாலும் விவசாயப் பண்ணை வேலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான ஆட்களை வேலைக்கு அமர்த்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அடுத்த நூறு வருடங்களில் இந்தச் சட்டவடிவு பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது. 1952ஆம் ஆண்டில்தான் H1 Visa என்கிற பிரிவு அறிமுகமானது. அதாவது தகுதியான திறமையான வேலையாட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அமெரிக்க மண்ணில் வேலை செய்ய அனுமதிப்பது என்கிற அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வருடத்திற்கு 58000 வெளிநாட்டினரை அமெரிக்க மண்ணில் வேலையில் அமர்த்த வழிவகையானது. 1990ஆம் ஆண்டு “Immigration Reform and Control Act of 1990” என்கிற புதிய சட்டவடிவு அதிபர் புஷ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. இதுதான் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் H-1B விசாவுக்கான ஆரம்பப்புள்ளி. இதன்படி வருடத்திற்கு 140000 வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தலாம் என்றும் அதில் 65000 வேலையிடங்கள் திறமையான தொழில் நுட்பப்பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதான் இன்றைக்கு அமெரிக்காவிற்கு வரவிரும்பும் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் H-1B விசா. கடந்த பதினெட்டு வருடங்களில் அமெரிக்கா வழங்கிய H-1B விசாக்களில் பாதிக்கும் மேற்பட்ட விசாக்கள் இந்தியர்களுக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மென்பொருள் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் திறமையும், தேவையும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையாக இருப்பதே இதற்குக் காரணம். இதே காலகட்டத்தில் நமது அண்டை நாடான சீனாவுக்கு வெறும் 10 சதவிகிதத்திற்கும் கீழான H-1B விசாக்களே கிடைத்திருக்கிறது.இந்த விசா வைத்திருப்பவர்கள் 3-6 வருடங்கள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்கலாம். வேலை இழந்தவர்கள் அறுபது நாட்களுக்குள் தங்கள் தாயகம் திரும்பிவிட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. |
ஒருநாள் வனத்தாம்பாளையம் சென்று பண்ணக்குப்பத்திற்கு மகான் படே சாகிப் திரும்பி வந்துகொண்டிருந்தார், ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக்கண்ட மக்கள் நடுநடுங்கினார்கள் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எவ்வித உணர்ச்சியும் இன்றி நடந்துக்கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி விச முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதை கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார். மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணக்குப்பம் போய் சேர்ந்தார்கள். இரவு முழுவதும் மகானை கவனித்துக் கொண்டு உண்ணாமல், உறங்காமல் கவலையோடு இருந்தார்கள். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை, மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார், அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது. |
February 28, 5742 4:14 pm You are here:Home ஈழம் மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி! மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு கூடு அகழ்வு பணிகள் இன்று 32ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரளவிற்கு முடிவடைகின்ற நிலையை எட்டியுள்ளது. தற்போது வரை 23 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், பகுதி அளவாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தற்போது அகழ்வில் இருந்து மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. |
மெய்ம் மயக்கம் அல்லது மெய் மயக்கம் அல்லது தமிழில் மெய்யொலிக் கூட்டம் என்பது தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவதைக் குறிக்கும். இரண்டு மெய்கள் இணைந்து வருவதே பெரும்பான்மை. அரிதாக மூன்று மெய்கள் இணைந்து வருவதும் உண்டு. இரு மெய்கள் இணைந்து வருவது 'மெய்ம் மயக்கம்' என்றும் மூன்று மெய்கள் இணைந்து வருவதை 'ஈரொற்று மயக்கம்' என்றும் கூறுவர்.. "பக்கம்" என்ற சொல்லில் க்க் (க்க = க் + க் + அ) என இரண்டு மெய்கள் இணைந்து வருகின்றன. இது போலவே, "அச்சம்", "கற்கள்" போன்ற சொற்களிலும் முறையே ச்ச், ற்க் ஆகிய மெய்ம் மயக்கங்களைக் காணலாம். |
துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா மற்றும் நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் திரைப் பிரபலங்கள் பலரால் பாராட்டப்பட்டது. இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களும் பாராட்டினர். இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் தேசிங் பெரியசாமி, இப்போது தன் படத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியனை திருமணம் செய்ய உள்ளாராம். நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. |
“தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்று அதிமுக ஆட்சியில் துணை வேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் ஊழலை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் “உயர் கல்வி கருத்தரங்கம்” ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் அவர்களை சந்தித்து விட்டுத் திரும்பிய மறுதினமே இப்படியொரு ஊழல் புகாரை மாநிலத்தின் ஆளுநர் அவர்களே சுமத்தியிருக்கிறார் என்றால் - முதல்வரிடமே இந்த ஊழல் பற்றி நேருக்கு நேர் சுட்டிக்காட்டினாரா என்ற கேள்வியும் எழுகிறது. |
//முகமது அவரது கோட்பாட்டை முன்மொழிந்து 1400 ஆண்டுகள் தானே ஆகின்றன....இன்னும் காலங்கள் இருக்கின்றன...பொறுமையோடு இருங்கள்// பொறுமையோடு எங்கள் வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இஸ்லாம் முன்மொழியப்பட்ட காலங்களில் இருந்து அதனை பின்பற்றுபவர்கள் குறைந்ததில்லை. அதிகமாகிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் பரிணாமம்? பரிணாமம் என்னும் "அறிவியலோடு(??)", இஸ்லாம் என்னும் மார்க்கத்தை compare பண்ணும் உங்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கின்றது. //பரிணாமம் என்னும் "அறிவியலோடு(??)", இஸ்லாம் என்னும் மார்க்கத்தை compare பண்ணும் உங்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கின்றது. // பரிணாம அறிவியலையும் இஸ்லாம் என்ற புராணத்தையும் compare பண்ணும் உங்களை நினைத்தால் எனக்கு நிரம்பவே ஆச்சர்யமாக இருக்கின்றது. உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லி நானும் கேள்வி கேட்டு 'அங்கன' காத்திருக்கிறேன். நீங்க இங்க என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க!!//// யார் விவாதத்தை விட்டு விலகி ஓடியவர்கள் என்பதை இந்த சுட்டியில் சென்று கருத்துக்களை படித்து மற்றவர்களே முடிவு செய்யட்டும். எப்போதும் போல பேசுபொருளை விட்டே விலகி இந்த பதிவிலும் கருத்து சொல்லுகின்றீர்களே அய்யா? ஒருவேளை பரிணாமவியலை நிருபிக்க தான் இப்படி "தாவித்தாவி" பேசுகிறீர்களா? அவர் வருத்தப்படுரார்னு நான் ஏன் ஐயா வருத்தப்படனும்....இல்ல நான் வருத்தப்படுரேன்னு எங்காவது சொல்லியிருக்கேனா...இப்படி சம்பந்தமில்லாம பேசி படிப்பவர்களது நேரத்தை வீணாக்க வேண்டாமே... அவர் ஏன் வருத்தப்படுரார்னு பதிவிலேயே சொல்லிட்டேன் ஐயா. பதிவ படிச்சு பாருங்க. அதுமட்டுமல்லாம உங்களுக்கு சொன்ன பதில்லையும் சொல்லிட்டேன் ஐயா. இன்னும் தெளிவா வேணும்னா அவர் கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்குங்க.... ஏழாம் மாதம் நடந்த உரையாடல் என்பதால் ஐயா மறந்திருக்கலாம். பரிணாமம் ஏன் அறிவியலில்லை என்பதற்கு காரணம் சொல்லி இருக்கேன். மறுபடியும் போய் பார்த்துக்குங்க ஐயா.... //பரிணாம அறிவியலையும் இஸ்லாம் என்ற புராணத்தையும் compare பண்ணும் உங்களை நினைத்தால் எனக்கு நிரம்பவே ஆச்சர்யமாக இருக்கின்றது. // இஸ்லாம் - தனது கோட்பாடுகளையும், கொள்கைகளையும் தெளிவாக வரையறுத்து அதன் பின்னரே மக்களை கடைப்பிடிக்க சொல்கிறது. அதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அதனை ஏற்று செயல்படுகிறார்கள். ஆனால் அறிவியல் ரிதியாக பரிணாமத்தை உணமையென(?) உங்களை போன்றோர்கள் ஏற்று அதன் அடிப்படையில் செயல்படுவதாக சொல்கிறீர்கள் -ஆக கிடைத்த விளக்கத்தின் படி செயலபடும் எங்களைப்போல் அல்லாமல் விளக்கம் கிடைத்தால் மட்டுமே செயல்படுத்தும் உங்களைப்போன்ற பரிணாமவாதிகள் கூற்று உண்மையென்றால் நாத்திகர்களின் எண்ணிக்கை அல்லவா உலக அளவில் அதிகரிக்கவேண்டும்... மாறாக இன்று உலக அளவில் அதிகமானோரை ஈற்பது இஸ்லாமா? நாத்திகமா...? இதை அடிப்படையாக கொண்டே சகோதரர் பிரிட்டன் மக்களின் மன நிலையே விளக்கியுள்ளார்... கடவுள் வேண்டாம் எனபதை நானும் ஏற்கிறேன.ஆனால் நீங்கள் மறுக்கும் அத்தகைய கடவுள் எப்படி பட்டவர் என்பதை எனக்கு விளக்கிவீர்களா? அஃது மறுக்கும் அந்த கடவுளுக்கு நீங்கள் வைத்திருக்கும் வரையறை என்ன? அது புராணம் அல்ல. அது நன்றாக யோசித்து எழுதப்பட்ட கதை.அதன் ஒவ்வொரு தூண்களாக தவிடு போடி ஆகின்றன, அறிவியலின் தாக்கத்தில் அக்கொள்கை வேறோடு அழியும் என்பதில் ஐயமில்லை. பரிணாமம் பொய்யென நிரூபிக்க சான்றுகள் கொடுக்கிறீர்கள்; நபியிடம் அல்லா கட்டளை கொடுத்தாரென்பதற்கு ஆதாரம் கொடுக்கக் கேட்டேனே. அப்படியெல்லாம் இல்லை ஐயா. நீங்களே scientific methodயை அளவுக்கோலா வைத்து ட்ரை பண்ணி பாருங்கையா. பரிணாமம் அறிவியலா இல்லை அற்புத கதைகளா என்று புரியும். இதே கேள்விய நானும் திரும்ப கேட்கலாம் இல்லையா ஐயா. "நீங்கள் சொல்லிட்டீங்கன்னா குரான் இறைவேதம் என்றில்லாமல் ஆகி விடுமா என்ன?" 3. //பரிணாமம் பொய்யென நிரூபிக்க சான்றுகள் கொடுக்கிறீர்கள்; நபியிடம் அல்லா கட்டளை கொடுத்தாரென்பதற்கு ஆதாரம் கொடுக்கக் கேட்டேனே. காத்திருக்கிறேன்"// அதை ஸ்ரீ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நீங்கள் அங்கே தானே கேட்டீர்கள்?, அங்கே பதில் சொல்லி கமெண்ட் allow பண்ணுவதற்காக waiting. உங்களைப் போலவே நானும் காத்திருகின்றேன், ஸ்ரீ allow பண்ணுவதற்காக. அது சரி, உங்களுக்கு கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை போல. இறைவனை ஒப்புக்கொண்டீர்கள் போல. குரானை இறைவன் நபிக்கு கொடுத்தானா எனபது தான் இப்போது உங்கள் பிரச்சனை போல. இப்படித்தான் மற்ற மார்க்க மக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதில் பிரச்சனை இல்லை. குரான் இறைவேதமா, அதை இறைவன் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் என்று அவர்கள் கேட்பார்கள். இப்போது நீங்களும் அந்த நிலைக்கு வந்து விட்டீர்கள் போல. மகிழ்ச்சி. |
வாத்து முட்டைகளின் புரதமும், மஞ்சள் கருவும் ஒரு பெரிய அளவு கொழுப்பைக் கொண்டிருக்கின்றன, எனவே இந்த உணவை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள முடியாது, இருப்பினும் இந்த வாத்து முட்டைகளுக்கு பயனுள்ள பண்புகள் இல்லை என்று அர்த்தம் இல்லை. மிதமான பயன்பாடு, வாத்து முட்டைகள் நன்மை தெளிவாக உள்ளது. இதில் புரதங்கள், பயனுள்ள கனிமங்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த தயாரிப்பு பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் பல கனிமங்களில் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின்கள் B6, B12, வைட்டமின் A, ஃபோலிக் அமிலம் உள்ளன. அதிக கொழுப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உள்ளடக்கம் காரணமாக, வாரத்திற்கு இரண்டு முறை வாத்து முட்டைகளை சாப்பிடக்கூடாது. |
முழுவதும் குடித்து விட்டேன். பிறகு என்னைக் கீழே படுக்கவைத்து விட்டு, என் பூலை உருவிக்கொண்டு இருந்தாள். அவளின் மேன்மையான கை பட்டவுடன் சுன்னி வீறுகொண்டு எழுந்து நின்றான். என் கருப்பு நிற சுன்னியின் தோலைக் கீழே இறக்கி விட்டு, உள்ளே இருந்த பிங்க் நிற மொட்டு போன்ற சுன்னிக்கு எச்சு விட்டு வாய்க்குள் வைத்து ஊம்பினாள். அவளின் வாய்க்குள் நைசாக சென்று வந்தது. அவளின் தலை முடியைப் பிடித்துக் கொண்டேன். தலை நன்றாக உள்ளே, வெளியே எடுத்து ஊம்பினாள். சுமார் 30 நிமிடம் தொடர்ந்து சப்பிக்கொண்டு இருந்தாள். எனக்கு விந்து வருவது போன்று இருந்தது. ஆகையால் போதும் என்று ஊம்புவதை நிறுத்தி விட்டேன். அவளைப் படுக்கையில் நன்றாகக் கால்கள் விரித்த நிலையில் படுக்க வைத்து விட்டு, பொறுமையாகப் பூலை உள்ளே சொருகினேன். நீண்ட நாட்களாக பிரசாந்த் ஒழுங்காக செக்ஸ் செய்யாமல் இருந்த காரணத்தினால் புண்டை சற்று இறுக்கமாக இருந்தது. பிறகு மெதுவாகச் செய்து கொண்டு இருந்தேன், 20 நிமிடத்துக்குப் பிறகு வேகத்தைச் சற்று கூட்டினேன். தற்பொழுது பூல் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் அருமையாகச் சென்று வந்தது. சங்கீதா கண்கள் சொருகிய நிலையிலிருந்தாள். இரு முலைகளையும் பிடித்துக் கொண்டு வேகமாகக் கூதியில் ஒத்துக் கொண்டு இருந்தேன். என் சூடான விந்து வேகமாக வெளியில் வந்தது. பூலை எடுத்து சங்கீதாவின் முகத்துக்கு நேராக வைத்து விந்தை பீச்சி அடிக்க தொடங்கினேன். முகம் முழுவதும் விந்து படர்ந்து இருந்தது. அவள் கையால் எடுத்து ருசித்துக் கொண்டாள். நானும் ஆடைகளைப் போட்டுக் கொண்டு அமைதியாக என் அறைக்குச் சென்று விட்டேன். நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்களை அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள். |
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் போஸ். இவர் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் பின்புறமுள்ள அழகு நகரில் வசித்து வருகிறார். தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு, தப்பியோடினர். இதில் கார் தீப்பற்றி எரிந்தது கடந்த 16ம் தேதி, திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் தர்மா என்பவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. போஸ் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இந்து கட்சிகளை ேசர்ந்த நிர்வாகிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளது. இதனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன’’ என்றார். திண்டுக்கல் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள தீ வைப்பு சம்பவங்களால் அந்த பகுதி பதற்றமாக காணப்படுகிறது. காலி இடங்களை நிரப்பக்கோரி…பா. ஜனதா ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்: வகுப்பறையில் படுத்து தூங்கிய தலைமை ஆசிரியர் பெண் ஊழியர்களுக்கு பாலியல் கொடுமை!: திண்டுக்கல் ராமா ஸ்பின்னிங் மில் மீது அதிர்ச்சி புகார் Tags: BJP, Dindigul, office, petrol bomb, tamilnadu, அலுவலகம் மீது, திண்டுக்கல், பா. ஜனதா, பெட்ரோல் குண்டு, வீச்சு!. தமிழ்நாடு |
உலக REN21 நிறுவன 2016 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி, உலக ஆற்றல் நுகர்வில் 19.2% அளவுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம் அமைந்துள்ளது. இதில் 23.7% அளவு மின்னாக்கப் பயன்பாடாக 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அமைந்தது. இந்த வகை ஆற்றல் 8.9% அளவுக்கு உயிர்க்கூள ஆற்றல் வழியாகவும் 4.2% அளவுக்கு வெப்ப ஆற்றலாகவும் (உயிர்க்கூள வெப்பம், புவி வெப்பம், சூரிய வெப்பம்) 3.9% நீர்மின்சாரமாகவும் 2.2% காற்றுமின் திறனாகவும் சூரியமின் ஆற்றலாகவும் புவி வெப்பமின் ஆற்றலாகவும் உயிரிக்கூள மின் ஆற்றலாகவும் அமைந்துள்ளன. இவ்வகை ஆற்றலில் உலகின் முதலீடு 2015 இல் 286 பில்லியன் அமெரிக்க டாலரினும் கூடுதலாக இருந்தது. சீனாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் காற்று, நீர், சூரிய, உயிரிப்பொருண்மை ஆற்றல் துறையில் பேரளவில் முதலீடு செய்யப்பட்டது. உலகளாவிய நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் 7.7 மில்லியன் வேலைகள் உருவாகியுள்ளன. இதில், சூரிய ஒளிமின் திறனில் பேரளவு முதலீடு செய்யப்படுகிறது. உலக முழுவதிலும் 2015 ஆம் ஆண்டில் உருவாகிய புதிய மின்னாற்றலில் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் 50 % ஆக அமைந்துள்ளது. |
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின் சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் இங்கு காணலாம்… Hinduphobia, Infinity Foundation, Swadeshi Indology, ஆரிய திராவிட இனவாதப் புரளி, இந்து வெறுப்பு, இந்துமத வெறுப்பு, ஊடகங்கள், கருத்தரங்கம், கருத்தரங்கு, சுதேசி அறிவியல், சுதேசி இந்தியவியல், ஜடாயு, டாக்டர் கனகராஜ் ஈஸ்வரன், தமிழ் இலக்கியம், தலித் வெறுப்பு, திராவிட இயக்கப் பொய்கள், திராவிட இயக்கம், திராவிட வெறுப்பு அரசியல், தேவப்ரியா, பத்மன், பிராமண வெறுப்பு, பெரியாரின் மறுபக்கம். ஈவேரா, ம.வெங்கடேசன், ராஜீவ் மல்ஹோத்ரா, வெறுப்பு பிரச்சாரம் சாரதா, பாபு ஜம்மி தம்பதியினரின் மகளான அமேயா ஜம்மி நவம்பர் 5ம் தேதி மதியம் 3.30 மணிக்கு காட்வின் பள்ளியில் ரங்க பிரவேசம் செய்கிறாள். குச்சிபுடி நாட்டிய ரசிகர்கள் அனைவரையும் ஜம்மி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறார்கள். நாடகம் ஆரம்பித்து முடியும் தருவாயில், தோன்றியது. இத்தனை குழந்தைகளை ஒருங்கிணைத்து இப்படி ஒரு அருமையான நாடகத்தை தர முதலில் தேவை தைரியம், அடுத்த தேவை பொறுமை. ஒரு சிறிய வேண்டுகோள், நாடகத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். பாவம், 30-40 நிமிடங்கள் புலி, சிங்கம், யானை, முயல் என வேடமிட்டிருந்த குழந்தைகள் அனைவரும் அதை கலைக்காமல் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம் ஆனால், நாடகத்தின் நீளம் பார்வையாளர்களை கட்டிப் போட முடியாமல் கொஞ்சம் தடுமாறியது உண்மை. நாடகத்தின் சிறப்பான அம்சம், வசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து அதை ஒலிபரப்பி அதனூடே நாடகத்தை நடத்தி சென்றது. கடுமையான பயிற்சியில்லாமல் குழந்தைகளால் அதை சாதித்திருக்க முடியாது. இதை சாதித்த குழந்தைகள் அனைவருக்கும், கலக்கிய தாய்மார்களுக்கும், இயக்குனருக்கும், ஒரு பெரிய ஜே. சார்லோட்ஸ்வில்லில் இருந்து வந்த சம்யுக்தாவின் நடனமும், பின்னர் அவர் பாடல் பாடியதும் நன்றாக இருந்தது. இவரைப் போல பல திறமைகள் கொண்டவர்கள் ரிச்மண்டின் தமிழ் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர முயல்வது மிக மகிழ்ச்சியூட்டும் விஷயம். உமா செட்டி அவர்களின், அப்ஸராஸ் ஆர்ட்ஸ் குழுவின் மாணவிகள் ஐவரின் பரதநாட்டியம் மிக அருமை. கடும் பயிற்சி செய்திருந்தாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடனம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாகு சொன்னது போல், இந்த குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படி அருமையாக நடனம் ஆடினால் இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பார்க்க எமக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. . புஷ்பவனம் குப்புசாமியின் பாடலுக்கு, சின்னஞ் சிறார்களின் அற்புத நடனம். ஒரு உரல், அதில் இடிக்க உலக்கை, பளபளக்கும் முறம், பொங்கி வரும் பொங்கல் பானை என அருமையான பொங்கலை நடத்தி பரசவப் படுத்தினார்கள் குழந்தைகள். |
1900-ல் பிறந்த ந. பிச்சமூர்த்தி தன் ஏழாவது வயதில் தந்தையை இழந்தவர். தன் மூத்த சகோதரரால் வளர்க்கப்பட்டவர். 1925 லோ என்னவோ கல்யாணம் ஆன திருக்கோலத்தோடு ரமண மகரிஷியிடம், `இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி?' என்று கேட்கிறார். பழம் தானாகக் கனியும் என்று சொல்லி அந்த இளைஞனைத் திருப்பி அனுப்பி விடுகிறார் ரமணர். ந. பிச்சமூர்த்தியின் குடும்பத்தில் தலைமுறைக்கொருவர் சன்னியாசி ஆகி வீட்டைத் துறப்பது ஒரு குடும்ப மரபாகவே தொடர்ந்து வந்துள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். இவருள்ளும் அத்தகைய ரத்த நாளங்கள் ஓடத்தான் செய்தன. ஆனால் அவர் யாரையும் அதோகதியாக்கிவிட்டு ஓடவில்லை. சந்நியாச மனநிலை தொடர்ந்தது. வாழ்வும் தொடர்ந்தது. அப்பா நடேச அய்யர் பல கலைகளில் வல்லவர். சிறந்த வித்வத் நிறைந்தவர். மராட்டி, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என பல பாஷைகள் அறிந்தவர். சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். நாடக நடிகர். தெரிந்த பாஷைகளில் எல்லாம் ஸாகித்யம் இயற்றத் தெரிந்தவர். இவ்வளவும் பிச்சமூர்த்தியிடம் வரும்போது - சங்கீதத்தில் இயல்பான பிடிப்பும், எழுத்தில் ஆர்வமுமாக உருமாறி விடுகிறது. ஆக, சந்தியாச மனநிலை சங்கீதம், இலக்கியம், தத்துவம் எழுத்து என இவ்வளவும் உருமாறி ந. பிச்சமூர்த்தியை அடைந்தன. |
பூண்டு, வெங்காயம் நுரையீரல் வீக்கம் அடைவதைத் தடுக்கின்றன. கொழுப்பு அளவைக் குறைக்கின்றன. நோய்க்கிருமிகள் நேரடியாகத் தாக்கும் உறுப்புகளில் முக்கியமானது, நுரையீரல். பூண்டும் வெங்காயமும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மையை அதிகரிக்கின்றன. அதேபோல், இஞ்சியும் வீக்கம் அடைவதைத் தடுக்கும் பொருளாகச் செயல்பட்டு, சுற்றுச்சூழல் மாசால் நுரையீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரோகோலி போன்ற உணவுகள் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கின்றன. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, பி6 நிறைவாக உள்ளன. இவை, நுரையீரல் ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன. |
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று பொது மக்களிடையே பேசிய மோடி, 'காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மிக மோசமான ஒரு செயலை செய்து விட்டார்கள். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மக்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தள்ளனர். இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் கண்டிப்பாக வீண் போகாது. அவர்கள் எங்கு பதுங்கினாலும் இனி தப்பிக்க முடியாது. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளோம். தீவிரவாதிகளின் தலைவிதியை இனி நமது ராணுவ வீரர்கள்தான் முடிவு செய்வார்கள். அவர்கள் இனி தப்பித்து எங்கும் செல்ல முடியாது' என கூறினார். |
'தினகரன் போட்டியிடுவதைக் குடும்ப உறவுகள் எப்படிப் பார்க்கிறார்கள்?' என மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். “தேர்தலில் நிற்பதா... வேண்டாமா என்பதில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ‘நடராஜன் சொல்வதைக் கேட்டுச் செயல்படுங்கள்' என்பதுதான் சசிகலாவின் வார்த்தையாக இருக்கிறது. 'ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்பதன் மூலம், தமிழகத்தில் ஒரு தலைவராக வர முடியும்' என நம்புகிறார் தினகரன். சசிகலாவோ, ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலத்தையும் பார்க்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளனர் குடும்ப உறுப்பினர்கள். |
இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை சென்றடைந்து நம்மை உள்ளிருந்து சிலிர்க்கச்செய்யும். இப்படிப்பட்ட உணர்கொம்புகள் அத்தனை எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில உயிர்கள் அந்த அதீத உணர்கொம்புகளை தன்னகத்தே கொண்டு இசையை அதன் பிரபஞ்சத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து தாமும் உட்கொண்டு அதைப் பிறருக்கும் ஊட்டிவிட எத்தனிப்பவை. அப்பேர்ப்பட்ட உயிரிலொன்று நமக்கேயுரித்தான, நம் வாழ்வினூடே என்றென்றும் பயணிக்கும் ராஜா. |
மன்னர் அமிர் தேவனின் அரச துரோகிகள் கில்சிக்கு, அமிர்தேவனின் இரந்தம்பூர் கோட்டைக்குள் இருக்கும் உணவு, குடிநீர், படைக்கலன்கள் இருப்பு பற்றிய இரகசியங்களை அவ்வப்போது கில்சிக்கு கூறிக்கொண்டே இருந்தனர். ஒரு கால கட்டத்தில் கோட்டையில் குடிநீர் இருப்பு தீர்ந்து விட்ட நிலையில், அலாவுதீன் கில்சி இரந்தம்பூர் கோட்டையை தகர்த்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் போது, அங்கு இராசபுத்திர குலப்பெண்கள் அனைவரும், சத்திரிய குல மரபுப்படி, தீக்குளித்து (Jauhar) (புனித தற்கொலை) மாண்டனர். அவர்களது சாம்பலையும் எலும்புகளையும் மட்டுமே கில்சியால் பார்க்க முடிந்தது. மற்ற இராசபுத்திர வீரர்கள் சாகும் வரை (Shaka) கில்சியின் படைவீரர்களுடன் போரிட்டனர். |
``அரணைகள், பாம்புகள் இரண்டுமே மிக மிகப் பழைமை வாய்ந்த பரிணாம வரலாற்றைக் கொண்டவை. தொடக்கத்தில் அனைத்து ஊர்வனங்களுக்குமே பொதுவான ஒரு மூதாதை இருந்திருக்கும். அந்தப் பொதுவான மூதாதை பெரும்பாலும் அரணைப் போலவே இருந்திருக்கலாம் என்றும் காலப்போக்கில் கால்களை இழந்து பாம்புகளாக ஓர் இனம் பிரிந்து வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அரணைகளிலிருந்து பாம்புகளோ அல்லது பாம்புகளிடமிருந்து அரணைகளோ தோன்றவில்லை. அரணை போலவே தோற்றம் கொண்டிருந்த ஒரு பொதுவான மூதாதையிடமிருந்து தனித்தனி இனங்களாகப் பிரிந்து இரண்டும் வந்தன." |
மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்பமுடியாத வெற்றிடம் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு எமக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் விடியலான மறைந்த பெருந்தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காட்டிய வழியில் அரசியல் பிரவேசம் செந்திருந்த ஆறுமுகன் தொண்டமான் தனது மக்களின் குரலாகவும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிரந்தரமான சமாதானத்திற்காகவும் பாராளுமன்றத்தினுள்ளும், சரி வெளியிலும் செயற்பட்டு வந்தார். என்னுடன் சக உறுப்பினராக இருந்த அவர் தனது மக்கள்,சமுகம் சார்ந்து காட்டிய அக்கறைகளும், அர்ப்பணிப்பு மிக்க தொடர்ச்சியான செயற்பாடுகளும் நாளைய சந்ததியினருக்கு என்றுமே முன்னுதாரணமாக அமைகின்றன. |
இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சில நாட்களுக்கு முன், நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, குரோம்பேட்டை போலீசார் சோதனை நடத்தி, எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் இயங்கும் 'டாஸ்மாக்' கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், 26, சங்கர், 36, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை பெயருக்காக இல்லாமல், தொடர்ந்து குடிமையங்களை கண்காணித்து, கள்ள மது விற்பனையை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி, அமெரிக்க காப்புரிமை அலுவலகம் மூலமாக டாக்டர் கோலம் ஏ. பேமனுக்கு லேசிக்கிற்காக முதல் காப்புரிமையை வழங்கியது, அமெரிக்க காப்புரிமை #4,840,175. இது “விழிவெண்படல வளைவை (கர்வச்சர்) திருத்தியமைப்பதற்கான முறைக்காக” வழங்கப்பட்டது. இதில் “விழிவெண்படலத்தின் ஒரு மடல் (ஃபிளாப்) வெட்டப்பட்டு விழிவெண்படல மெத்தையை (கார்னியல் பெட்) வெளியாக்கும் அறுவை சிகிச்சை அடங்கும். வெளிப்படுத்தப்பட்ட பகுதியானது ஒரு எக்ஸைமர் லேசரைக் கொண்டு தேவையான வடிவத்திற்கு வடிவமைக்கப்படுகிறது. இதன் பின்பு மடல் மூடப்படுகிறது. |
வெள்ளைக்காரர்கள் இங்கே வந்த பிறகு, இந்த நகரம் ஒரு கல்வி நகரமாக மாறியது. 19-ம் நூற் றாண்டிலேயே இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட கண் தெரியாதவர்களுக்கும் காது கேளாதவர்களுக்கும் கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய ஊர் இது. 1892-லேயே அவர்களுக்காக தனித் தனிக் கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வந்தன. கல்வித் தாகம் அதிகம் இருந்ததன் விளைவாக, நிறைய அறிஞர்கள் இந்த நகரத்தில் இருந்து உருவானார்கள். கடந்த நூற்றாண்டில், தமிழ் இலக்கியத் தில் முக்கிய இடம் வகித்த புதுமைப்பித்தன் பிறந்த ஊர் இது. கால்டுவெல், ஜி.யூ.போப், பாரதி போன்ற அறிஞர்களுக்கும் இந்த ஊரோடு தொடர்பு உண்டு. பாரதியின் மனைவி, அவரது பேரக் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக இறுதிக் காலத்தில் இந்த ஊரில்தான் வந்து தங்கினார். |
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுகிறதா? - 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது + "||" + ADMK From the coalition, the BJP Leaving? - Emergency Management Committee meets on the 25th அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக பா.ம.க. முடிவு செய்துள்ளது என்றும், இதுதொடர்பாக 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வருகிற தேர்தலுக்கு முன்பு 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பை அ.தி.மு.க. வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி 5 கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தார். அடுத்தகட்ட போராட்டத்தை வருகிற 29-ந் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்கள் முன்பும் நடத்த பா.ம.க. முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே தனி இடஒதுக்கீடு கேட்டு வந்த டாக்டர் ராமதாஸ், பின்னர் தனி ஒதுக்கீடு தராவிட்டாலும் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு என உள் ஒதுக்கீடு தந்தாலும், அதை பெறுவதற்கு தயாராக இருந்தார். தன்னுடைய இந்த முடிவை தைலாபுரத்தில், தன்னை சந்தித்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அன்பழகன் ஆகியோரிடமும் தெரிவித்தார். ஆனால் இதுவரை சாதகமான முடிவு வராததால் வருகிற 25-ந் தேதி காலை 11 மணிக்கு பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் இணையவழி மூலமாக நடத்தி, அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்து அறிவிக்கப்போவதாக அந்த கட்சியில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார்: அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம் என தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார். பொதுவாக சரக்கு என்கிறோம். ஆனால் ஆல்கஹால் வகைகள் ஒவ்வொன்றையும் குடிப்பதற்கு என பிரத்யேக குடுவைகளும் முறைகளும் உள்ளன. உஷ்ணநிலை, நறுமணம், கலக்கும் பானம் போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் தன்மை மாறுபடும். உதாரணமாக, ஒயினை நீளமான தண்டு கொண்ட டூலிப் குடுவையில் குடிக்க வேண்டும். ஏனெனில் ஒயின் குடுவையில் கைகள் பட்டால் அதன் உஷ்ணநிலை மாறுபட்டு, அதன் சுவையை கெடுக்கும். அது போல சினிமா பார்ப்பதற்கு என்றே எனக்கென பிரத்யேகமான முறைகள் இருக்கின்றன. |
இதில் பகத்சிங்,பெரியார் குறித்து சிறப்பாக எழுதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கே சென்று பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டு விழாவினை நடத்தி வருகின்றனர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர். சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியினை நடத்தி வருகிறார். அக்கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் நடத்திய போட்டியில் கலந்துகொண்டனர். இதில் மாநில அளவில் சிறப்பாக எழுதி வென்ற இரண்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது. |
‘‘இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோலியா, ஷாஹித் உஸ்மான் பால்வா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் விஜய் அகர்வால் ஆஜராகி முன்வைத்த வாதத்தில், ‘டாடா நிறுவனம் மீது தொடரப்பட்ட முக்கிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சி.பி.ஐ நீதிமன்றத்திலும் 2ஜி அலைக்கற்றை வழக்குடன் தொடர்புடைய எஸ்ஸார் நிறுவனத்தின் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவடையும் வரை இறுதி வாதம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது’ என்றார். இதைக் கேட்ட சிறப்பு நீதிபதி சைனி, வழக்கின் விசாரணையை மே 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியம் பதிவு செய்யும் நடைமுறையை சி.பி.ஐ நீதிமன்றம் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.’’ |
நாகரீகமான வரைபடல்களில் கீற்றுகள் சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த unpretentious அச்சு ஒரு உருவம் மாதிரியாக ஒரு தனிப்பட்ட திறனை கொண்டுள்ளது. ஒரு குறுகிய ஸ்லீவ் கொண்ட Laconic பெண்கள் சட்டை வெற்றி மற்றும் ஒரு பென்சில் பாவாடை கொண்டு, மற்றும் தரையில் ஒரு பாவாடை கொண்டு. சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாணி, வண்ண கலவை மற்றும் துண்டுகளின் அளவு ஆகியவை கவர்ச்சிகரமான நிழல் வடிவமைப்பை உறுதிப்படுத்துகின்றன. கிடைமட்ட மற்றும் செங்குத்து, குறுகிய மற்றும் பரந்த, அதே வண்ண எல்லை மற்றும் மாறுபட்ட - கோடிட்ட மாதிரிகள் ஒரு நிரந்தர போக்கு! |
வெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், milk, சந்திரன், பரிகாரங்கள், வெவ்வேறு, ஜோதிடம், native, night, remedies, ஏற்டுத்தும், பாவங்களில், லால், விளைவுகள், கிதாப், wells, worship, digging, ground, பரிகாரங்கள், ஜோதிடப், give, water, cremation 2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்? தேசிய விருது பெற்ற பிரபல இந்தி திரைப்படமான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்க, பிரசாந்த் நடிக்கவுள்ளார். ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இந்திப் படமான அந்தாதுன் திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. இந்தப் படம் தி பியானோ டியூனர் என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாகும். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் சென்ற ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விரும்பியதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வலம்வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் குறித்த அறிவுப்பு வெளியான சமயத்தில் தியாகராஜன், அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. கெளதம் மேனன் தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க வருண் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. நீண்ட கால காத்திருப்புக்குப் பின், கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கிப் பாயும் தோட்டா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. "https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு:தற்காப்பு_கலை_பற்றிய_தமிழ்_திரைப்படங்கள்&oldid=2929510" இருந்து மீள்விக்கப்பட்டது Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni - Iraapathu Uthsavam 4 – 1.1.2018 இன்று இராப்பத்து உத்சவத்தில் நான்காம் நாள். வீதி புறப்பாட்டில் ஆசார்யரின் உபதேச இரத்தினமாலையும், திருக்கோவில் உள்ளே திருவாய்மொழி நான்காம் பத்தும் சேவிக்கப் பெறுகின்றன. ஸகலஜகத்காரணபூதனான ஸர்வேச்வரன் திருநகரியிலே எளியனாய்க் காட்;சி தந்தருளா நிற்க, வேறுதெய்வத்தைத் தேடி யோடுகிறீர்களே! இது என்ன அறிவு கேடு! என்று வெறுக்கிறார் - சுவாமி நம்மாழ்வார் வானத்திலே வலம் வரும் தேவர்களும், அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும். மனிதர் முதலிய உயிர் பிராணிகளும், மற்றுமுள்ள அனைத்தும், சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே, நான்முகனையும், தேவர்களையும், உலகங்களையும், அவ்வுலகில் உள்ள உயிரினங்களையும் படைத்தவனும், வேத சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான ஆதிநாதனென்றும் எம்பெருமான், மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற திருகுருகூர் திருநகரியிலே காட்சிதந்து கொண்டிருக்கும் போது, வேறுதெய்வங்களை தேடியோடும் மானிடர்களை நினைத்து எப்படி கவலை கொள்வது ? அவர்களை எப்படி திருத்துவது ?? - என கவலை கொள்கிறார் சுவாமி நம்மாழ்வார். |
'என்ன செய்கிறது சேலம் போலீஸ்?’ என்று மாநகர போலீஸ் கமிஷனர் மஹா லியிடம் கேட்டோம். ''அன்னதானப்பட்டியில் ரவுடிகள் இருந்தது உண் மைதான். அவர்கள் அத்தனை பேரையும் கூண்டோடு தூக்கி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விட்டோம். இனி, ஒரு வருடத்துக்குப் பிறகுதான் அவர்கள் வெளியே வர முடியும். சேலத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்குக் காரணமானவர்களைத் தேடிக்கொண்டு இருக் கிறோம். விரைவில், அத்தனை பேரையும் கைது செய்துவிடுவோம். மக்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை. இரவுமுழுக்க போலீஸார் ரோந்து செல்வதைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது'' என்றார். |
தீவிரவாதத்தைக் கையிலெடுப்போர் குறைந்த விழுக்காட்டினர். அவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். நல்லவர்கள் எனச்சொல்லிகொள்கிற பெரும்பான்மையோர் அமைதிகாப்பதுதான் இன்றைக்குப் பிரச்சினை. பிரான்சிலுள்ள தீவிர வலதுசாரி கட்சி, அமைதியாக இருங்கள் அடுத்தத் தேர்தலில் எங்களைத்தேந்தெடுங்கள் என ட்விட்டரில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். “துப்பாக்கியை ஏந்தி நிற்பவர் இஸ்லாமியராக” காட்டப்படக்கூடாதுதான் அந்தப்பொறுப்பு உங்களுக்கு இல்லையா? ஏன் மேற்கத்தியர்களிடம் எதிர்பார்க்கிறீர்கள். அதற்கு மாற்றாக இப்படி யோசித்துப்பாருங்கள் செல்வத்தில் கொழிக்கும் அரபு நாடுகள் மேற்கத்திய அறிவு ஜீவிகளைக் கொண்டாடவேண்டாம் குறைந்தபட்சம் தங்கள் தங்கள் நாட்டு அறிவு ஜீவிகளைக் கொண்டாடலாமில்லையா? நோபெல் பரிசுக்கு இணையாக ஓர் இலக்கிய பரிசினை அறிவித்து எழுத்தாளர்களை ஏன் ஊக்குவிக்கக்கூடாது, பல நல்ல பெயர்களை உலகறியச்செய்து இளைஞர்களை திசைதிருப்பலாமில்லையா? வேறுபலதுறைகளிலும் சாதனைபடைக்கிற இஸ்லாமியர்கள் இல்லாமலில்லை. அவர்களை முன்னிறுத்தி மற்றவர்களை வழிநடத்தவேண்டாமா? அப்பொறுப்பு உங்களைபோன்ற அறிவு ஜீவிகளுக்கில்லையா, எந்த மதமாக இருந்தாலும் தீவிரவாதத்தால் எதிராளிக்கு மட்டுமே ஆபத்தல்ல நீங்கள் குறிப்பிட்ட அஹமது மெராபத்தும், பாகிஸ்தானிய பள்ளிசிறுவர்களுங்கூட பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவூகூர்ந்து ஏதேனும் செய்தால் நல்லது. எதிராளியின் குற்றங்கள் குறித்து கைநீட்டி ஓய்ந்த நேரங்களில் நம்மையும் விசாரனைக்குட்படுத்தவேண்டும். |
தமிழகத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர், மாணவர் உள்பட 29 பேருக்கு இந்திரா காந்தி என்.எஸ்.எஸ். விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 13வது தேசிய இளைஞர் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கினார். இதில் ஆளுநர் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்த என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கும், என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரிகளுக்கும் இந்திரா காந்தி விருதுகளை வழங்கினார். தமிழகத்தின் மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரி எம்.சாலமோன் பெர்னார்ட் ஷா மற்றும் ஈரோடு கோபி கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர் எம்.வினோத்குமார் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேருக்கு ஆளுநர் விருதுகளை வழஙகினார். அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..! | Minister Duraikannu passed away by Corona - Tamil Oneindia கடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு காலமாகிவிட்டார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனிடையே காவேரி மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில் அமைச்சர் துரைக்கண்ணு மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறியிருந்தது. மேலும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவேரி மருத்துவமனைக்கு கடந்த வாரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு சென்றிருந்தார். இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு எவ்வளவோ போராடியும் முடியவில்லை. சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் கொண்டு செல்லப்படுமா அல்லது கொரோனா கால சுகாதாரத்துறை விதிகளின் படி சென்னையிலேயே உடல் அடக்கம் செய்யப்படுமா என்ற விவரம் வெளியாகவில்லை. வம்பாடு பட்டு என்ன பிரயோஜனம்.. வெறும் 8 பேருடன்.. கெத்து காட்டிய குஷ்பு.. "பொங்கலில்" பாஜக தலைகள்! | Senior TN BJP leaders upset over Actor Khushbu's protest - Tamil Oneindia சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை கொள்கைகளை பேசி போராட்டம் நடத்தி என்னபாடுபட்டாலும் நேற்று வந்த நடிகை குஷ்பு 8 பேருடன் போராட்டம் நடத்தி ஓவர்டேக் செய்துவிட்டாரே என்கிற குமுறல்கள் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் எதிரொலித்திருக்கிறது. தமிழகத்தில் பாஜகவின் முகங்களாக பலரும் இருக்கின்றனர். தமிழகத்தில் தாமரை மலரச் செய்தே தீருவேன் என இடைவிடாமல் போராடிப் பார்த்தவர் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜகவின் தமிழக இருப்பை ஒவ்வொருநாளும் தக்க வைத்து வந்தார். இதற்காகவே அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகள் ஏராளம். ஆனால் பாஜக மேலிடம் தமிழிசை சவுந்தராஜனின் உழைப்பை உணர்ந்து அவருக்கு ஆளுநர் பதவி கொடுத்தது. இப்போது தமிழிசை சவுந்தரராஜனுக்கு போல தங்களுக்கும் பதவி கிடைக்காதா? என ஏக்கத்தில் பல பாஜக தலைவர்கள் காத்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கும் சிலர் அண்மைக்காலமாக தங்களது செயற்பாடுகளை சற்று குறைத்துக் கொள்ளவும் செய்துவிட்டனர். பாஜகவின் முகங்களாக ஊடகங்களில் பேசியபடியே வலம் வரும் அவர்கள் ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இறங்காமல் அமைதி காத்து வந்தனர். |
காரணம் இல்லாமல் யாரும் செல்ல மாட்டார்கள். நம் நாட்டில் இடஒதுக்கீட்டை நிறுத்துங்கள். தகுதிஅடிப்படையில் வேலைவாய்ப்பு, கல்வி அளித்தால் யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். ஏழைகளுக்கு படிக்க எவ்வளவு வேண்டும் என்றாலும் பண உதவி, பொருள் உதவி, தங்கும் வசதி, உபகரணப்பொருட்கள், மற்றும் மாலை வகுப்புகள், இலவச கல்வி முதலியவை வழங்கலாம். ஆனால் தகுதிஅடிப்படையில் மட்டுமே வேலை மற்றும் படிப்புக்கு இடம் கொடுக்கவேண்டும். இதில் ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை. மேல் ஜாதியில் பிறப்பதும் கீழ் ஜாதியில் பிறப்பதும் குழந்தைகளுடைய தவறு கிடையாது. அது தெரிந்து எந்த கருவும் உருவாவதில்லை. இறைவன் படைக்கவுமில்லை. 05-நவ-2019 13:20:15 IST |
"T" வடிவம் கொண்டதும், நேர்கோடுகளால் ஆனதுமான கிமோனோக்களின் கீழ் விளிம்பு அணியும்போது கணுக்கால் அளவுக்கு வரும். இதற்குக் கழுத்துப் பட்டையும், நீளமான கைகளும் இருக்கும். கிமோனோக்களின் இடப்பக்கப் பகுதி வலப்பக்கத்தின் மேலாகச் செல்லும்படி உடம்பைச் சுற்றி அணியப்படுகின்றன. இது ஒபி எனப்படும் நாடா மூலம் உடம்பின் பிற்பகுதியில் முடிச்சு இட்டுக் கட்டப்படும். இறந்தவர்களுக்கு, புதைப்பதற்கு முன் அணிவிக்கும்போது மட்டும் மறுபுறமாகச் சுற்றப்படுகிறது. கிமோனோக்கள் பொதுவாக "சோரி" அல்லது "கோதா" எனப்படும் மரபுவழிக் காலணிகளுடனும், பெருவிரல் பிரிந்திருக்கும் காலுறைகளுடனும் ("தாபி") அணிவது வழக்கம். |
மியன்மார் ஜேட், இரத்தினங்கள், எண்ணெய், இயற்கை எரிவளி மற்றும் மற்ற கனியுப்பு வளங்களில் சிறந்து விளங்குகிறது. 2013ல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு) $56.7 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) $221.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றன. மியன்மாரில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகில் மிகப் பரந்தளவின் மத்தியில், பொருளாதாரத்தின் அதிகமான விகிதம் முன்னாள் இராணுவ அரசாங்க ஆதாவாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ல், மனித மேம்பாட்டுச் சுட்டெணின் (HDI) அடிப்படையில் மியன்மார் 187 நாடுகளில் 150 ஆவது இடத்தில், மிகவும் குறைந்த அளவிலான மனித மேம்பாட்டுடன் விளங்குகிறது. |
நடுநிலை, அமைதியான நிறங்களைத் தேர்வு செய்வது நல்லது - குழந்தை வசதியாகவும் நிம்மதியாகவும் உணர வேண்டும். பிரகாசமான நிறங்களின் ஏராளமான பிள்ளைகள் விரைவில் டயர் செய்கிறார்கள். எல்லா பெண்களும் தங்கள் அறையில் இளஞ்சிவப்பு நிறங்களை பார்க்க விரும்பவில்லை, மாறாக, பல பெண்கள் நீல மற்றும் நீல வண்ணங்களை விரும்புகின்றனர். பெண்கள் அழகான குழந்தைகள் அறைகள் வெள்ளை அல்லது கிரீம் கூறுகள் அமைதியான பச்சை டன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை அல்லது கிரீம் நிறம் விவரங்கள், துணி உதவியுடன் அறைக்குள் கொண்டு வரலாம்: தட்டுகள், தலையணைகள், திரைச்சீலைகள், குருட்டுகள் போன்றவை. பச்சை நிற நிழல்கள் நல்ல அமைதியான மனநிலையை உருவாக்குகின்றன. நீங்கள் "தூண்டுதல்" நிழல்கள் (மஞ்சள், ஆரஞ்சு) சில கூறுகளை உருவாக்கலாம். நீங்கள் ஒரு வயது வந்தோர் அறை வடிவமைக்க போது நீங்கள் மஞ்சள் மற்றும் பழுப்பு டன் பயன்படுத்தலாம் - அவர்கள் ஒரு இனிமையான சூடான மற்றும் அமைதியான சூழ்நிலையை உருவாக்க. வயலட் நிழல்கள் சிறந்தவை. |
சில தன்னம்பிக்கையுள்ள மருத்துவர்கள் ஒரு நெபுலைசைர் மற்றும் ஒரு இன்ஹேலர் ஒன்று மற்றும் ஒரே சாதனம் என்று நம்புகிறார்கள். இருப்பினும், உண்மையைத் தொலைவில் உள்ளது. ஒரு இன்ஹேலர் மற்றும் ஒரு நெபுலைசைட்டருக்கு இடையிலான வித்தியாசம் என்னவென்றால், நெபுலைசர் மருந்துகளை தெளிப்பதோடு, முதல் ஒரு நீராவி உள்ளிழுக்க மட்டுமே அனுமதிக்கிறது. ஒரு இன்ஹேலர் மற்றும் நெபுலைசைசருக்கு இடையிலான வேறுபாடு, உள் மற்றும் சுவாச சுழற்சிகளுக்கு பிரத்தியேகமாக மருந்துகளை வழங்குவதாகும், மேலும் குறைந்த சுவாசக் குழாயின் இரண்டாவது தெளிப்பு போக்குவரத்து மருந்துகள். எனவே ஒரு குறிப்பிட்ட வழக்கில் உதவ சிறந்தது: ஒரு இன்ஹேலர் அல்லது நெபுலைசைனர்? |
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20.62 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 20,62,29,449 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18,50,76,868 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்து 47 ஆயிரத்து 888 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,68,04,693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,754 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. |
2017 கட்டடக்கலை கண்காட்சியின் போது நீரை அடிப்படையாகக் கொண்ட மற்றும் PU சிறப்பு மாறுதல்களை ஏற்படுத்தும் உற்பத்தித் தொடர்களை JAT அறிமுகம் செய்தது. அத்துடன் Sayerlack coffee-proof வர்ணப்பூச்சு வகைகளையும் அறிமுகப்படுத்தி வைத்தது. கோப்பி போன்ற கடுமையான கறைகளுக்கு தாக்குப்பிடிக்கும் ஆற்றலை வழங்குவதற்காக இந்த குறிப்பிட்ட வர்ணப்பூச்சு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மேற்பரப்பு மஞ்சள் நிறமாவதை அல்லது கறை படிவதை தடுப்பதை இவ்வுற்பத்தி உறுதிப்படுத்துகின்றது. அதன்மூலம், இலங்கையில் சிறந்த பலாபலன் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் இவ்வாறான ஒரு சிறப்பம்சத்தைக் கொண்ட ஒரேயொரு உற்பத்தியாகவும் இது திகழ்கின்றது. |
அவர்களின் உயர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொச்சினில் "கொச்சியில் பாதி பாளையம்" என்ற கூற்று உண்டு. அதாவது கொச்சியில் பாதி பாளையம் குடும்பத்தைச் சேர்ந்தது. பாளையத்து அச்சன்களும் கணிசமான நில உரிமையாளராக இருந்துள்ளனர். மாநிலத்தின் மிகப்பெரிய அளவில் இருந்துள்ளனர். போர்த்துகீசியர்களின் வருகையை ஒட்டி கேரள வரலாற்றில் பாளையத்து அச்சன்கள் முக்கிய வீரர்களாக மாறியதாக வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன. பாளையத்து அச்சன்களின் சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, கொச்சி ராஜா அவருக்கு வைப்பீன் தீவை வழங்கினார். அந்தக் காலத்தில், "வில்லர்வட்டம்" நிலமும் அவர்களிடம் வந்தது. 1681 ஆம் ஆண்டில், கொச்சி மன்னன் அவர்களுக்கு "சர்வாதையக்சன்" என்ற பட்டத்தை வழங்கினார். (அதாவது "அனைத்து விவகாரங்களுக்கும் உச்ச தலைவர்" எனப் பொருள்). 1731 இல், பாலியத்து கோமி அச்சன் கொச்சி மன்னனின் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 1775 ஆம் ஆண்டில், பாளையத்து அச்சனின் நிலை டச்சுக்காரர்களால் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது: |
"https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிசெய்தி:2019/ஜூன்/16&oldid=51566" இருந்து மீள்விக்கப்பட்டது புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின் ஒரு மவுன இடைவெளி காணப்பட்டது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டி கே.பி யின் கைதுடன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தாக மாறியது. கிட்டத்தட்ட யூலை கடைசி வாரம் வரை ஊடகங்களின் கண்கள் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவே இருந்தது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டியில் கே.பி யை துரோகியாகக் காட்டும் போக்கு வீச்சம் பெற்றது. வாதப் -பிரதிவாதங்கள் முழு மூச்சாக கே.பி யின் துரோகத்தின் அடித்தளத்தில் நின்று கருத்துக்களை வெளியிட்டன. 07.06.09 இல் பெண்களின் நிர்வாணப் படம் ஒன்று வெளியானது. 26.08.09 ஒரு வீடியோ பதிவும் வெளியானது. இதைத் தொடர்ந்து வாதப் பிரதிவாதங்கள் பொறி பறந்தன. அரச ஆதரவுத் தளங்கள் இதைப் புலிகள் தான் செய்தனர் என பிரதிவாதமிட்டனர். வாதிகள் அரசுதான் இதைச் செய்தது - அரச இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். (பரிசுகெடுத்த வேணும் என்ற அவா மட்டுமே) இப்படி பல நிகழ்வுகளோடு 5 மாதங்கள் கழிந்தோடியும் விட்டன. இந்தியாவில் இருந்து ஒரு குழு வன்னிக்குச் சென்றும் திரும்பியுள்ளது. வன்னி மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை என்றும் இவர்கள் அறிவித்துள்ளனர். அந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று அரசுடன் பேசியிருப்பதாகவும் - மழைவரப் போகுது! என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மறுபுறத்தே அரசின் ஊடாகவே வன்னி மக்களுக்கு உதவ முடியும் - வேறு வழி இல்லை - என்ற வாதமும் வலுத்து வருகிறது. |
ஆனூர் பகுதியில் உள்ள வாணிஸ்ரீ வீட்டிற்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டைச் சுற்றி புதர் மண்டிக் கிடந்தது. அக்கம் பக்கத்தில் விசாரிக்கத் தொடங்கினோம். "இது வாணிஸ்ரீ குடும்பத்தோட பாரம்பர்ய வீடு. அவங்க சினிமாவுல நடிக்கப் போனதும் குடும்பத்தோட சென்னைக்கு போயிட்டாங்க. ரொம்ப வருஷமாவே இந்த வீடு பூட்டியேதான் இருந்தது. இங்க இருக்க யாரும் அந்த வீட்டுக்குப் போகமாட்டாங்க. அதனால இந்த வீட்டை `பேய் பங்களா’னுதான் ஊருல சொல்வாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த வீட்டை சுத்தம் செஞ்சு பெயின்ட் அடிச்சாங்க. அப்போதிலிருந்து வாணிஸ்ரீயோட கணவர் கருணாகரன் மட்டும்தான் இங்கே தங்கி இருக்கார். அவர் டாக்டர்ங்கிறதால இந்த ஊர்ல கிளினிக் ஆரம்பிக்கப்போறதா சொல்லிக்கிட்டிருந்தார். இங்க சிலருக்கு மருத்துவமும் பார்ப்பார். அவரே சமையல் வேலைகளெல்லாம் செஞ்சிக்குவார். |
நவீன ஈசிஜி கண்காணிப்பு இயந்திரங்கள் சமிக்ஞை செயற்பாட்டிற்கான பலவகை வடிகட்டிகளை வழங்குகின்றன. இதில் மிகவும் பொதுவான அமைப்பு முறைகள் கண்காணிப்பு முறை மற்றும் நோய் கண்டறியும் முறை ஆகியவையாகும். கண்காணிப்பு முறைமையில், குறைந்த விசையெண் வடிகட்டி (இது நிச்சயிக்கப்பட்டதை விட அதிக விசையெண் கொண்ட சமிக்ஞைகளையும் கடத்தும் என்பதால் அதிகக் கடத்தி வடிகட்டி என்றும் அழைக்கப்படுகிறது) 0.5 ஹெர்ட்ஸ் அல்லது 1 ஹெர்ட்ஸ் என்னும் அளவில் வைக்கப்படுகிறது மற்றும் அதிக விசையெண் கடத்தி (இது நிச்சயிக்கப்பட்டதை விட குறைந்த விசையெண் கொண்ட சமிக்ஞைகளையும் கடத்தும் என்பதால் குறை-கடத்தி வடிகட்டி என்றும் அழைக்கப்படுகிறது) 40 ஹெர்ட்ஸ் அளவிற்கு அமைக்கப்படுகிறது. இதனால் இதயத் தாளத்திற்கான வழக்கமான கண்காணிப்பு பருப்பொருள் கட்டுப்படுத்தப்படுகிறது. அதிகக்-கடத்தி வடிகட்டியானது, அலையும் அடிக்கோட்டைக் குறைக்க உதவுகிறது மற்றும் குறை-கடத்தி வடிகட்டி 50 அல்லது 60 ஹெர்ட்ஸ் அளவுக்கு சக்திக் கோட்டு ஒலியைக் குறைக்க உதவுகிறது; (பல நாடுகளிலும் சக்திக் கோட்டு வலைப்பின்னல் விசையெண் 50 முதல் 60 ஹெர்ட்ஸ் வரை வேறுபடுகிறது). நோய் கண்டறியும் முறைமையில், அதிகக்-கடத்தி வடிகட்டி 0.05 ஹெர்ட்ஸ் அளவில் அமைக்கப்படுகிறது; இது எஸ்டி பகுதிகள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட உதவுகிறது. குறை-கடத்தி வடிகட்டி 40,100 அல்லது 150 ஹெர்ட்ஸ் விசையெண்ணுக்கு அமைக்கப்படுகிறது. இதன் விளைவாக, நோய் கண்டறியும் முறைமையைவிடக் கண்காணிப்பு முறைமையில் ஈசிஜியின் வெளிப்பாட்டுத் திரை மேலும் வடிகட்டுதலுக்கு உள்ளாகிறது; இதன் செல்லும் அலைவரிசை குறுகலாக உள்ளதுதான் காரணம். |
End of preview. Expand
in Data Studio
Dataset
Source: IndicCorp2 Dataset
Description:
This dataset is filtered dataset of the above mentioned one.
- Downloads last month
- 147