text
stringlengths 452
263k
|
---|
“நான் வெறும் யூசுப் இல்லை, `குடிகாரன்' யூசுப். என் பெயரை யார் கேட்டாலும் இப்படித்தான் சொல்வேன். குடிக்கிற எவனுமே தன்னைக் குடிகாரன்னு ஒப்புக்கவே மாட்டான். குடியை நிறுத்தணும்னா, முதல்ல அதை ஒப்புக்கிற மனநிலை நமக்கு வேணும். நானும் உங்களை மாதிரி இருந்தவன்தான். இருபது வருஷங்களுக்கு முன்னாடி இந்த யூசுப் பாய் தெருவுல நடந்தா, எல்லாரும் மிரண்டு ஓடுவாங்க. காரணம், பயம்; அருவருப்பு. இன்னிக்கு, நாலு பேர் கையெடுத்துக் கும்பிடுறாங்க. காரணம், குடியை விட்டதுதான். நானே மாறிட்டேன். நீங்க மாற முடியாதா?’’ - உணர்வுபூர்வமாகக் கேட்கிறார் யூசுப். |
`` இத்தனையையும் தாண்டி தோல்விகளே தொடர்ந்து வருகின்றன என்றால், பின்வரும் அம்சங்களில் ஒன்று காரணமாக இருக்கலாம். சுய புரிந்துகொள்ளல் இல்லாமை, உங்களுடைய இலக்கு மற்றும் அர்த்தம் என்பதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமை, ஒரு செயலின் காரணம் மற்றும் விளைவு (Cause and Effect) குறித்துப் புரிந்துகொள்ளாமை, நம்முடைய மூளை எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமை, தகுதி மற்றும் இலக்குக்கு இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமை, எந்தச் சூழ்நிலையையும் எதிர்த்துச் செயல்படும் திறனைக் கொண்டிருக்காமை, வாழ்க்கை, வேலை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களை இயக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமை போன்றவையே அந்த காரணங்கள். இவற்றைக் கண்டறிந்து சரிசெய்து கொண்டீர்களென்றால், உங்கள் வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது’’ என்று கூறி புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர். |
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து 11 நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "முதல்வரின் மரணம் குறித்த அறிவிப்பு முதல் அடக்கம் செய்யப்பட்டது வரையில் அனைத்தும் துல்லியமான திட்டப்படியே நடந்தன. ஒரு சாதாரண மனிதனாக இவற்றைக் கடந்து போக முடியவில்லை" என குமுறுகிறார் சீமான். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆளும்கட்சியின் ஏழு நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வுகள் முடிந்து போய்விட்டன. புதிய முதல்வராக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என அ.தி.மு.கவின் சீனியர்கள் பேசி வருகின்றனர். " 2020-ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால், இப்படி வேறு ஒருவரை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கியிருக்க மாட்டார்கள். ஆட்சி நிறைவடைய இன்னும் நான்கரை ஆண்டு காலம் இருக்கிறது. அதுவரையில் இந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்க இவர்கள் விரும்பவில்லை. அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இவர்களை விட்டால் வேறு யாருமில்லை. |
அனைத்து தனிப்பட்ட அனுபவங்கள், இலவச சோதனைகள் மற்றும் சான்றுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், Casa Nova இந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் எடுக்க முடிந்தது: Casa Nova நடைமுறை அனுபவம் சுவாரஸ்யமாக உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற பொருட்களுக்கான தற்போதைய சந்தையை மாத்திரைகள், களிம்புகள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளின் வடிவத்தில் சில காலமாக நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், நம்மை நாமே சோதித்துக் கொண்டோம். கட்டுரையின் விஷயத்தைப் போலவே இது போன்ற ஒரு நேர்மறையான நேர்மறை, இருப்பினும், சோதனைகள் அரிதாகவே விழும். இன்று வேலை செய்யாததைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றால் நீங்கள் அதை எப்படி விரும்புவீர்கள்? நான் ஏற்கனவே எல்லா வகையான கட்டுரைகளையும் முயற்சித்தேன் என்ற உண்மையைப் பற்றிக் குறிப்பிடுகையில், Casa Nova மிகவும் கவர்ச்சிகரமான வாய்ப்புகள் Casa Nova என்று நினைக்கிறேன். பூமியிலும் மற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இன்னும் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்: மற்றவர்கள் அழகான படுக்கைக் கதைகளைப் பற்றி பேசும்போது என்னவாக இருக்கும்? நிச்சயமாக, உடலுறவு உங்களுக்கும் முக்கியம். அதனால்தான் உங்கள் ஆற்றல் சிக்கலை அகற்ற இது பணம் செலுத்துகிறது! நீங்கள் Erektion மற்றும் வாழ்க்கையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், பெண்களுடன் சிறந்த முரண்பாடுகள் மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த மனநிலையில் நீங்கள் உணர்கிறீர்கள். இப்போது அது இறுதியாக மனச்சோர்வுடன் முடிந்துவிட்டது - இறுதியில், இனி எந்த பிரச்சனையும் இல்லை. சோதனை அறிக்கைகள் மற்றும் திருப்தியடைந்தவர்களின் அனுபவங்களால் இது சான்றளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வலுவான ஆண் வலிமை வாழ்க்கையில் அதிக உற்சாகத்தை அளிக்கிறது என்ற உண்மையைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். |
ஓட்ஸ் போன்ற வலுவூட்டப்பட்ட தானியங்கள் வைட்டமின் டி இன் சிறந்த மூலமாகும். இந்த உணவுகள் வைட்டமின் டி உடன் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவற்றின் அளவு 0.2 முதல் 2.5 எம்.சி.ஜி வரை இருக்கலாம். வைட்டமின் டி தவிர, இந்த உணவுகள் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். மிகவும் பொதுவானதல்ல இந்த அரிசி பால் வகை. இவை பெரும்பாலும் வைட்டமின் டி உடன் பலப்படுத்தப்படுகிறது மற்றும் இந்த பாலில் 2.4 எம்.சி.ஜி வரை இருக்கலாம். அரிசி இயற்கையாகவே தாதுக்கள் நிறைந்ததாகவும் சில சமயங்களில் அரிசி பால் வைட்டமின் ஏ மற்றும் பி -12 உடன் பலப்படுத்தப்படுகிறது. |
வேட்புமனுத் தாக்கலின்போது சமர்ப்பிக்க வேண்டிய கட்சியின் அதிகாரப்பூர்வச் சான்றிதழை வேட்பாளர் உடன் இணைக்கவில்லை; வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகே அதனை சமர்ப்பித்தார் என்று கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், அங்கு பாஜக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறு தெரியாமல் நடந்ததா, திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமா என்று, பாஜகவின் மூவர் குழு விசாரித்து வருகிறது. எது எப்படியாயினும், தேவையற்ற யூகங்களைப் பரப்பி நிம்மதியை இழக்க வேண்டியதில்லை. அங்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றவாளியான திமுகவின் ஆ.ராசாவும், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள். தற்போது பாஜக அங்கு போட்டியிட முடியாத சூழலில், அத்தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் என்று கூறியிருக்கிறார் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேர்தல் 2014, நரேந்திர மோடி, நரேந்திர மோதி, மக்களவை தேர்தல்-2014, மக்களவைத் தேர்தல், மோதி எதிர்ப்பாளர்கள், லோக்சபா தேர்தல் -2014 குறிப்பாக எந்த மாற்று மொழியும் கலவாத தூய தமிழில் பற்றுள்ள எனதன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன் ஸ்ரீ பாலா போன்ற தமிழன்பர்களுக்கு இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழுக்கு விரோதமான த்ராவிடம் என்ற நஞ்சு தமிழகத்திலிருந்து வேரும் வேரடி மண்ணுமாக அகற்றபட வேண்டியதன் துவக்கம் இந்த தேர்தல். ஆகையால் தமிழக மக்கள் த்ராவிட நச்சுப் பதர்களை அழித்தொழிக்கும் படி இவர்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டிய தருணம். தமிழின் பொக்கிஷமான திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் போன்ற அரும்பெரும் நூற்களை இழிப்பதன் மூலம் தமிழை அழிக்க முடியும் என்று கனவு கண்ட — நம் தாய்மொழி தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று இழிவாகப்பேசிய — இழிந்த விலங்குகளைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கம் த்ராவிட நச்சு இயக்கம். அதற்கு மாறாக மாற்று மதக்கருத்துக்களையே போதிப்பதாக இருந்தாலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்காக தமிழ் இலக்கியத்தின் அங்கமாகக் கருதி — நாம் என்றென்றும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியத்தின் ஒரு அங்கமாக கொடுக்க விழைவது — தேம்பாவணி சீறாப்புராணம் போன்ற மாற்று மதத்தை விதந்தோதும் தமிழ்ப்பனுவல்கள். இது தமிழ் விரோத த்ராவிட நச்சுப் பதர்கள் மற்றும் ஹிந்துத்வம் என்ற உயர்ந்த கோட்பாட்டினை விதந்தோத விழையும் தமிழ் அன்பர்களின் செயல்பாட்டு வித்யாசம். தேச விரோத மற்றும் மத வெறி நிலைப்பாடுகளை முன்னிலைப்படுத்தி மத வெறியை அறுவடை செய்வதையே குறியாகக் கொண்டுள்ள — *மதசார்பற்ற* என்ற முகமூடியில் உலா வரும் — *முற்போக்கு* என்று தங்களை அடையாளப்படுத்த விழையும் கட்சிகள்– படு பீதியில் உள்ளதை — இக்கட்சியினர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் — வளர்ச்சி பற்றியோ மதநல்லிணக்கம் பற்றியோ பேசாது — உரத்த குரலில் மதவெறியை பினாத்தி வருவதை — தேச முழுதுமான மக்கள் கவனித்து வருகிறார்கள். ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் க்றைஸ்தவர்களும் ஒற்றுமையாக தேச வளர்ச்சியில் தங்களை அர்ப்பணிக்க முடியும் என்பது ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களது தேர்தல் ப்ரசாரங்களிலிருந்து மக்களுக்கு அவர் அளிக்க முயலும் செய்தி. சர்வ ஸ்ரீமான் கள் ஜோ.டி.குரூஸ், தமிழ்ச்செல்வன், ஜஸ்டின் திவாகர் போன்ற க்றைஸ்தவ சஹோதரர்கள் க்றைஸ்தவ மதவெறிக்காரர்களின் மிரட்டல் உருட்டல்களுக்குப் பயப்படாது மதநல்லிணக்கம் மேலோங்க தேசஒற்றுமைக்கான ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களது குரலுக்குச் செவி சாய்த்து ஹிந்து சஹோதரர்களுடன் கைகோர்த்து பணிசெய்து வருவது தமிழகத்தின் த்ராவிட இருள் விலகி வசந்த காலம் மலரப்போவதின் குறியீடு. மத நல்லிணக்கத்தில் ஈடுபாடு உள்ள — ஹிந்துக்களுடன் கைகோர்த்து தேச வளர்ச்சிக்குப் பாடுபடுவதில் இணக்கம் உள்ள தேசிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் போன்ற இஸ்லாமிய சஹோதரர்களுடைய இயக்கங்களும் ஸ்ரீ மோடி அவர்களது முனைப்பிற்கு ஒத்துழைப்பு தர முடிவு செய்தது வசந்தம் மலரப்போவதின் குறியீடு. ஸ்ரீமான் வை.கோபால்சாமி அவர்கள் உறுதியுடன் அடல்ஜீ அவர்களது சர்க்காரில் அங்கம் வகித்தவர். முதுகில் குத்தாது முழு நம்பிக்கையுடன் ஆட்சி செய்ய கைகொடுத்த பெருந்தகை. மருத்துவர் ஸ்ரீ ராமதாஸ் அவர்களின் பல நற்கருத்துக்களை ஸ்ரீமான் சேக்கிழான் அவர்கள் பகிர்ந்துள்ளார்கள். பூர்ண மதுவிலக்கின் மீது மருத்துவரான அவரின் ஈடுபாடு, போதை எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் அன்னாரின் ஈடுபாடு. தமது முன்னோர்களின் சமய வழிபாட்டு முறைகளை விதந்தோதும் போக்கை தமது கட்சி பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்தி த்ராவிட நாஸ்திக நஞ்சிலிருந்து அவர் கட்சியைச் சார்ந்த நமது சஹோதர சஹோதரிகளை வெளிக்கொணர விழையும் அன்னாரது செயல்பாடும் போற்றத்தக்கதே. தமது மூத்தோர்களின் பண்பாட்டை போற்ற விழையும் எந்த சமூஹமும் உண்மையான முன்னேற்றத்தின் பாதையில் செல்ல விழைகிறார்கள் என்றால் மிகையாகாது. மருத்துவர் ஸ்ரீ ராமதாஸ் அவர்களின் முன்னாள் சிஷ்யர் — இன்னாட்களில் ஆப்ரஹாமிய உக்ரவாத சக்திகள் மற்றும் த்ராவிட சாக்கடை ஆகியவற்றில் உழலும் தலைவிதிக்கு ஆளான — ஸ்ரீமான் திருமாவளவன் அவர்கள் கூட ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களின் தலைமைப் பண்பை விதந்தோதியுள்ளமையை நான் கவனிக்கத் தவறவில்லை. ஆப்ரஹாமிய உக்ரவாத சக்திகள் மற்றும் த்ராவிட சாக்கடை கூடா நட்பு ஸ்ரீமான் திருமாவளவன் அவரது மதியை மயக்கியிருக்கலாம். தமிழ் விரோத நாஸ்திக மற்றும் ஆப்ரஹாமிய உக்ரவாத மதவெறி சக்திகளிலிருந்து விலகி ஸ்ரீமான் திருமாவளவன் அவர்கள் ஸ்ரீ மோடி அவர்களது கரத்தை வலுப்படுத்த விழையும் நாள் அருகில் வருவதாக என பழனியாண்டவன் திருத்தாள்களை இறைஞ்சுகிறேன். இம்முறை தமிழ் நாட்டில் பாஜகவுக்கு இருக்கும் வரவேற்பு திராவிட கட்சிகளையும் பொதுவுடைமையாளர்களையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. இதுவே தருணம். தமிழகத்தில் பாஜக கால் பதிப்பது மட்டுமல்ல, சிறிது சிறிதாக தி.மு.க. எனும் அழிவு சக்தியை ஒழித்துவிட்டு தேசிய அரசியலில் தமிழகம் சிறக்க வழி வகை செய்தல் வேண்டும். நீலகிரியில்தான் மக்கள் விரோதி ஆ.ராசா முக்கியமாக தோற்கடிக்கப்பட வேண்டும். அங்கு பொய் ஒரு குளறுபடி, இது பாஜகவுக்கு அழகு இல்லை. இன்டர்நெட்டில் ஒரு தளத்தில் , பாஜக அணிக்கு 317 இடங்கள் வரை கிடைக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார்கள். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் என்று யாரும் சொல்லக்காணோம். மேலும் தமிழ் நாட்டில் எந்த தொகுதியிலும் காங்கிரசுக்கு கட்டுத்தொகை திரும்பக்கிடைக்காது என்று பந்தயம் கட்டுவோருடன் மோத, எந்த காங்கிரஸ் காரருக்கும் தைரியம் / துணிவு இல்லை. காங்கிரசுக்கு அரை சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை வாக்கு கிடைக்கும் என்று உத்தேசமாக சிலர் கூறுகின்றார்கள் . காங்கிரசுக்கு ஐந்து சதவீதம் ஓட்டுப்போட , செவ்வாய், சுக்கிரன், சனி ஆகிய வேற்றுக்கிரகங்களில் இருந்து ஆட்களை கூட்டிவர , இத்தாலிக் கம்பெனி ஏற்பாடு செய்து விட்டது என்று யாரும் சொல்லவில்லை. முக்கியமாக டூ ஜி யில் நம் நாட்டுக்கு அதிக லாபம் மட்டுமே கிடைத்துள்ளது என்று உளறிய கபில் சிப்பல், இம்முறை டெல்லியில் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஏ.கே -வாலிடம், ஷீலா தீட்சித் தோற்றதைப்போல ,இவரும் காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் அடித்துச் செல்லப்படுவார். கடலில் விழுந்தவுடன், டூ ஜி-யில் கிடைத்த லாபம் கடலுக்கு அடியில் எங்கு புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயும் பணியில் ஈடுபடுவார். பாஜகவுக்கு ஆதரவாக நாட்டில் எங்கும் ஒரு அலையும் இல்லை. ஆனால் காங்கிரஸ் ஒழிப்பு அலை மிக வேகமாக அடித்துக்கொண்டிருக்கிறது. மஞ்சள் நிறத்தில் துண்டு அணிந்தவர்கள் கண்களுக்கு அது கடைசி வரை தெரியாது. காங்கிரஸ் எதிர்ப்பு அலையில், காங்கிரசுடன் லாலி பாடிக்கொண்டிருந்த சிலர் , காணாமல் போவார்கள். நாட்டுக்கு நல்ல செய்தி ஒன்று உள்ளது. ஆந்திராவில் 25 இடத்தில் காங்கிரஸ் , எங்கும் ஜாமீன் தொகையை திரும்பப் பெறமுடியாது. போட்டியிட ஆளைத்தேடி அலைகிறார்கள். காங்கிரஸ் சார்பில் ஆந்திராவில் போட்டியிட யாரேனும் முன்வந்தால், அவர்களை அந்த தொகுதி மக்கள் காரித்துப்பி , சாணியால் அடித்து, செருப்பு அடியும் கொடுப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு ஆந்திராவில் இனிமேல் நிரந்தரப் பூட்டுத்தான். இந்திரா காங்கிரஸ் என்பது துரோகம் என்பதன் மறுபெயர் ஆகும். நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் துரோகம் செய்தவர்கள் பட்டியலில் , இந்திரா காங்கிரஸ் என்ற பெயரே முதல் இடம் பெறும். எட்டப்பனை விட பெரிய துரோகி இந்திரா காங்கிரஸ் தான். அவசரநிலைக் காலத்தில், காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு, இந்திராவின் பின்னால் ஓடிய ஓடுகாலிகளே , இன்று காங்கிரஸ் என்ற பெயரில் மோசடி வியாபாரம் செய்து வருகிறார்கள். இலங்கை அப்பாவி தமிழரை லட்சக்கணக்கில் , கொத்து எறிகுண்டுகளைப் போட்டுக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு ,அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்த சோனியாவையும், சோனியாவை சொக்கத்தங்கம் என்று சொன்ன மஞ்சளுக்கும் நம் மக்கள் இத்தேர்தலில் நல்ல பாடம் கற்பிப்பார்கள். சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்த இந்திரா கட்சியும், அந்த இரத்தக்காட்டேரி கட்சிக்கு , பாராளுமன்றத்தில் திருட்டுத்தனமாக பல்லக்கு தூக்கிய எட்டப்பன் கருணா, புரூட்டஸ் முலயாம் சிங்கு, ஆகியோரின் அரசியல் வாழ்வு 2014-மே மாதம் முடிந்துவிடும். |
`மண்ணெண்ணெய் எடுக்கிறோம்' என்று வந்தவர்களை, `நல்ல விஷயம்தானே' என்று அனுமதித்திருக்கிறது கதிராமங்கலத்து மூத்த தலைமுறை. 1990-களில் முதல் குழாய் ஊன்றப்பட்டது. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை வெடிவைத்துத் தகர்த்துக் குழாய்களைச் செருகிய வன்முறையைக் கண்டு திகைத்துப் போனார்கள் மக்கள். ஆனாலும், `நம் ஊரில் கிடைக்கும் எண்ணெயால் நாட்டுக்கு நல்லது நடப்பது பெருமைதானே' என்று சகித்துக்கொண்டார்கள். இப்படித் தோண்டப்பட்டு ஊன்றிய குழாய்களால், ஏற்பட்ட விளைவை இந்தத் தலைமுறை உணரத் தொடங்கிவிட்டது. பத்தடி, பதினைந்து அடிக்கெல்லாம் ஊறிப்பாய்ந்த தண்ணீர், 70 அடி, 100 அடிக்குக் கீழே இறங்கிவிட்டது. தெள்ளத்தெளிவாக, கண்ணாடிபோல வந்த நீர் இப்போது மஞ்சள் நிறத்தில் வருகிறது. ஆயில் வாடை. குடிக்க முடியவில்லை. |
நாமக்கல், ஜன.28: நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு மாத விழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரவிச்சந்திரன், முருகன், மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி மூலமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 200 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு பூமணிக்குக் கொடுத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெருமைப்படுத்த வேண்டிய ஆளுமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அத்துடன் அவர்களின் படைப்புகளைக் குறித்து நூலும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இது ஒரு அவசியமான விஷயம். இதைச் செய்யவேண்டுமெனப் பிறரிடம் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறேன். சரி என்று நானே ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இந்த விருதுகளில் ஒரு சின்ன குறை உள்ளது. ஆ.மாதவன் அதைச் சொன்னார் ‘நீ எனக்கு விருது கொடுத்தது என் பையன் எனக்குச் செய்தது மாதிரி’ என்று. ஆம், இந்த விருதை நானோ நீங்களோ ஆ.மாதவனுக்கோ அல்லது பூமணிக்கோ கொடுப்பதென்பது உண்மையில் அவர்களின் சொந்தப் பிள்ளைகள் அவர்களுக்கு விழா நடத்துவதுபோல. நம் அமைப்பின், சூழலின் அங்கீகாரம் மிச்சமிருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டவே இதெல்லாம். ஆனால், ஒரு பெரிய இளைய வாசகர்கூட்டம் கூடி அவரிடம் பேசியதுதான் இதன் உண்மையான அங்கீகாரம். இந்தக்கட்டுரை திரு.பூமணி அவர்களின் சூழல் மற்றும் அவரின் சுயதேடல் இட்டுச் சென்ற இடங்கள், மட்டுமல்லாது அவரின் எழுத்து சார்ந்த தேர்வு அதற்கு அவர் பட்ட வாதைகளைத் தெளிவாக இயம்பியது. அய்யா.கி.ரா வின் எழுத்து அவரைப்போல எப்போதும் மார்க்கண்டாயுசுடையது. மண்ணையும் மனிதர்களையும் சுமந்து வருவது மட்டுமின்றி வசீகரம் கூடியது. இளம் எழுத்தாளர்களுக்கு இன்றும் பல (எழுத்து/சாப்பாடு/வாழ்வு) நேர்த்திகளைக் கற்றுக்கொடுப்பவர். ஓடும் ரயிலில் தன்னைச் சுற்றியும்,வெளியிலும் என்ன நடக்கிறது என பார்க்காமல் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு இருப்பவர்களை அந்தப் புத்தகத்தை அவர்களின் முகத்தோடு வைத்தபடியே சுட வேண்டும் என்பார். |
தரமற்ற மஞ்சள் வரத்து மற்றும் தேவை குறைவு போன்ற காரணங்களால் மஞ்சள் விலையானது கடந்த வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. கடந்த வியாழக்கிழமையில் நிஜாமாபாத் மற்றும் ஈரோடு மஞ்சள் மண்டிகள் முறையே 4,500 பைகள் மற்றும் 2,500 பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) வந்தது. ஆந்திரப்பிரதேசத்தில் 2013-14-ல் 0.53 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.68 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் பயிரிடப்பட்டது. 2013-14-ல் மொத்த மஞ்சள் உற்பத்தி 10-15% குறைந்து, 40 லட்சம் பைகளாகப் பதிவாகி உள்ளது. தரமற்ற மஞ்சள் வரத்து, தேவை குறைவு, அதிகக் கையிருப்பு போன்ற காரணங்களால் மஞ்சள் விலை வரும் வாரத்திலும் இதே நிலையில்தான் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், அங்கு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சருக்கு மரியாதை நிமித்தமாக கைகுலுக்க கைகளை நீட்டினார். ஆனால் அமைச்சரோ, கொரோனா தற்பாதுகாப்புக்காக கைகொடுக்காமல் தலையை மட்டுமே அசைத்து மரியாதையை தெரிவித்தார். இதனைக் கண்டு புரிந்துகொண்ட ஏஞ்சலா மெர்க்கலும், தனது சிரிப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் சிரித்தபடியே, தலையை அசைத்து மரியாதை செய்தார். மேலும், "தாங்கள் செய்தது சரிதான்" என கூறி அமைச்சரையும் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. |
சசிகலா புஷ்பா புகார்: ஜெ. விளக்கம் தேவை – ஸ்டாலின்! ஜெ. விரைவில் நலம்பெற வேண்டும்!: மருத்துவனை வந்த மு.க. ஸ்டாலின் வாழ்த்து ஜெயலலிதா உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி Tags: " cheated, development, Peace, people, prosperity, stalin, tamilnadu, அமைதி, ஏமாற்றியுள்ளார், ஜெயலலிதா, தமிழ்நாடு, மக்களை, வளம், வளர்ச்சி, ஸ்டாலின் பரா சரா பிலிம்ஸ் தயாரித்துள்ள புதிய படம் வீரையன். இதில் கதையின் நாயகர்களாக இனிகோ பிரபாகர்,கயல் வின்சென்ட்,தென்னவன், வேலா ராமமூர்த்தி,ஆரண்யகாண்டம் வசந்த்,ஆகியோர் நடிக்க,கதையின் நாயகிகளாக,இந்தியா பாகிஸ்தான் நாயகி சைனி,சின்னத்திரை ஹேமா,திருநங்கை ப்ரீத்திஷா, யூகித் ஆகியோர் நடிகின்றனர். இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி தயாரித்து இயக்கி வரும் எஸ்.பரீத் கூறியதாவது,சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை .கால ஓட்டத்தில் இது தடம் புரண்டு ,இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்ற பின்புலத்துடன் 90 களில் நடக்கும் கதை இது. இதற்காக தஞ்சையின் பல பகுதிகளை தேடுவதற்கே சில மாதங்களை செலவிட்டேன் மேலும் வேறு யாரும் படபிடிப்பு நடத்தாத இடங்களை தேடிப்பிடித்து படப்பிடிப்பு நடத்தினோம்.காவேரிக்கரையின் பல பகுதிகளில் நடத்திய படப்பிடிப்பு ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கும்.தகப்பன் தன மகன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக பையன் போராடும் போராட்டத்தில்,சமூகத்தில் இருந்து கிடைத்த சிறிய மரியாதைக்காக கேவலமான மூன்று பேர் அந்த பையனுடன் சேர்ந்து போராடும் போராட்டமே இப்படம். யாதார்த்தம், கமர்சியல் இவை இரண்டுக்கும் நடுவில் புதிய கோணத்தில் இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. என்கிறார்.இவர், கதாசிரியர் கலைமணியிடம் உதவியாளாராகவும்,களவாணி படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடதக்கது. இப்படத்தின் ஒளிப்பதிவை,பி.வி.முருகேசா கவனிக்க, சண்டிவீரன் எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார் |
Any Authorஇந்திராணிகிருஷ்ணாயர் (1)கலாசசிகுமார் (1)கானாஉலகநாதன் (1)சந்தியாராவ் (1)ஜீவாரகுநாத் (1)நிவேதிதாசுப்ரமணியன் (1) "https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:WhatLinksHere/விடுதலையை_விரும்புவோம்" இருந்து மீள்விக்கப்பட்டது போராடினீங்கனா 20 வருஷம் கம்பி எண்ணணும்… பாத்துக்குங்க… மியான்மர் மக்களுக்கு ராணுவம் மிரட்டல்! – EBM News Tamil யாங்கூன்: ராணுவத்துக்கு எதிராக போராடினால் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று போராட்டக் காரர்களுக்கு மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டி வி தொடர் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ்.இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அப்படத்தின் "காலங்கள் கரைகிறதே" எனும் பாடல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதுவும் வெளிவந்த இரண்டே தினங்களில் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங் #4 ல் உள்ளது. மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று திரைக்கு வர தயாராகவுள்ளது. இப்படக்குழு மக்களிடம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் மறைந்த நடிகை சித்ராவிற்காகவும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் சபரிஷ் பேசுகையில் வி. ஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் படத்தின் மீதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர். அனைவரும் படத்தைத் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் மற்றும் இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள பல காட்சிகள், இவருடைய சொந்த வாழ்க்கைக்குத் தொடர்புடையதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.எஸ். ஜெயக்குமார், ஜெ.கா வேரி, திரு.ஜெ.சபரிஷ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமீன் அன்சாரி இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரத் தயாராகவுள்ளது.இறந்த நடிகை வி ஜே சித்ரா முன்னதாக விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. இதற்கு முன்பு வி.ஜே-வாக இருந்த இவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, வேறு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம்தேதி அதிகாலை 02.30 மணி அளவில், ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் படப் பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்தார் சித்ரா. அங்கு ஹேம்நாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். அந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம் நாத்தை நசரத்பேட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.சினிமாவில் நடித்து முன்னணி நடிகை ஆக வேண்டும் என்று சித்ரா எண்ணியிருந்தார். அவரது ஆசைக்கு அச்சாரமாக இன்றைக்குப் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது கால்ஸ் டிரெய்லர். வாழும் போது எண்ணியிருந்த சித்ராவின் லட்சியம் அவர் மறைந்த பின் நிறைவேறி வருவதாக ரசிகர்கள் உருக்கம் தெரிவிக்கின்றனர். You'r reading மறைந்த நடிகை பட பாடல் 1 மில்லியன் பார்வை கடந்து சாதனை.. Originally posted on The Subeditor Tamil அதிக ஆதாரங்கள் இருந்தாலும் அதற்கு எதிராக உள்ள ஒரு இஸ்லாமிய சித்தாந்தம் என்னவென்றால், "இறைவனின் தீர்க்கதரிசிகள் (நபிகள்) பாவங்களை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையாகும்". இந்த நம்பிக்கையினால், சில நேரங்களில் இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் பாவங்கள் பற்றியுள்ள தெளிவான குர்ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்யும் போது வேண்டுமென்றே மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வசனம் தான் குர்ஆன் சூரா 47:19 ஆகும். இப்போதைக்கு, இவ்வசனத்தின் கடைசியில் உள்ள வித்தியாசங்களை விடுத்து, மீதமுள்ள வசனத்தை நாங்கு நேர்மையான ஆங்கில மொழியாக்கங்களிலும் மற்றும் நேர்மையான இரண்டு தமிழ் மொழியாக்கங்களிலும் காண்போம். ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான் (47:19). “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை" என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான் (47:19). மூல அரபி மொழியின் வசனத்தின் படி, முஹம்மது தன் பாவங்களுக்காக பாவமன்னிப்பு கோரும் படி கட்டளையிடப்பட்டுள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வசனத்தின் பொருள் பற்றியும், முஹம்மது பாவங்கள் செய்தார் என்றுச் சொல்லும் இதர வசனங்கள் பற்றியும், இன்னும் பொதுவாக நபிகளின் பாவங்கள் பற்றிய விவரங்களும் இந்த இரண்டு கட்டுரைகளில் விவரமாக காணலாம், "இஸ்லாமும் நபிகளின் பாவங்களும்" மற்றும் "முஹம்மது ஒரு பாவியா?". ஆனால், இஸ்லாமிய நம்பிக்கை "இப்படி நபிகள் பாவம் செய்கிறவர்களாக இருக்கமாட்டார்கள்" என்பது தான். கீழ் கண்ட ஆங்கில மொழியாக்கங்கள் இவ்வசனம் சொல்லும் அழுத்தமான விவரத்தை சிறிது குறைப்பது போல மொழியாக்கம் செய்துள்ளார்கள். மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் அழுத்தத்தை குறைப்பதற்காக இரண்டு மாற்றங்கள் ஆங்கில மொழியாக்கங்களில் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, "பாவம் - Sin" என்ற வார்த்தைக்கு பதிலாக சிறிது அழுத்தம் குறைவாக உள்ள வார்த்தைகளான "குறைபாடு, தவறு (fault, offese)" அல்லது “பிழை – Human frailty ” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில குர்ஆன் மொழியாக்கம் செய்தவர்கள், "மன்னிப்பு – forgiveness" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாதுகாப்பு - protection" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அரபி வசனம் "istaghfir li dhanbika" என்றுச் சொல்கிறது. "istaghfir" என்ற வார்த்தையின் பொருள் "மன்னிப்பை தேடுவீராக" என்பதாகும், இதன் பொருள் "பாதுகாப்பிற்காக கேட்பீராக" என்பதல்ல. இன்னும் "dhanb" என்ற அரபி வார்த்தையின் பொருள் "பாவம் - sin" அல்லது "குற்றம்- guilt" என்பதாகும். இந்த வார்த்தை சிறிய பிழைகளை, தவறுகளை சுட்டும் வார்த்தையில்லை. "ka" என்ற வார்த்தை "உன்னுடைய" என்பதாகும் (ka is the second person singular (your)). எனினும், மௌலான முஹம்மது அலி அவர்கள் "Sin - பாவம்" என்ற வார்த்தையையே தன் மொழியாக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். பிறகு பின் குறிப்பு ஒன்று இவ்வசனத்திற்கு கொடுக்கிறார், அதில் "ஏற்கனவே செய்த பாவங்களுக்காக மன்னிப்பை கோருங்கள்" என்பதாக இதன் பொருளை நாம் புரிந்துக் கொள்ளக்கூடாது என்று எழுதுகிறார்: நாம் மேலே கண்ட மேற்கொள்களில், தெளிவாக புரியும் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருளை மாற்றும் தந்திரத்தை மட்டும் குர்ஆன் மொழியாக்கம் செய்பவர்கள் செய்யவில்லை, இன்னும் அனேக தந்திரங்களையும் கையாள்கிறார்கள். முஹம்மது பாவம் செய்தார் என்ற வசனத்திலிருந்து அவரை காப்பாற்ற மேலும் இரண்டு மொழியாக்கம் செய்பவர்கள், ஒரு புதுமையான யுக்தியை பயன்படுத்துகிறார்கள். அஸத் அவர்கள் "இஸ்தஃபிர் லி தன்பிகா - istaghfir li dhanbika" என்ற வாக்கியத்தை நேர்மையான முறையில் சரியாக மொழியாக்கம் செய்தாலும், அடைப்பு குறிக்குள் "(ஓ மனிதனே)" என்று ஒரு வார்த்தையை சேர்கிறார். இதனால், இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் குறிப்பாக முஹம்மதுவிற்கு கட்டளையாகச் சொல்லாமல், மொத்த மனித இனத்திற்கு இட்ட கட்டளையாக பொருள் கொள்ளும் படி செய்துள்ளார். எல்லா மனிதர்களும் பாவம் செய்கிறவர்களே, ஆகையால் முஹம்மதுவிற்கு மட்டும் குறிப்பாகச் சொன்னாலும், அல்லது மற்ற மக்களுக்குச் சொன்னாலும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. நூருத்தீன் (Nooruddin) என்பவருக்கு இந்த வசனத்தின் உண்மைப் பொருள் மிகப்பெரிய பிரச்சனையாக தென்பட்டுள்ளது, எனவே, தனது மொழியாக்கத்தில் அதிக தந்திரத்தை பயன்படுத்தி மொழியாக்கம் செய்துள்ளார். இவர் "பாவங்கள் – Sins" என்ற வார்த்தைக்கு பதிலாக "மனித குறைபாடுகள் (human) shortcomings" என்று மாற்றி எழுதுகிறார், மற்றும் "மன்னிப்பு - Forgiveness" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாதுகாப்பு - Protection" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இந்த வசனம் முஹம்மதுவை குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக நம்பிக்கையாளர்களுக்கு சொல்லப்பட்டது போல எழுதுகிறார். மேலே குறிப்பிட்டது போல வார்த்தைகளைக் கொண்டு ஒரு குர்ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த மொழியாக்கம் தான் சரியான மொழியாக்கம் என்று ஒரு இஸ்லாமியர் வாதம் புரிகிறார். முஹம்மது பாவம் செய்தார் என்பதை குர்ஆன் சொல்கிறது என்பதை கேள்விப்பட்டு, இவர் தேடிப்பார்த்ததில் இப்படிப்பட்ட மொழியாக்கம் கிடைத்தது என்றுச் சொல்கிறார். இவரின் பதிலின் படி, "அரபி மொழிக்கு நிகரான மொழியாக்கம் என்னவென்றால், முஹம்மது தனக்காக அல்ல, இஸ்லாமின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரின் பாவத்திற்காக மன்னிப்பை கோரும்படி சொல்லப்பட்ட வசனம்" தான் இது என்றுச் சொல்கிறார், ஏனென்றால், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று கூறுகிறார். எனவே, மற்ற மொழியாக்கங்களில் உள்ள தவறை இவர் திருத்தி, "Not his own sins, but the sins of his close ones" என்ற விவரத்தை அனுப்பியுள்ளார். ஆனால், அரபியில் உள்ள வசனத்திற்கு நிகரான வார்த்தைகள் இவைகள் அல்ல, அதாவது, "உங்களுடைய சொந்த பந்தங்களுக்காக பாவமன்னிப்பு கோருங்கள்" என்ற வார்த்தைகள் அரபி மூல வசனத்தோடு ஒத்துப்போவதில்லை. இப்படி மாற்றி மொழியாக்கம் செய்யும் செயல், ஒன்றை மட்டும் தெளிவாக சாட்சியிடுகிறது, அது என்னவென்றால், முஹம்மது பாவங்கள் செய்தார் என்ற விவரம் குர்ஆனிலிருந்தே வந்தாலும் சரி அதனை ஜீரணிக்க சில முஸ்லீம்களால் முடியவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த 99 ஆந்திர மாநில மீனவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு உறைவிடம் வழங்க வேண்டும் என்றும் பின்னர் அவர்களை பத்திரமாக சொந்த மாநிலத்திற்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன்கல்யாண் இன்று காலை கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு இது குறித்து அறிவித்து அந்த 99 மீனவர்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டார். இதனை அடுத்து பவன் கல்யாணுக்கு அவர் பதிலளிக்கையில் ’சென்னை துறைமுகத்தில் இருக்கும் 99 மீனவர்களின் நலன் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நாங்கள் அவர்களை பத்திரமாக பாதுகாப்போம், கவலை வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியின் சமூகவலைதளத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 'விமன் ஹிஸ்டரி மன்த்' என்று கடைபிடித்து வருவதாக இந்நூலின் பதிப்புரையில் குறிப்பிடும் ரவிக்குமார், அதன் தாக்கத்தால் அவரது மணற்கேணி இதழ் சார்பில் பெண் வரலாற்றறிஞர்கள் குறித்த ஆய்வரங்கை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் நடத்திய ஆய்வரங்கில் படிக்கப்பட்ட அய்ந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜேந்திரன்* ‘சி.மீனாட்சி: தமிழ் நாட்டின் முதல் பெண் தொல்லியல் அறிஞர்’ என்ற கட்டுரையில், ‘பல்லவர் கால சமூக வாழ்க்கையும் நிர்வாகமும்’ என்ற நூலின் ஆசிரியரான சி. மீனாட்சி குறித்து அறிமுகம் செய்துள்ளார். இந்நூல் மட்டுமின்றி ‘வைகுண்டப் பெருமாள் கோவில்’, ‘கைலாச நாதர் கோவில்’, ‘தென் இந்தியாவில் புத்தமதம்’ ஆகிய மூன்று ஆங்கில நூல்களையும் அவர் எழுதி யுள்ளார். தமிழகத்தில் பௌத்தம் குறித்து முதலில் ஆய்வு செய்தவர் சி. மீனாட்சிதான் என்று கூறும் கட்டுரை ஆசிரியர், மன்னார்குடியில் பௌத்த மையம் இருந்தது என்ற செய்தியை அவர் வெளிப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். அவரது முனைவர் பட்ட ஆய்வேடே அவருக்கு வேலை வாங்கித் தந்துள்ளதாம். பல்லவர் காலம் குறித்த அவரது ஆய்வேட்டில் இசை குறித்த ஓர் இயல் எழுதியுள்ளார். மகேந்திரவர்மப் பல்லவன் ‘சங்கீரண ஜாதி’ என்றழைக்கப்பட்டான். இது அவனது சாதியைக் குறிக்கிறது என்பது கோபிநாத் ராவ், கிருஷ்ணசாஸ்திரி ஆகியோரின் கருத்தாகும். ஆனால் மீனாட்சி இதை மறுத்து, மன்னர்களின் பட்டப் பெயர்கள் திறமை சார்ந்ததே அன்றி சாதி சார்ந்தது அல்ல என்று கூறிவிட்டு ‘இசையில் மொத்தம் அய்ந்து ஜாதிகள் உண்டென்றும், அதில் அய்ந்தாவதாக இடம்பெறும் ஜாதியே ‘சங்கீரணஜாதி’ என்றும் கூறியுள்ளார். மேலும் இவ் அய்ந்தாவது ஜாதி மகேந்திரவர்ம பல்லவனின் காலத்திற்குப் பின் உருவாகியுள்ளதால் இவனே இதை உருவாக்கி இருக்கலாம் என்றும் கருதுகிறார். கலைமகள் இதழில் அவர் எழுதிய கட்டுரையில், “இந்த சமுதாயம் ஆண்களுடைய சமுதாயம். உடல் வலிமையில் ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால் மனவலிமை என்று பார்க்கும்போது பெண்கள் அவர்களுக்கு இணையானவர்கள். அதுமட்டு மல்ல, வேலை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் அவர்கள் துணியும்போது அவர்களுக்கு இந்த சமுதாயம் எந்த வகையிலும் நன்மை செய்வதோ உதவுவதோ கிடையாது.” என்று வருந்தி எழுதியுள்ளதையும் எடுத்துக் காட்டி யுள்ளார். அவரது முனைவர் பட்ட ஆய்வேட்டில் இருந்து ‘பல்லவர்கால ஓவியங்கள்’ என்று பகுதியை, தொகுப்பாசிரியர் தேன்மொழி மொழிபெயர்த்துத் தந்துள்ளார். ‘தர்மா குமார்: ஒரு அபூர்வமான பொருளாதார வரலாற்றறிஞர்' என்ற தலைப்பில் ‘தென் இந்தியாவில் நிலமும் சாதியும்’ என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் தர்மாகுமாரை அறிமுகம் செய்துள்ளார். கட்டுரையின் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்தியலாளர்களில் ஒருவரான தரம்பாலை, கோவை ஞானி, நாகராசன் ஆகியோர் பாராட்டியதை விமர்சிக்கும் கட்டுரையாசிரியர், ‘வலதுசாரி மார்க்சியர்கள்’ என்ற கலைச்சொல்லை உருவாக்கி யுள்ளார். மார்க்சியர்கள் இடதுசாரிகளாகத் தானே இருப்பார்கள்! ஒருவேளை மாரீச மார்க்சியவாதிகள் சிலர் இவர்களுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு இவ்வாறு நினைக்கத் தூண்டியிருக்கலாம். தரம்பாலின் தாக்கத்திற்கு உட்படாது, தன் ஆய்வுக்களமாக, செங்கற்பட்டு மாவட்டத்தைக் கொண்டிருந்த தர்மா குமார், தன் ஆய்வேட்டில் 1) காலனி ஆட்சிக் காலத்திற்கு முன்பு, நில உடைமை எப்படி இருந்தது, 2) யாரிடத்திலே நிலம் இருந்தது, 3) நிலத்தோடு தீண்டாத மக்களுக்கு என்ன உறவு இருந்தது, 4) அந்த நிலம் யாரிடம் இருந்தது, 5) அவர்களிடம் இருந்த அதிகாரம் என்னவாக இருந்தது என்பனவற்றையெல்லாம் விவாதிப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ‘அடித்தட்டு மக்களிடத்திலே காலனிய ஆட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலம் காலனி ஆட்சிக் காலத்திலே குறைந்து போனது’ என்ற உண்மையை ‘அவரது நூல் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிந்தது’ என்கிறார். அதே நேரத்தில் நில உடைமை எவ்வளவு குறைவாக இருந்தாலும் அவர்கள் இயங்கும் வெளி பரந்திருந்ததாகவும், அதனால் அவர்களது இயக்கமும் அதிகாரமும் கூடியதாகவும் தர்மா குமார் கூறுவதை விரிவாக எடுத்துக்காட்டுகிறார். 1990-களிலே பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின், தர்மா குமார் அதை எதிர்த்து முன்வைத்த விவாதங்களையும், இடதுசாரி வரலாற்று அறிஞர்கள் முன்வைத்த விவாதங்களையும், ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் முன்வைத்த விவாதங்களையும் ஒப்பிட்டு ஆராயும் ரவிக்குமார் ‘மதவாதத்துக்கு எதிராக காந்தியை நிறுத்துவது மிகவும் பலவீனமான யுக்தி’ என்கிறார். இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், பொதுவான மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய கருத்துக்கள் இவை. இறுதியாக ‘இந்துத்துவத்தின் அடுத்த அலை வீசிக்கொண்டிருக்கிற நேரத்திலே அதுவும் பேரலையாக வீசிக்கொண்டிருக்கிற இந்த நேரத்திலே தர்மா குமாருடைய படைப்புகள், இங்கிருக்கிற சாதி அமைப்பையும், நில உடைமையையும் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, இந்துத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதை எதிர்ப்பதற்கும் மிக முக்கியமான அறிவு ஆயுதங்களாக இருக்கும்’ என்று கூறி முடிக்கிறார் ரவிக்குமார். அடுத்து, தர்மா குமாரின் ‘தென்இந்தியாவில் நிலமும் சாதியும்’ என்ற நூலில் இருந்து ஒருபகுதியை ‘கிராமப்புற அடிமைத்தனத்தின் வடிவங்கள்Õ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். மூன்றாவது கட்டுரை ‘ரொமிலா தாப்பர்: ஆரிய இனக் கோட்பாட்டை நிராகரித்தவர்' என்ற தலைப்பில் கோ.ரகுபதி எழுதியது. இத்தலைப்பு தொடர்பான கருத்துக்களை ரொமிலா தாப்பரின் ‘பாஸ்ட் அண்ட் பிரிஜுடைஸ்’ என்ற நூலை முன்வைத்து விவாதிக் கிறார். 1972-ஆம் ஆண்டில் வல்லபாய் பட்டேல் நினைவுச் சொற்பொழிவாக அவர் வானொலியில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவமே இந்நூல். ஆரியக் கோட்பாட்டை இந்நூலில் ரொமிலா தாப்பர் கேள்விக்குள்ளாக்குகிறார் என்று கூறும் ஆசிரியர் இது தொடர்பாகக் கூறும் செய்திகள் வருமாறு: பொருளாதார ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைநிறுத்திய ஆங்கிலக் காலனியம் அதை நீடிக்கச் செய்ய, பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பியது. இதை நிலைநிறுத்த இந்தியாவின் வரலாற்றை எழுதத் தொடங்கினர். அவர்கள் எழுதிய வரலாற்றில் இருமை எதிர்வுகளாக (பைனரி ஆப்போசிஷன்) ஆரியன் X மிலேச்சன் என்பதைக் கட்டமைத்தார்கள். ஜெர்மானியரான மாக்ஸ்முல்லர், ஆரியர்கள் நம்முடைய ரத்தம் என்றார். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்ததை, ‘பிரிந்து போன இரண்டு ஆரியக் குடும்பங்கள் இப்போது ஒன்றிணைகின்றன’ என்று கேசவசென் என்பவர் எழுதியுள்ளார். ஆனால் ரொமிலா தாப்பர் ஆரியர் இனம் உயர்ந்தது, தூய்மையானது என்ற கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார். பொருளியலும், ஆன்மீகமும் இந்தியாவில் இணைந்தே இருக்கிறது என்கிறார். மாறாத் தன்மை கொண்ட தேக்கநிலை சமுதாயம் என்ற இந்தியா குறித்த அய்ரோப்பியரின் கருத்தை மறுத்து மோசமானதாகவோ நல்லதாகவோ, மாறுதலுக்காளான சமூகம் என்கிறார். அடுத்து, ஜாதியின் தோற்றம் குறித்தும் கூறுகிறார். ஜாதிகளின் தோற்றம் குறித்த கதைகளை உருவாக்கம் செய்ததில் ஆரியக் கோட்பாட்டின் பங்களிப்பையும் பதிவு செய்துள்ளார். ரகுபதியின் இக்கட்டுரையை அடுத்து, 1987-ஆம் ஆண்டில் ரொமிலா தாப்பர் ஆற்றிய குரோஷி நினைவுச் சொற்பொழிவின் சில பகுதிகள் திரு.நாகராஜனின் மொழிபெயர்ப்பில் இடம் பெற்றுள்ளன. இதில் பிராமணியத் துறவுநிலைக்கும், சமண, பௌத்த துறவு நிலைக்கும் இடையிலான வேறுபாடு, பௌத்த சமண மதங்கள் மீதான வைதீகத்தின் தாக்குதல், இது குறித்த இலக்கியப் பதிவுகள், சமணர் வழிபாட்டுத் தலங்களைப் பிராமணியம் கைப் பற்றியமை, பிராமணிய மரபுக்கு மாறுபட்ட நிலையில் பிற மரபுகளில் பெண்கள் உயர்நிலை பெற்றிருந்தமை என்பன இவ்வுரையில் இடம் பெற்றுள்ளன. நான்காவது கட்டுரை 'வித்யா தெஹோஜியா: நமக்குத் தெரியாத ஒரு தமிழ் கலைவரலாற்று அறிஞர்' என்பதாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் தேன்மொழிதான் இக்கட்டுரையின் ஆசிரியர். இக்கட்டுரையின் ஆசிரியர் வேதியியல் துறை ஆய்வு மாணவி. வரலாற்றிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதனால் ஒரு கண்டுபிடிப்பை முன் வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இயங்குபவர். கடவுளரின் சிற்பங்களையும், பிரம்மாண்டமான சிற்பங்களையும் மட்டுமே விவரிப்போர் இடையே, காட்சி சிற்பங்கள் குறித்த ஆய்வை வித்யா தெஹோஜியா மேற்கொண்டார் என்பது இவரது கருத்தாக உள்ளது. இச்சித்திரிப்புகள் வரலாற்றை எவ்வாறு சொல்கின்றன என்பதையும், காலத்தை எவ்வாறு கட்டமைக்கின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார். புத்த ஜாதகக் கதைகள் தொடர்பான சிற்பங்கள் குறித்த அவரது ஆய்வு நுணுக்கங்களையும் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்கலை வரலாற்று ஆய்வாளர், சோழர்காலக் கலைவரலாற்றையும் ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய ஊர்களில் உள்ள கோவில் களை ஆய்வு செய்துள்ளார். ‘உலக அளவில் கலை வரலாற்றுக்கென வெளிவரும்’ முக்கியப் பத்திரிகை யான மார்க் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவரது அணுகுமுறையைப் பயன்படுத்தியே தாராசுரம், மேலக்கடம்பூர், திருப்பனந்தாள், திருவண்ணாமலை, புரிசை ஆகிய இடங்களில் உள்ள நாயன்மார்களின் சித்திரிப்பை ஆராய்ந்து தாம் கட்டுரையெழுதியுள்ளதாக கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மூன்றுமொழிகளிலும் புலமை உடைய வித்யா தெஹேஜியா முப்பது நூல்களுக்குமேல் எழுதியுள்ளார், ஆண்டாள், சம்பந்தர், அப்பர் பாடல்களை யெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்றெல்லாம் கூறும் கட்டுரையாசிரியர், நம் வரலாற்று ஆசிரியர்களுக்கு அவரைத் தெரியவில்லை என்று வருந்துகிறார். இக்கட்டுரையையடுத்து, ‘முற்கால பௌத்த கலையில் காட்சி சித்திரிப்பு முறைகள்’ என்ற வித்யா தெஹோஜியாவின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. குமாரி ஜயவர்தனவின் ஆய்வுலகம்: சில அறிமுகக் குறிப்புகள் என்ற கட்டுரையை சிரிலங் காவைச் சேர்ந்த லஹினா அப்துல்ஹக் எழுதியுள்ளார். சிங்களவரான குமாரி ஜயவர்தன ஸ்ரீலங்கா அரசின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஆய்வாளர். இலண்டனில், இளங்கலைப் பட்டப்படிப்பையும், பாரிசில் முதுகலைப் படிப்பையும் பயின்றவர். பாரிஸ்டர் பட்டப்படிப்பையும், முனைவர் பட்டத்தையும் இலண்டனில் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நெதர்லாந்தின் ஹோய்க் நகரில் அமைந் துள்ள கல்வி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரி யராகப் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு மனித உரிமைப் போராளி என்பது பரவலாகத் தெரிந்த உண்மை. பெண்ணியம் சார்ந்து அவர் எழுதியுள்ள நூல்களுள் மூன்று நூல்கள் முக்கியத்துவம் உடையன என்று கூறும் கட்டுரையாசிரியர் ‘மூன்றாம் உலகத்தில் பெண்ணியமும் தேசியவாதமும்’ என்ற அவரது நூலை ‘மிஸ்மெகஸின்’ என்ற அமெரிக்க நாட்டுப் பெண்ணிய இதழ் 1970-1990களில் வெளியான மிகச் சிறப்புவாய்ந்த 20 நூல்களுள் ஒன்று என்று அடையாளப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்நூலின் மையச் செய்திகளையும் வெளிப்படுத்தி யுள்ளார். இரண்டாவது நூல் காலனிய ஆட்சிக்காலத்தில் தென்னாசிய நாடுகளில் வாழ்ந்த, பணியாற்றிய ஆங்கிலேயப் பெண்கள் சிலரின் வாழ்வியலை ஆராய்கிறது. இவ்வகையில் இருவகையான போக்கு உடைய ஆங்கிலேயப் பெண்களை அடையாளப் படுத்தியுள்ளார். இறுதியாக ‘வெறுமனே நல்ல - தீய என்ற இருவகைமைகளுக்குள் அடக்கிய ஒற்றைப் பரிணாமப் பார்வையோடு அமையாமல் அவர்களின் பன்முகப்பட்ட பண்புசார் நடத்தைகளையும், செயற் பாடுகளையும் ஆழமாக ஆராய்ந்து செல்கின்றமை இந்நூலின் தனிச்சிறப்பம்சமாகும்’ என்று மதிப்பிட்டு உள்ளார். இலங்கையின் தொழிற்சங்க வரலாறு, 19-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் முதலாளித்துவம் உருவான வரலாறு, சிரிலங்காவில் இனவர்க்க முரண்பாடு என்பன குறித்து அவர் எழுதிய நூல்களில் சிங்கள பௌத்த மேலாண்மை உணர்வின் எழுச்சி குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார். ‘வர்க்க உணர்வு படிப்படியாக மங்கி சிங்கள பௌத்த மேலாண்மை உணர்வு' தொடக்கத்தில் ‘காலனிய எதிர்ப்பின் உந்துசக்தியாக அமைந்து, பிற்காலத்தில் சிங்கள இனவெறியாகப் பரிணமித்து, ஏனைய இனங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து சிறுபான்மையின அழிப்புக்கு வழிகோலியது’ என்பது குறித்து நுணுக்கமாக இந்நூல் ஆராய்வதாகக் குறிப்பிட்டு உள்ளார். இந்நூலில் இருந்து ஒரு பகுதி ‘இன உணர்வின் தொடர்ந்த நீடிப்பு என்ற தலைப்பில் சித்திரலேகா, நித்தி என்போரின் மொழிபெயர்ப்பாக இடம் பெற்றுள்ளது. இந்நூல் அறிமுகப்படுத்தும் அய்ந்து பெண் வரலாற்றாசிரியர்களில், சி.மீனாட்சி, ரொமிலா தாப்பர் ஆகிய இருவர் மட்டுமே கல்வித்துறை சார்ந்து வரலாற்றுப் பாடம் பயில்வோருக்கு மேலெழுந்தவாறு அறிமுகம் ஆனவர்கள். ஏனைய மூன்று வரலாற்றாசிரியர்களும் இன்னும் நம் கல்விப்புல வரலாற்றுப் பாடங்களுக்குள் நுழைய வில்லை. இச்சிறுநூல் இக்குறையைப் போக்கி யுள்ளது. அத்துடன் வரலாறு என்பது குறித்த புதிய பார்வைகளையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்வதுடன், வரலாற்று வாசிப்பில் நாம் கட்டாயம் படித்தறியவேண்டிய நூல்கள் எவை என்பதையும் நாம் அறியும்படிச் செய்கிறது. நாம் சாக்லேட்டின் விரும்பிகளாக இன்றளவும் இருந்து வருகிறோம். சாக்லேட் என்றாலே சிறு வயது குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை விரும்புவார்கள். கருப்பு நிற சாக்லெட்டை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம். தினசரி இரண்டு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் மேம்படும். சாப்பாடு சாப்பிட்ட பின்னர், காபி மற்றும் தேநீர் குடித்த பின்னர் கருப்பு சாக்லெட்டை சாப்பிடலாம். சாக்லேட்டில் அதிகளவு கலோரிகள் இருப்பதால், அதனை குறைந்தளவே சாப்பிடுவது நல்லது. கருப்பு சாக்லேட்டில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் மூலமாக இதய நோய், புற்றுநோய் செல்களை உடலில் தங்கவிடாமல் பாதுகாக்கும். மேலும், உடலுக்கு தினமும் தேவையான ஆற்றலும் கிடைக்கும். இதில் இருக்கும் பிளவனோஸ் எனப்படும் பையோ ஆன்ட்டிக் மூலக்கூறுகள் சருமத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்துகிறது. இதனால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம். மேலும், சாக்லேட்டில் இருக்கும் கோகோ இரத்த ஓட்டத்தினை அதிகரித்து, மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. குரல் வளத்தையும் அதிகரிக்க உதவி செய்கிறது. தமணிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு, இரத்த அழுத்த பிரச்சனை சரியாகிறது. பாதம் கலந்த கருப்பு சாக்லேட் உடலுக்கு மேலும் நன்மையை தரும். யதார்த்தம் ஒன்றே எழுத்தாளர் இமையத்தின் ஆயுதம்..! - வாசிப்பனுவம் #MyVikatan | Reading experience of Writer Imayam short stories சில கதைகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் புதிய எண்ணங்களை மெருகூட்டும்போது சாகா வரம் பெற்ற கதைகளாகின்றன. ஒருவரின் வாசிப்பு ஆரம்பிப்பது ஒரு சில சாதாரணக் கதைகளில்தான். அதன்பின் தமிழ் துணைப்பாட சிறுகதை, நீதிக்கதைகளில்தான். சிறுகதை வடிவத்தில் அடுத்த பாய்ச்சலாக நாவல் வாசிப்பு இருக்கும். அதற்குப் பின் மொழி ஆளுமை, பேசப்பட்ட உணர்வுகளோடு ஒப்பிடுகையில் சிறுகதைகள் வாசிப்புப் பந்தயத்தில் முன்னிலை பெறுகின்றன. இதில் மறுவாசிப்பு செய்யும் சில சிறுகதைகள் சோதனைக்குள்ளாகின்றன, சில ஆட்டம் காணுகின்றன. சில கதைகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் புதிய எண்ணங்களை மெருகூட்டும்போது சாகா வரம் பெற்ற கதைகளாகின்றன. கதை சொல்லும் போக்கில் எளிய நடையில் சொல்லப்பட்டால் எத்தனை முறை படித்தாலும் லயிக்க வைக்கின்றன. வாழ்வியல் தத்துவங்கள் சம்பவங்களின் இடையில் வரும்போது மனதில் ஆழமாய்ப் பதிகின்றன. கதை சொல்லும்போது கிளைக்கதையில் ஊடோடி கதை சொல்வது, சம்பவங்களைக் கோவையாக்கி அதில் வரும் திருப்புமுனைகளை சுவாரஸ்யமாக்குவது, முழுக்க முழுக்க அழகியலை வர்ணிப்பது என ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு யுக்தியைக் கையாள்வர். ஒரு பேருந்தின் உள்ளே இருந்து விளிம்பு நிலை மக்களின் அவலத்தை மெளனத்துடனும் மனதில் கனத்துடனும் ஜன்னல் வழியே பார்க்க வைப்பது போல் இருப்பவை இமையத்தின் சிறுகதைகள். யதார்த்தம் ஒன்றையே சொற்களின் வழியே ஆயுதமாய்ப் பயன்படுத்தி நம்மைக் கலங்கடிப்பார். நிஜ வாழ்க்கையினை எந்த வித ஒப்பனையுமின்றிப் பேச்சுவழக்கில் சொல்லும்போது இன்னும் நம் மனதுக்கு அருகில் கதை நிகழ்வதுபோல் தோன்றுகிறது. எங்கோ நடப்பதுபோல் இல்லாமல் நம் பக்கத்து வீட்டில் அதிகம் பார்த்து கவனியாதுவிட்ட இடங்களைக் கதைக்களமாகக் கொண்டு தேர்வு செய்வதால் மொழி அந்நியப்படவில்லை. மனித வாழ்வின் பல்வேறு அவலத்தை, இன்பத்தைச் சித்திரிக்கும் சிறுகதையானது வாசிப்பில் இன்பத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. முகமற்றுப் போனவனின் குமுறலையும் சொற்களின் ஊடே விரியும் வாழ்க்கையையும் அதில் நாமும் வாழ்ந்த அனுபவத்தையும் தரவல்லது."நன்மாறன் கோட்டைக் கதையில்" அரசுப்பள்ளியில் டி சி கேட்டு வரும் அந்தப் பெண்ணின் இறுகிய கண்ணிலிருந்து வரும் கண்ணீரில் இன்னும் இருக்கிறது சாதியின் அவலம். பணியாரக்காரம்மா கதையில் பணியாரம் விற்கும் பெண்ணுக்கும் மளிகைக் கடைக்காரருக்கும் உள்ள காதலை யாரும் இவ்வளவு அடர்த்தியாகச் சொல்லியிருக்கமாட்டார்கள். அந்தக்காலத்தில் விசேஷ வீட்டுப் பந்தியில் சாப்பிடுவது தவம் போல. சிறுவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமானது. இலை வைப்பது, பரிமாறுவது என அவர்கள் இன்றும் அதைப் பெருமையாய் உணர்வார்கள். இதனை "நெல்சோறு"கதையில் சொல்லியிருப்பார். பந்தியிலிருந்து சிறுவர்கள் எழுப்பிவிடுவதை, மீண்டும் மீண்டும் செல்வதைச் சொல்லியிருப்பார். வீட்டில் திருட்டு போன நகையைப் பறிகொடுத்தவள் சாமி கோயிலில் "பிராது மனு" கட்ட வருகிறாள். அங்கு நேரும் சம்பவங்களும், அறியாமையையும் விளக்கியுள்ளார். இன்னும் இதுபோன்ற வெள்ளந்தி மனிதர்களை கண்முன் நிறுத்துகிறது "பிராதுமனு" கதை. "ஒரு பணக்காரரின் ஆசைக்கு இணங்க மறுக்கும் சித்தாள் வேலை செய்யும் சாந்தாவின் துணிவும் அறிவும் ஒட்டுமொத்த ஆண் பார்வையையும் சவுக்கடி கொடுத்தது போல் தன் "சாந்தா" கதையில் யதார்த்தத்தோடு வெளிப்படுத்தியிருப்பார். அரசியலில் முன்னேறாத, வசதி இல்லாத அடிமட்டத் தொண்டனின் வாழ்வை "கட்சிக்காரன்" கதையில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருப்பார். "சாலையை அகலமாக்கும் பணியில் இருக்கும் சர்வேயர் ஆனந்தன் சாலையின் ஓரத்தில் இருக்கும் வயதான தம்பதிகளிடம் பேசிவிட்டுக் கிளம்புகிறார். "இந்தக்கூர ஊட்டுல நெருப்பு வச்சிடாதிங்க. நாங்க போறதுக்குச் சுடுகாட்டத் தவிர வேற எடமில்ல’’ என்று சொல்லும்போது நமக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி ஒட்டிக்கொள்கிறது "நறுமணம்" கதையில். ஏடிஎம் பின் நெம்பர் கூட தெரியாத ஆசிரியையும், அவளின் தோழியான வார்டு கவுன்சிலரும் சந்தித்து உரையாடுகின்றனர். முன்னேறிய இருவருக்குப் பின்னாலும் ஆணாதிக்கம் மிகுந்த கணவர்கள் இருக்கின்றனர். "வீடும் கதவும்" எனும் இக்கதையைப் படிக்கும் போது பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறியுள்ளனர், ஆனால் ஒரு சிறிய கால்கட்டுடன் எனப் புரிகிறது. "துபாய்காரன் பொண்டாட்டி"கதை இமையத்தின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். பத்மாவதியின் மேல்விழுந்த இழுக்குச் சொல், அதற்கு உறவினரின் மெளனம், காலையில் கணவன் வரப்போகிறான்.. ஒரு பெண்ணின் தவிப்பை இரவு முழுக்க அருகில் இருந்து பார்த்தது போன்ற நுட்பமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. இந்தப் பொன்மொழி சிறுகதைக்கும் சாலப் பொருந்தும். ஒரே திசை நோக்கிச் செல்லும் கதையில் வேறு ஒரு எதிர்பாராத முடிவு ஏற்படும்.. அந்த வகையில் "நல்ல சாவு" கதையில் சின்னசாமி ஆசிரியரும் குசலாம்பாளும் விரும்பியதை அறிந்த ஊரார் இருவரையும் சரமாரியாக அடித்துவிட்டு இறுதியில் இருவரும் சாகாமல் பெண்ணின் தந்தை அருணாசல உடையார் இறப்பது.. யாரும் யோசிக்காத திருப்பம். உண்மைக்குப் பின்னால் இருப்பதும் ஒரு மாபெரும் உண்மைதான் என்பதுபோல ஒவ்வொரு கதைக்குப் பின்னால் இருக்கும் ரகசிய உண்மைகளையும் நேர்த்தியாய் எழுத்தில் படம் பிடித்துக்காட்டுவது இன்னும் அடுத்தடுத்த கதைகளைப் படிக்க ஆர்வம் கொள்ள வைக்கிறது. தாமரையிலை தண்ணீர் போல் ஒட்டாதது மாமியார் மருமகளின் கதை. இதில் மகனின் மீதான பாசப்போராட்டத்தை அனாதை இல்லத்துக்குச் செல்லும் "உண்மை கதை" சிறுகதையில் "அநாதை இல்லத்தின் கதவோரம் மறைந்து பார்த்த தாயை மட்டுமல்ல.. அந்தக் கட்டடத்தையும் மகன் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்காமல் செல்லும் மகனின் செயலை தாயாய் இருந்து நம்மை உணரவைத்திருப்பார்.இதே போல் இன்னொரு காட்சிப்படுத்தலாக "சொந்த வீடு"சிறுகதையிலும் ஒளிவு மறைவின்றி மாமியார் மருமகள் மனநிலைகளைக் கதையில் சொல்லியிருப்பார். சம்பவங்களை வைத்து மட்டும் கதையை நீட்டிக்காமல் உரையாடல் வழியே கதையை சுவாரஸ்யமாக்குவது ஒரு கலை. சாதிக் கொடுமையின் கோரங்களை கதைகளின் ஊடாகவே விளக்கியிருப்பார். உரையாடல்கள் தான் இமையத்தின் மிகப்பெரிய பலம். நேர்மையான மனிதர்களின் முகங்களை, வெள்ளந்தியான கிராமத்து வாழ்வியலை எழுத்தில் காட்டும் கண்ணாடி இமையம். இயல்புவாத எழுத்துகளில் தன் அடையாளத்தைத் தொடர்ந்து படைத்து வருபவர். ஆசிரியராய் இருப்பதாலோ என்னவோ அரசாங்கப் பள்ளியில் நடைபெறும் நிகழ்வை மிக நுட்பத்துடன் "அரசாங்கப் பள்ளிகள்" கதையில் சொல்லியிருப்பார். தினசரி பள்ளியில் நடக்கும் பஞ்சாயத்துகளைத் தலைமையாசிரியர் கூறுவதுடன் அக்கதையின் கடைசி வரியில் தலைமையாசிரியரிடம் "டீச்சர் ஒங்களப் பாத்திட்டு வரச் சொன்னாங்க சார்" எனத் தொடர்கதையாய்த் தொடரும் நிகழ்வினைச் சொல்லியிருப்பார். ஒரு யுகத்தில் நடந்ததை,தலைமுறையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பினைக் கூறாமல் சில மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களைக் கதையாக்கி சொல்வது மிகவும் நுட்பமானது."ஓடிப்போன தன் மகளைத் தேடிவரும் தாயை அழைத்து விசாரிக்கும் போது வெளிப்படும் உண்மை சம்பவத்தினை "சாவு சோறு" கதையிலும் பள்ளிக்கூடம் முடிந்து வரும் கண்ணன் வீட்டில் நடக்கும் சம்பவத்தினை விவரிப்பதாக "குடும்பம்" கதையிலும் சொல்லியிருப்பார்.சில மணி நேரத்தில் கடந்து செல்லும் கதைகளைக் கூட பதிவு செய்திருப்பார். *பத்து ஜென்மத்துக்கு நாயா பொறந்தாலும் கூடப் பரவாயில்ல, பொண்ணா மட்டும் பொறக்கக்கூடாது. மீறிப் பொறந்தாலும் உனக்கு மட்டும் வாக்கப்படக்கூடாது. |
வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் - ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள் | Aran Sei வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு வீட்டுக்கு ஒருவரை அனுப்பி வைக்கப் பஞ்சாப் கிராமம் மக்கள் முடிவு செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அனுப்பி வைக்க மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்ப்ப பெறகோரி டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ம் தேதி டெல்லி நோக்கிய ட்ராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. கலவரத்திற்கு காரணம் வலது சாரிகள்தான் என்று எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் குற்றஞ்சாட்டி இருந்தனர். ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை டெல்லி எல்லையில் காஸிபூர், சிங்கு, திக்ரித் உட்பட விவசாயிகள் பேராட்டம் நடைபெறும் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. இந்நிலையில், பஞ்சாபின் பதிந்தா மாவட்டத்தைச் சேர்ந்த விர்க் குர்த் கிராம பஞ்சாயத்து, டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உறுப்பினராவது அனுப்பி வைப்பததென முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விர்க் குர்த் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மஞ்சித் கவுர் ஏஎன்ஐயிடம் “ டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உறுப்பினராவது அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளோம். போராட்டங்களுக்குச் செல்ல மறுப்பவர்களுக்கு ரூ .1,500 அபராதம் விதிக்கப்படும், அபராதம் செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகளின் ஒற்றுமையைக் காட்டவும், காசிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் சென்று உடன் போராடுவதற்காக விவசாயிகளை அணிதிரட்டும் மகாபஞ்சாயத்துக்கள் நடைபெற உள்ளதாக ஏஎன்ஐ செய்திகள் தெரிவிக்கின்றன. மதுராவின் நவுஜீல் பஜ்னாவில் உள்ள மோர்கி இன்டர் கல்லூரியில் 120 கிராம விவசாயிகள் கொண்ட ஒரு மகாபஞ்சாயத்து நடைபெறும். இதில் ராஷ்டிரிய லோக் தளம் துணைத் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்கவுள்ளார். பாரதிய கிசான் யூனியன் தலைவர் திகம்பர் ஜனவரி 31 -ம் தேதி பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நுமைஷ் மைதானத்தில் ஒரு மகாபஞ்சாயத்து நடைபெறும் என்று அறிவித்துள்ளார். பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிகைத் சனிக்கிழமை ஏஎன்ஐயிடம் கூறுகையில், “பாக்பத்தில் ஒரு மகாபஞ்சாயத்து கலந்துகொண்டுவிட்டு நாளை டெல்லிக்கு பயணிப்போம். விவசாயிகள் பெயரில் நடக்கும் பஞ்சாயத்தில் நடப்பு அரசியல் விவாதிக்கப்படும்” என்று தெரிவித்தார். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நட்த்திய டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு இம்முன்னேற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ் மறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல் கொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு G.C.E (A/L) ICT Final Seminar - எதிர்பார்க்கை வினாக்கள், புள்ளி வழங்கும் முறை மற்றும் பொருத்தமான வினாக்களை தெரிவு செய்து அதிக புள்ளிகளை பெறும் விதம் தொடர்பான விளக்கம். தரம் 10,11 சித்திரபாடத்திட்டத்தில் உள்ள ஓவியக்கலைஞர்கள் பற்றிய பாடக்குறிப்புக்ககள் இலகுவான முறையில் மாணவர்களின் சுயகற்றலுக்கு ஏற்றவடிவில் தரப்படுகிறது. ஷாலினியுடன் அஜித் எடுத்த ரொமான்டிக் செல்ஃபி – இணையத்தில் டாப் டிரெண்ட்டிங்கில் கலக்கும் புகைப்படம்.!! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்திருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் மகத்தான வெற்றி ஆகியவற்றை மக்களிடம் விளக்கும் வண்ணம் பொதுக்கூட்டங்கள் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய மாநிலங்களில் மிகச்சிறந்த நல்லாட்சி நடைபெறும் முதன்மை மாநிலம் என்று துறைதோறும் முதலிடம் பெற்று வரும் தமிழ்நாடு அரசாம் கழக அரசின் சாதனைகள். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க. பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியின் சிறப்பு. |
‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று வைகோ சொல்லியிருப்பது, கூட்டணிக் கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அ.தி.மு.க-வை நெருங்கிக் கொண்டிருப்பதற்கான சமிக்ஞை என்று சொல்கிறார்கள் அரசியல் சித்தர்கள் சிலர். அதேசமயம், தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவரும் ம.தி.மு.க- வின் நட்சத்திரப் பேச்சாளரும் கொள்கைப் பரப்புச் செயலாளரு மான நாஞ்சில் சம்பத், விழுப்புரம் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் ‘தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்திப் பேசினாராம்!’’ |
அணையில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிடுவதற்காக இன்று (09.11.2021) அங்குவந்த பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்த போது, ``விழுப்புரம் தொகுதியை ஒட்டிய பகுதியில் இந்த அணை சரிந்துள்ளது. இந்த தடுப்பணையை சரிசெய்ய வேண்டும் என்று ஏற்கனவே புரபோசல் அனுப்பியிருக்காங்க. அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறி இருக்காங்க. இரண்டு பகுதிகளிலும் சரி செய்வதற்காக கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை ஒதுக்கியிருக்காங்க. கடந்த கால ஆட்சியில் கட்டப்பட்ட இந்த அணையில், இந்த அளவுக்கு பாதிப்பு நடந்திருக்கு. கடந்த முறை இங்கு அமைச்சராக இருந்த சி.வி.சண்முகத்தின் தொகுதியில் கட்டப்பட்டதுதான் இது. இந்த தடுப்பணை கட்டியவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருக்காங்க. அந்த நடவடிக்கை தொடரும்" என்றார். |
சென்னை, சவுகார்பேட்டையில், தலித் சந்த், 74, இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40 ஆகியோர், நவ., 11ல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைது இச்சம்பவத்தில், ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் உள்ளிட்ட ஆறு பேர் ஈடுபட்டது போலீசாருக்குத் தெரிய வந்தது. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து, சோலாப்பூருக்கு காரில் தப்பிய கைலாஷ் உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், டில்லி அருகே, ஆக்ராவில் பதுங்கி இருந்த ஜெயமாலா, 38, விலாஷ், 28, ராஜிவ் ஷிண்டே, 28 ஆகியோரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். |
அதே போல், அப்பா மீது மரியாதை செலுத்தும் பெண்கள் எல்லா ஆண்களையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். தம் அப்பா மீது செலுத்தும் அதே அன்பை தனது கணவன் மீதும் பெண்கள் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் வராது பெண் பிள்ளைகள் தமது தாய் செய்தவற்றை செய்வதில்லையா..??! சொல்வதில்லையா..??! அவர்கள் தமது தாயை போற்றுவதில்லையா..??! ... இது அம்மாவின் புகழ்பாட அல்ல, சிலர் ஏதாவது குறை மனிசிமாரில் பிடிக்க வேண்டும் என்பதற்கு, அம்மாவை ஆயுதமாக்குகிறார்கள்!!! ... ஒரு வீட்டில் காதால் கேட்டததிலிருந்து ... இப்படியான ஆண், அவருடைய மனைவி சொன்னார் .... இப்படியெண்டால் அம்மாவையே கட்டி இருக்கலாம் தானே?? .... நிழலி நீங்கள் சொல்வதும் சரி தான்...ஆனால் ஆண்களும் சரி பெண்களும் சரி அப்படி நினைப்பதில்லை...ஆனால் அதில் சில பேர் விதி விலக்கு. அம்மா இன்றி நானில்லை. அம்மா தந்த உடல்.. அப்பா தந்த உயிர். அவர்களைப் பற்றி பேச எவரும் தடை போட முடியாது. அதேபோல் மற்றவர்களும் அவர்களின் அப்பா அம்மா பற்றி பேச நாமும் தடையாக இருக்க முடியாது. இதில் புராணம் என்பதில் எனக்கு எதுவும் புரியவில்லை..! அம்மா நல்லதாச் செய்திருந்தா அதைச் சொல்வதும் அவசியம். துணையாக வருபவரும் நல்லது செய்தால் நிச்சயம் அன்பான துணைவன் என்றால் பாராட்டாமல் இருக்கமாட்டான். ஆனால்.. துணைவி அன்பானவளாக நம்பிக்கைக்குரியவாளாக இருக்க வேண்டும். ஏனெனில்.. மனநிலை சரியான ஒரு தாய் ஒரு போதும் குழந்தைக்கு நம்பிக்கைத் துரோகியாக இருக்கமாட்டாள். குழந்தை மீது அன்பின்றி இருக்கமாட்டாள். ஆனால் துணைவி என்பவள் அப்படிப்பட்டவள் அல்ல. பலர் ஏமாற்றுக்காரர்களாக கணவனை ஆண் என்று கண்டு அவனின் துன்பத்தில் மகிழ்பவர்களாகக் கூட இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை வாழ்ந்த எவனுக்கு மனம் வரும்..??! துணைவி என்பவள் அப்படிப்பட்டவள் அல்ல. பலர் ஏமாற்றுக்காரர்களாக கணவனை ஆண் என்று கண்டு அவனின் துன்பத்தில் மகிழ்பவர்களாகக் கூட இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை வாழ்ந்த எவனுக்கு மனம் வரும்..??! தம்றி, எல்லா மம்முகளும் .... வைபுகளாக இருந்தவர்கள்/இருப்பவர்கள் தான்!!! ...... இப்படியே போனால் பிள்ளையாரின் நிலைதான்! நெடுக்ஸ், திருமணம் என்பது பெற்றோர் - பிள்ளைகள் என்ற உறவுக்கும் அப்பால் சென்று, அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் முதன்மையானவர்கள் என்ற நிலையில் வரவேண்டிய உறவு. இதில் அம்மா உடல் தந்தாள் , அப்பா உயிர் தந்தார் என்று சொல்லிக் கொண்டு திரிய முடியாது. ஏனெனில் அவள் தன் உயிரையும் உடலையும் அவனுக்கு முழுமையாகத் தந்து விடுவதுமட்டும் இல்லாமல் அவனது உயிரையும் சுமந்து உடல் தருபவளாக இருக்கிறள். பெற்றோர் வாழ்க்கையின் ஆரம்பப்படி மட்டுமே வர முடியும், வாழ்வின் அடுத்தடுத்த படிகளைத் தாண்டவேண்டும் எனில் அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் வேண்டும். ஒருவன் அல்லது ஒருத்தி வாழ்வியலில் மகனாகவோ அல்லது மகளாகவோ மட்டும் என்றுமே வழ்ந்துவிட முடியாது. பொதுவாக எந்த பெண்ணுமே தன்னை மட்டுமே தன் கணவன் மெச்சிக்கொள்ள வேண்டும் என விரும்புகிறாள். அது அவளது உரிமையும் கூட. இதைப் புரிந்து நடந்துகொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். அடுத்து, "பலர் ஏமாற்றுக்காரர்களாக கணவனை ஆண் என்று கண்டு அவனின் துன்பத்தில் மகிழ்பவர்களாகக் கூட இருக்கிறார்கள்" எனக் குறிப்பிடுகிறீர்கள். எந்த ஒரு நல்ல குடும்பப் பெண்ணும் தன் கணவனின் துன்பத்தில் மகிழ்ச்சி அடைபவளாக இருக்கமாட்டாள். கணவன் குடி, புகை, வேறு பெண்கள் தொடர்பு என பணத்தை செலவுசெய்து குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காத நிலையிலும் தன் கணவனை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்காத பல ஆயிரம் ஆயிரம் பெண்கள் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கடின வேலைசெய்து உழைத்து இப்பிடிப்பட்ட கணவன்மருக்கு சோறுபோடும் பல பெண்களை கண்ணால் கண்டிருக்கிறேன் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் பலர் தம் கணவனுடன் இணைந்து குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைச் சுமக்கின்றனர். ஒஉர்சிலர் நீங்கள் குறிப்பிடுவது போல தம் கணவனின் துன்பத்தில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் எல்லாரையும் இந்த வகையறைக்குள் அடக்கிவிட முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. திருமணம் என்பது பெற்றோர் - பிள்ளைகள் என்ற உறவுக்கும் அப்பால் சென்று, அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் முதன்மையானவர்கள் என்ற நிலையில் வரவேண்டிய உறவு. இதில் அம்மா உடல் தந்தாள் , அப்பா உயிர் தந்தார் என்று சொல்லிக் கொண்டு திரிய முடியாது. எல்லா அம்மாமாரும் பிள்ளைகளை அடிப்பதில்லை. இது யாழ்ப்பாணத்தில்.. எந்த பனங்கூடலுக்குள் இருந்து வந்த பெண்..???! ஏனிப்படி சுயநலமே உருவானவர்களாக இருக்கிறார்கள் இந்தப் பெண் பிரசுகள்..??! திருமணம் ஆக முன்னர் இவர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் தானே..???! இது தாய் புராணம் அல்ல. தாயை அவன் உதாரணமாக்கிக் காட்டிக் கொள்கிறான். காரணம் அவன் தாயின் அன்பை இவளிடமும் எதிர்பார்ப்பதால் இருக்கும். யாழ்ப்பாணப் பெண்களின் போலி டாம்பீகங்களையும் கணவனிடமான எதிர்பார்ப்புக்களையும் எல்லோ அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும்..??! :lol: ஆனால் பல்கலைகளகத்திற்கு அருகுகால வந்த அண்ணை. இப்படித்தான் எனது அம்மா எனக்க உடுப்பு மடித்துதாறவா என்று அந்த பெண்ணின் உடுப்பையும் சாப்பாத்தையும் குறைந்தது ஒரு வருடத்திற்காகவாவது மடித்து துடைத்து செய்து காட்டியிருந்தால். அந்த பெண் பாhத்து பாழகியிருப்பாளே. ஒரு நியாயமான சிந்தனை தரம் தாழ்த்த பெண்ணை பனங்கூடலுக்குள் தேட வேண்டிய நிலமை உங்களுக்கு. தனது பிறவி சுதந்திரத்தையே காணமால் தொலைத்த அந்த பெண்ணின் வார்த்தைகள் உங்களுக்குபு புரியாதுபோனால்....... அதில் ஆச்சரியபட ஏதும் இல்லை. உந்த கவிதையை பார்க்கும் போது, தமிழ் சினிமாவையும், தொல்லைகாட்சி தமிழ் மெகா தொடர்களையும் பார்த்து கற்பனையில் மிதக்கும் ஒரு வேலைவெட்டி இல்லாத (தெரியாத) ஒரு பெண்ணால் எழுதப்பட்டது போல் உள்ளது. அது சரி கடைசி நாலு வரிகளில் கணவனை அடிக்க நினைத்ததும், வேலைவெட்டி தெரியாத பெண்ணின் கற்பனை ஓட்டம் நின்று விட்டது போல தெரிகிறது - கணவன் திருப்பி அடித்தால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்திருக்குமோ? வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிகளை பல்வேறு தரப்பினர் செய்து வருகின்றனர். கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூல் செய்தனர்.அதனடிப்படையில் வாங்கிய பொருட்களைமாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைவர் மதன் ஆகியோர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்தனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிரை அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து உலமாக்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளியில் நடைபெற்றது. |
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'நீட்' பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வை எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் துவங்கியுள்ளன.அனைத்து மாணவர்களும் தேர்வுக்கு சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'நீட்' பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வை எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் துவங்கியுள்ளன. பத்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 'ஆன்லைன்' வழியே, 'இ- - பாக்ஸ்' நிறுவனத்தின் சார்பில், நீட் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிகளை, அடுத்த மாதம் முதல், பள்ளிகளில் நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. //பயிற்சி அளிக்க திட்டம்// இதுக்கு அர்த்தம் ?? தனியார் கிட்டே கான்டராக்ட் விட்டு கமிஷன் அடிக்க கல்வி அமைச்சர் திட்டம்.. போன ரெண்டு வருசமா இதை சொல்லியே பல கோடிகளை ஆட்டையை போட்டானுங்க.. ஏன் தல ....உனக்கு இதில் பங்கு கிடைக்கவில்லையென்ற ஆத்திரமா ? எல்லாவற்றிற்கும் நெகடிவ் ஆக கருத்து போடறியே... இப்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்காமல் விட்டால் என்ன சொல்லுவீங்க? இதுக்கு முன்னாடி என்ன சொல்லி இருக்கீங்கன்னு பாருங்க?... பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பொக்லைன் வாகன உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியிலுள்ள, பொக்லைன் வாகன உரிமையாளர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், மத்திய, மாநில அரசு விலை உயர்வை குறைக்க பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பொக்லைன் வாகன உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியிலுள்ள, பொக்லைன் வாகன உரிமையாளர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், மத்திய, மாநில அரசு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் உள்ள, 500க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.* ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், நா.மூ.சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பொக்லைன் வாகனங்களை இயக்காமல், நிறுத்தம் செய்தனர்.* நெகமம் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, ரோட்டோரத்தில், 30 பொக்லைன் வாகனங்களை நிறுத்தி, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெருங்கிய உறவினரான 31 வயதுடைய எம்மா வெட் ஜ்வுட் என்பவ ரைத் திரும ணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று பேர் 10 வயதில் இறந்து போ யினர். மேலும் மூன்று பேரி ன் நீண்டகால திருமண வா ழ்வில் குழந்தைப்பேறே கிட்ட வில்லை. இப்பிரச்னைகளுக்கு அடிப்படை யான காரணமாக, தனது திரு மணம் இருக்கலாமோ என்று அவர் பயந்தார். சார்லஸ் இரண்டு வேறு விதமான தாவரங்களை ஒட்டு முறையில் சேர்த்து புதிய தாவரங்களை உருவாக்கிப் பார்த் தார். வழக்கமான தாவரங்களை விட இவை மிகவும் ஆரோக்கி யமாக இருந்ததையும், சந்ததி எண்ணிக்கையில் அதிகரித்ததையும் கண்டறிந்தார். அதன் முடி அவரது பயம் சரியானது தான் என்று சமீப த்தில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது. ஓகியோ மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம து றை யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டிம் பெர் ரா மற்றும் அவரது உடன் பணியாற்றும் இர ண்டு பேர் சார்லஸ் டார்வினின் குடும்ப பார ம் பரியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். சார் லசின் தந்தை மற்றும் தாய்வழி மரபுகளின் வேர்களை, கி.பி., 16ம் நூற்றாண்டு வரை தேடி கண்டுபிடித்து சேகரித்தனர். அந்த உற வு முறைகளை பற்றிய இவர் களின் ஆராய் ச்சியில் சார்லசின் குழந்தைகள், தங்கள் முன் னோரிடமிருந்து மரபணுக்களை பெறு வதற்கு 6 சதவீதம் வாய்ப்பு இருந்துள்ளது தெரியவந்தது. ‘சார்லஸ் தம்பதியரின் பெற்றோரிடம் நோய் விளைவிக்கக்கூடிய மரபணுக்கள் ஒரே குரோமோசோமில் பதிவாகியிருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில் அவர்களின் சந்ததியரிடம் வந்து சேர வாய்ப்பு அதிகம் உள்ளது. அவை தான் நோய்களை உருவாக்கும்’ என்கிறார் பெர்ரா. Tagged Close, Close Relationship Marriages, Marriages, relationship, Tamil script, ஆபத்து, உறவில், உறவு முறையில், உறவு முறையில் திருமணம் - குழந்தைக்கு சிக்கல், குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கு ஆபத்து, குழந்தைக்கு சிக்கல், திருமணம், நெருங்கிய, நெருங்கிய உறவில் திருமணம் - குழந்தைகளுக்கு ஆபத்து அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் இன்று பதவியேற்கின்றனர். அமெரிக்காவில்… அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் இன்று பதவியேற்கின்றனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தலைநகர் வாஷிங்டனில் உள்ள Capital கட்டடத்துக்கு முன்பு இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு விழா நடைபெறுகிறது. முதலில் கமலா ஹாரிஸ் உறுதிமொழி ஏற்று, துணை அதிபராக பதவிப்பிரமானம் எடுத்துக் கொள்வார் எனவும், பின்னர் பத்தரை மணிக்கு ஜோ பைடன் பதவியேற்று, நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத் தளபதி, படைகளை பார்வையிடும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. “சிதறி கிடக்கும் இளைஞர்களை ஒருங்கணைத்து மனித மாண்புடன் முழு மனித விடுதலைக்காக மலரும்இறையரசை உருவாக்குதல்” இயக்க பாடலுடன் ஆரம்பமாகி அறிக்கை வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. முந்தைய கூட்டத்தில்தேர்வு செய்யப்பட்ட கூட்டத்தலைவரால் கூட்டம் வழிநடத்தப்படுகிறது. கூட்டத்தலைவரால் தேர்வுசெய்யப்படும் ஒரு தலைப்பை அவர் விளக்கி கூற பின் கூட்ட உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்வார்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் 15/8/2018 அன்று எம் ஆலயம் தொடங்கி சுற்றியிருக்கும் சிறு ஊர்கள் வழியாக பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி நடத்தினோம். 05/08/2018 அன்று இளைஞர் தினத்தை முன்னிட்டு நமது மறைமாவட்டம் சார்பாக நடத்தப்பட்டது throw ball போட்டியில் எம் இளைஞர் இயக்க பெண்கள் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றனர். தெருக்களில் குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகிறது. இதனால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன இதனை தடுப்பதற்கு குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுப்பதற்கும், தெருக்கள் தோறும் முறையான தினங்களில் குப்பை வண்டி அனுப்பித் தரவேண்டும் என்று வலியுறுத்தி 17/4/2018 அன்று தென்தாமரைகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் (EO) முறைப்படி மனு அளித்தோம். 28/4/2018 அன்று கடலம்மா என அழைக்கப்படும் திருமதி. ஜூடி சுந்தர் அவர்கள் தலைமையில் நேரத்தின் மதிப்பு, பெண்களின் நிலைப் பற்றி சிறிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. மனதை புத்தெழுச்சி பெறச் செய்யும் விதமாகவும், ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இயக்க உறுப்பினர்கள் இணைந்து 6/7/2018 அன்று சுற்றுலா சென்று வந்தோம். செங்கல் சூளையில் வசிக்கும் வெளிமாநில மக்களுடன் ஒரு நாள் 18 /2/ 2018 வேலைக்கேற்ற கூலி கிடைக்காமலும், வறுமையின் காரணமாகவும் கல்கத்தாவில் இருந்து வெளியேறி எங்கள் ஊரின் அருகில் உள்ள அச்சன்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் வசிக்கும் வெளி மாநில மக்களின் பசியைப் போக்கும் விதமாகவும், சரியான உடையின்றி இருக்கும் அவர்களுக்கு ஆடைகள் வழங்கவும், அவர்கள் நம்மை நாடி வந்துள்ளதால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை என்பதை வலியுறுத்தும் விதமாகவும் அவர்களுடன் ஒரு நாள் செலவிட்டோம். அங்குள்ள சிறு குழந்தைகளுக்கு புதிய ஆடைகளும், பெரியவர்களுக்கு எங்களிடம் உள்ள பழைய ஆடைகளையும் வழங்கினோம். சிறு குழந்தைகளுக்கு நாங்களே ஆடை அணிவித்து மகிழ்ந்தோம். மேலும் நாங்கள் எங்கள் இல்லங்களிலிருந்து கொண்டு சென்ற காய்கறிகள், அரிசி, மசாலா பொருட்களை பயன்படுத்தி அங்கேயே உணவு சமைத்து நாங்களே அவர்களுக்கு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். மேலும் அவர்களிடம் பரவலாக காணப்படும் குழந்தை திருமணங்களை அறவே ஒழிக்குமாறு விழிப்புணர்வும், அவர்கள் குழந்தைகளை கண்டிப்பாக பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறி வந்துள்ளோம். பொங்கல்திருநாள் 14/01/2018 சாதி, சமய, மதங்களை கடந்து உழவர் திருநாளாம் பொங்கல் விழாவை அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ்கிறோம். உழவர்கள் சேற்றில் நாள் முழுவதும் உழைத்தால் தான் நமக்கு புத்தரிசி கிடைக்கும். அதை நாம் மனதில் கொண்டு உழவர்களை மதித்து நடக்க வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாகவும், நமது பாரம்பரிய விழாவான தமிழர் திருநாளை சிறப்பிக்கும் விதமாகவும் நாங்கள் அனைவரும் இணைந்து, புதுப்பானையில் புத்தரிசி இட்டு, சர்க்கரை பொங்கலிட்டு, கோலமிட்டு, தித்திக்கும் செங்கரும்பு தின்று அனைவரும் ஆனந்தமாக கொண்டாடினோம். தேசிய இளைஞர் தினம் 13/ 1 / 2018. நாளைய இந்தியாவை உருவாக்கப்போவது இன்றைய இளைஞர்கள் தான். துடிப்பும், வேகமும், திறமையும் உள்ள இளைஞர்கள் குன்றின்மேல் ஏற்றிய தீபமாக ஒளி வீசும் போது நாடே முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் இதை கருத்தில் கொண்டு இளைஞர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் விதத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 13/ 1/ 2018 சனிக்கிழமை இளைஞர்களுக்கு ஒரு கருத்தரங்கு வழங்கினோம். ஜெபமாலை மாதத்தில் ஒரு நாள் இளைஞர்களாகிய நாங்கள் சிறப்பித்தோம். எம் பங்கில் நடைபெற்ற விவிலிய கண்காட்சி, Christmas carol, வியாபார சந்தை தினம், பனித்துறல் குழு நடத்திய போட்டி, கீழமணக்குடி திருவிழா மற்றும் சகாயபுரம் பங்கில் நடைபெற்ற நடனப்போட்டி என எங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் சிறப்பாக செயல்படுத்தி பயனடைந்துள்ளோம். கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக எம் ஆலயத்தில் விடியல் இளையோர் இயக்கத்தால் கட்டப்பட்ட குடில் மற்றும் ஆலயத்தை அலங்கரிக்கத் தேவையான அனைத்து அலங்கார பொருள்களும் எம் உதயதாரகை பெண்களால் செய்து கொடுக்கப்பட்டது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் பணியை அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி 7/1/2018 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற அறவழி போராட்டத்தில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு எம்முடைய உடன் இருப்பை தெரிவித்தோம். 11/1/2018 அன்று எம் பங்கில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய திட்டம் மற்றும் சாகர்மாலா திட்டத்தை பற்றி அருட்பணி சைமன் அவர்களால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டோம். இயற்கை முறையில் மாடி தோட்டம் அமைத்தல்15/10/2017. இயற்கையான உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், நஞ்சில்லா உணவுகள் உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், நமக்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து அதை பறித்து உண்ணும் போது ஏற்படும் மன நிறைவான சந்தோஷத்தை அதிகப்படுத்தவும் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. தினமும் நீர் ஊற்றி, களைகளை பிடுங்கி, செடிகளை கவனமாக கவனித்து வருகிறோம். இதன் மூலம் எங்களுக்கு சிறு வருவாய் கிடைப்பது மட்டுமல்லாமல், எங்களைப் பார்த்து பிற மக்களும் தங்கள் இல்லங்களில் தோட்டம் அமைத்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. முதியோர் மனங்களை மகிழ்வித்தல் 10/9 /2017. முதுமையில் தான் இளமை திரும்பும்; அவர்கள் சிறு குழந்தைகள் போல் நடந்து கொள்வார்கள். அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை மையப்படுத்தி, முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், அவர்களின் கடந்த கால நினைவுகளை நினைவு படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் ஆடையினை பரிசாக வழங்கி மகிழ்ந்தோம். அவர்களின் அன்பையும், பொக்கைவாய் புன்சிரிப்பையும் பரிசாக பெற்றோம். HIV -யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்தல் 16 12 2017. திருநெல்வேலியில் இருக்கும் Hope Trust -ல் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, குடும்ப உறவினர்கள் ஓரங்கட்டப்பட்டு, எச்ஐவி கிருமி தாக்கப்பட்ட குழந்தைகள் வாழும் இல்லத்திற்கு சென்று ஒரு நாள் அவர்களோடு பேசி, உறவாடி, மகிழ்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை மகிழ்வித்து வந்தோம். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த கடலை வகைகள், பயிறு வகைகள் போன்றவற்றை அவர்களுக்கு அளித்து அவர்கள் சிரிப்பில் நாங்கள் மகிழ்ந்தோம். மேலும் இக்குழந்தைகளுக்கு நாங்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு போகும்போது எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம். என்று எம் இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த நோயை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். 14 - 4 - 2015 அன்று நடைபெற்ற “பாலியல் வன் கொடுமைகளை வேரறுப்போம்” என்ற மனிதசங்கிலி போராட்டத்தில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 15- 8- 2015 அன்று தலைகவசத்தின் அவசியத்தை உணர்த்தி நடைபெற்ற இரு சக்கர வாகனபேரணியில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பெஹலியகொட மீன் விற்பனை நிலையத்துக்கு சென்ற அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI பெஹலியகொட மீன் வியாபார நிலையத்திற்கு வியாபார நடவடிக்கையின் பொருட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து சென்று வந்தவர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது 25 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்துள்ளார். குறித்த பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.நசீர், எம்.ஏ.ஏ.நௌசாத், ஏ.அர்.எம்.ஹக்கீம், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். டி20 போட்டியில் கண்ட தோல்வியை மறந்து, கால்பந்து அணியின் பெனால்டி ஷூட்அவுட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள். இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடியவும், இங்கிலாந்து – கொலம்பியா மோதிய உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்று ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்தியாவிற்கு எதிரான தோல்வியை பொறுட்படுத்தாமல் கால்பந்து போட்டியின் பெனால்டி ஷூட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள். விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட் களுக்குள் பெரும் தத்துவம் அடங்கி இருக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கை வளமாகும். மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப் படுகிறது. கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படு கிறது. |
407 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கடைசி நாளான நேற்று அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பாடிலைன் பந்துவீச்சை வீசுவார்கள், பவுன்ஸர்களைத் தாக்குப்பிடிப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் சிறப்பு இல்லாவிட்டாலும் டிரா செய்தாலே அதிசயம் என கூறப்பட்டது. அதற்கேற்றார் போல விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடி இந்திய அணி டிரா செய்தது, அவுஸ்திரேலிய வீரர்கள் எவ்வளோ வெற்றி பெற முயற்சி செய்தும் இந்திய வீரர்கள் தங்களின் திறமையான துடுப்பாட்டம் மூலம் அதற்கு முட்டுகட்டை போட்டனர். இது குறித்து இலங்கை அணி முன்னாள் வீரர் திலன் சமரவீரா டுவிட்டரில், டெஸ்ட் கிரிக்கெட் மிகச்சிறந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஒரு சில வீரர்களுடன் நான்காவது இன்னிங்ஸில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதற்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார். |
இந்த வாரம் உங்களுக்கு உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்; மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும் துக்கமான சூழல் உருவாகும். பண தேவைகள் அதிகமாக காணப்படும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. வார இறுதியில் மன பயம் நீங்கி மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகளுக்கு உண்டான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் அவை தங்களுக்கு சாதகமாக அமையும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக்கொள்வீர்கள். |
1946-ம் ஆண்டு அவர் லீச்சென்ஸ்டீனுக்கு சென்றார். அதன்பிறகு அவர் அங்கேயே வாழ்ந்து வந்தார். 1949-ம் ஆண்டு, கவுதமாலாவில் உள்ள அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 ஆண்டுகள் லீச்சென்ஸ்டீனில் அவர் வசித்ததால் அவருக்கு ஆதரவாக லீச்சென்ஸ்டீன் அரசு வாதிட்டது. சர்வதேச நீதிமன்றத்தில் 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி லீச்சென்ஸ்டீன் அரசு வழக்கு தொடுத்தது. 1953-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பு, நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு குறித்து கவுதமாலா தெரிவித்த பூர்வாங்க எதிர்ப்பை நிராகரித்துவிட்டது. இரண்டாவது அம்சம், 10 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் இழப்பீடு குறித்த கோரிக்கையை விசாரணைக்கு அனுமதிப்பது தொடர்பானதாகும். கவுதமாலாவிற்கு எதிராக லீச்சென்ஸ்டீன் இந்த பிரச்சனையில் பாதுகாப்புகோருவது சரியில்லை என்பதற்கு ஆதரவாக 11, எதிர்ப்பாக 3 என்ற அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இவ்வாறு நோட்டிபாம் சார்பாக லீச்சென்ஸ்டீன் விடுத்த கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் இயல்பார்ந்த தேசியக் குடியுரிமையை நோட்டிபாமுக்கு லீச்சென்ஸ்டீன் வழங்கியது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. லீச்சென்ஸ்டீன் நோட்டிபாம் வாழ்ந்த காலம் தொடர்பான பிரச்சனையும் சர்வதேச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இயல்பார்ந்த தேசியக் குடியுரிமை வழங்கப்பட்டது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு ஏற்புடையதுதானா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. |
ச.சபரீஸ்வரன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரடங்கு காலத்தில், அரசு வெளியிடும் அறிவிப்புகள், தீர்க்கமானதாக இல்லை.l வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு, மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த காலத்திற்கும் சேர்த்து, வட்டி அதிகமாக பெறப்படும் என்கின்றனர்; இதில், என்ன சலுகை இருக்கிறது?l ரயில்வே துறை, 'ஊரடங்கு காலத்தில், ரயில்கள் ஓடாது' என, அறிவித்தது. அதில், முன்பதிவு பயண சீட்டிற்குரிய பணத்தை, திருப்பித் தருவது குறித்து எதுவும் கூறவில்லை பயணியர், தாங்களாகவே, பயணச் சீட்டுகளை ரத்து செய்தனர்; ரத்து செய்ததற்கான தொகையும், மக்களிடமிருந்து பிடிக்கப்பட்டது இரண்டு நாள் கழித்து, ரயில்வே துறை, 'முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளுக்கு, 100 சதவீதம் பணம் திருப்பி வழங்கப்படும்' என, அறிவித்ததுl ரேஷன் கடைகளில், நிவாரண நிதியாக, 1,000 ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. முதலில், 'ரேஷன் கடைகளில், 'டோக்கன்' கிடைக்கும்' என்றனர். பின், டோக்கன், வீடுகளுக்கே வந்து சேரும் என்றனர். அதன் பின், நிவாரண தொகையை, வீடுகளுக்கே சென்று கொடுத்தனர்l அத்தியாவசிய பொருட்கள், எப்போதும் கிடைக்கும் என்றனர்; பின், காலை, 6:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை என்றனர். இப்போது, மதியம், 1:00 மணி வரை என்கின்றனர்.முதல் முறையே, தினமும், மூன்று மணி நேரம் மட்டும் தான், அத்தியவசிய பொருட்களை வாங்கலாம் என, அறிவித்திருக்கலாம்.இப்படி, மாறி மாறி, அரசு கூறுவது, மக்களை குழப்பமடைய செய்து உள்ளது. எனவே, எந்த அறிவிப்பையும், தீர்க்கமாக வெளியிட வேண்டும். |
சிபிராஜி டம் இரண்டு கதை சொன்னேன் அவர் இதை தேர்ந்தெடுத்தார். அந்த நாள் முதல் இப்போது வரை இந்தப்படத்தில் தான் பயணம் செய்திருக்கிறேன். இந்தப் படம் அதற்கு தேவையானதை எடுத்து கொண்டு அதுவாகவே முழுமை பெற்றிருக்கிறது. படம் நல்லபடியாக வந்துவிட்டது இனி எல்லாம் உங்கள் கைகளில். நீங்கள் தான் ஒரு படத்தை வெற்றிப்படமாக மாற்றக் கூடியவர்கள். ஒரு படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் இந்தப்படத்தை நீங்கள் ரசிப்பீர்கள். இந்தப்படம் முழுமையாக உருவாகி நிற்க தயாரிப்பாளர் தான் காரணம் அவருக்கு நன்றி. சிபிராஜ் சார் என்னை முழுமையாக நம்பினார் அவருக்கு நன்றி. நட்டி அண்ணன் பெரும் ஆதரவாக இருந்தார். படக்குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி. |
நயாப் சிறு வயதிலிருந்தே திருநங்கைகளின் உரிமைகளை ஆதரித்து வருகிறார். இவள் பாக்கிஸ்தான் உள்ள திருநங்கை சமூக நலனுக்காக பணியாற்றியுள்ளார் .இவர் அனைத்து பாக்கித்தான் திருநங்கைகள் தேர்தல் வலையமைப்பின் (APTEN) தலைவராக பணியாற்றியுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக, நயாப் தனது சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மற்றும் இவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பெறவும் அரசு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறார் பாக்கித்தானில் தனது நிறுவனத்தை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (SECP) பதிவு செய்த முதல் திருநங்கை இவர் ஆவார். |
நகரத்தில் சுயவருமானத்தில் வாழும் ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பிறகு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது முதற்கொண்டு தனது வாழ்க்கை சார்ந்த முக்கிய முடிவுகளைதானே எடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் மதம், பண்பாட்டின்மீது நம்பிக்கை உள்ள அவளது கணவன் அவளை தாலி, மெட்டி அணிய வேண்டும் என கேட்டதை ஆணாதிக்கம் என்று சொல்லி விவாகரத்துவரை செல்கிறாள். நிச்சயமாக இது பெண்ணியம் இல்லை. ஒரே நாளில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு யாராலும் முற்போக்காக முடியாது. நம் நாட்டில் தாலி அணிய வேண்டாம் எனும் சுதந்திரத்தைவிட கல்வி கற்பதும், சுய வருமானம் ஈட்டுவதும்தான் பெண்ணிற்கு சுயமரியாதையை தக்க வைத்துக்கொள்ள உதவும். |
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சு முடிந்ததும், த.மா.கா.,வுடன் அதிகாரப்பூர்வமான பேச்சை துவக்க, அ.தி.மு.க.,திட்டமிட்டு உள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., கட்சிகளுக்கு, தொகுதி பங்கீடு முடிந்துள்ளது; தே.மு.தி.க., வுடன் பேச்சு நடந்து வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற,த.மா.கா., தயாராகி உள்ளது.ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்க, அ.தி.மு.க., ஆலோசித்து வருகிறது.தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சு முடிந்ததும், த.மா.கா.,வுடன், கூட்டணி பேச்சு அதிகாரப்பூர்வமாக துவங்கும் என, கூறப்படுகிறது. |
இவ்விழாவில் கலந்துகொள்ள சிறப்புப் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன, என்றாலும் நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்து நேர்த்திக்கடனாகப் பாதையாத்திரையாக வந்து தரிசனம் செய்வதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த மாதம் 29-ம் தேதி இவ்விழா தொடங்கி, தினந்தோறும் பேராலயத்தில் தொடங்கும் தேர்பவனி, கடற்கரைச் சாலைவழியாகச் சென்று மீண்டும் பேராலயம் வந்தடையும். இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை வேளாங்கண்ணியில் கடல் 50 மீட்டர் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர். எனவே, யாரும் கடலில் குளிக்க வேண்டாமென காவல்துறை அறிவித்தது. அன்று மாலையே கடல் பழைய நிலைக்குத் திரும்பியதும் பக்தர்கள் கடலில் நீராட அனுமதிக்கப்பட்டனர். |
இதுகுறித்து, அரசியல் வட்டாரங் கள் கூறியதாவது:அ.தி.மு.க.,வுக்கும், - பா.ஜ.,வுக்கும், அரசியல் ரீதியாக ஒரு புரிந்துணர்வு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அதை வைத்து, இந்த விஷயத்தில் காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்த, 10 ஆண்டு களில், ஏராளமான திட்டங்கள்கேரளாவில் செயல்படுத்தப்பட்டன. 'ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை, ரப்பர் தொழிற்சாலை, தேங்காய் நார் பதனிடும் தொழிற்சாலைகள்' என மிகப்பெரிய திட்டங்கள் அந்த மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டன. கேரளாவில் அனைத்து ரயில் பாதைகளுமே, இரட்டைப்பாதைகள்; அனைத்தும் மின்மயமாக்கப்பட்டவை. இதற்கு காரணம் காங்கிரஸ் தான்.மத்திய அரசின் துறைகளின் செயலர்களில், 90 சதவீதம் பேர், கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். எந்த திட்டங்கள்அறிவிக்கப்பட்டாலுமே, அதில், கேரளாதான் முக்கியத்துவம் பெறும். |
ஒரு மனிதனின் முந்தைய கர்மவினைகளின் படியும் தற்போது செய்து வரும் பாவ புண்ணியங்களின் படியும் தான் அமர்ந்து நோக்கும் இடத்தின் படியும் செல்வ வளங்களையும் யோக நிலைகளையும் அருள்பவர் குரு பகவான். ஒருவர் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள்-பாவங்கள் இருந்தாலும், குருவின் பார்வை சரியாக இருந்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் சேரும் என்பது ஜோதிட விதி. மனிதனின் அடிப்படைத் தேவையான பணத்தை அளிப்பதால் இவர் ‘தன காரகன்’ என்றும், பணம் சேர காரணமான தொழில்-வேலை-வியாபாரம் போன்ற பிழைப்புக்கும் குருவே ‘ஜீவன காரகன்’ என்றும் மகப்பேறுக்கும் இவரே காரணம் என்பதால் 'புத்திர காரகன்' என்றும் திருநாமம் கொண்டிருக்கிறார். |
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி-யின் கூடுதல் டி.ஜி.பி- யான அர்ச்சனா ராமசுந்தரத்தை விசாரணைஅதிகாரியாக நியமித்த கோர்ட், சட்டவிரோத குவாரிகளால்அரசுக்கு ஏற்பட்ட இழப்பை கணக்கிட மேலும் ஒரு குழுவையும் நியமித்தது. தமிழக அரசின் தொழில்துறை செயலர் ஃபரூக்கி, வருவாய்த்துறை செயலர் ஆகியோர்தலைமையில் டெல்லியைச் சேர்ந்த பிரபல மண்ணியல் விஞ்ஞானியான ஸ்ரீதரன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மணிசங்கர் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த இரண்டு விசாரணைக் குழுக்களும் வரும் 29-ம் தேதியன்று தங்கள் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் சொல்லியிருப்பதால்... இவர்கள் ஊட்டியில் விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறார்கள். |
2004ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போதும், லோக்சபாவில் அக்கட்சி பெரும்பான்மை பலத்தை பெற கூட்டணி கட்சிகளின் ஆதரவையே நாட வேண்டிய நிலையில் இருந்தது. இதனால் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய இக்கட்டான நிலை காங்கிரசிற்கு இருந்தது. எனக்கு கிடைத்த தகவலின்படி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா., பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்டு கொண்டிருந்த போது, காங்கிரஸ் கூட்டணியில் மிகப் பெரிய கூட்டணி கட்சியாக இருந்த திமுக.,வைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், டில்லி விமான நிலையத்தில் மன்மோகன் சிங்கை சந்தித்து,"ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த கூடுதல் நீதிபதியை உங்கள் அரசு நீக்கினாலோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுத்தாலோ நீங்கள் நியூயார்க்கில் இருந்து திரும்பும் போது இங்கு உங்களின் ஆட்சி இருக்காது" என மிரட்டி விட்டு வந்துள்ளார். |
விகடன் குழுமத்துக்காக இந்த வழக்குகளை நடத்திய வழக்கறிஞர் என்.ரமேஷ் இது குறித்து விரிவாகப் பேசினார். ‘‘நான்கு காரணங்களைக் குறிப்பிட்டு, ‘இந்த வழக்குகள் எவையும் அவதூறு வழக்காக விசாரிக்க உகந்தவை அல்ல’ என உயர் நீதிமன்றத்தில் வாதிட்டோம். முதல் காரணம், அரசு செய்த தாமதம். நாம் வழக்குகளை விசாரணை நீதிமன்றத்திலேயே சந்திக்கத் தயாராக இருந்தோம். ஒவ்வொரு வழக்கின் விசாரணைக்கும் முறையாக ஆஜராகி, வழக்கை விசாரிக்குமாறு கோரிக்கை வைப்போம். ஆனால், ஒருசில வழக்குகளைத் தவிர வேறு எதையும் விசாரணைக்குக் கொண்டுவருவதில் அரசுத் தரப்பு ஆர்வம் காட்டவே இல்லை. பல வழக்குகளில் எட்டு ஆண்டுகளாக அலைக்கழித்தார்கள். இப்படி அலையவிட்டது அநீதி. |
சுதந்திரத்திற்கு முன்பு, இந்தக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம், பிரித்தானிய மெட்ராசு மாகாணத்தின் கோடைக்காலச் செயலகமாக இருந்தது. இன்றுவரை, லார்டு சல்லிவன் 18ஆம் நூற்றாண்டில் நட்ட ஓக் மரமும், லார்ட் மற்றும் லேடி வெலிங்டன் ஆகியோரால் நடப்பட்ட ஓக் மரங்களும் இக்கல்லூரியின் தோட்டத்தில் இருக்கின்றன. கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் போது இம்மரங்களை அவர்கள் அங்கு நட்டனர். இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான சூழலில் இக்கல்லூரி அமைந்துள்ளது. கல்லூரியில் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. |
நதிக்கரையில் குடத்தில் தாமிரபரணி நீர் நிரப்பி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், நதியில் பூக்களைத் தூவியும், மஞ்சள் பொடி, பால் ஊற்றியும் வணங்கினார்கள். பின்னர், தாமிரபரணி நதியைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், “வடமொழி நூலான தாமிரபரணி மகாமத்யம் கூறியபடி, கடந்த 16 ஆண்டுகளாக வைகாசி விசாகம் அன்று பிறந்தநாள் விழா நடத்தி வருகிறோம். இதுவழிபாட்டு விழா, பிறந்தநாள் விழா எனச் சொல்வதை விட விழிப்பு உணர்வு விழா என்றுதான் சொல்ல வேண்டும். |
அசெம்பிளி செக்ஷனில் தனது ஃபேவரிட் கலரான பிங்க் நிற ஃபஸினோ ஸ்கூட்டர் ஏதும் வருகிறதா என்று சோதனை செய்தபடியே மேகலா ஆர்வத்துடன் பார்த்தார். பெண்களுக்கான ஃபேவரைட் பிங்க் கலரில் ஃபஸினோ இல்லாததற்கு வருத்தம் தெரிவித்த கவாஷிமா, நிச்சயம் அதற்கு ஆவன செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்து, மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். ‘‘அடுத்து பிங்க் கலர் ஃபஸினோ ரிலீஸ் ஆனா, அதுக்கு மேகலாதான் காரணம்’’ என்று வாசகர்கள் மேகலாவுக்குக் கைகுலுக்கினர். ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஆல்ஃபா ஒன்று கலர்ஃபுல்லாகத் தயாரிக்கப்பட்டு அப்போதுதான் ரிலீஸ் ஆக, அதைத் தொட்டுத் தொட்டு ரசித்தனர் வாசகர்கள். |
படத்தில் முதல் தடவையாக கதாநாயகன் பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறார் சந்தானம். ஹீரோயிச பாடலுடன் அறிமுகம் ஆகும் சந்தானம் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டார். படத்தில் கமர்சியல் ஹீரோவாக இருப்பார் என எதிர்ப்பார்த்தால் முதல் பாடல் தவிர வழக்கமான சந்தானமாகவே காட்சியளித்திருக்கிறார். இவர் படம் முழுக்க வந்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சிறப்பாக நடனம் ஆடி அசத்தியிருக்கிறார். நாயகி ஆஷ்னா சாவேரி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார். |
குஜராத் அறிவியல் நகரம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதன் தலைநகரான அகமதாபாத்தில் ஹெபட்பூரில் உள்ள அமைந்துள்ள , அறிவியலில் கல்வியை நோக்கி அதிகமான மாணவர்களை ஈர்க்கும் முயற்சியாக குஜராத் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த மையத்தில் ஒரு ஐமாக்ஸ் 3 டி தியேட்டர், ஒரு எரிசக்தி பூங்கா, அறிவியல் மண்டபம், பூமிக்கிரகம், ஒரு ஆம்பிதியேட்டர், லைஃப் சயின்ஸ் பார்க் மற்றும் நடன நீரூற்றுகள் உள்ளன. அறிவியல் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த மையம் தங்கும் வசதியினை செய்து தருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, உயிரிய தொடர்பாக பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க நிதிகளின் உதவியுடன் அறிவியல் நகரத்தால் "பள்ளி குழந்தைகளுக்கான உயிரியளவுகள் குறித்த விடுமுறை பயிற்சி திட்டம்" என்ற திட்டம் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.சி தேர்வு நிறைவு செய்த மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மாணவர் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு இது ஒரு மாத கால திட்டமாக அமையும். |
அம்மாவும் அன்னிவுட்டும் ஏதேதோ வேலைகள் பார்த்தார்கள். ஹார்ட்வர் எனும் பிரபலமான பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சந்தில் மிகச் சிறிய உணவு விடுதியை அமைத்தார்கள். அன்னி அந்த உணவகத்தில் அம்மாவுக்கு உதவியாக இருந்தார். அங்கே வந்த மாணவர்களுடன் பழகி, எழுதப் படிக்கக் கற்றாள். அந்தக் கடைக்கு அவ்வப்போது எலன் மாரியாட் என்கிற ஆசிரியை வருவார். ஒருநாள், அன்னிவுட் பைபிள் வாசகங்களை உரக்கச் சொல்வதைக் கேட்டு ஈர்க்கப்பட்டார். விளைவு, அன்னிவுட் அதே ஹார்ட்வர் பள்ளியில் மாரியாட் ஆசிரியையின் செலவில் கல்வி கற்கச் சேர்க்கப்பட்டு கல்வி பயிலத் தொடங்கினாள். |
எல்லா ஜன்னல்களையும், தளபாடங்கள் மற்றும் மாடிகள் முழுமையாக கழுவி இருக்க வேண்டும். உடைகள், தடிமனான காலணிகள், படுக்கை மற்றும் மென்மையான பொம்மைகளை சூடான நீரில் கழுவ வேண்டும் அல்லது நீராவி கொண்டு பதப்படுத்தப்பட்ட. மென்மையான தலைசாயல்கள், சோஃபாக்கள் மற்றும் தொப்பிகள், தரையில் மற்றும் சுவர்களில் தரைவிரிப்புகள், வெற்றிடப்பட்டு, தெருவில் வெளியேறவும், முயற்சியை விட்டுச்செல்லாமல், வெளியேற்றவும் செய்ய வேண்டும். செல்லப்பிராணிகள் வளர்ப்பு தடுப்பு ஷாம்பூவுடன் மீட்கப்பட வேண்டும் மற்றும் சிறப்பு சொட்டுக்கள் அல்லது தெளிப்புடன் கூடிய பிளாக்ஸ், குரூப் மற்றும் வித்ரெட்டர்ஸ் ஆகியவற்றின் அதிக இடங்களின் இடங்களை நடத்துதல் வேண்டும். அதிக திறன் மற்றும் முடிவுகளை சரிசெய்ய, ஒரு சிறப்பு கலவை எதிர்ப்பு தொகுதி காலர் கொண்டு impregnated உங்களுக்கு பிடித்த நாய் அல்லது கிட்டி வைத்து. |
அரை நூற்றாண்டுகால அதிரடி சகாப்தத்தின் ஆட்டம் இயற்கையின் காரணமாக இடம்மாறுகிறது. ஆம், ரஜினி எப்படி எந்தப் பின்ணணியும் இல்லாமல் நுழைந்து அன்றைய தலைமுறை ஜாம்பவான்களை படிப்படியாக வீழ்த்தினாரோ அதே பாணியில் எதிர்பார்ப்பில்லாத கதாநாயகனாக மெரினாவில் ஆரம்பித்த அவரது ஆட்டம் கேடி பில்லா கில்லாடிரங்கா, எதிர்நீச்சலில் தொடர்ந்து எதிர்பார்ப்பில்லாமல் வெளிவந்த மான்கராத்தே காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்கள் ரஜினி தவிர்த்த முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களின் வசூலையும் அசால்டாக எட்டிப்பிடித்தது. ஆம், அவர்தான் எங்க வீட்டுப்பிள்ளையென அனைவராலும் கொண்டாடப்படும் சிவகார்த்திகேயன். குறிப்பாக காக்கிச்சட்டை படம் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை விட ஓபனிங்கிங் என்று ஊடகங்களால் மட்டுமே அழைக்கப்பட்ட நடிகரின் ஓபனிங்கைவிட மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. |
கேள்வி எழுகிறது எங்கே இது: "எப்படி ஒரு பையனை அகற்றுவது மற்றும் அவரை புண்படுத்தாமல், அவருடன் நல்ல உறவை பராமரிப்பது மட்டுமல்ல." நிச்சயமாக, எளிமையான வழி இது அனைத்து என்று சொல்ல மற்றும் வெளிப்படையாக அவரது மூக்கு முன் கதவை ஸ்லாம். ஆனால் இங்கே அது பற்றி சிந்தனை மதிப்பு, நீங்கள் உங்கள் உணர்வுகளை சில நேரங்களில் சாதாரணமாக தூக்கி வேண்டும் விரும்புகிறேன்? அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே, மறுப்புக்கான மிகவும் மென்மையான பதிப்பைப் பார்ப்போம், இது உங்களை "முகத்தை காப்பாற்ற" உதவுகிறது, மேலும் அதிர்ஷ்டமான சூழ்நிலையிலிருந்து தகுதியற்ற வெளியேற அனுமதிக்கும் ஒரு சந்தேகத்திற்கிடமான வழிகாட்டியாகும். |
ஒவ்வொரு புதிய பேருந்தும் சென்னைக்கு வந்து செல்வதற்காக குறைந்தது 400 கிலோ மீட்டர் முதல் 1,500 கி.மீ. வரை பயணிக்க வேண்டும். சென்னைக்கு வருவதற்குப் பதிலாக அவை அவற்றுக்குரிய வழித்தடங்களில் இயக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.15,000 வீதம் இரு நாள்களில் ரூ.30,000 வரை வருவாய் ஈட்டியிருக்கக்கூடும். ஆனால், வழித்தடங்களில் இயக்கப்படாமல் வீணாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் வீணாக அவற்றின் பணிமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இரு நாள்களில் மட்டும் குறைந்தப்பட்சம் ரூ.1.63 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, இந்த விழாவுக்காக ஒவ்வொரு பேருந்தையும் அலங்காரம் செய்வதற்காக மட்டும் தலா ரூ.5 ஆயிரத்துக்கும் கூடுதலாக செலவழிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். |
கொரோனா வைரஸ் தொற்றால் அமைச்சர்கள், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் என அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் ‛பாபிஜி பப்பட்' என்னும் அப்பளப் பாக்கெட்டுகளை வைத்துக்கொண்டு, 'சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அப்பளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அப்பளம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க உதவும். இந்த அப்பளத்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு பாராட்டுக்கள்' எனப் பேசியவாறு வீடியோ வெளியிட்டார். |
20வது திருத்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ்பெற வேண்டும் : சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் தீர்மானம் | தேர்தல் திருத்தமான 20வது அரசியலமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று கொழும்பில் கூடிய அந்த கட்சிகள் இது தொடர்பாக தீர்மானங்களை மேற்கொண்டு அந்த தீர்மானங்களை அரசாங்கத்துக்கும் மற்றும் ஜனாதிபதிக்கும் அறிவிக்க தீர்மானித்துள்ளன. தேர்தல் திருத்தத்தில் சிறுபான்மை கட்சியினர் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அவர்களால் முன்வைக்கப்பட்ட யேசனைகளை உள்ளடக்காது தேர்தல் திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த வர்தமனி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தவும் மற்றும் தமது யோசனைகளை அதில் உள்ளடக்குமாறு வலியுறுத்த நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். |
இரண்டு மாதங்களாக, ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மார்ச், 24 முதல், மே, 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, பொது மக்கள் யாரும் வெளியில் வராமல், வீட்டில் இருக்குமாறு, அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, இயற்கையும் உதவிக்கு வந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, ஏப்ரலிலேயே, கோடை வெயில் கொளுத்த துவங்கியது. தற்போது, அதன் உக்கிரம், நாள்தோறும் அதிகமாகி வருகிறது. அதன் காரணமாக, 'பொது மக்கள், பகலில் வெளியே வர வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. |
அந்தத் தெருவே கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்தது. ஆங்காங்கே போலீஸ் அதிகாரிகள் எல்லோரையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். பிரபல வைர வியாபாரி பிரமோத் ராவ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் கொள்ளை போய் இருந்தன. விக்கி, சைலா, ஜீபா மூவரும் அங்கே போனபோது, அவர்களால் லேசில் அந்த வீட்டுக்குள்ப் போக முடியவில்லை. போலீஸார் உதவி செய்ய, ஒருவழியாக வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிரமோத்தின் பன்னிரெண்டு வயது மகன் பிரகாஷ், ''அப்பா எப்பவும் போல அவரோட ரூம்லே ஆபீஸ் கணக்குகளை சரி பார்த்துட்டு இருந்தாரு. ரொம்ப லேட்டாயிட்டதாலே நாங்க எங்க ரூம்லே படுத்துட்டோம். காலைலே காபி கொடுக்க அம்மா போனப்போ இறந்து கிடந்தாரு'' என்றான் அழுகையுடன். |
ஒரு பெண் என்ன நினைத்தால், அவள் மனதை மாற்றுவது மிகவும் கடினம். மோசமான விஷயம் என்னவென்றால், உங்கள் போட்டியாளர் அரங்கில் ஒரு அயல்நாட்டவர் இல்லையென்றால், தொலைபேசியில் தனது கணவருக்கு ஒரு அழைப்பில் "இணக்கமாக" இருக்க முடியாது, அவளிடம் பேசவும், உறவைக் கண்டுபிடிக்கவும் முடியாது, கணவன் தனக்கு எதுவும் காட்ட முடியாது. அவரது கணவரின் கடந்தகாலத்திற்கு பொறாமை என்பது இறந்த முடிவுக்கு உறவை வழிநடத்துகிறது. எல்லாவற்றையும் தெருவில் ஒரு பழைய புகைப்படம் அல்லது எப்போதாவது சந்திப்புடன் தொடங்கலாம், ஆனால் ஏதேனும் ஒன்றில், ஆனால் பொறாமையின் விதைகள் வளமான மண்ணில் விழுந்தால், அவர்கள் உள்ளேயிருந்து உறவை சாப்பிடுவார்கள். பெண் தன் கணவனின் இல்லாத உறவுகளையும் செயல்களையும் தன்னிச்சையாக தொடர ஆரம்பிக்கிறாள், கடந்த கால அவகாசங்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வது அவருக்கு இன்றியமையாதது என்று நினைத்துக்கொள்வது. பொறாமை மற்றும் அது தவிர்க்க முடியுமா என்பதை |
தனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும், அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். உண்மையில் நட்பு என்கிற சொல்லையே இது களங்கப்படுத்துவதாகும். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெடுக்காது இருப்பதுதான். யார் நல்ல நண்பர் என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஏனெனில் நல்ல நண்பர் என்ற போர்வையில், நம் வாழ்வை கெடுக்கும் எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். – லைஃபை என்ஜாய் பண்ணனும் மச்சி என்று உங்களின் நண்பர் சொல்கிறாரா? நல்ல நண்பன் யார் ? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை நாளை காண்போம் ! « மரண செய்தி திரு தம்பிஐயா மதி அவர்கள் திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா அழைப்பு 04.09.2016 » டைலாமோ டைலாமோ, நாக்க மூக்க, மச்ச மக தந்நவாக (ஆத்திச்சூடி) போன்ற புரியாத வார்த்தைகளைத் தன் பாடல்களுக்கு மையமாகக் கொண்டு இசையினூடே அதைப் பிரபலபடுத்த தெரிந்தவர் விஜய் அந்தோணி. அண்மையில் திரையேறி பரபரப்பாக இயங்கும் பாடல்களில் ஒன்று விஜய் அந்தோணியின் “மேரே பியா”. ஏதோ இந்தி சொல் மாதிரி இருக்கேன்னு இந்தி தெரிந்த நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்னாரு – “என் அன்பே” என்று. இசை, வரிகள் முக்கியம் என்றாலும் இந்த பாட்டுக்குக் கண்டிப்பாக பாடகரின் குரல், தொணி இரண்டும் பிரதான பலம். |
இது கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி (பெரும்பாலும் "விரிகுடாப் பகுதி" அல்லது "பே ஏரியா") என அறியப்படுகின்ற தொடர்ச்சியான நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் சான் பிரான்சிஸ்கோ, ஓக்லாந்து, சான் ஒசே போன்ற பெரிய நகரங்கள் அமைந்துள்ளன. அமைதிப் பெருங்கடலிலிருந்து சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கான நீரிணை நுழைவாயில் "கோல்டன் கேட்" (தங்கக் கதவு) என அழைக்கப்படுகின்றது. இந்த நீரிணையின் குறுக்கேதான் புகழ்பெற்ற கோல்டன் கேற் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விரிகுடா பெப்ரவரி 2, 2013இல் "பன்னாட்டுச் சிறப்புமிக்க இராம்சர் நீர்ப்பகுதி" என அறிவிக்கபட்டுள்ளது. |
கோவை: ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள, இந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரியில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சிறப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.கல்லுாரி தாளாளர் சரஸ்வதி கண்ணையன் கூறுகையில், ''கல்லுாரியில், வால்வோ ஐஷர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, இருசக்கர வாகன உற்பத்தியாளரான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சிறப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது,'' என்றார்.ராயல் என்பீல்டு மாநில தலைமை பயிற்சி மேலாளர் அஹமது மீரான் கூறுகையில், ''இம்மையத்தில், 350 சிசி முதல் 650 சிசி வரை, 20க்கும் மேற்பட்ட, வாகனங்கள், இன்ஜின் மற்றும் அதன் உதிரிபாகங்களின் ஆராய்ச்சிகூடம் உள்ளது. இங்கு, இரு சக்கர வாகனங்களில், பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களான, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் அடிட்டிவ் உற்பத்தி முறையை பயன்படுத்தும் முறை குறித்து, செயல்விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.கல்லுாரி செயலாளர் பிரியா, முதன்மை அலுவலர் கருணாகரன், முதல்வர் ஜெயா, 'டீன்' மகுடேஸ்வரன், ஆட்டோமொபைல் துறை தலைவர் சபரிநாதன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். |
கொவிட்- 19 நெருக்கடியானது நிறுவனங்கள் தங்கள் நுகர்வோரை சென்றடைவதனை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வைத்துள்ளது. எனவே, Pelwatte நிறுவனத்துக்கு, விநியோகம் மூலமான விற்பனை சங்கிலியை தேர்ந்தெடுத்த எங்கள் முடிவானது, நுகர்வோர் திருப்தியைத் தக்கவைத்துக்கொள்வதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்ததுடன், கொவிட் - 19 இற்கு பின்னர் இதன் மூலம் பால் மற்றும் அதிக உள்ளூர் தயாரிப்புகளின் மூலம் தன்னிறைவடையும் இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை எட்டுவதற்கான நம்பிக்கையையும் அளிக்கிறது, என விக்ரமநாயக்க மேலும் தெரிவித்தார். |
புதுச்சேரியில் அரசு நிகழ்ச்சி மேடையில் கவர்னர் கிரண் பேடியும், அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனும் நேருக்கு நேர் மோதிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது. ‘தூய்மை இந்தியா’ திட்டம் தொடர்பான அந்த நிகழ்ச்சியில், முதலில் கவர்னர் கிரண் பேடியைப் பாராட்டியபடிதான் பேச்சைத் தொடங்கினார் அன்பழகன். அதன்பின், “என் தொகுதியிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் கொடுத்தும், நிதி கொடுக்காததால் திறந்தவெளியைத்தான் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள்” என அரசை விமர்சித்துப் பேசினார். இந்தப் பேச்சுக்குப் பிறகே, ‘பேச்சை முடிக்குமாறு‘ துண்டுச் சீட்டுகள் தூது போயின. அதுவும் தோல்வி அடையவே “You Go... You Go...” என்று மாறி மாறி கத்தித் தீர்த்தார்கள். ஏன் இந்த மோதல்? “கவர்னர் கிரண் பேடியின் ஆதரவு அதிகாரி ஒருவர்மீது அன்பழகனின் தம்பி பாஸ்கரன் எம்.எல்.ஏ கொண்டுவந்த உரிமை மீறல் பிரச்சனைதான் அமைச்சரவைக்கும், கவர்னர் மாளிகைக்குமான உரசலை அதிகப்படுத்தியது. அதன்பிறகு, ‘குண்டர்களுடன் சென்று அதிகாரிகளை மிரட்டினார்’ என்று வெளிப்படையாகவே பாஸ்கரன் எம்.எல்.ஏ-வை கிரண் பேடி விமர்சித்தார். இந்த உரசலின் உச்சகட்டம்தான், அன்றைய தினம் மேடையில் அரங்கேறியது” என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில்! |
பிராமணரல்லாதோர் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் பங்குகுறித்து வரலாற்றாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. காத்லீன் கோ, திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பிரித்தானியர்களுக்குப் பங்கிருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தென்னிந்தியாவில் செல்வாக்கு கொண்டிருந்தது என்கிறார். யூஜீன் இர்ஷிக் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பிராமணரல்லாதோர் இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தாலும், அவ்வளர்ச்சி அவர்களது செயல்களால் மட்டும் நிகழவில்லையெனக் கருதுகிறார். பிராமணரல்லாதோர் இயக்கம் தேசியவாத எதிர்ப்பு இயக்கமாகவே செயல்பட்டது, பிரித்தானிய அரசின் கொள்கைகளால் தான் அது உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது என்பது டேவிட் வாஷ்புரூக்கின் கருத்து. வாஷ்புரூக்கின் இக்கூற்று பி. ராஜாராமனால் மறுக்கப்படுகிறது. பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோர் இடையே நிலவிய சமூகப் பிளவே நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்குக் காரணம் என்கிறார் ராஜாராமன். |
தீர்த்தவாரிக்கான ஒத்திகை 6 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. சிவன் கோயில்களின் தீர்த்தவாரி 22 பிப்ரவரி 2016 காலை 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் மகாமகக்குளத்தில் நடைபெற்றது. காவிரிக்கரையிலுள்ள தீர்த்தவாரி மண்டபங்கள் சீரமைக்கப்பட்டு அங்கு வைணவக் கோயில்களின் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியின்போது 12 சிவன் கோயில்களின் உற்சவமூர்த்திகள் காளை வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மகாமகக்குளத்தில் அஸ்திரதேவர்கள் எழுந்தருள சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. அவ்வாறே ஐந்து வைணவக்கோயில்களின் சுவாமிகள் சக்கரப்படித்துறை அருகேயுள்ள சார்ங்கபாணி தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அஸ்திரதேவர்கள் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெற்றது. |
ஆனால் இவர்களின் காதல் கதை முடிந்ததும் இவர்களின் தொழில் வாழ்க்கை முடிந்தது. வாய்ப்புகளைத் தேடி சுலோச்சனா இம்பீரியலை விட்டு வெளியேறினார். புதிய, இளைய மற்றும் திறமையான நடிகைகள் திரைத்துறையில் நுழைந்தனர். அவர் கதாபாத்திர வேடங்களில் மீண்டும் நடிக்க முயற்சித்தார். ஆனால் இவை கைகூடவில்லை. இருப்பினும், சர்ச்சையைத் தூண்டும் சக்தி இவருக்கு இன்னும் இருந்தது. 1947 ஆம் ஆண்டில், மொரார்ஜி தேசாய் திலீப் குமார் - நூர் ஜெஹான் நடித்த "ஜுக்னு" என்றப் படத்தை தடைசெய்தார். ஏனெனில் இது சுலோச்சனாவின் பழங்கால வசீகரிப்பிற்காக ஒரு வயதான சக பேராசிரியராக தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்க "செயலைக்" காட்டியது. |
அப்பெயர் பெரும்பாலும் மகமதியர்களால் தங்கள் மதஸ்தர்கள் அல்லது தங்கள் நாட்டவர்கள் அல்லாத இந்தியா நாட்டவர்களுக்கு அளிக்கப் பட்டது. எப்படி ஐரோப்பியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடுகிறார்களோ அதுபோலவே மகமதியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடுவதற்கு பதிலாக இந்தியன் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லுவது போல இந்தி, அரபி, உருது முதலிய பாஷைகளில் இந்து என்று சொல்லி அழைத்தார்கள். இந்த நிலையில் இந்திய மக்கள் எல்லோரையும் குறிப்பிட வேறு பெயர் சமயத்தின் பேரிலோ நாட்டின் பேரிலோ ஜாதியின் பேரிலோ ஒரு குறிப்பும் இல்லாதிருந்ததால் இந்து என்கின்ற பெயரே எல்லோரையும் சேர்ப்பதற்கு ஒரு பொதுப் பெயராகவும் ஏற்பட்டதோடு ஆரியர்கள் கொள்கைகளுக்கே இந்து சமயம் என்னும் பெயர் தரப்பட்டு அது இந்தியர்கள் எல்லோர்கள் தலையிலுமே சுமத்தப்பட்டுவிட்டது. உதாரணமாக இந்து மதம் என்கின்ற வார்த்தை உச்சரிப்பு கூட சுமார் ஒரு 400, 500 வருஷங்க ளுக்கு முன்னால் இருந்ததாக எண்ணுவதற்கு ஒரு ஆதாரத்தையும் காணோம். சைவம் என்கின்ற பெயரும் சிவன் என்றால் அன்பு என்கிற வியாக்கியானமும் கூட ஆரியக் கொள்கைகளை சிறப்பாகவே ஆபாசங்களையும் வேள்வி கொடுமைகளையும் முறையே வெளியாக்கியும் அழிக்கவும் வந்த புத்த இயக்கத்தை எதிர்த்து அவரது கொள்கையை ஒழிக்கவே சைவம் என்பதாக ஒன்று கற்பிக்கப்பட்டதே தவிர மற்றப்படி அச்சைவம் என்பதற்கும் அதன் கொள்கைகளும் அதில் காணப்படும் பல்வேறு கடவுள்களுக்கும் தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதச் சம்மந்தமும் இருப்பதாகவோ இதுவரையெவ்வித ஆதாரமும் வெளிப்படுத்தப்படவில்லை. நாளாக நாளாக சைவ ஆரியக் கொள்கை கொண்ட சமயம் தமிழ் மக்களுக்குப் பொருத்தமில்லாமல் போவதை அறிந்த சில தமிழர்கள் ஆரியர் சைவ சமயம் என்பது வேறு தமிழர் சைவ சமயம் என்பது வேறு என்று பிரித்து ஆரியக் கொள்கைகளை கண்டித்து ஒதுக்கி அதற்கு பதிலாகத் தமிழ் மக்களுக்கு பொருத்தமானது என்பதாக சிலவற்றை தாங்களே நினைத்து, வேறு சில கொள்கைகளையும் வியாக்கியானங் களையும் புகுத்தித் தமிழ்ச் சிவன், தமிழ்வேதம், தமிழ்க் கடவுள் என்பதாக வெள்ளரிக்காய்க்கு பூண் போடுவது போல் இழுத்துப் பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அன்றியும் சைவ சமயத்திற்கு ஜாதி மத வகுப்பு பேதங்கள் கிடையாது என்று சொல்லி சமரசத்தைப் பற்றி பேசுவதிலும் குறைவில்லை. ஆனால் உட்புகுந்து பார்த்தால் சமயாச்சாரிகள் எல்லோருக்கும் ஜாதி உண்டு, இது மாத்திரமல்ல. சைவக் கடவுள்கள் எடுத்த மனித ரூபங்கள் எல்லாவற் றிற்கும் ஜாதி உண்டு. இதுமாத்திரமல்ல. சைவ புராணங்கள் எல்லாவற்றிலும் அவற்றை செய்தவர்கள், செய்யப்பட்டவர்கள் உள்பட ஜாதி உண்டு. எனவே சைவ சமயம் ஜாதிகள் ஏற்பட்டதற்கு பின்பு உண்டானதென்றும் அதுவும் ஜாதி மத பேதங்களை ஒழிக்கப் புறப்பட்ட பவுத்த சமண கொள்கைகளுக்குப்பின் உண்டானதென்றும் சொல்லித் தீர வேண்டியிருக்கின்றது. அது போலவே வைணவ சமய மென்பதும். அது போலவே ஆரியக் கொள்கைகள் நாட்டில் பெரும்பாலோரால் வெறுக்கப் பட்ட காலத்தில் அதனுடைய அடிப்படைகளை மாத்திரம் நிறுத்திக் கொண்டு சற்று திருத்தப்பட்ட கொள்கைகளை வைத்து வெளியாக்கப்பட்ட சமயமாகும். ஆனாலும் அதுவும் வார்த்தை அளவில் சில நல்ல கருத்துக்கள் சொல்லப் பட்டாலும் வைணவப் புராணங்களும் கடவுள்களும் ஆச்சாரியார்களும் ஆழ்வார் களும் சகலமும் ஜாதி வித்தியாசம் கற்பிக்கக் கூடியதாகவே தான் இருந்து வருகின்றது. இச்சமயத்தைச் சேர்ந்த சில பெரியார்கள் என்பவர்கள் மாத்திரம் ஜாதி வித்தியாசமில்லை என்று சொன்னதாகக் காணப்பட்டாலும் அதற்கும் பல நிபந்தனைகள் சொல்லப்பட்டிருப்பதையும் காணாமல் இருக்க முடியாது. எனவே ஜாதி வித்தியாசம் இயற்கை என்பதும் அதை ஒழிப்பதற்கு நிபந்தனைகள் வேண்டியிருப்பதால் அவ்விரு சமயங்களும் சமரசம் செயற்கை என்றும் விளங்குகின்றது. மட்டக்களப்பு – மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காடுகள் அழிக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று அங்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள், கால்நடை பண்ணையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். (150) அசதியில் தூ ங் கி ய கடை முதலாளியிடம் கை வரிசையை காட்டிய திருடன் !! கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட் – வீடியோ உள்ளே !! – Online90Media |
மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்க-பிரித்தானிய-இசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர் 1987 முதல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[3][4] கணிப்பிய உயிரியலில் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் மைக்கேல் லெவிட் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளசு, ஏரியா வார்செல் ஆகியோருக்கும் "சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்கு," ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்டது.[5][6] ↑ Chang, Kenneth (அக்டோபர் 9, 2013). "3 Researchers Win Nobel Prize in Chemistry". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/10/10/science/three-researchers-win-nobel-prize-in-chemistry.html. பார்த்த நாள்: அக்டோபர் 9, 2013. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தள்ளாட்டத்தில் இருந்து வந்தது பங்குச் சந்தை. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் வலுவாக எதிரொலித்தது. உள்நாட்டு முதலீட்டாளர்களும், அந்நிய முதலீட்டாளர்களும் பங்குகளை மொத்தம் மொத்தமாக விற்கத் துணிந்ததால், சந்தையின் போக்கு அனைவரையும் நிலை குலையச் செய்தது. பின்னர் ஏற்பட்ட அமைதியைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகள் உற்சாகம் பெறத் தொடங்கின. |
போரில் வெற்றிகொண்டதும் பெரும்பான்மை சிங்களவர்கள் தெருக்களில் நடத்திய அநாகரிகமான வெற்றிவிழாக்களால் அநேக தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மஹிந்தவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டையுமே காணவில்லை. கடைசிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இறந்ததால் கதிகலங்கிப் போயுள்ளதாலும், லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு முகாம்களில் இன்னல் பட்டுவரும் நிலையிலும் தமிழர்கள் சரத்துக்கும் சரி மஹிந்தவுக்கும் சரி ஆதரவு வழங்கும் நிலையும் இல்லை. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த குரலாக பாராளுமன்றத்துக்கு அனுப்பபட்ட த.தே.கூ ஐயும் தமது கூட்டணியில் இணைத்ததன் மூலமாக எதிர்க்கட்சியினர் தமிழர்களின் வாக்குகளைக் குறி வைக்கின்றனர். |
பனானாஸ் மெல்லிய நீண்ட துண்டுகளாக உரிக்கப்பட்டு வெட்டப்படுகின்றன. ஒரு ஸ்கால்ப் அல்லது ஆழமான வறுத்த பாணியில் காய்கறி எண்ணெய் வெப்பமடைந்து வெட்டப்பட்ட வாழைப்பழங்களை சிறு பகுதிகளாக முக்குவதில்லை. 3 நிமிடங்கள் வறுக்கவும், ஒரு தங்க பழுப்பு மேலோடு தோன்றும் வரை. ஒரு காகித துண்டு மீது சில்லுகளை பரப்பி, அதிகப்படியான எண்ணெயை அணைக்க வேண்டும். முடிந்ததும் சில்லுகள் உப்பு சேர்த்து பருகலாம், ஆனால் உப்பு வாழைப்பழங்கள் உங்களுக்காக மிகவும் கவர்ச்சியானவையாக இருந்தால், தூள் சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டை கொண்ட வாழைப்பழங்களை தூவி விடுங்கள். |
உயரம் வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் அன்தொசெபால்ஸ் கடம்பா என்பதாகும். ரூபிசெயே என்ற தாவர குடும்பத்தினை சேர்ந்ததாகும். வெண்கடம்பு, மஞ்சள் கடம்பு என இரு வகைப்படும். ஆரஞ்சு வண்ணத்தில் 2 அங்குல சிறு பந்து போல மிக்க நறுமணத்துடன் மே மாதங்களில் பூக்கும். இலை கரும்பச்சையாக கையகலத்தில் இருக்கும். கடம்ப மரம் மதுரை, குளித்தலை, திருக்கடம்பூர் ஆகிய தலங்களில் தலமரமாக போற்றப்படுகிறது. வடக்கே மதுராவில் கிருஷ்ணர் கடம்ப வனத்தில் விளையாடி மகிழ்ந்ததாக ஸ்ரீமத் பகவத்திலும், சைதன்ய சரித்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அபிராமி அந்தாதியிலும் பல இடங்களில் அன்னை கடம்ப மாலை அணிந்தவளாக போற்றப்படுகிறாள். கடம்ப பூமாலைகள் கிருட்டிணன், முருகன் இருவருக்கு மட்டுமன்றி அனைத்து தெய்வங்களும் இதனை விரும்பி ஏற்பது இப்பாடல்கள் மூலம் அறியலாம். திருமுருகாற்றுபடையில் இதனை உருள் பூ என்று நக்கீரர் |
இவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே. |
சீனா கடந்த சில பத்தாண்டுகளில் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் அதற்கு சீன மக்கள் கொடுத்த விலை அதிகம். பெரிய விண்வெளி சாதனைகளைச் செய்திருக்கிறது சீனா. ஆனால் அதற்காக ராக்கெட் லாஞ்ச்களின் போது ஒட்டுமொத்தக் கிராமங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. தவறுதலாக ஏவப்பட்ட ராக்கெட்களால் நள்ளிரவில் மக்களோடு எரிந்து தரைமட்டமான கிராமங்களின் காணொளிகள் காணக்கிடைக்கின்றன. கைதிகள் எல்லாவிதமான அறிவியல் மானுடப் பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தப்படுவதுடன் அவர்களின் உள்ளுறுப்புகள் பெரிய அளவில் ‘அறுவடை’ செய்யப்படுகின்றன. அண்மையில் க்வாண்டம் டெலிபோர்ட்டேஷன் என்கிற முன்னணித் தொழில்நுட்பத்தில் சீனா பெரும் சாதனையை நிகழ்த்தியது. மானுட அறிதலிலேயே மிக முக்கியமான முன்னணித் தாவல். ஆனால் அதற்கான மையத்தை சீனா ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின் மேற்சிகரமொன்றில் அமைத்திருந்தது. திபெத்தில் சீனா நடத்தும் பண்பாட்டு மக்கள் இனத்துடைத்தழிப்பு உலகம் அறிந்த ஒன்று. 2016ல் சீனா உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி டிஷ்ஷை அமைத்தது. பிரபஞ்சத்தில் எங்காவது ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் அறிவுத்திறனுள்ள உயிரினங்கள் ஏதாவது சமிக்ஞைகளை அனுப்புகின்றனவா எனப் பகுத்தறிய இந்த ரேடியோ டெலஸ்கோப் டிஷ் ஆண்டெனா. இதற்காக 9,000 கிராம மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு வேறிடங்களுக்குக் கொண்டு போக வைக்கப்பட்டனர். இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி இப்படிப்பட்ட அசுரத்தனம் கொண்டதல்ல. இன்னும் சொன்னால் அதற்கு முட்டுக்கட்டை போடும் சக்திகள்தான் அசுரத்தனமாக இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவிருந்தது நினைவிருக்கலாம். இதன் அமைப்பைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஆயிரம் அடி கீழே அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மையம். இதனை வந்தடைய பக்க வாட்டில் மலையடியே ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்க அணுகு சாலை. இதை வரவிடாமல் செய்தவர்கள் நாம். லூடைட் தனமாகப் போராடி நியுட்ரினோ குறித்துப் பொய் பிரசாரம் செய்து, அறிவியல் எதிர்ப்புப் பிரசாரம் செய்து இதை வரவிடாமல் செய்தோம். இது நிறைவேறியிருக்கும் பட்சத்தில் ஆயிரம் அடிக்கு கீழே மனிதர்கள் – ஆராய்ச்சியாளர்கள் வேலை செய்யும் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். அது செயல்படும் பட்சத்தில் அதில் நெருக்கடி மீட்புக்கான தொழில்நுட்பமும் அமைந்திருக்கும். அதற்குத் தேவையான உபகரணங்கள், நிலச்சரிவில் ஆழத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது போன்ற விதிகள் தெரிந்த ஒரு வல்லுநர் குழு நமக்கு இருந்திருக்கும். இங்கு இருக்கும் ஆபத்து உதவி உபகரணங்கள் மிக நிச்சயமாக சுஜித்தைக் காப்பாற்றுவதிலும் நல்பங்கு வகித்திருக்கும் என நம்ப மிகுந்த இடம் இருக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நியூட்ரினோ ஆய்வகத்தில் 1,000 அடி ஆழத்தில் மனிதர்கள் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் அல்ல என்றாலும் கூட, மானுடர்கள் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். அப்போது ஏதாவது ஆபத்துக்கள் நிகழ்ந்தால் அவர்களைக் காப்பாற்றும் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அங்கே இருந்தாக வேண்டும். இவை எல்லாம் அங்கே உருவாகியிருக்கும். சுஜித் விஷயத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அக்குழந்தையைக் காப்பாற்றும் விஷயத்தில் மிக முக்கியக் காரணியான காலம் என்பதை அது சிக்கனப்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சாத்தியத்தைக் கூட இல்லாமல் ஆக்கியது வேறு யாருமல்ல, நம் இடதுசாரி தமிழ்ப் பிரிவினைவாத லூடைட் கும்பல்தான். |
Related Tags : பனிப்பாறைகள், கடல்மட்டம் உயர்தல், புவிவெப்பமயமாதல், ice loss, sea level increase, global warming, எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு பரபரப்பான விஷயம் மரண நேரம். இறைவனும் அவனது தூதரும் கூறிய மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம். '(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) - நூல்:திர்மிதி உலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்த்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம். உற்றார், உறவினர், நண்பர்கள் என எத்தனையோ பேர் புடைசூழ இருந்தாலும் நேரத்தை அடைந்த அந்த மனிதனுக்கு மட்டுமே சூட்சும உலகின் தரிசனம் தரப்படுகிறது. எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் காணும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்குக் காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை. 56:83-85 மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது - அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. 75:26-30. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், ''மந்திரிப்பவன் யார்?'' எனக் கேட்கப்படுகிறது. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. அச்சுமைகளை கழற்றி விடவோ அல்லது பரிகாரம் தேடவோ முடியாத நேரமாகும். எனவே, மனித இனம் எச்சரிக்கப்படுகிறது!. நமக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் நமது நம்பிக்கைகளையும் செயல்களையும் சீர்திருத்திக் கொள்ள இறைவனின் இறுதிவேதமாம் திருக்குர்ஆனின் வழியில் இன்றே முனைவோம்.! கிண்ணையடி கிரமத்தின் பெயர் பலகையை நிறுவுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news Home Batticaloa Sri lanka கிண்ணையடி கிரமத்தின் பெயர் பலகையை நிறுவுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு கிண்ணையடி கிரமத்தின் பெயர் பலகையை நிறுவுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இன்று புதன்கிழமை (23) பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு – திருமலை வீதியில் கிண்ணையடி சந்தியில் ஒன்றுகூடிய சுங்காங்கேணி, கிண்ணையடி, முருக்கன்தீவு மற்றும் பிரம்படித்தீவு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது கோரிக்கைகளை அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களையெழுப்பினர். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கிண்ணையடி கிரமத்தினை அடையாதளப்படுத்தும் வகையில் கிராமத்தின் பெயர் பலகை அமைக்கப்பட்டிருந்து. குறித்த பலகையான கடந்த ஒரு மாத்திற்கு முன்பு இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டிருந்து. இது தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கிண்ணையடி கிராமத்தின் புதிய பெயர் பலகை நிருமானிக்க அப்பிரதேசத்தில் இயங்கிவரும் மில்லர் விளையாட்டுக் கழகத்தினர் கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையில் அனுமதி பெறப்பட்டு கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். |
டோல்ஸ் கபகானாவின் ஆடைகள் ஒரு புதிய தொகுப்பு பிரகாசமான, பணக்காரர், அசாதாரணமான மற்றும் கூட மூர்க்கத்தனமானது. அதில் நீங்கள் முழு கதையையும் படிக்க முடியும். உச்சரிப்புகள் X- ஓவியம், தெளிவான வடிவியல், சடை கட்டுமானங்கள், ஒரு பெரிய துண்டு, அதே போல் மலர், சுருக்க மற்றும் வடிவியல் வடிவங்கள் மீது வைக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பாளர்கள் சிவப்பு, ஆரஞ்சு, நீலம் மற்றும் கருப்பு ஆகியவற்றிற்கு மிகவும் விருப்பமான வண்ணம் மற்றும் நிழல்கள் அனைத்தையும் பயன்படுத்தினர். வழங்கப்பட்ட மாதிரிகள் தங்கள் அசல்நிலையுடன் வெறுமனே ஆச்சரியப்படுகிறார்கள். இங்கே, உதாரணமாக, டோஸ் கபபானாவிலிருந்து ஒரு சிறிய நேர்த்தியான ஆடை, ஒரு அச்சு மற்றும் கல்வெட்டுகளுடன், காபிக்கு ஒரு பையில் ஒத்திருக்கிறது. ஓ, இந்த உயர் ஃபேஷன்! |
ராணா, சுந்தர்.சியின் சிஷ்யர் போல படம் எடுத்திருக்கிறார். காமெடி ரௌடிகள், ஆள் மாறாட்டம், கூச்சல் குழப்பம், அடிதடி காமெடி, இவர் பறந்து அவர் மேல் விழுவது, அவர் விழுந்து இவர் அடிபடுவது என பெரும்பாலான காமெடிகள் சுந்தர்.சி டைப் காமெடிகள். 'அவன் நல்லவன்', 'ஊருக்கு ஒரு பிரச்னைன்னா தானா போய் நின்னு மாட்டிக்குவான்', அலுவலகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான பேச்சு என ஆதிக்கு இமேஜ் பூஸ்ட் கொடுத்து எழுதியுள்ளார் ராணா. அழுக வேண்டிய, கோபப்பட வேண்டிய இடத்தில் சிரிக்கும் நோய் என்ற சுவாரசியமான களத்தை எடுத்துக்கொண்டவர் அதில் இன்னும் சுவாரசியமான, நகைச்சுவையான காட்சிகளை உருவாகியிருக்கலாம். சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகும் 'சிரிப்பு' காமெடி தொடர்ந்து பார்க்க அயர்ச்சி தருகிறது. தல - தளபதி ரசிகர்களிடம் ஆதி மாட்டிக்கொள்ளும் காட்சிகள் உண்மையில் 'கலகல'. அதுபோல மேலும் பல காட்சிகளை எதிர்பார்க்கும் நமக்கு சற்றே ஏமாற்றம். |
இப்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்புகளின் பின்னணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையும் தொடர் அழுத்தமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சித்த மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், பத்திரிகையாளர், தமிழர் என்ற உணர்வை முதலில் ஏற்படுத்தியவர், திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அயோத்திதாசரை திராவிடக் கட்சிகள் உரிய முறையில் நினைவுகூர்ந்துள்ளன என்பதே வரலாறு. அதில், சில குறைபாடுகள் இருக்கலாம், ஆனால், திராவிடக் கட்சிகள் அயோத்திதாசரை கண்டுகொள்ளவே இல்லை எனச் சிலர் கூறுவதெல்லாம் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் சூழ்ச்சிதான். |
தற்போது அந்தணர்குறிச்சி என அழைக்கப்படுகின்ற அவ்விடத்தில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்ற திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நந்தியெம்பெருமானுக்குச் செய்யப்படுகிறது. அதே நாள் மாலையில் ஐயாறப்பர் கோயிலில் அவருக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறல். சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. மறுநாள் காலையில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டு வேட்டி, பட்டுச்சட்டை அணிந்து மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வாண வேடிக்கை, இன்னிசைக் கச்சேரியுடன் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அன்று மாலை திருமழபாடி வந்து சேர்கிறார். |
கோவை:பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி, காளப்பட்டி என்.ஜி.பி., கல்லூரியில் நேற்று துவங்கியது.பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'ஏ ஜோன்' வாலிபால் போட்டி என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. 17 கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியை கல்லூரி செயலர் தவமணிதேவி பழனிசாமி துவக்கி வைத்தார். நேற்று நடந்த முதல் போட்டியில் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரி அணி, 2 - 1 என்ற செட் கணக்கில் சுகுணா கல்லூரி அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் ராமகிருஷ்ணா கல்லூரி அணி, சங்கரா கல்லூரி அணியை, 2 - 0 என்ற செட் கணக்கில் வென்றது.இதேபோல் முதல் சுற்றுப்போட்டியில், கூடலூர் அரசு கலைக் கல்லூரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் திருப்பூர் ஸ்ரீ குமரன் கல்லூரி அணியையும், ஊட்டி அரசு கலைக் கல்லூரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் ஆதித்யா கல்லூரி அணியையும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி அணி, மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியை, 2 - 0 என்ற செட் கணக்கிலும், வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை, என்.ஜி.பி., கல்லூரியின் உடற்கல்வி துறை இயக்குனர் தனசிங் செய்தார். |
BS-4 மாடல் போலவே, BS-6 பைக்கில் இருக்கும் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினும் 124.7சிசி கொள்ளளவில்தான் வந்திருக்கிறது. 125சிசி செக்மென்ட்டில் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்திய கிளாமர், தற்போது அதனுடன் மட்டுமே கிடைக்கிறது (கார்புரேட்டர் கிடையாது). எப்படி ஷைன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வந்துவிட்டதோ, அதேபோலவே கிளாமரும் தற்போது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிடப் பவர் குறைந்திருந்தாலும், டார்க்கில் அதைச் சரிகட்டிவிட்டது ஹீரோ. 10.73bhp பவர் மற்றும் 1.06kgm டார்க்கைத் தரும் இந்த ஏர் கூல்டு இன்ஜின், இதர போட்டியாளர்களைப் போலவே 2 வால்வ் அமைப்பிலேயே வருகிறது. 0-60 கிமீ வேகத்தை 6.97 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் கிளாமர், 0-90 கிமீ வேகத்தை 21.14 விநாடிகளில் எட்டுகிறது. கிட்டத்தட்ட 110சிசி பேஸன் ப்ரோவுக்கு இணையான பெர்ஃபாமன்ஸ்தான் இங்கே கிடைக்கிறது என்றாலும், அந்த பைக்கைப் போலவே 80-85 கிமீ வேகத்தில் சென்றாலும் இன்ஜின் Stressed ஆக இல்லாமல் உள்ளது. ஆனால் ஹோண்டாவுடன் ஒப்பிட்டால், ஹீரோவின் இன்ஜின் ஸ்மூத்னெஸ்ஸில் ஓகே ரகம்தான். புதிய பேஸன் ப்ரோவைத் தொடர்ந்து, i3S மற்றும் Auto Sail ஆகிய தொழில்நுட்பங்கள் கிளாமரிலும் இடம்பிடித்துள்ளன. ஆனால் இந்த ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், பைக் நியூட்ரலில் இருந்தால் மட்டுமே செயல்படும் (கிளட்ச்சைப் பிடிக்கும்போது, இன்ஜின் ஆன் ஆகிவிடும்). அதேபோல டிராஃபிக்கில் பைக்கைத் தானாக முன்னோக்கி நகர்த்தும் Auto Sail அம்சம், குறைவான வேகத்தில் ஏற்றம் நிறைந்த பகுதி அல்லது ஸ்பீடு பிரேக்கர்களில் செல்லும்போது அவ்வளவு திறம்படச் செயல்படவில்லை. மைலேஜைப் பொறுத்தவரை நகரத்தில் 62.56 கிமீயும், நெடுஞ்சாலைகளில் 74.6 கிமீயும் கொடுக்கிறது கிளாமர். |
எனக்கு, இந்த தலைப்பு மிகவும் நெருக்கமாக உள்ளது. Bulling - என் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, நான் தொடர்ந்து என் தோற்றத்தை, leanness, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நானே நியாயப்படுத்த. அது எவ்வளவு வேதனையும் கஷ்டமும் எனக்கு தெரியும், ஆகையால், படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறேன், என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. உடலுறவு மற்றும் கொடுமைப்படுத்துதல் பெண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கின்றன, ஏனெனில் அவை உளவியல்ரீதியாக பலவீனமாக உள்ளன ... இது தற்கொலைக்கு வழிவகுக்கும் போது பயங்கரமானது. பல்வேறு வகையான முகமூடிகள் மீது வன்முறை முயற்சிக்கிறது. சமூக நெட்வொர்க்குகள் மற்றும் சைபர் கிரைமில் இருந்து கூட பாதுகாக்கப்படவில்லை. |
இப்படி ரேவதியின் உதவும் உள்ளத்துக்கு ஏற்ற வகையில், சன் டிவி சேம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு ரேவதியை நடுவராக்கி அழகு பார்த்தது. ரேவதியும் நிகழ்ச்சியின் ஜட்ஜ் என்பதற்கு ஏற்ப பொருத்தமாக இருந்தார். வாய் பேச முடியாத காது கேளாதோர் பேசும்போது, அவர்களுக்குத் தெரிந்த பாஷையில் பேசுவது. மற்ற மாற்றுத் திறனாளிகள் செய்யும் திறமையான செயல்களுக்கு ஊக்கம் தருவது என்று நிகழ்ச்சி பார்க்க அருமையாக இருக்கிறது. நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொள்கிறார்கள். இந்த வாரம் நடிகை லைலா கலந்துக்கொள்கிறார். இவரும் மாற்றுத் திறனாளிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் நிகழ்ச்சியும் இருக்கிறது. பட்டிமன்ற ராஜா முதன் முறையாக இந்த ஷோ மூலம் பல்சுவை நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு சிறப்பாக தனது பணிகளை செய்துள்ளார். |
பிப்ரவரி 9ஆம் தேதி எலான் மஸ்க் மீம் அடிப்படையிலான டோஜ்காயின் தனது 9 மாத மகனுக்கு வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தார், இதைத்தொடர்ந்து ராப் பாடகரான ஸ்னூப் டாக் டோஜ்காயின் குறித்து ஆதரவு அளித்து டிவீட் செய்த காரணத்தால் ஓரே நாளில் 31 சதவீதம் அதிகரித்தது. தமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு | TN Reports 569 new Coronavirus cases, 642 discharges, and 7 deaths - Tamil Oneindia சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 62,405 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 569 பேருக்கு கொரோனா உறுதியானது. |
மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 24 மணி நேரத்தில் நாடு முழுதும், 8,380 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில், 193 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை, 5,164 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, நாடு முழுதும், 86 ஆயிரத்து, 983 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று பலியானோரில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் மட்டும், 99 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில், 27; டில்லியில், 18; மத்திய பிரதேசம், ராஜஸ்தானில், தலா, ஒன்பது; மேற்கு வங்கத்தில், ஏழு; தமிழகம், லுங்கானாவில், தலா, ஆறு பேர் இறந்துள்ளனர்.மொத்த பலி எண்ணிக்கையிலும், 2,197 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. குஜராத்தில், 1,007; டில்லியில், 416 பேர் இறந்து உள்ளனர். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர். |
புது தில்லி விஸ்வாஸ் அணி ஒரு குழந்தையோடு ஒரு பெண் இடம்பெற்றிருக்கும் பழைய புகைப்படம் ஒன்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது தாயார் கிருஷ்ணா தேவியுடன் இருக்கும் புகைப்படம் என்று... இசக்கி சுப்பையா அவர்கள் டி நகர் சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட முத்துரங்கம் சாலையில் தங்களது சின்னமான பரிசு பெட்டிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் இசக்கி சுப்பையா அவர்கள் டி நகர் சட்டமன்ற தொகுதியில் (சென்னை நிருபர் நெல்சன்) சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி 140வதுவட்டம் சார்பாக வழக்கறிஞரும் , பொதுக்குழு உறுப்பினருமான (அதிரடியான கோவை நிருபர் ராஜ்குமார்) கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கோவை, ஜுன்.17- கோவை, இராமநாதபுரம் பாரதி நகர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் பெரும்பள்ளம் பகுதியில் நேற்றிரவு ஆந்திராவில் இருந்து மாங்காய் லோடு ஏற்றி சென்னையில் இன்று நடைபெற்ற.. மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு அவர்களின்.. அன்பு மகன் அருண் (அதிரடியான கோவை நிருபர்) தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு கொண்டாடப்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள ஹைதர்அலி திப்பு சுல்தான் (அதிரடியான கோவை நிருபர் ராஜ்குமார்) கோயம்புத்தூர் மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார் கோவை,ஜூன்.15& கோயம்புத்தூர் மாநகராட்சியில் சேலம் விரைவில் டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகும்….. திவாகரனை விட்டு வெளியேறியது டிடிவி. தினகரனுக்குதான் பேரிழப்பு – திவாகரன் ஆதரவாளர் சென்னை 14-6-2018 தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீக்கப்பட்டது செல்லும் செல்லாது என உயர்நீதிமன்ற தலைமை வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை கரோலினா பகுதியில் கித்துல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இம்சம்பவம் இடம்பெறும் போது ஒரு வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்தாகவும் எனினும் தெய்வதீனமாக எவருக்கும் காயமேற்படவில்லை. மற்றைய வீட்டில் எவரும் இருக்கவில்லை என்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன. இதேவேளை அட்டன் கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி பாதை போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொது மக்கள் இணைந்து வீதியில் கொட்டிக் கிடக்கும் மண்ணை அகற்றி வருகின்றனர். கித்துல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதம் Reviewed by Chief Editor on 10/14/2020 01:25:00 pm Rating: 5 ராமநாதபுரம் மாவட்டம் செய்யாமங்கலத்தை சேர்ந்த குற்ற வழக்கில் தேடப்பட்டவர், ஐந்து ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் தலைமறைவாக இருந்தார். அவர் தமிழகம் திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அபிராமம் அருகே செய்யாமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மகன் செந்தில்குமார், 32. இவரது அத்தை சண்முகம் என்பவரது மகள் இருக்கும் போது, முறைமாப்பிள்ளையான செந்தில்குமாருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. 2012 மார்ச் 2ம் தேதி இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சண்முகம் தாக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் அபிராமம் போலீ்ஸ் செந்தில்குமார், அவரது தந்தை தங்கவேல், மனைவி நவகனி, உறவினர்கள் பிரேம்குமார், ராஜேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை தவிர மற்ற நான்கு பேரையும் கைது செய்தனர், செந்தில்குமார் சவுதி அரேபியாவிற்கு தப்பி விட்டார். கோர்ட்டில் நடந்த வழக்கில் செந்தில்குமார் ஆஜராகாததால், 2016 ஜூன் மாதம் இவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய போது, சென்னை விமான நிலையத்தில், செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். பின் அவரை கமுதி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை இனி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் - பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான உதவித்தொகை இனி மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் ரஜனிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ... வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தொடர்பான பிரச்சினை இந்தி பட உலகில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தி பட உலகிற்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்... அதிரை எக்ஸ்பிரஸ் – தஞ்சாவூர் மாவட்டம்:- அதிராம்பட்டினத்தில் ECR சாலையில் திருட்டு சாரா திருமண மண்டபம் எதிரே அமைந்துள்ள ஹசன் ஹார்டவேர்ஸ் என்ற கடை அமைந்துள்ளது. கடையின் உரிமையாளர்.அபுல் ஹசன் இவர் பல ஆண்டு காலமாக எலக்ட்ரானிக் பொருட்கள் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இதனைத்தொடர்ந்து நேற்றிரவு (29-12-2017) வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கபட்டு கடையின் சட்டர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். |
ஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து..! உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம் - Lankasri News ஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து..! உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம் ஜேர்மனியல் கோடைகால விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், மாணவர்கள் வகுப்பறையில் பாடங்கள் எடுக்கும் போது உட்பட பள்ளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என ஜேர்மனியின் உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வலியுறுத்தியுள்ளனர். அறிகுறியில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களால் இருக்கும் ஆபத்து காரணமாக, பாடங்கள் எடுக்கும் போது உட்பட அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணியுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதத்தில் எழுதினர். வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா தான் முதலில் மீண்டும் பள்ளிகளை திறந்தது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு இரண்டு பள்ளிகள் மூடப்பட்டன. தொற்றுநோயால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைப்பது தவறு என எச்சரிக்கிறோம். இத்தகைய கருத்துக்கள் விஞ்ஞான தரவுகளுடன் பொருந்தாது என்று வைராலஜிஸ்டுகள் தங்கள் கடிதத்தில் எழுதினர். 1684 Viewsஇயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இயற்கை ஆர்வலராகவும் சூழலியல் செயல்பாட்டாளராகவும் செயல்பட்டுவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 2010-ல் சேலம் மக்கள் குழுவைத் […] By Hussain Ghani on April 3, 2016 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment 1769 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: கடந்த மாதம் திருச்சியில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் சார்பாக மதுவிலக்கு கோரி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கோரி பேசியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் மீது ஒரு மாதத்திற்குப் பின் திருச்சி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் […] மரத்துல சாய்ந்து மஜாவா காட்டிய..!! பேண்ட் சட்டை பக்காவா இருக்கு...!! தொப்பி போட தெரிஞ்ச உங்களுக்கு துணியை தூக்கிவிட தெரியலையே..! நாக்கு நீட்டி மகா மட்டமா போஸ் கொடுத்த..! தங்கமணியை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து..!! மாராப்பு தொலைச்சுட்டியாம்மா..!! அரிசி பருப்பு சாதம்..!! ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம்..!! கொரோனாவுக்கு உலக அளவில்..!! திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து..!! "https://ta.wikinews.org/w/index.php?title=பகுப்பு:அக்டோபர்_20,_2015&oldid=43510" இருந்து மீள்விக்கப்பட்டது கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் கும்பகோணம் பேட்டைத்தெருவில், தாராசுரம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது. ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992 "https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகோணம்_பேட்டைத்தெரு_விநாயகர்_கோயில்&oldid=2300537" இருந்து மீள்விக்கப்பட்டது டாங் மாவட்டம் அல்லது தாங் மாவட்டம் (Dang District) ( Listen (உதவி·தகவல்)), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. [1]இதன் தலைமையகம் ஆக்வா நகராகும். மாவட்ட பரப்பளவு 1764 சதுர கி. மீ., மக்கள் தொகை 2,26,769. [2] இம்மாவட்டம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இந்திய அரசின் திட்டக்குழு அறிவித்துள்ளது. [3] . சபுத்திரா மற்றும் வகாய் முக்கிய நகரங்கள். 2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,26,769. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கி. மீ., க்கு 129 பேர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1007 பெண்கள். எழத்தறிவு விகிதம் 76.8%.[2] வறுமை மிக்க இந்திய மாவட்டங்களில் டாங் மாவட்டம் 250 இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை ஒழிக்க, குசராத் அரசின் நிதியுதவி பெறும் ஆறு மாவட்டங்களில் ஒன்று. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.</ref> போலி கணக்குகளில் இருந்து பதிவிடப்படுவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தால் தரவுகள் மற்றும் போலி கணக்குகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவர் குறிப்பிட்டிருந்தது போல், தற்போது ஆக்டிவாக இருக்கும் கணக்குகளில் 300 கோடி போலி கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. நீக்கப்பட்ட போலி கணக்குகளில் சுமார் 240 கோடிக்கும் மேலான கணக்குகள் உண்மையிலேயே போலியான கணக்குகளாக கருதப்படுகிறது. அடுத்ததாக ஆபாசமான பதிவுகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் ஆபாசம் நிறைந்த தகவல்கள் விரைவில் நீக்கப்படும் எனவும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் சமூக வலைதளங்களில் இருக்கும் சுதந்திரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது போல் பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இது இந்திய அரசின் IRDA(INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY OF INDIA) மூலம் துவக்கப்பட்ட திட்டம். நாம் வாங்கும் மோட்டார் வாகன காப்பீடுக்கு காகித வடிவிலான (நடைமுறையில் உள்ள) சான்று நமது முகவரிக்கும் , டிஜிட்டல் வடிவிலான சான்று E-MAIL க்கும் அனுப்பப்படும். |
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் சிறுத்தை ஒன்றை அடித்து கொலை செய்தவர்களைக் கைது செய்யவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று (வியாழக்கிழமை) அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்து சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் தாக்குதலையும் தாக்கியுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் அறிந்து வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சிறுத்தை பிடிக்க முயற்சிகள் செய்தபோதும் அது பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஒருவர் உட்பட 10 பேரைச் சிறுத்தை மீண்டும் தாக்கியுள்ளது. Read the rest of this entry » |
``இதற்குத்தான் கேரளாவில் இருக்கிற பெண்கள் சிலரிடமும், ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த பெண்களிடமும் உதவி கேட்டிருக்கிறோம். நாங்கள் ஏதோ திட்டமிட்டு கேரள மக்களின் நம்பிக்கையை, சபரிமலையின் புனிதத்தைக் கெடுக்க வந்திருப்பதாக அங்கிருக்கிற பெண்கள் நினைக்கலாம். அதனால், அவர்களிடம் ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் எங்கள் சார்பாகப் பேசி கன்வின்ஸ் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் யாராவது எங்களைத் தடுத்து நிறுத்த முயன்றாலோ அல்லது தாக்க முயன்றாலோ, அதற்கு நாங்கள் கேரள அரசைத்தான் நம்பியிருக்கிறோம். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதாக மெயில் செய்திருக்கிறது கேரள அரசு'' என்கிறார் செல்வி. |
வேலூரில் மட்டுமல்ல... இதற்கு முன்பு நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்ததையொட்டித் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் எல்லாத் தேர்தல்களிலும் குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்களே மீண்டும் களமிறங்கினார்கள். குறிப்பாக ஆர்.கே.நகர் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மறுதேர்தலில் 20 ரூபாய் டோக்கன் பிரபலமாகி, குற்றம் சாட்டப்பட்டவரே வென்றார். இந்த அவலம் தொடர்கதையாகவே இருக்கிறது. |
புத்தகங்களோடு வீட்டுக்கு வந்த மல்லியிடம், ''பாடப் பொஸ்தகமா? அவங்க வீட்ல யாரு காலேஜ்ல படிக்கிறாங்க?'' என்று கேட்டார் கோவிந்தம்மா. ''இது பெரியார் புத்தகங்கள்மா'' என்றதும், ''அந்த ராவணக் கூட்டத்தைச் சேந்தவரா நம்ம வீட்டுக்குக் காலையில வந்தவரு?'' என்று கேட்டார் அம்மா. ''ஏம்மா அப்பிடிச் சொல்றீங்க?'' என்ற மல்லியிடம், ''பின்ன என்னடி? பெரியாரு, கடவுள் இல்லைன்னு சொல்றவர்தான. ராவணன் நல்லவன், ராமன்தான் சரியில்லைன்னு சொல்ற கூட்டம் அது. ஆத்தூர்ல அந்தக் கட்சிக்காரங்க பேசுறது எங் காதுலயும் விழுந்திருக்கு. தெய்வ நிந்தனை செய்றவங்க உருப்படவே மாட்டாங்க'' என்று சபித்தவர், ''ஆமா, நீயும் அந்தக் கூட்டத்துல சேந்துட்டியா?'' என்றார். |
அண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 1.0-உடன் விவோ எக்ஸ் 60 ப்ரோ + வருகிறது. புகைப்பட அமர்வுகளுக்கு, விவோ எக்ஸ் 60 ப்ரோ+ குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எஃப் / 1.57 லென்ஸுடன் 50 எம்பி முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் மேக்ரோ ஷாட்களுக்கான 48 எம்பி கேமரா மற்றும் எஃப் / 2.08 துளை கொண்ட 32 எம்பி போர்ட்ரெய்ட் ஷூட்டர் ஆகியவை அடங்கும். இது 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவுடன் எஃப் / 3.4 துளை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், எஃப் / 2.45 லென்ஸுடன் 32 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. செல்ஃபி கேமரா மத்திய துளை-பஞ்ச் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. |
சுண்ணாம்பாற்றில் தொடர்ந்து அதிகமாக தண்ணீர் சென்றதால் படகு குழாம் மூடப்பட்டது. நீர்வரத்து குறைந்த நிலையில், 23 நாட்களுக்கு பிறகு படகு குழாம் கடந்த 4ம் தேதி திறக்கப்பட்டது.படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். படகு நிறுத்தும் ஜெட்டி சீரமைக்கப்பட்டு வருவதால், சுற்றுலா பயணிகளை கடற்கரைக்கு அழைத்துச் செல்லவில்லை.இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சில சுற்றுலா பயணிகள் படகில் சவாரி மட்டும் செல்கின்றனர். சுற்றுலா பயணியர் ஏமாற்றத்தை தவிர்க்க, ஜெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
களை, ரயில்வே துறை தான் நிறைவேற்ற வேண்டும். ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளின் போது, மாநில அரசு நிலம் கையகப்படுத்தி, பாலம் கட்ட ஆகும் மொத்த செலவில் 50 சதவீதத்தை அளிக்கும். இந்நிலையில், ரயில்வே திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என, உண்மைக்குப் புறம்பான தகவலை, ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏராளமான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, 500 கோடி ரூபாய் தான், ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. |
இதில் மூர்த்தஜா இந்தக் கூட்டத்தின் தலைவன். தங்களது கூட்டாளிகள் இருவர் எழும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் மற்றொரு பைக்கை எடுக்க மின்சார ரயிலில் செல்லும் தகவலை அவர்கள் சொன்னார்கள். உடனடியாக அங்கு விரைந்த தனிப்படையினர், போபாலைச் சேர்ந்த அர்சன் அலி, சுனில்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்தக் கொள்ளையர்கள் மீது கோவை, போபால், கர்நாடகா ஆகிய இடங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கொள்ளையர்களை கைது செய்யவில்லை என்றால், இன்னும் பல பெண்களிடம் செயின் பறிப்பு நடந்திருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் வட மாநிலத்திலிருந்து ரயில் அல்லது விமானத்தில் வந்திறங்கும் இந்தக் கொள்ளையர்கள், சென்னையில் கைவரிசை காட்டிவிட்டு அன்றைய தினமே தங்கள் ஊர்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே கொள்ளை போன நகைகள் குறித்த விவரம் தெரியும்'' என்றார். |
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் வால்பாறையில் கபடி போட்டி நடைபெற்றது. வால்பாறை நகர அதிமுக சாா்பில் அண்ணா திடல் மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. இதன் துவக்க நிகழ்ச்சியில் வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, நகரச் செயலாளா் மயில்கணேசன், துணைச் செயலாளா் பொன். கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்பா தயாரிப்பாளர், நண்பர் இயக்குநர், பிடித்த நடிகர்: கீர்த்தி சுரேஷ் உற்சாகம் | vaashi movie announcement - hindutamil.in |
25 சதத்துக்கு இருந்த ஒரு கொத்து அரிசியின் விலையை ஒரேயடியாக 70 சதமாக உயர்த்தினார். அது மட்டுமன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டனபுரகையிரதக் கட்டணம், தபால் கட்டணம் என்பவற்றையும் அதிகரித்ததுடன் பள்ளிக்குழந்தைகளின் மதிய நேர உணவையும் ரத்துசெய்தது. இந்த திடீர் சுமையை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. அலுபோமுல்ல என்கிற பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது எதிர்ப்பை வெளிக்காட்ட தலைமயிரை வெட்டி ஒரு பொதியில் வைத்து அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தார். பத்து பிள்ளைகளின் தந்தையான டி.அப்புஹாமி என்பவர் அரிசி விலைக்கு தனது எதிர்ப்பை வெளியிடுவதற்காக அசிட் குடித்து மரணமான செய்தி பத்திரிகையில் வெளியானது. மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என்பவற்றில் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்துகொண்டிருந்தார்கள். யூலை மாதம் இந்த நிலை உக்கிரம் பெற்றது. மக்களின் இந்த உணர்வுக்கு தலைமை கொடுக்க இடதுசாரி இயக்கங்கள் முன்வந்தன. தனித்தனியாக இது பற்றி தமது கட்சிக் கூட்டங்களில் கதைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒன்றிணையும் காலம் வந்தது. தொழிலாளர் வர்க்கத்தையும் ஒரு சேர திரட்டி மக்கள் போராட்டமாக முன்னெடுப்பது பற்றி சண்முகதாசன் தலைமையிலான (செயலாளராக இருந்தார்) இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் தொழிற்சங்கத் தலைவர்களைத் திரட்டி ஒரு கூட்டத்தை நடத்தியது. ஒரு ஹர்த்தாலை நடத்துவது பற்றி அச் சம்மேளனம் ஒரு முன்வைத்த பிரேரணையை லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), கொம்யூனிஸ்ட் கட்சி (CP), புரட்சிகர சமசமாஜக் கட்சி (VLSSP) ஆகிய மூன்று பிரதான இடதுசாரிக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. அரசாங்க விரோத ஜனநாயக சக்திகளையும் இணைப்பது பற்றிய முடிவும் எடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட முடிவுக்கு நடைமுறை வடிவம் கொடுக்கும் வகையில் அந்த கட்சிகள் இணைந்துஜூலை 19அன்று ஒரு மாபெரும் கூட்டத்தை கொழும்பு காலி முகத் திடலில் நடத்தப்பட்டது. மலையகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் செல்வாக்கு காரணமாக நழுவியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக ரோஸ்மீட் பிளேசிலிருந்த பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு சண்முகதாசன் உள்ளிட்ட குழுவினர் சென்று உரையாடியபோது ஆதரவைத் தெரிவித்தபோதும் ஹர்த்தாலில் கலந்துகொள்ள சம்மதிக்கவில்லை. ஹர்த்தாலை மேற்கொள்வதற்காக அறைகூவல் மூன்று இடதுசாரிக் கட்சிகளும் கூட்டாக சேர்ந்து அரைகூவல் விடுத்தார்கள். அதற்கான பேரணிகளையும் முன்கூட்டியே நடத்தி ஒரே மேடையில் உரையாற்றினார்கள். ஹர்த்தாலை ஓகஸ்ட் 12ஆம் திகதி நடத்துவதாக பிரகடனப்படுத்தினார்கள். அரசாங்கம் இந்த ஹர்த்தால் அறிவிப்பால் பீதியுற்றது. ஹர்த்தாலுக்கு முன் தயாரிப்பாக பல்முனை, பல்வடிவ திட்டங்கள் போடப்பட்டன. 20ஆம் திகதியன்று சகல தொழிற்சங்கங்களும், கட்சிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஹர்த்தாலுக்கான ஒரு ஒத்திகையாக 12,000 துறைமுகத் தொழிலாளர்களின் மூன்று மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை செய்து காட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. அதுவே தொழிலாளர்களின் முதல் தாக்குதலாக திட்டமிடப்பட்டது. அன்றைய தினமே இரத்மலான இரயில்வே தொழிற்சாலைத் தொழிலாளர்கள் 4000 பேர் இஞ்சினியர் காரியாலயத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அரிசி விலையேற்றத்துக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் வீடுகளை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமது கோரிக்கை அடங்கிய 60,000 பேரின் கையெழுத்து அறிக்கையை பிரதமரிடம் சேர்ப்பித்தனர். |
ஒற்றைத்தொகுதி மரபு இணைதொகுதி மரபு, பலதொகுதி மரபு ஆகியவற்றுடன் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறது. பின்னவற்றை இக்கட்டுரையின் இரண்டாம் விளக்கப் படத்தில் இருந்து மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நடப்புப் புரிவின்படி, ஓர் "இணைதொகுதிமரபுக்" குழுவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றைத்தொகுதிமரபுக் குழுக்கள் "தவிர்த்த" பொது மூதாதையிலிருந்து தோன்றிய அனைத்து வழித்தோன்றல்களும் உள்ளடங்கும். எனவே இது ஒற்றைத்தொகுதிமரபுக் குழுவிற்கு மிக நெருக்கமானது அல்லது இணையானதாகும். "பலதொகுதி மரபுக்" குழு ஒருங்கும் கூறுபாடுகளை அல்லது நடத்தைகளைக் கொண்டிருக்கும். (எ.கா., இரவில் இயங்கும் பாலூட்டிகள், மரங்கள், நீர்ப்பூச்சிகள்); மற்றவற்றில் இருந்து இவற்றை வேறுபடுத்தும் கூறுபாடுகள் எதுவும் பொது மூதாதையிடம் இருந்து பெறப்படுவதில்லை. |
Home ஆரோக்கியம் முழங்கால்வலி, தோள்பட்டைவலி, மூட்டுவலி, எலும்புகள் வலியை சில நிமிடங்களில் எளிதாக நீக்கும் வழி இது... முழங்கால்வலி, தோள்பட்டைவலி, மூட்டுவலி, எலும்புகள் வலியை சில நிமிடங்களில் எளிதாக நீக்கும் வழி இது தான்..!! இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது.எருக்கு இலையை அரைத்துப் நெல்லிக்காய் அளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.தேள் கடிக்கு சிறிதளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.இலைச்சாறு மூன்று சொட்டு, 10 சொட்டு தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். இரண்டு டீஸ்பூன். உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாக களிம்பு போல் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும். எருக்கம்பூவினால் செய்த மருந்து -சுவாசகுடாரி மாத்திரை -சளி ,இளைப்பு ,சுவாசம் போன்ற நோய்களை தீர்க்கும்.எருக்கன் செடியின் இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால், வாய் வழியாகச் சுவாசித்தால், மார்புச் சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும்.இதன் இலைகள், பூக்கள், வேர், பட்டைகள், எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை. |
தென்பட்டு பின்னால் அதுவே ஒரு கொத்தாகி உரித்த பறவைத் தலை போல் மாறி வந்தது. சிஷ்யனுக்கு க்யோட்டோ வைத்தியர் ஏற்கனவே சொல்லியிருந்த அறிகுறிகள் தென்பட்டு விட்டதாக தோன்றியது. அவன் ஒரு சிறிய இடுக்கியினால் அந்த உருண்டை முடிச்சுகளை ஒவ்வொன்றாக அழுத்தமாகப் பற்றிப் பிடுங்க ஆரம்பித்தான். நைய்கு கன்னத்தைத் துருத்திக் கொண்டு அவஸ்தையைப் பொறுத்துக் கொண்டு அதேசமயம் சிஷ்யனுக்கு தன்னிடம் இருக்கும் அபூர்வ பாசத்தையும் எண்ணி நெகிழ்ந்து கொண்டிருந்தார். மூக்கின் மேற்புறத்திலிருந்து அந்த சதைப் பந்துகளை இடுக்கியினால் நீள நீளமாக இழுத்து வெளியே அகற்ற வேண்டியிருந்தது.. |
இந்நிலையில், 'அ.தி.மு.க., உடையும்' என, ஸ்டாலின் பேசி, குழப்பத்தை ஏற்படுத்தினார். இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம், சென்னையில் நடந்த, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்றனர். அப்போது, இருவரும் மனம்விட்டு பேசி உள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, இருவரும், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அடுத்த கோவிந்தபேரியில், நேற்று முன்தினம் நடந்த, மறைந்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்க, ஒரே விமானத்தில் துாத்துக்குடி சென்றனர். அங்கிருந்து, இருவரும் ஒரே காரில், மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு சென்றனர். வழியில், திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க., சார்பில், இருவருக்கும், கருங்குளம் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. |
அப்போது விழாவில் நடிகர் சிவகுமார் பேசியபோது...."இங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைத்துமே நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். சூர்யா அப்பா என்றவுடன் ஹீரோ என நினைத்துவிடாதீர்கள். நான் பிறந்தக் காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. உணவு தானியங்கள் விழையாது. காற்றாலை வைத்து தயாரிக்கப்பட்டது எங்கள் கிராமத்தில் உணவாக இருந்தது. எங்க வீட்டில் கொஞ்சம் வசதில் என்பதால் அடிப்பிடிச்ச சோறு கிடைக்கும். மாடு இருந்ததால் சுத்தமான பால், தயிர் கிடைக்கும். அப்போது தங்கம் பவுன் 12 ரூபாய். அக்கா 3ம் வகுப்பு போகணும், அதுக்கு 3 ரூபாய் கொடுக்கணும். நான் 2ம் வகுப்பு போகணும், அதுக்கு 2 ரூபாய் கொடுக்கணும். பவுனில் பாதிவிலை வருகிறதோ என்று விதவைத் தாய், எங்க அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு காலையிலேயே விடிவதற்கு முன்பு பருத்தி எடுக்கப் போகணும். அதை முடித்துவிட்டு பெரியம்மாவின் தோட்டத்துக்குச் சென்று பூக்களை பறித்து மாலையாக கட்டிமுடித்து கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போகணும். செருப்பு என்றால் என்னவென்று தெரியாது. எவ்வளவு தூரம் என்றாலும் நடந்தே தான் போக வேண்டும். |
WCC எனப்படும் உலக கிறிஸ்தவ அவையின் செயலர், முனைவர் Ioan Sauca அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அண்மைய ஆண்டுகளில், குடியரசு, மனித உரிமை, நாகரீகமான அரசியல் என்ற பல விழுமியங்கள், பல நாடுகளில் சிதைந்து வந்துள்ளதன் ஒரு சிகர நிகழ்வாக, வாஷிங்டன் வன்முறை அமைந்துள்ளது என்று கூறினார். அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், சுயநலம் மிகுந்த, குறுகிய கால, ஆதாயங்களை மட்டும் கருத்தில்கொண்டு செயல்படாமல், மக்களின் நலனை முன்னிறுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு, இந்த நிகழ்வு அழைப்பு விடுக்கிறது என்று Sauca அவர்கள் கூறியுள்ளார். குடியரசின் அடித்தளத்தை ஆட்டிப்படைக்கும் வண்ணம் நிகழ்ந்துள்ள இந்த வன்முறைச் செயல்களுக்கு, ஐ.நா. நிறுவனம், மற்றும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான NATO ஆகியவை உட்பட, பல உலக அமைப்புக்கள், தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. புஜங் என்றால் பாம்பு. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என்று அர்த்தம். இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம். குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், முதுகுத் தண்டு பலம் பெற்று முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. முதலில் ஒரு விரிக்கையை தரையில் விரியுங்கள். இப்போது குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைக்க வேண்டும். கால்விரல்கள் தரையில் படவேண்டும். குதிகால்கள் வானம் பார்த்தபடி இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழ்ந்து விடுங்கள். இந்த நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டும். இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னாடி வளையுங்கள். இடுப்பு வரை தரையில் ஒட்டி இருக்க வேண்டும். கைகள் வளைக்காமல் நேராக ஊன்றி இருக்க வேண்டும். இந்த நிலை தான் பாம்பு நிலை என்பர். இப்போது மெதுவாய் மூச்சு விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன் பின் மறுபடியும் பழைய நிலைக்கு வாருங்கள். பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த ஆசனம் தரும். முகுகெலும்பை பலப்படுத்தும். தோள் மற்றும் பின் முதுகிற்கு வலிமையை அளிக்கும். முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்கும். மலச்சிக்கல் அகலும். வசுகுப்தர் சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்றான காசுமீர சைவத்தின் நிறுவனராவார். இவரது காலம் கி.பி 860–925 என்று சொல்லப்படுகிறது. வசுகுப்தர் சிவசூத்திரம் எனும் நூலை எழுதியுள்ளார்.[1][2] இந்நூல் காசுமீர சைவத்தின் முதல் நூலாகும். இந்நூலில் காசுமீர சைவம் குறித்தான எழுபத்தேழு சூத்திரங்கள் உள்ளன. இந்நூலை சிவபெருமானே வசுகுப்தருக்கு கூறி எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.[1] வசுகுப்தருக்கு சிவபெருமானே சிவசூத்தரம் நூலை தந்தார் என்பதற்கு பல்வேறு தொன்மங்கள் கூறப்படுகின்றன. வசுகுப்தர் மகாதேவ சிகரத்தின் அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து தவம் செய்தார். அ்பபோது சிவபெருமான் தோன்றி தான் ஒரு பாறையின் மீது சிவசூத்திரத்தினை பொறித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். வசுகுப்தர் அப்பாறையைத் தொட்டதும், அப்பாறையானது புரண்டு சிவசூத்தரங்களை காட்டியதாக கூறப்படுகிறது.[1] வசுகுப்தரின் மாணாக்கர் கல்லாடர் என்பராவார்.[1] இவர் தன்னுடைய குருநாதரின் சிவசூத்திரத்திற்கு பொருளை விளக்கி ஸ்பந்த சர்வஸ்வம் எனும் நூலை இயற்றியுள்ளார்.[1] |
5,000 என அப்போதைய மாவட்ட கலெக்டரான பாஸ்கரன் ஒப்பந்தம் செய்தார். கருணாநிதி போட்டியிடும் தொகுதி என்ப தால், கூடுதல் கவனத்தோடு அதிகமான எண்ணிக்கையில் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது அடுத்த கலெக்டராக முனியநாதன் பொறுப்பேற்று உள்ளார். இவரிடம் சென்று பணம் கேட்டதற்கு, 'அரசிடம் இருந்து தொகை வந்துள்ளது. ஆனால், நீங்கள் கேட்பதைவிட குறைவாகத்தான் கொடுக்க முடியும்’ என்கிறார். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் வீடியோகிராபர்களுக்குப் பணம் கொடுத்தாகிவிட்டது. இங்கு மட்டும் அப்படிக் கொடுக்காததால், வேறு வழி இல்லாமல் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். தலைமைத் தேர்தல் ஆணையம், முதலமைச்சர் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் மனு கொடுத்து இருக்கிறோம். இன்னும் எங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை; நிதியும் கிடைக்கவில்லை!'' என்றார். |
“நான் என் இறைவனிடம் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்”என்று கூறினார். அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது அவர் தன்பக்கம் தன் பெற்றோரை அரவணைத்தார். இன்னும், “அல்லாஹ் நாடினால்... நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்!” என்று கூறினார். அவர் தன் பெற்றோரை அரச கட்டில் மேல் உயர்த்தினார். அவருக்கு (முன்) அவர்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்தனர். (யூஸுஃப்) “என் தந்தையே! முன்னர் (நான் கண்ட) என் கனவின் விளக்கம் இது. என் இறைவன் அதை உண்மையாக ஆக்கி விட்டான். சிறையிலிருந்து என்னை அவன் வெளியேற்றியபோதும், எனக்கும், என் சகோதரர்களுக்கு இடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னர், உங்களை கிராமத்திலிருந்து (என்னிடம்) கொண்டு வந்தபோதும் அவன் எனக்கு நன்மை புரிந்திருக் கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியதை செய்வதற்கு மகா நுட்பமானவன். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.” “என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) பேச்சுகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே. நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். என்னை முஸ்லிமாக உயிர் கைப்பற்றிக்கொள்! நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!” (நபியே) இவை மறைவான விஷயங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். அவர்கள் (யூசுஃபை கிணற்றில் போடுவதற்காக) தங்கள் காரியத்தில் ஒருமித்து முடிவெடுத்தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. இதற்காக நீர் அவர்களிடம் ஒரு கூலியையும் கேட்பதில்லை. இது அகிலகத்தார்களுக்கு அறிவுரையே தவிர (வேறு) இல்லை. வானங்கள், பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, அவர்களோ அவற்றை புறக்கணிப்பவர்களாகவே அவற்றின் அருகே (கடந்து) செல்கின்றனர். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சூழக்கூடியது அவர்களுக்கு வருவதை அல்லது அவர்கள் அறியாமல் இருக்க திடீரென முடிவு காலம் அவர்களுக்கு வருவதை அவர்கள் அச்சமற்று விட்டனரா? (சூழக்கூடியது: அனைத்தையும் அழிக்கக் கூடியது) (நபியே!) கூறுவீராக: “இது என் வழி. நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் இல்லை.” உமக்கு முன்னர் ஊர்வாசிகளில் ஆண்களைத் தவிர (பெண்களையோ வானவர்களையோ தூதர்களாக) நாம் அனுப்பவில்லை. நாம் அ(ந்த ஆட)வர்களுக்கு வஹ்யி அறிவிப்போம். (வேதத்தை மறுக்கும்) அவர்கள் பூமியில் (பயணம்) செல்லவில்லையா? (அப்படி சென்றால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதைப் பார்ப்பார்கள். மறுமையின் வீடுதான் (அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு மிக மேலானது. நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா? இறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைய, நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் என்று (மக்கள்) எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-தூதர்களை) வந்த(டைந்த)து. நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் தண்டனை பாவிகளான சமுதாயத்தை விட்டு (ஒரு போதும்) திருப்பப்படாது. அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (இது) புனையப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கவில்லை. எனினும் தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துவதாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதாகும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு (விசேஷமான) ஓர் அருளாகவும் இருக்கின்றது.பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்... அந்தூர் ஊராட்சி (Andhur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1755 ஆகும். இவர்களில் பெண்கள் 859 பேரும் ஆண்கள் 896 பேரும் உள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்றைய தினம் 300 பேர் வரையில் பச்சைநிற தொப்பி அணிந்து ஊடக சந்திப்பை நடத்திவிட்டு மகிந்தானந்த அளுத்கமகேயுடன் கைகோர்த்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொப்பியை அணிந்து அவருக்கு ஆதரவளித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் கங்கே இஹல பிரதேச சபைத் தலைவர், பஸ்பாகை கோரளை தலைவர், நாவலப்பிட்டி நகரசபை எதிர்க் கட்சித் தலைவர் உட்பட பிரதேச, நகர சபை உறுப்பினர் தங்களின் ஆதரவினை வழங்கியுள்ளனர். |
இதனை பயன்படுத்தி நள்ளிரவில் சிலைமணி வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பீரோக்களை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலையில் வந்து பார்த்த பாக்கியம் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை இதமான வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை 2 புள்ளிகள் அதிகரித்து 26.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. காலையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மூடுபனி காணப்பட்டது. பகலில் இதமான வெயில் நிலவியது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 1 டிகிரி குறைந்து 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 26.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 61சதவீதமாகவும் இருந்தது. |
இவை தொடர்ந்து உயிரணுப்பிரிவு (Cell division), உயிரணு வேற்றுமைப்பாடு (cell differentiation) நடைபெறும் இயக்கத்திலுள்ள கலங்களைக் கொண்டிருக்கும். பொதுவாகத் தண்டு நுனி, வேர் நுனி, மற்றும் காழ், உரியக் கலங்களை உருவாக்கவல்ல தண்டின் உள்பகுதியில் காணப்படும் மாறிழையம் (Cambium) போன்றவை இவ்வகைப் பிரியிழையமாகும். இவை பிரிவுக்குட்பட்டு புதிய கலங்களை உருவாக்கும்போது அவை ஆரம்பத்தில் பிரியிழையக் கலங்களாக இருக்கும். பின்னர் அவை வேறுபாட்டுக்குட்பட்டு, வெவ்வேறு இழையங்களை உருவாக்கும். இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் செலுலோசினால் ஆன மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருக்கும். வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு பிரியிழையங்கள், அமைப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு முட்டை வடிவம், பல்கோண வடிவம், நாற்கோண வடிவமென வேறுபடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு இழையத்தின் கலங்கள் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கும். கலங்கள் அடர்த்தியான குழியவுருவையும், பெரிய கருவையும் மிகச் சிறிய அளவில் புன்வெற்றிடங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் கலங்கள் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி காணப்படுவதுடன், கலங்களுக்கிடையே இடைவெளியும் இருப்பதில்லை. |
அக்டோபர் 1, 2017-ல் ஜெர்மனியில் இதேபோன்ற ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தது. Network Enforcement Law எனப்படும் அந்தச் சட்டத்திலும், சமூக வலைதளத்தில் பகிரப்படும் சட்டவிரோதமான கருத்துகளை, குறிப்பிட்ட குறைந்த கால இடைவெளியில் நீக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோதமான கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். அவதூறான கருத்துகளை 7 நாள்களில் நீக்க வேண்டும். மேலும், கருத்தைப் பகிர்ந்தவர் இது தொடர்பான விளக்கத்தைக் கொடுக்கலாம் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நிறுவனங்கள் அவதூறான மற்றும் சட்டவிரோதமான கருத்துகளுக்கு என்ன விதமான நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், முதல் ஆறுமாத அறிக்கையில் நிறைய பொய்யான தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறது மற்றும் தகவல்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன என ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 2.3 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது ஜெர்மன். |
இறப்புக்குப் பின் கண்தானம், உடல்தானம் போன்று தோல் தானமும் செய்யலாம். இறந்த ஆறு மணிநேரத்துக்குள் உடலில் இருந்து தோலை எடுக்க வேண்டும். இந்தத் தோலை ஐந்து டிகிரி வெப்பநிலையில் கிளைசரோல் திரவத்தில் பாதுகாப்பர். இந்தத் தோலை ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.இந்த தோல் தீக்காயமுற்றவரின் காயத்தின் மேல் பொருத்தப்படுகிறது. தோல் தானம் பெற ரத்தப் பொருத்தம் அவசியம் இல்லை. இந்தியாவில் எட்டு நிமிடங்களுக்கு ஒருவர் தீ விபத்தால் பாதிக்கப்படுகிறார். கண்தானம், உடல்தானம் போன்று தோல் தானம் பரவலாகவில்லை. இந்தியாவின் பெருநகரங்களில் தோல் வங்கிகளும் உள்ளன. |
கோல்கட்டா : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தில் சேர்வதற்கு இந்திய நகரங்களில் இருந்து ஆள் சேர்த்து வருகிறது. அதிலும், மேற்குவங்கத்தின் எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை குறி வைத்து, அவர்களை தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், மேற்குவங்கத்தின் எல்லையோர மாவட்டங்களை குறித்து ஐ.எஸ்., இயக்கத்தினர் ஆள் சேர்த்து வருகின்றனர். இது தொடர்பாக மேற்குவங்க அரசிடம் பலமுறை எச்சரித்தும், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடுமையாக சாடி உள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற மாநில டிஜிபி.,க்கள் அளவிலான கூட்டத்திலேயே உள்துறை செயலாளர் கோயல் இதனை மேற்குவங்க டிஜிபி ஜி.எம்.பி.ரெட்டியிடம் கூறியதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சைபர் தொடர்புகள் மூலமாக மட்டுமின்றி, மக்களோடு மக்களாக கலந்தும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் புலனாய்வுத்துறை தேசிய அளவில் நடத்திய ஆய்வில், ஐ.எஸ்., இயக்கத்தினர் அதிகம் ஆள் சேர்க்கும் நகரங்களில் ஸ்ரீநகர், கவுகாத்தி, சின்ச்சவத்(புனே) அடுத்தபடியாக 4 இடத்தில் மேற்குவங்கம் உள்ளது.மேற்குவங்கத்தில் 16 முதல் 30 இளைஞர்கள் ஐ.எஸ்.,இயக்கத்துடன் ஆன்லைன் தொடர்பில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. இவர்கள் ஐ.எஸ்., இயக்கம் பற்றிய கருத்துக்களை பெங்காலி மொழியில் மொழிபெர்த்து வெளியிட்டிருப்பதுடன், எல்லையோர கிராமங்களில் ஐ.எஸ்.,க்கு ஆதுரவாக போஸ்டர்களையும் ஒட்டி உள்ளனர். நாடியா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட 17 கிராமங்களில் இருந்து 147 போஸ்டர்கள் மத்திய பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
இப்படி எல்லா நிறுவனங்களாலும் கைவிடப்பட்ட நிலையில்தான் ஏழைக் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் காணாமல் போவதால் பங்குச் சந்தை வீழ்ச்சி அடையப் போவதில்லை. மதுக்கடைகளிலும் ‘பார்’களிலும் வியாபாரம் குறையப் போவதில்லை. அந்தப் பகுதி அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுக்குத் தடை ஏதும் இருக்கப் போவது இல்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களில் சில குழந்தைகள் ‘தொலைந்து’ போயிருப்பதால் யாருடைய அன்றாட வாழ்க்கையிலும் எந்த மாறுதலும் ஏற்படுவதில்லை. இதனால்தான் மூன்று வருடங்களாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட போதும் நிதாரியில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. |
தொடர்ச்சியான, வழக்கமான ஒப்பந்தங்கள் : நடப்பு, வழக்கமான ஒப்பந்தங்கள்: இந்த தளத்திற்கான எழுத்தாளர்கள் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்டுரைகள் தேவைப்படும் வழக்கமான பராமரிப்புடன் தேவை. எழுத்தாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய அதே நாளில் ஒரு வழக்கமான அடிப்படையில் செலுத்தப்படுகிறார்கள், மற்றும் விகிதம் பொதுவாக மாதத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒத்ததாகும். என் இரண்டாவது ஒப்பந்தம் உள்ளூர் காலாண்டு பிரசுரத்திற்கான ஒரு ஆசிரியையாகும். ஒரு தசாப்தத்திற்கு நெருங்கிய இந்த பத்திரிகையில் நான் இருக்கிறேன். தலையங்கம், வலைப்பதிவிடல் , எழுத்து மற்றும் நேர்காணல் பாடங்களுக்கான மணிநேர விகிதம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. காலாண்டில் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு பத்திரிகை அச்சிடுகிறோம், முந்தைய பதிவை தயாரிக்கும் நேரத்தில், பதிவு செய்யப்பட்ட மணிநேரங்களுக்கு பிறகு நான் உடனடியாக பணம் சம்பாதிக்கிறேன். ஒரு பிரச்சினை எனக்கு அதிக உள்ளடக்கத்தை தேவைப்பட்டால், அளவு சற்று நிதானமாக இருக்கும். |
Subsets and Splits