text
stringlengths
452
263k
ஃபாயெட்டெ (1825) ஆகியவற்றால் சாமுவேல் மோர்ஸுக்கு ஜனநாயக தேசிய உணர்வின் மீது குழப்பம் ஏற்பட்டது. செயல் முறையில் அமெரிக்க மக்களாட்சியைக் காண்பிப்பதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் அவையை அவர் ஓவியமாக வரையத் தேர்ந்தெடுத்தார். அவர் புதிய அறைகளின் கட்டமைப்பை வரைவதற்கு வாஷிங்டன் D.C.க்கு பயணித்தார். அந்த ஓவியத்தில் கவனமாக எண்பது பேரை வரைந்திருந்தார். மேலும் அதில் இடம் பெற்றிருந்த இரவுக்காட்சி பொருத்தமானதாக இருப்பதாக நம்பினார். அவர் வட்டமான மண்டபத்தின் விளக்குகளின் வெளிச்சத்தின் குவிதிறனுக்கு ஏற்ப அதில் இடம் பெற்றிருந்தோரை வெற்றிகரமாக சீராக வரைந்திருந்தார். இணைந்திருக்கும் மக்கள், தனியாக நின்றிருப்போர், தங்கள் மேஜைகளின் மீது சாய்ந்திருக்கும் தனியாளர் போன்றவை சாதாரணமாக வரையப்பட்டிருந்தது. ஆனால் சிறப்பியல்புடன் கூடிய முகங்களாக இருந்தது. சாமுவெல் மோர்ஸ் மக்களாட்சி கொள்கைகளின் மீது காங்கிரஸ்சின் அர்ப்பணிப்பு காலத்தின் அனுபவ வரம்பைத் தாண்டியதை வெளிப்படுத்துவதற்கு இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்தார். எனினும் காங்கிரஸ் நியூயார்க் நகரத்தில் மக்கள் கூட்டத்தைப் பெறத் தவறியது. 1820 ஆம் ஆண்டில் ஜான் ட்ரம்புலின் சுதந்திர அறிவிப்புச் சாயை அனைவராலும் ஆர்ப்பரிப்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றியடைந்தது. ஏமாற்றத்திற்கு சாத்தியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. ஒருவேளை சிலர் அமெரிக்க அரசின் உள் வேலைகளை பாராட்டாமல் போயிருக்கலாம்.
மத்திய அமைச்சரான ராதிகா செல்வியிடம் இதற்கெல்லாம் விளக்கம் கேட்டபோது, ''யாரு 'ஓடை' செல்வனா இதையெல்லாம் உங்கக் கிட்ட சொன்னது? அவர், 'அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவை'யில இருக்கு றேன்னு சொல்லிக்கிட்டு அ.தி.மு.க-காரங்க பின்னால சுத்துறவராச்சே. அவரு தன்னைப் பண்ணையாரோட உண்மை விசுவா சின்னு சொல்லிக்கிறாரா? அவருமேல போலீஸ் ஸ்டேஷன்களில் எத்தனை வழக்குகள் பதிவாகி இருக்குன்னு பாருங்க. அப்புறம், அவரு சொல்ற கருத்தை எடுத்துக்கலாம். ஏன், சட்டசபை தேர்தல்லகூட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்குதானே அவர் வேலை பார்த்தார்! உண்மையை சொல்லணும்னா அவர் அனிதா ராதாகிருஷ்ணனோட கைத்தடி. இப்பக்கூட அ.தி.மு.க-காரங்க தூண்டுதல்லதான் அவர் இப்படி பேசுறார்னு நினைக்கிறேன்.
என்ற வரிகளோடு நிறைய கவிதைகளை வழங்கிய வண்டல் கவிஞனாய், மார்க்சிய சிந்தனையாளனாய் தோழர் காவியன் திகழ்ந்தார். வண்டல் மண்ணின் பல்வேறு காலக்கட்ட நிகழ்வுகளை தீக்கதிர் நாளிதழிலும் வண்ணக்கதிர் பகுதியிலும், செம்மலர் இலக்கிய இதழிலும் அவ்வப்போது கவிதையாய் படைத்துள்ளார். இவரது மகன் மலர்மன்னன் பெங்களூரில் உள்ள ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருகிறார். மகள் கவின்மலர் சமூக செயற்பாட்டாளராகவும் பத்திரிகை துறையில் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். த.மு.எ.க.ச வின் கலை இலக்கிய இரவு மேடைகளில் தொடர்ந்து பாடல்கள் பாடியும் வந்தார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் கலை இரவு மேடைகளில் தனது மகள் கவின்மலரோடு வந்திருந்து மேடைகளை அலங்கரிப்பார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இவரின் கம்பீரக் குரல் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு திசையிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவுகளில் அழகாய், அற்புதமாய், கம்பீரமாய், இலக்கியமாய், கவிதையாய், உரைநடையாய் புரட்சியாய் ஒலித்த இவரின் குரல் இப்போது நினைத்தால் கூட நம் உள்ளத்தை சுண்டி இழுக்கிறது. தீக்கதிர் நாளிதழில் நாகை மாவட்ட செய்தியாளராக திறம்பட பணியாற்றி வந்தார். பல்வேறு பரிமாணங்கள் கொண்ட சிறந்த தோழரான அவர் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்து விட்டால் தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு பயன்படும் வகையில் உடல் தானம் செய்திட முடிவு செய்திருந்தார். 2021 ஜனவரி 12-ம் தேதி இறந்த போது அந்த முடிவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. கோவிட் 19 பெருந்தொற்று காலமாக இருந்ததால் மத்திய அரசு உத்தரவால் உடல் தானம் செய்யும் உடல்களை வாங்குவதற்கு அனுமதி இல்லை என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்து விட்டது. இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களும், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் அரசு மற்றும் மாநில சுகாதார துறை செயலாளரிடம் தலையிட்டு பேசிய அடிப்படையில் ஜனவரி 12-ம் தேதி இரவே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் உடல் தானம் செய்யப்பட்டது. சிபிஎம் தலைவர்கள், தீக்கதிர் பொறுப்பாளர்கள், த.மு.எ.க.ச நிர்வாகிகள், காவியன் குடும்பத்தார்கள் உள்ளிட்டோர் தோழர் காவியன் அவர்களின் உடலை தானம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இடைப்பட்ட காலத்தில் இரண்டு தடவைகள் கட்சியை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தது. எனினும் மூன்று வருடங்களில் அந்த ஆட்சியை இழந்தது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சி வந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அதிகாரத்துடன் இருந்தது. எனினும் இக்காலப்பகுதியலும் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அப்போது கிடைத்த சந்தர்ப்பமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது.
நடைமுறை வாழ்வில் பல தருணங்களில் தவறுகள் நிகழ்கின்றன. சொந்த வாழ்க்கையில் உறவுகளை அணுகுவதிலும், தொழில் அல்லது வேலையில் மற்றவர்களிடம் பழகுவதிலும் சங்கடங்கள் நேர்கின்றன. சிலர் சொன்ன சொல் தவறுகிறார்கள்; தெரிந்தவர்களைப் பலரும் காயப்படுத்துகிறார்கள்; சிலர் ஏமாற்றவும் செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்தது தவறு என்பதை பிற்காலத்தில் உணர்ந்தாலும்கூட, மன்னிப்புக் கேட்பதில் தயக்கம் இருக்கிறது. அவர்களுக்காகவே ஜப்பானில் ஒரு சேவை வந்திருக்கிறது. ‘தொழில்முறை மன்னிப்பு கேட்பவர்கள்’ என ஓர் இனம் உருவாகியிருக்கிறது. உங்கள் சார்பில் இவர்கள் போய் மன்னிப்புக் கேட்பார்கள்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார் மருத்துவர் ராமதாஸ். தொடர்ந்து அது தொடர்பாகக் கடிதமும் எழுதினார். பா.ம.க-வின் பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அரசுத் தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் வராமல் இருக்கவே, நவம்பர் 22, 2020-ல் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய கூட்டுப் பொதுக்குழுவில், தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி, சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் அருகே, பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பின்பேரில் அவரை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார் அன்புமணி. மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் பா.ம.க பிடி கொடுக்காமலேயே இருந்துவந்தது.
மேலும், ப்ரொன்சோடைலேட்டரின் பயன்பாடு மூலம் ஸ்பைரோமெட்ரி செயல்படும் நுட்பம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை ஆத்திரமூட்டும் அல்லது செயல்பாட்டு சோதனைகள் என்று அழைக்கப்படுகிறது. அதன் செயல்பாட்டின்போது, ​​நோயாளி பிரன்சோடைலேலேட்டர் அல்லது மூச்சுக்குழாய் அழற்சி மருந்துகளின் சிறு அளவுகளை உட்கொள்கிறார். சிஓபிடி அல்லது ஆஸ்த்துமாவை மற்ற சுவாச நோய்களிலிருந்து வேறுபடுத்தி அளவிடுவதற்கான இதே போன்ற முறைகள், இந்த நோய்களுக்கான முன்னேற்ற விகிதம் மதிப்பீடு, அவற்றின் மாறுதல் மற்றும் சிகிச்சையின் சரியான தன்மை ஆகியவற்றை மதிப்பிடுகின்றன.
அமெரிக்கா, கனவுகளின் தேசம். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வாரி வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கிற தேசம். இங்குக் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம், தொழில் வாய்ப்புகள் உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவோரைத் தன்பக்கம் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், அவற்றின் வர்த்தகம், விரிவாக்கம் என அமெரிக்கப் பொருளாதாரம் எல்லாத் திசைகளிலும் வளரத் துவங்கியபோது அதை நிர்வகிக்க, முன்னெடுக்கத் தொழிலாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு உருவானபோது, உலகெங்கிலும் இருந்து அடுத்தகட்ட குடியேற்றங்கள் அமெரிக்க மண்ணில் நிகழத்துவங்கின. இதனால்தான் நூற்றாண்டுகள் கடந்தும் போட்டிபோட்டுக் கொண்டு உலகெங்கிலும் இருந்து அமெரிக்க மண்ணில் கனவுகளோடு வந்து இறங்குகிறவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. வேலைதேடி அமெரிக்காவிற்கு வருகிறவர்களை நெறிப்படுத்தும் சட்டவடிவு முதல் முறையாக 1864ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது பெரும்பாலும் விவசாயப் பண்ணை வேலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான ஆட்களை வேலைக்கு அமர்த்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அடுத்த நூறு வருடங்களில் இந்தச் சட்டவடிவு பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது. 1952ஆம் ஆண்டில்தான் H1 Visa என்கிற பிரிவு அறிமுகமானது. அதாவது தகுதியான திறமையான வேலையாட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அமெரிக்க மண்ணில் வேலை செய்ய அனுமதிப்பது என்கிற அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வருடத்திற்கு 58000 வெளிநாட்டினரை அமெரிக்க மண்ணில் வேலையில் அமர்த்த வழிவகையானது. 1990ஆம் ஆண்டு “Immigration Reform and Control Act of 1990” என்கிற புதிய சட்டவடிவு அதிபர் புஷ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. இதுதான் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் H-1B விசாவுக்கான ஆரம்பப்புள்ளி. இதன்படி வருடத்திற்கு 140000 வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தலாம் என்றும் அதில் 65000 வேலையிடங்கள் திறமையான தொழில் நுட்பப்பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதான் இன்றைக்கு அமெரிக்காவிற்கு வரவிரும்பும் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் H-1B விசா. கடந்த பதினெட்டு வருடங்களில் அமெரிக்கா வழங்கிய H-1B விசாக்களில் பாதிக்கும் மேற்பட்ட விசாக்கள் இந்தியர்களுக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மென்பொருள் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் திறமையும், தேவையும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையாக இருப்பதே இதற்குக் காரணம். இதே காலகட்டத்தில் நமது அண்டை நாடான சீனாவுக்கு வெறும் 10 சதவிகிதத்திற்கும் கீழான H-1B விசாக்களே கிடைத்திருக்கிறது.இந்த விசா வைத்திருப்பவர்கள் 3-6 வருடங்கள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்கலாம். வேலை இழந்தவர்கள் அறுபது நாட்களுக்குள் தங்கள் தாயகம் திரும்பிவிட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.
ஒருநாள் வனத்தாம்பாளையம் சென்று பண்ணக்குப்பத்திற்கு மகான் படே சாகிப் திரும்பி வந்துகொண்டிருந்தார், ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக்கண்ட மக்கள் நடுநடுங்கினார்கள் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எவ்வித உணர்ச்சியும் இன்றி நடந்துக்கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி விச முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதை கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார். மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணக்குப்பம் போய் சேர்ந்தார்கள். இரவு முழுவதும் மகானை கவனித்துக் கொண்டு உண்ணாமல், உறங்காமல் கவலையோடு இருந்தார்கள். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை, மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார், அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது.
February 28, 5742 4:14 pm You are here:Home ஈழம் மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி! மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு கூடு அகழ்வு பணிகள் இன்று 32ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரளவிற்கு முடிவடைகின்ற நிலையை எட்டியுள்ளது. தற்போது வரை 23 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், பகுதி அளவாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தற்போது அகழ்வில் இருந்து மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மெய்ம் மயக்கம் அல்லது மெய் மயக்கம் அல்லது தமிழில் மெய்யொலிக் கூட்டம் என்பது தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவதைக் குறிக்கும். இரண்டு மெய்கள் இணைந்து வருவதே பெரும்பான்மை. அரிதாக மூன்று மெய்கள் இணைந்து வருவதும் உண்டு. இரு மெய்கள் இணைந்து வருவது 'மெய்ம் மயக்கம்' என்றும் மூன்று மெய்கள் இணைந்து வருவதை 'ஈரொற்று மயக்கம்' என்றும் கூறுவர்.. "பக்கம்" என்ற சொல்லில் க்க் (க்க = க் + க் + அ) என இரண்டு மெய்கள் இணைந்து வருகின்றன. இது போலவே, "அச்சம்", "கற்கள்" போன்ற சொற்களிலும் முறையே ச்ச், ற்க் ஆகிய மெய்ம் மயக்கங்களைக் காணலாம்.
துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா மற்றும் நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் திரைப் பிரபலங்கள் பலரால் பாராட்டப்பட்டது. இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களும் பாராட்டினர். இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் தேசிங் பெரியசாமி, இப்போது தன் படத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியனை திருமணம் செய்ய உள்ளாராம். நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்று அதிமுக ஆட்சியில் துணை வேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் ஊழலை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் “உயர் கல்வி கருத்தரங்கம்” ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் அவர்களை சந்தித்து விட்டுத் திரும்பிய மறுதினமே இப்படியொரு ஊழல் புகாரை மாநிலத்தின் ஆளுநர் அவர்களே சுமத்தியிருக்கிறார் என்றால் - முதல்வரிடமே இந்த ஊழல் பற்றி நேருக்கு நேர் சுட்டிக்காட்டினாரா என்ற கேள்வியும் எழுகிறது.
//முகமது அவரது கோட்பாட்டை முன்மொழிந்து 1400 ஆண்டுகள் தானே ஆகின்றன....இன்னும் காலங்கள் இருக்கின்றன...பொறுமையோடு இருங்கள்// பொறுமையோடு எங்கள் வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இஸ்லாம் முன்மொழியப்பட்ட காலங்களில் இருந்து அதனை பின்பற்றுபவர்கள் குறைந்ததில்லை. அதிகமாகிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் பரிணாமம்? பரிணாமம் என்னும் "அறிவியலோடு(??)", இஸ்லாம் என்னும் மார்க்கத்தை compare பண்ணும் உங்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கின்றது. //பரிணாமம் என்னும் "அறிவியலோடு(??)", இஸ்லாம் என்னும் மார்க்கத்தை compare பண்ணும் உங்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கின்றது. // பரிணாம அறிவியலையும் இஸ்லாம் என்ற புராணத்தையும் compare பண்ணும் உங்களை நினைத்தால் எனக்கு நிரம்பவே ஆச்சர்யமாக இருக்கின்றது. உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லி நானும் கேள்வி கேட்டு 'அங்கன' காத்திருக்கிறேன். நீங்க இங்க என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க!!//// யார் விவாதத்தை விட்டு விலகி ஓடியவர்கள் என்பதை இந்த சுட்டியில் சென்று கருத்துக்களை படித்து மற்றவர்களே முடிவு செய்யட்டும். எப்போதும் போல பேசுபொருளை விட்டே விலகி இந்த பதிவிலும் கருத்து சொல்லுகின்றீர்களே அய்யா? ஒருவேளை பரிணாமவியலை நிருபிக்க தான் இப்படி "தாவித்தாவி" பேசுகிறீர்களா? அவர் வருத்தப்படுரார்னு நான் ஏன் ஐயா வருத்தப்படனும்....இல்ல நான் வருத்தப்படுரேன்னு எங்காவது சொல்லியிருக்கேனா...இப்படி சம்பந்தமில்லாம பேசி படிப்பவர்களது நேரத்தை வீணாக்க வேண்டாமே... அவர் ஏன் வருத்தப்படுரார்னு பதிவிலேயே சொல்லிட்டேன் ஐயா. பதிவ படிச்சு பாருங்க. அதுமட்டுமல்லாம உங்களுக்கு சொன்ன பதில்லையும் சொல்லிட்டேன் ஐயா. இன்னும் தெளிவா வேணும்னா அவர் கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்குங்க.... ஏழாம் மாதம் நடந்த உரையாடல் என்பதால் ஐயா மறந்திருக்கலாம். பரிணாமம் ஏன் அறிவியலில்லை என்பதற்கு காரணம் சொல்லி இருக்கேன். மறுபடியும் போய் பார்த்துக்குங்க ஐயா.... //பரிணாம அறிவியலையும் இஸ்லாம் என்ற புராணத்தையும் compare பண்ணும் உங்களை நினைத்தால் எனக்கு நிரம்பவே ஆச்சர்யமாக இருக்கின்றது. // இஸ்லாம் - தனது கோட்பாடுகளையும், கொள்கைகளையும் தெளிவாக வரையறுத்து அதன் பின்னரே மக்களை கடைப்பிடிக்க சொல்கிறது. அதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அதனை ஏற்று செயல்படுகிறார்கள். ஆனால் அறிவியல் ரிதியாக பரிணாமத்தை உணமையென(?) உங்களை போன்றோர்கள் ஏற்று அதன் அடிப்படையில் செயல்படுவதாக சொல்கிறீர்கள் -ஆக கிடைத்த விளக்கத்தின் படி செயலபடும் எங்களைப்போல் அல்லாமல் விளக்கம் கிடைத்தால் மட்டுமே செயல்படுத்தும் உங்களைப்போன்ற பரிணாமவாதிகள் கூற்று உண்மையென்றால் நாத்திகர்களின் எண்ணிக்கை அல்லவா உலக அளவில் அதிகரிக்கவேண்டும்... மாறாக இன்று உலக அளவில் அதிகமானோரை ஈற்பது இஸ்லாமா? நாத்திகமா...? இதை அடிப்படையாக கொண்டே சகோதரர் பிரிட்டன் மக்களின் மன நிலையே விளக்கியுள்ளார்... கடவுள் வேண்டாம் எனபதை நானும் ஏற்கிறேன.ஆனால் நீங்கள் மறுக்கும் அத்தகைய கடவுள் எப்படி பட்டவர் என்பதை எனக்கு விளக்கிவீர்களா? அஃது மறுக்கும் அந்த கடவுளுக்கு நீங்கள் வைத்திருக்கும் வரையறை என்ன? அது புராணம் அல்ல. அது நன்றாக யோசித்து எழுதப்பட்ட கதை.அதன் ஒவ்வொரு தூண்களாக தவிடு போடி ஆகின்றன, அறிவியலின் தாக்கத்தில் அக்கொள்கை வேறோடு அழியும் என்பதில் ஐயமில்லை. பரிணாமம் பொய்யென நிரூபிக்க சான்றுகள் கொடுக்கிறீர்கள்; நபியிடம் அல்லா கட்டளை கொடுத்தாரென்பதற்கு ஆதாரம் கொடுக்கக் கேட்டேனே. அப்படியெல்லாம் இல்லை ஐயா. நீங்களே scientific methodயை அளவுக்கோலா வைத்து ட்ரை பண்ணி பாருங்கையா. பரிணாமம் அறிவியலா இல்லை அற்புத கதைகளா என்று புரியும். இதே கேள்விய நானும் திரும்ப கேட்கலாம் இல்லையா ஐயா. "நீங்கள் சொல்லிட்டீங்கன்னா குரான் இறைவேதம் என்றில்லாமல் ஆகி விடுமா என்ன?" 3. //பரிணாமம் பொய்யென நிரூபிக்க சான்றுகள் கொடுக்கிறீர்கள்; நபியிடம் அல்லா கட்டளை கொடுத்தாரென்பதற்கு ஆதாரம் கொடுக்கக் கேட்டேனே. காத்திருக்கிறேன்"// அதை ஸ்ரீ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நீங்கள் அங்கே தானே கேட்டீர்கள்?, அங்கே பதில் சொல்லி கமெண்ட் allow பண்ணுவதற்காக waiting. உங்களைப் போலவே நானும் காத்திருகின்றேன், ஸ்ரீ allow பண்ணுவதற்காக. அது சரி, உங்களுக்கு கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை போல. இறைவனை ஒப்புக்கொண்டீர்கள் போல. குரானை இறைவன் நபிக்கு கொடுத்தானா எனபது தான் இப்போது உங்கள் பிரச்சனை போல. இப்படித்தான் மற்ற மார்க்க மக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதில் பிரச்சனை இல்லை. குரான் இறைவேதமா, அதை இறைவன் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் என்று அவர்கள் கேட்பார்கள். இப்போது நீங்களும் அந்த நிலைக்கு வந்து விட்டீர்கள் போல. மகிழ்ச்சி.
வாத்து முட்டைகளின் புரதமும், மஞ்சள் கருவும் ஒரு பெரிய அளவு கொழுப்பைக் கொண்டிருக்கின்றன, எனவே இந்த உணவை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள முடியாது, இருப்பினும் இந்த வாத்து முட்டைகளுக்கு பயனுள்ள பண்புகள் இல்லை என்று அர்த்தம் இல்லை. மிதமான பயன்பாடு, வாத்து முட்டைகள் நன்மை தெளிவாக உள்ளது. இதில் புரதங்கள், பயனுள்ள கனிமங்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த தயாரிப்பு பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் பல கனிமங்களில் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின்கள் B6, B12, வைட்டமின் A, ஃபோலிக் அமிலம் உள்ளன. அதிக கொழுப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உள்ளடக்கம் காரணமாக, வாரத்திற்கு இரண்டு முறை வாத்து முட்டைகளை சாப்பிடக்கூடாது.
முழுவதும் குடித்து விட்டேன். பிறகு என்னைக் கீழே படுக்கவைத்து விட்டு, என் பூலை உருவிக்கொண்டு இருந்தாள். அவளின் மேன்மையான கை பட்டவுடன் சுன்னி வீறுகொண்டு எழுந்து நின்றான். என் கருப்பு நிற சுன்னியின் தோலைக் கீழே இறக்கி விட்டு, உள்ளே இருந்த பிங்க் நிற மொட்டு போன்ற சுன்னிக்கு எச்சு விட்டு வாய்க்குள் வைத்து ஊம்பினாள். அவளின் வாய்க்குள் நைசாக சென்று வந்தது. அவளின் தலை முடியைப் பிடித்துக் கொண்டேன். தலை நன்றாக உள்ளே, வெளியே எடுத்து ஊம்பினாள். சுமார் 30 நிமிடம் தொடர்ந்து சப்பிக்கொண்டு இருந்தாள். எனக்கு விந்து வருவது போன்று இருந்தது. ஆகையால் போதும் என்று ஊம்புவதை நிறுத்தி விட்டேன். அவளைப் படுக்கையில் நன்றாகக் கால்கள் விரித்த நிலையில் படுக்க வைத்து விட்டு, பொறுமையாகப் பூலை உள்ளே சொருகினேன். நீண்ட நாட்களாக பிரசாந்த் ஒழுங்காக செக்ஸ் செய்யாமல் இருந்த காரணத்தினால் புண்டை சற்று இறுக்கமாக இருந்தது. பிறகு மெதுவாகச் செய்து கொண்டு இருந்தேன், 20 நிமிடத்துக்குப் பிறகு வேகத்தைச் சற்று கூட்டினேன். தற்பொழுது பூல் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் அருமையாகச் சென்று வந்தது. சங்கீதா கண்கள் சொருகிய நிலையிலிருந்தாள். இரு முலைகளையும் பிடித்துக் கொண்டு வேகமாகக் கூதியில் ஒத்துக் கொண்டு இருந்தேன். என் சூடான விந்து வேகமாக வெளியில் வந்தது. பூலை எடுத்து சங்கீதாவின் முகத்துக்கு நேராக வைத்து விந்தை பீச்சி அடிக்க தொடங்கினேன். முகம் முழுவதும் விந்து படர்ந்து இருந்தது. அவள் கையால் எடுத்து ருசித்துக் கொண்டாள். நானும் ஆடைகளைப் போட்டுக் கொண்டு அமைதியாக என் அறைக்குச் சென்று விட்டேன். நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்களை அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் போஸ். இவர் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் பின்புறமுள்ள அழகு நகரில் வசித்து வருகிறார். தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு, தப்பியோடினர். இதில் கார் தீப்பற்றி எரிந்தது கடந்த 16ம் தேதி, திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் தர்மா என்பவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. போஸ் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இந்து கட்சிகளை ேசர்ந்த நிர்வாகிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளது. இதனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன’’ என்றார். திண்டுக்கல் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள தீ வைப்பு சம்பவங்களால் அந்த பகுதி பதற்றமாக காணப்படுகிறது. காலி இடங்களை நிரப்பக்கோரி…பா. ஜனதா ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்: வகுப்பறையில் படுத்து தூங்கிய தலைமை ஆசிரியர் பெண் ஊழியர்களுக்கு பாலியல் கொடுமை!: திண்டுக்கல் ராமா ஸ்பின்னிங் மில் மீது அதிர்ச்சி புகார் Tags: BJP, Dindigul, office, petrol bomb, tamilnadu, அலுவலகம் மீது, திண்டுக்கல், பா. ஜனதா, பெட்ரோல் குண்டு, வீச்சு!. தமிழ்நாடு
உலக REN21 நிறுவன 2016 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி, உலக ஆற்றல் நுகர்வில் 19.2% அளவுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம் அமைந்துள்ளது. இதில் 23.7% அளவு மின்னாக்கப் பயன்பாடாக 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அமைந்தது. இந்த வகை ஆற்றல் 8.9% அளவுக்கு உயிர்க்கூள ஆற்றல் வழியாகவும் 4.2% அளவுக்கு வெப்ப ஆற்றலாகவும் (உயிர்க்கூள வெப்பம், புவி வெப்பம், சூரிய வெப்பம்) 3.9% நீர்மின்சாரமாகவும் 2.2% காற்றுமின் திறனாகவும் சூரியமின் ஆற்றலாகவும் புவி வெப்பமின் ஆற்றலாகவும் உயிரிக்கூள மின் ஆற்றலாகவும் அமைந்துள்ளன. இவ்வகை ஆற்றலில் உலகின் முதலீடு 2015 இல் 286 பில்லியன் அமெரிக்க டாலரினும் கூடுதலாக இருந்தது. சீனாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் காற்று, நீர், சூரிய, உயிரிப்பொருண்மை ஆற்றல் துறையில் பேரளவில் முதலீடு செய்யப்பட்டது. உலகளாவிய நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் 7.7 மில்லியன் வேலைகள் உருவாகியுள்ளன. இதில், சூரிய ஒளிமின் திறனில் பேரளவு முதலீடு செய்யப்படுகிறது. உலக முழுவதிலும் 2015 ஆம் ஆண்டில் உருவாகிய புதிய மின்னாற்றலில் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் 50 % ஆக அமைந்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின் சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் இங்கு காணலாம்… Hinduphobia, Infinity Foundation, Swadeshi Indology, ஆரிய திராவிட இனவாதப் புரளி, இந்து வெறுப்பு, இந்துமத வெறுப்பு, ஊடகங்கள், கருத்தரங்கம், கருத்தரங்கு, சுதேசி அறிவியல், சுதேசி இந்தியவியல், ஜடாயு, டாக்டர் கனகராஜ் ஈஸ்வரன், தமிழ் இலக்கியம், தலித் வெறுப்பு, திராவிட இயக்கப் பொய்கள், திராவிட இயக்கம், திராவிட வெறுப்பு அரசியல், தேவப்ரியா, பத்மன், பிராமண வெறுப்பு, பெரியாரின் மறுபக்கம். ஈவேரா, ம.வெங்கடேசன், ராஜீவ் மல்ஹோத்ரா, வெறுப்பு பிரச்சாரம் சாரதா, பாபு ஜம்மி தம்பதியினரின் மகளான அமேயா ஜம்மி நவம்பர் 5ம் தேதி மதியம் 3.30 மணிக்கு காட்வின் பள்ளியில் ரங்க பிரவேசம் செய்கிறாள். குச்சிபுடி நாட்டிய ரசிகர்கள் அனைவரையும் ஜம்மி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறார்கள். நாடகம் ஆரம்பித்து முடியும் தருவாயில், தோன்றியது. இத்தனை குழந்தைகளை ஒருங்கிணைத்து இப்படி ஒரு அருமையான நாடகத்தை தர முதலில் தேவை தைரியம், அடுத்த தேவை பொறுமை. ஒரு சிறிய வேண்டுகோள், நாடகத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். பாவம், 30-40 நிமிடங்கள் புலி, சிங்கம், யானை, முயல் என வேடமிட்டிருந்த குழந்தைகள் அனைவரும் அதை கலைக்காமல் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம் ஆனால், நாடகத்தின் நீளம் பார்வையாளர்களை கட்டிப் போட முடியாமல் கொஞ்சம் தடுமாறியது உண்மை. நாடகத்தின் சிறப்பான அம்சம், வசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து அதை ஒலிபரப்பி அதனூடே நாடகத்தை நடத்தி சென்றது. கடுமையான பயிற்சியில்லாமல் குழந்தைகளால் அதை சாதித்திருக்க முடியாது. இதை சாதித்த குழந்தைகள் அனைவருக்கும், கலக்கிய தாய்மார்களுக்கும், இயக்குனருக்கும், ஒரு பெரிய ஜே. சார்லோட்ஸ்வில்லில் இருந்து வந்த சம்யுக்தாவின் நடனமும், பின்னர் அவர் பாடல் பாடியதும் நன்றாக இருந்தது. இவரைப் போல பல திறமைகள் கொண்டவர்கள் ரிச்மண்டின் தமிழ் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர முயல்வது மிக மகிழ்ச்சியூட்டும் விஷயம். உமா செட்டி அவர்களின், அப்ஸராஸ் ஆர்ட்ஸ் குழுவின் மாணவிகள் ஐவரின் பரதநாட்டியம் மிக அருமை. கடும் பயிற்சி செய்திருந்தாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடனம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாகு சொன்னது போல், இந்த குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படி அருமையாக நடனம் ஆடினால் இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பார்க்க எமக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. . புஷ்பவனம் குப்புசாமியின் பாடலுக்கு, சின்னஞ் சிறார்களின் அற்புத நடனம். ஒரு உரல், அதில் இடிக்க உலக்கை, பளபளக்கும் முறம், பொங்கி வரும் பொங்கல் பானை என அருமையான பொங்கலை நடத்தி பரசவப் படுத்தினார்கள் குழந்தைகள்.
1900-ல் பிறந்த ந. பிச்சமூர்த்தி தன் ஏழாவது வயதில் தந்தையை இழந்தவர். தன் மூத்த சகோதரரால் வளர்க்கப்பட்டவர். 1925 லோ என்னவோ கல்யாணம் ஆன திருக்கோலத்தோடு ரமண மகரிஷியிடம், `இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி?' என்று கேட்கிறார். பழம் தானாகக் கனியும் என்று சொல்லி அந்த இளைஞனைத் திருப்பி அனுப்பி விடுகிறார் ரமணர். ந. பிச்சமூர்த்தியின் குடும்பத்தில் தலைமுறைக்கொருவர் சன்னியாசி ஆகி வீட்டைத் துறப்பது ஒரு குடும்ப மரபாகவே தொடர்ந்து வந்துள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். இவருள்ளும் அத்தகைய ரத்த நாளங்கள் ஓடத்தான் செய்தன. ஆனால் அவர் யாரையும் அதோகதியாக்கிவிட்டு ஓடவில்லை. சந்நியாச மனநிலை தொடர்ந்தது. வாழ்வும் தொடர்ந்தது. அப்பா நடேச அய்யர் பல கலைகளில் வல்லவர். சிறந்த வித்வத் நிறைந்தவர். மராட்டி, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என பல பாஷைகள் அறிந்தவர். சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். நாடக நடிகர். தெரிந்த பாஷைகளில் எல்லாம் ஸாகித்யம் இயற்றத் தெரிந்தவர். இவ்வளவும் பிச்சமூர்த்தியிடம் வரும்போது - சங்கீதத்தில் இயல்பான பிடிப்பும், எழுத்தில் ஆர்வமுமாக உருமாறி விடுகிறது. ஆக, சந்தியாச மனநிலை சங்கீதம், இலக்கியம், தத்துவம் எழுத்து என இவ்வளவும் உருமாறி ந. பிச்சமூர்த்தியை அடைந்தன.
பூண்டு, வெங்காயம் நுரையீரல் வீக்கம் அடைவதைத் தடுக்கின்றன. கொழுப்பு அளவைக் குறைக்கின்றன. நோய்க்கிருமிகள் நேரடியாகத் தாக்கும் உறுப்புகளில் முக்கியமானது, நுரையீரல். பூண்டும் வெங்காயமும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மையை அதிகரிக்கின்றன. அதேபோல், இஞ்சியும் வீக்கம் அடைவதைத் தடுக்கும் பொருளாகச் செயல்பட்டு, சுற்றுச்சூழல் மாசால் நுரையீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரோகோலி போன்ற உணவுகள் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கின்றன. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, பி6 நிறைவாக உள்ளன. இவை, நுரையீரல் ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று பொது மக்களிடையே பேசிய மோடி, 'காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மிக மோசமான ஒரு செயலை செய்து விட்டார்கள். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மக்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தள்ளனர். இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் கண்டிப்பாக வீண் போகாது. அவர்கள் எங்கு பதுங்கினாலும் இனி தப்பிக்க முடியாது. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளோம். தீவிரவாதிகளின் தலைவிதியை இனி நமது ராணுவ வீரர்கள்தான் முடிவு செய்வார்கள். அவர்கள் இனி தப்பித்து எங்கும் செல்ல முடியாது' என கூறினார்.
'தினகரன் போட்டியிடுவதைக் குடும்ப உறவுகள் எப்படிப் பார்க்கிறார்கள்?' என மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். “தேர்தலில் நிற்பதா... வேண்டாமா என்பதில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ‘நடராஜன் சொல்வதைக் கேட்டுச் செயல்படுங்கள்' என்பதுதான் சசிகலாவின் வார்த்தையாக இருக்கிறது. 'ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்பதன் மூலம், தமிழகத்தில் ஒரு தலைவராக வர முடியும்' என நம்புகிறார் தினகரன். சசிகலாவோ, ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலத்தையும் பார்க்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளனர் குடும்ப உறுப்பினர்கள்.
இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை சென்றடைந்து நம்மை உள்ளிருந்து சிலிர்க்கச்செய்யும். இப்படிப்பட்ட உணர்கொம்புகள் அத்தனை எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில உயிர்கள் அந்த அதீத உணர்கொம்புகளை தன்னகத்தே கொண்டு இசையை அதன் பிரபஞ்சத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து தாமும் உட்கொண்டு அதைப் பிறருக்கும் ஊட்டிவிட எத்தனிப்பவை. அப்பேர்ப்பட்ட உயிரிலொன்று நமக்கேயுரித்தான, நம் வாழ்வினூடே என்றென்றும் பயணிக்கும் ராஜா.
மன்னர் அமிர் தேவனின் அரச துரோகிகள் கில்சிக்கு, அமிர்தேவனின் இரந்தம்பூர் கோட்டைக்குள் இருக்கும் உணவு, குடிநீர், படைக்கலன்கள் இருப்பு பற்றிய இரகசியங்களை அவ்வப்போது கில்சிக்கு கூறிக்கொண்டே இருந்தனர். ஒரு கால கட்டத்தில் கோட்டையில் குடிநீர் இருப்பு தீர்ந்து விட்ட நிலையில், அலாவுதீன் கில்சி இரந்தம்பூர் கோட்டையை தகர்த்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் போது, அங்கு இராசபுத்திர குலப்பெண்கள் அனைவரும், சத்திரிய குல மரபுப்படி, தீக்குளித்து (Jauhar) (புனித தற்கொலை) மாண்டனர். அவர்களது சாம்பலையும் எலும்புகளையும் மட்டுமே கில்சியால் பார்க்க முடிந்தது. மற்ற இராசபுத்திர வீரர்கள் சாகும் வரை (Shaka) கில்சியின் படைவீரர்களுடன் போரிட்டனர்.
``அரணைகள், பாம்புகள் இரண்டுமே மிக மிகப் பழைமை வாய்ந்த பரிணாம வரலாற்றைக் கொண்டவை. தொடக்கத்தில் அனைத்து ஊர்வனங்களுக்குமே பொதுவான ஒரு மூதாதை இருந்திருக்கும். அந்தப் பொதுவான மூதாதை பெரும்பாலும் அரணைப் போலவே இருந்திருக்கலாம் என்றும் காலப்போக்கில் கால்களை இழந்து பாம்புகளாக ஓர் இனம் பிரிந்து வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அரணைகளிலிருந்து பாம்புகளோ அல்லது பாம்புகளிடமிருந்து அரணைகளோ தோன்றவில்லை. அரணை போலவே தோற்றம் கொண்டிருந்த ஒரு பொதுவான மூதாதையிடமிருந்து தனித்தனி இனங்களாகப் பிரிந்து இரண்டும் வந்தன."
மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்பமுடியாத வெற்றிடம் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு எமக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் விடியலான மறைந்த பெருந்தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காட்டிய வழியில் அரசியல் பிரவேசம் செந்திருந்த ஆறுமுகன் தொண்டமான் தனது மக்களின் குரலாகவும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிரந்தரமான சமாதானத்திற்காகவும் பாராளுமன்றத்தினுள்ளும், சரி வெளியிலும் செயற்பட்டு வந்தார். என்னுடன் சக உறுப்பினராக இருந்த அவர் தனது மக்கள்,சமுகம் சார்ந்து காட்டிய அக்கறைகளும், அர்ப்பணிப்பு மிக்க தொடர்ச்சியான செயற்பாடுகளும் நாளைய சந்ததியினருக்கு என்றுமே முன்னுதாரணமாக அமைகின்றன.
இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சில நாட்களுக்கு முன், நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, குரோம்பேட்டை போலீசார் சோதனை நடத்தி, எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் இயங்கும் 'டாஸ்மாக்' கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், 26, சங்கர், 36, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை பெயருக்காக இல்லாமல், தொடர்ந்து குடிமையங்களை கண்காணித்து, கள்ள மது விற்பனையை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி, அமெரிக்க காப்புரிமை அலுவலகம் மூலமாக டாக்டர் கோலம் ஏ. பேமனுக்கு லேசிக்கிற்காக முதல் காப்புரிமையை வழங்கியது, அமெரிக்க காப்புரிமை #4,840,175. இது “விழிவெண்படல வளைவை (கர்வச்சர்) திருத்தியமைப்பதற்கான முறைக்காக” வழங்கப்பட்டது. இதில் “விழிவெண்படலத்தின் ஒரு மடல் (ஃபிளாப்) வெட்டப்பட்டு விழிவெண்படல மெத்தையை (கார்னியல் பெட்) வெளியாக்கும் அறுவை சிகிச்சை அடங்கும். வெளிப்படுத்தப்பட்ட பகுதியானது ஒரு எக்ஸைமர் லேசரைக் கொண்டு தேவையான வடிவத்திற்கு வடிவமைக்கப்படுகிறது. இதன் பின்பு மடல் மூடப்படுகிறது.
வெள்ளைக்காரர்கள் இங்கே வந்த பிறகு, இந்த நகரம் ஒரு கல்வி நகரமாக மாறியது. 19-ம் நூற் றாண்டிலேயே இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட கண் தெரியாதவர்களுக்கும் காது கேளாதவர்களுக்கும் கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய ஊர் இது. 1892-லேயே அவர்களுக்காக தனித் தனிக் கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வந்தன. கல்வித் தாகம் அதிகம் இருந்ததன் விளைவாக, நிறைய அறிஞர்கள் இந்த நகரத்தில் இருந்து உருவானார்கள். கடந்த நூற்றாண்டில், தமிழ் இலக்கியத் தில் முக்கிய இடம் வகித்த புதுமைப்பித்தன் பிறந்த ஊர் இது. கால்டுவெல், ஜி.யூ.போப், பாரதி போன்ற அறிஞர்களுக்கும் இந்த ஊரோடு தொடர்பு உண்டு. பாரதியின் மனைவி, அவரது பேரக் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக இறுதிக் காலத்தில் இந்த ஊரில்தான் வந்து தங்கினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுகிறதா? - 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது + "||" + ADMK From the coalition, the BJP Leaving? - Emergency Management Committee meets on the 25th அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக பா.ம.க. முடிவு செய்துள்ளது என்றும், இதுதொடர்பாக 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வருகிற தேர்தலுக்கு முன்பு 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பை அ.தி.மு.க. வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி 5 கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தார். அடுத்தகட்ட போராட்டத்தை வருகிற 29-ந் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்கள் முன்பும் நடத்த பா.ம.க. முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே தனி இடஒதுக்கீடு கேட்டு வந்த டாக்டர் ராமதாஸ், பின்னர் தனி ஒதுக்கீடு தராவிட்டாலும் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு என உள் ஒதுக்கீடு தந்தாலும், அதை பெறுவதற்கு தயாராக இருந்தார். தன்னுடைய இந்த முடிவை தைலாபுரத்தில், தன்னை சந்தித்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அன்பழகன் ஆகியோரிடமும் தெரிவித்தார். ஆனால் இதுவரை சாதகமான முடிவு வராததால் வருகிற 25-ந் தேதி காலை 11 மணிக்கு பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் இணையவழி மூலமாக நடத்தி, அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்து அறிவிக்கப்போவதாக அந்த கட்சியில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார்: அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம் என தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார். பொதுவாக சரக்கு என்கிறோம். ஆனால் ஆல்கஹால் வகைகள் ஒவ்வொன்றையும் குடிப்பதற்கு என பிரத்யேக குடுவைகளும் முறைகளும் உள்ளன. உஷ்ணநிலை, நறுமணம், கலக்கும் பானம் போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் தன்மை மாறுபடும். உதாரணமாக, ஒயினை நீளமான தண்டு கொண்ட டூலிப் குடுவையில் குடிக்க வேண்டும். ஏனெனில் ஒயின் குடுவையில் கைகள் பட்டால் அதன் உஷ்ணநிலை மாறுபட்டு, அதன் சுவையை கெடுக்கும். அது போல சினிமா பார்ப்பதற்கு என்றே எனக்கென பிரத்யேகமான முறைகள் இருக்கின்றன.
இதில் பகத்சிங்,பெரியார் குறித்து சிறப்பாக எழுதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கே சென்று பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டு விழாவினை நடத்தி வருகின்றனர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர். சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியினை நடத்தி வருகிறார். அக்கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் நடத்திய போட்டியில் கலந்துகொண்டனர். இதில் மாநில அளவில் சிறப்பாக எழுதி வென்ற இரண்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது.
‘‘இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோலியா, ஷாஹித் உஸ்மான் பால்வா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் விஜய் அகர்வால் ஆஜராகி முன்வைத்த வாதத்தில், ‘டாடா நிறுவனம் மீது தொடரப்பட்ட முக்கிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சி.பி.ஐ நீதிமன்றத்திலும் 2ஜி அலைக்கற்றை வழக்குடன் தொடர்புடைய எஸ்ஸார் நிறுவனத்தின் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவடையும் வரை இறுதி வாதம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது’ என்றார். இதைக் கேட்ட சிறப்பு நீதிபதி சைனி, வழக்கின் விசாரணையை மே 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியம் பதிவு செய்யும் நடைமுறையை சி.பி.ஐ நீதிமன்றம் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.’’
நாகரீகமான வரைபடல்களில் கீற்றுகள் சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த unpretentious அச்சு ஒரு உருவம் மாதிரியாக ஒரு தனிப்பட்ட திறனை கொண்டுள்ளது. ஒரு குறுகிய ஸ்லீவ் கொண்ட Laconic பெண்கள் சட்டை வெற்றி மற்றும் ஒரு பென்சில் பாவாடை கொண்டு, மற்றும் தரையில் ஒரு பாவாடை கொண்டு. சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாணி, வண்ண கலவை மற்றும் துண்டுகளின் அளவு ஆகியவை கவர்ச்சிகரமான நிழல் வடிவமைப்பை உறுதிப்படுத்துகின்றன. கிடைமட்ட மற்றும் செங்குத்து, குறுகிய மற்றும் பரந்த, அதே வண்ண எல்லை மற்றும் மாறுபட்ட - கோடிட்ட மாதிரிகள் ஒரு நிரந்தர போக்கு!
வெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், milk, சந்திரன், பரிகாரங்கள், வெவ்வேறு, ஜோதிடம், native, night, remedies, ஏற்டுத்தும், பாவங்களில், லால், விளைவுகள், கிதாப், wells, worship, digging, ground, ப‌ரிகார‌ங்க‌ள், ஜோதிடப், give, water, cremation 2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்? தேசிய விருது பெற்ற பிரபல இந்தி திரைப்படமான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்க, பிரசாந்த் நடிக்கவுள்ளார். ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இந்திப் படமான அந்தாதுன் திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. இந்தப் படம் தி பியானோ டியூனர் என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாகும். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் சென்ற ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விரும்பியதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வலம்வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் குறித்த அறிவுப்பு வெளியான சமயத்தில் தியாகராஜன், அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. கெளதம் மேனன் தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க வருண் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. நீண்ட கால காத்திருப்புக்குப் பின், கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கிப் பாயும் தோட்டா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. "https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு:தற்காப்பு_கலை_பற்றிய_தமிழ்_திரைப்படங்கள்&oldid=2929510" இருந்து மீள்விக்கப்பட்டது Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni - Iraapathu Uthsavam 4 – 1.1.2018 இன்று இராப்பத்து உத்சவத்தில் நான்காம் நாள். வீதி புறப்பாட்டில் ஆசார்யரின் உபதேச இரத்தினமாலையும், திருக்கோவில் உள்ளே திருவாய்மொழி நான்காம் பத்தும் சேவிக்கப் பெறுகின்றன. ஸகலஜகத்காரணபூதனான ஸர்வேச்வரன் திருநகரியிலே எளியனாய்க் காட்;சி தந்தருளா நிற்க, வேறுதெய்வத்தைத் தேடி யோடுகிறீர்களே! இது என்ன அறிவு கேடு! என்று வெறுக்கிறார் - சுவாமி நம்மாழ்வார் வானத்திலே வலம் வரும் தேவர்களும், அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும். மனிதர் முதலிய உயிர் பிராணிகளும், மற்றுமுள்ள அனைத்தும், சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே, நான்முகனையும், தேவர்களையும், உலகங்களையும், அவ்வுலகில் உள்ள உயிரினங்களையும் படைத்தவனும், வேத சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான ஆதிநாதனென்றும் எம்பெருமான், மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற திருகுருகூர் திருநகரியிலே காட்சிதந்து கொண்டிருக்கும் போது, வேறுதெய்வங்களை தேடியோடும் மானிடர்களை நினைத்து எப்படி கவலை கொள்வது ? அவர்களை எப்படி திருத்துவது ?? - என கவலை கொள்கிறார் சுவாமி நம்மாழ்வார்.
'என்ன செய்கிறது சேலம் போலீஸ்?’ என்று மாநகர போலீஸ் கமிஷனர் மஹா லியிடம் கேட்டோம். ''அன்னதானப்பட்டியில் ரவுடிகள் இருந்தது உண் மைதான். அவர்கள் அத்தனை பேரையும் கூண்டோடு தூக்கி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விட்டோம். இனி, ஒரு வருடத்துக்குப் பிறகுதான் அவர்கள் வெளியே வர முடியும். சேலத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்குக் காரணமானவர்களைத் தேடிக்கொண்டு இருக் கிறோம். விரைவில், அத்தனை பேரையும் கைது செய்துவிடுவோம். மக்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை. இரவுமுழுக்க போலீஸார் ரோந்து செல்வதைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது'' என்றார்.
தீவிரவாதத்தைக் கையிலெடுப்போர் குறைந்த விழுக்காட்டினர். அவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். நல்லவர்கள் எனச்சொல்லிகொள்கிற பெரும்பான்மையோர் அமைதிகாப்பதுதான் இன்றைக்குப் பிரச்சினை. பிரான்சிலுள்ள தீவிர வலதுசாரி கட்சி, அமைதியாக இருங்கள் அடுத்தத் தேர்தலில் எங்களைத்தேந்தெடுங்கள் என ட்விட்டரில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். “துப்பாக்கியை ஏந்தி நிற்பவர் இஸ்லாமியராக” காட்டப்படக்கூடாதுதான் அந்தப்பொறுப்பு உங்களுக்கு இல்லையா? ஏன் மேற்கத்தியர்களிடம் எதிர்பார்க்கிறீர்கள். அதற்கு மாற்றாக இப்படி யோசித்துப்பாருங்கள் செல்வத்தில் கொழிக்கும் அரபு நாடுகள் மேற்கத்திய அறிவு ஜீவிகளைக் கொண்டாடவேண்டாம் குறைந்தபட்சம் தங்கள் தங்கள் நாட்டு அறிவு ஜீவிகளைக் கொண்டாடலாமில்லையா? நோபெல் பரிசுக்கு இணையாக ஓர் இலக்கிய பரிசினை அறிவித்து எழுத்தாளர்களை ஏன் ஊக்குவிக்கக்கூடாது, பல நல்ல பெயர்களை உலகறியச்செய்து இளைஞர்களை திசைதிருப்பலாமில்லையா? வேறுபலதுறைகளிலும் சாதனைபடைக்கிற இஸ்லாமியர்கள் இல்லாமலில்லை. அவர்களை முன்னிறுத்தி மற்றவர்களை வழிநடத்தவேண்டாமா? அப்பொறுப்பு உங்களைபோன்ற அறிவு ஜீவிகளுக்கில்லையா, எந்த மதமாக இருந்தாலும் தீவிரவாதத்தால் எதிராளிக்கு மட்டுமே ஆபத்தல்ல நீங்கள் குறிப்பிட்ட அஹமது மெராபத்தும், பாகிஸ்தானிய பள்ளிசிறுவர்களுங்கூட பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவூகூர்ந்து ஏதேனும் செய்தால் நல்லது. எதிராளியின் குற்றங்கள் குறித்து கைநீட்டி ஓய்ந்த நேரங்களில் நம்மையும் விசாரனைக்குட்படுத்தவேண்டும்.
தமிழகத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர், மாணவர் உள்பட 29 பேருக்கு இந்திரா காந்தி என்.எஸ்.எஸ். விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 13வது தேசிய இளைஞர் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கினார். இதில் ஆளுநர் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்த என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கும், என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரிகளுக்கும் இந்திரா காந்தி விருதுகளை வழங்கினார். தமிழகத்தின் மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரி எம்.சாலமோன் பெர்னார்ட் ஷா மற்றும் ஈரோடு கோபி கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர் எம்.வினோத்குமார் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேருக்கு ஆளுநர் விருதுகளை வழஙகினார். அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..! | Minister Duraikannu passed away by Corona - Tamil Oneindia கடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு காலமாகிவிட்டார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனிடையே காவேரி மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில் அமைச்சர் துரைக்கண்ணு மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறியிருந்தது. மேலும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவேரி மருத்துவமனைக்கு கடந்த வாரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு சென்றிருந்தார். இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு எவ்வளவோ போராடியும் முடியவில்லை. சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் கொண்டு செல்லப்படுமா அல்லது கொரோனா கால சுகாதாரத்துறை விதிகளின் படி சென்னையிலேயே உடல் அடக்கம் செய்யப்படுமா என்ற விவரம் வெளியாகவில்லை. வம்பாடு பட்டு என்ன பிரயோஜனம்.. வெறும் 8 பேருடன்.. கெத்து காட்டிய குஷ்பு.. "பொங்கலில்" பாஜக தலைகள்! | Senior TN BJP leaders upset over Actor Khushbu's protest - Tamil Oneindia சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை கொள்கைகளை பேசி போராட்டம் நடத்தி என்னபாடுபட்டாலும் நேற்று வந்த நடிகை குஷ்பு 8 பேருடன் போராட்டம் நடத்தி ஓவர்டேக் செய்துவிட்டாரே என்கிற குமுறல்கள் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் எதிரொலித்திருக்கிறது. தமிழகத்தில் பாஜகவின் முகங்களாக பலரும் இருக்கின்றனர். தமிழகத்தில் தாமரை மலரச் செய்தே தீருவேன் என இடைவிடாமல் போராடிப் பார்த்தவர் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜகவின் தமிழக இருப்பை ஒவ்வொருநாளும் தக்க வைத்து வந்தார். இதற்காகவே அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகள் ஏராளம். ஆனால் பாஜக மேலிடம் தமிழிசை சவுந்தராஜனின் உழைப்பை உணர்ந்து அவருக்கு ஆளுநர் பதவி கொடுத்தது. இப்போது தமிழிசை சவுந்தரராஜனுக்கு போல தங்களுக்கும் பதவி கிடைக்காதா? என ஏக்கத்தில் பல பாஜக தலைவர்கள் காத்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கும் சிலர் அண்மைக்காலமாக தங்களது செயற்பாடுகளை சற்று குறைத்துக் கொள்ளவும் செய்துவிட்டனர். பாஜகவின் முகங்களாக ஊடகங்களில் பேசியபடியே வலம் வரும் அவர்கள் ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இறங்காமல் அமைதி காத்து வந்தனர்.
காரணம் இல்லாமல் யாரும் செல்ல மாட்டார்கள். நம் நாட்டில் இடஒதுக்கீட்டை நிறுத்துங்கள். தகுதிஅடிப்படையில் வேலைவாய்ப்பு, கல்வி அளித்தால் யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். ஏழைகளுக்கு படிக்க எவ்வளவு வேண்டும் என்றாலும் பண உதவி, பொருள் உதவி, தங்கும் வசதி, உபகரணப்பொருட்கள், மற்றும் மாலை வகுப்புகள், இலவச கல்வி முதலியவை வழங்கலாம். ஆனால் தகுதிஅடிப்படையில் மட்டுமே வேலை மற்றும் படிப்புக்கு இடம் கொடுக்கவேண்டும். இதில் ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை. மேல் ஜாதியில் பிறப்பதும் கீழ் ஜாதியில் பிறப்பதும் குழந்தைகளுடைய தவறு கிடையாது. அது தெரிந்து எந்த கருவும் உருவாவதில்லை. இறைவன் படைக்கவுமில்லை. 05-நவ-2019 13:20:15 IST
"T" வடிவம் கொண்டதும், நேர்கோடுகளால் ஆனதுமான கிமோனோக்களின் கீழ் விளிம்பு அணியும்போது கணுக்கால் அளவுக்கு வரும். இதற்குக் கழுத்துப் பட்டையும், நீளமான கைகளும் இருக்கும். கிமோனோக்களின் இடப்பக்கப் பகுதி வலப்பக்கத்தின் மேலாகச் செல்லும்படி உடம்பைச் சுற்றி அணியப்படுகின்றன. இது ஒபி எனப்படும் நாடா மூலம் உடம்பின் பிற்பகுதியில் முடிச்சு இட்டுக் கட்டப்படும். இறந்தவர்களுக்கு, புதைப்பதற்கு முன் அணிவிக்கும்போது மட்டும் மறுபுறமாகச் சுற்றப்படுகிறது. கிமோனோக்கள் பொதுவாக "சோரி" அல்லது "கோதா" எனப்படும் மரபுவழிக் காலணிகளுடனும், பெருவிரல் பிரிந்திருக்கும் காலுறைகளுடனும் ("தாபி") அணிவது வழக்கம்.
மியன்மார் ஜேட், இரத்தினங்கள், எண்ணெய், இயற்கை எரிவளி மற்றும் மற்ற கனியுப்பு வளங்களில் சிறந்து விளங்குகிறது. 2013ல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு) $56.7 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) $221.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றன. மியன்மாரில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகில் மிகப் பரந்தளவின் மத்தியில், பொருளாதாரத்தின் அதிகமான விகிதம் முன்னாள் இராணுவ அரசாங்க ஆதாவாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ல், மனித மேம்பாட்டுச் சுட்டெணின் (HDI) அடிப்படையில் மியன்மார் 187 நாடுகளில் 150 ஆவது இடத்தில், மிகவும் குறைந்த அளவிலான மனித மேம்பாட்டுடன் விளங்குகிறது.
நடுநிலை, அமைதியான நிறங்களைத் தேர்வு செய்வது நல்லது - குழந்தை வசதியாகவும் நிம்மதியாகவும் உணர வேண்டும். பிரகாசமான நிறங்களின் ஏராளமான பிள்ளைகள் விரைவில் டயர் செய்கிறார்கள். எல்லா பெண்களும் தங்கள் அறையில் இளஞ்சிவப்பு நிறங்களை பார்க்க விரும்பவில்லை, மாறாக, பல பெண்கள் நீல மற்றும் நீல வண்ணங்களை விரும்புகின்றனர். பெண்கள் அழகான குழந்தைகள் அறைகள் வெள்ளை அல்லது கிரீம் கூறுகள் அமைதியான பச்சை டன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை அல்லது கிரீம் நிறம் விவரங்கள், துணி உதவியுடன் அறைக்குள் கொண்டு வரலாம்: தட்டுகள், தலையணைகள், திரைச்சீலைகள், குருட்டுகள் போன்றவை. பச்சை நிற நிழல்கள் நல்ல அமைதியான மனநிலையை உருவாக்குகின்றன. நீங்கள் "தூண்டுதல்" நிழல்கள் (மஞ்சள், ஆரஞ்சு) சில கூறுகளை உருவாக்கலாம். நீங்கள் ஒரு வயது வந்தோர் அறை வடிவமைக்க போது நீங்கள் மஞ்சள் மற்றும் பழுப்பு டன் பயன்படுத்தலாம் - அவர்கள் ஒரு இனிமையான சூடான மற்றும் அமைதியான சூழ்நிலையை உருவாக்க. வயலட் நிழல்கள் சிறந்தவை.
சில தன்னம்பிக்கையுள்ள மருத்துவர்கள் ஒரு நெபுலைசைர் மற்றும் ஒரு இன்ஹேலர் ஒன்று மற்றும் ஒரே சாதனம் என்று நம்புகிறார்கள். இருப்பினும், உண்மையைத் தொலைவில் உள்ளது. ஒரு இன்ஹேலர் மற்றும் ஒரு நெபுலைசைட்டருக்கு இடையிலான வித்தியாசம் என்னவென்றால், நெபுலைசர் மருந்துகளை தெளிப்பதோடு, முதல் ஒரு நீராவி உள்ளிழுக்க மட்டுமே அனுமதிக்கிறது. ஒரு இன்ஹேலர் மற்றும் நெபுலைசைசருக்கு இடையிலான வேறுபாடு, உள் மற்றும் சுவாச சுழற்சிகளுக்கு பிரத்தியேகமாக மருந்துகளை வழங்குவதாகும், மேலும் குறைந்த சுவாசக் குழாயின் இரண்டாவது தெளிப்பு போக்குவரத்து மருந்துகள். எனவே ஒரு குறிப்பிட்ட வழக்கில் உதவ சிறந்தது: ஒரு இன்ஹேலர் அல்லது நெபுலைசைனர்?
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20.62 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 20,62,29,449 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18,50,76,868 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்து 47 ஆயிரத்து 888 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,68,04,693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,754 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
2017 கட்டடக்கலை கண்காட்சியின் போது நீரை அடிப்படையாகக் கொண்ட மற்றும் PU சிறப்பு மாறுதல்களை ஏற்படுத்தும் உற்பத்தித் தொடர்களை JAT அறிமுகம் செய்தது. அத்துடன் Sayerlack coffee-proof வர்ணப்பூச்சு வகைகளையும் அறிமுகப்படுத்தி வைத்தது. கோப்பி போன்ற கடுமையான கறைகளுக்கு தாக்குப்பிடிக்கும் ஆற்றலை வழங்குவதற்காக இந்த குறிப்பிட்ட வர்ணப்பூச்சு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மேற்பரப்பு மஞ்சள் நிறமாவதை அல்லது கறை படிவதை தடுப்பதை இவ்வுற்பத்தி உறுதிப்படுத்துகின்றது. அதன்மூலம், இலங்கையில் சிறந்த பலாபலன் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் இவ்வாறான ஒரு சிறப்பம்சத்தைக் கொண்ட ஒரேயொரு உற்பத்தியாகவும் இது திகழ்கின்றது.
அவர்களின் உயர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொச்சினில் "கொச்சியில் பாதி பாளையம்" என்ற கூற்று உண்டு. அதாவது கொச்சியில் பாதி பாளையம் குடும்பத்தைச் சேர்ந்தது. பாளையத்து அச்சன்களும் கணிசமான நில உரிமையாளராக இருந்துள்ளனர். மாநிலத்தின் மிகப்பெரிய அளவில் இருந்துள்ளனர். போர்த்துகீசியர்களின் வருகையை ஒட்டி கேரள வரலாற்றில் பாளையத்து அச்சன்கள் முக்கிய வீரர்களாக மாறியதாக வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன. பாளையத்து அச்சன்களின் சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, கொச்சி ராஜா அவருக்கு வைப்பீன் தீவை வழங்கினார். அந்தக் காலத்தில், "வில்லர்வட்டம்" நிலமும் அவர்களிடம் வந்தது. 1681 ஆம் ஆண்டில், கொச்சி மன்னன் அவர்களுக்கு "சர்வாதையக்சன்" என்ற பட்டத்தை வழங்கினார். (அதாவது "அனைத்து விவகாரங்களுக்கும் உச்ச தலைவர்" எனப் பொருள்). 1731 இல், பாலியத்து கோமி அச்சன் கொச்சி மன்னனின் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 1775 ஆம் ஆண்டில், பாளையத்து அச்சனின் நிலை டச்சுக்காரர்களால் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது:
"https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிசெய்தி:2019/ஜூன்/16&oldid=51566" இருந்து மீள்விக்கப்பட்டது புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின் ஒரு மவுன இடைவெளி காணப்பட்டது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டி கே.பி யின் கைதுடன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தாக மாறியது. கிட்டத்தட்ட யூலை கடைசி வாரம் வரை ஊடகங்களின் கண்கள் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவே இருந்தது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டியில் கே.பி யை துரோகியாகக் காட்டும் போக்கு வீச்சம் பெற்றது. வாதப் -பிரதிவாதங்கள் முழு மூச்சாக கே.பி யின் துரோகத்தின் அடித்தளத்தில் நின்று கருத்துக்களை வெளியிட்டன. 07.06.09 இல் பெண்களின் நிர்வாணப் படம் ஒன்று வெளியானது. 26.08.09 ஒரு வீடியோ பதிவும் வெளியானது. இதைத் தொடர்ந்து வாதப் பிரதிவாதங்கள் பொறி பறந்தன. அரச ஆதரவுத் தளங்கள் இதைப் புலிகள் தான் செய்தனர் என பிரதிவாதமிட்டனர். வாதிகள் அரசுதான் இதைச் செய்தது - அரச இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். (பரிசுகெடுத்த வேணும் என்ற அவா மட்டுமே) இப்படி பல நிகழ்வுகளோடு 5 மாதங்கள் கழிந்தோடியும் விட்டன. இந்தியாவில் இருந்து ஒரு குழு வன்னிக்குச் சென்றும் திரும்பியுள்ளது. வன்னி மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை என்றும் இவர்கள் அறிவித்துள்ளனர். அந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று அரசுடன் பேசியிருப்பதாகவும் - மழைவரப் போகுது! என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மறுபுறத்தே அரசின் ஊடாகவே வன்னி மக்களுக்கு உதவ முடியும் - வேறு வழி இல்லை - என்ற வாதமும் வலுத்து வருகிறது.
ஆனூர் பகுதியில் உள்ள வாணிஸ்ரீ வீட்டிற்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டைச் சுற்றி புதர் மண்டிக் கிடந்தது. அக்கம் பக்கத்தில் விசாரிக்கத் தொடங்கினோம். "இது வாணிஸ்ரீ குடும்பத்தோட பாரம்பர்ய வீடு. அவங்க சினிமாவுல நடிக்கப் போனதும் குடும்பத்தோட சென்னைக்கு போயிட்டாங்க. ரொம்ப வருஷமாவே இந்த வீடு பூட்டியேதான் இருந்தது. இங்க இருக்க யாரும் அந்த வீட்டுக்குப் போகமாட்டாங்க. அதனால இந்த வீட்டை `பேய் பங்களா’னுதான் ஊருல சொல்வாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த வீட்டை சுத்தம் செஞ்சு பெயின்ட் அடிச்சாங்க. அப்போதிலிருந்து வாணிஸ்ரீயோட கணவர் கருணாகரன் மட்டும்தான் இங்கே தங்கி இருக்கார். அவர் டாக்டர்ங்கிறதால இந்த ஊர்ல கிளினிக் ஆரம்பிக்கப்போறதா சொல்லிக்கிட்டிருந்தார். இங்க சிலருக்கு மருத்துவமும் பார்ப்பார். அவரே சமையல் வேலைகளெல்லாம் செஞ்சிக்குவார்.
நவீன ஈசிஜி கண்காணிப்பு இயந்திரங்கள் சமிக்ஞை செயற்பாட்டிற்கான பலவகை வடிகட்டிகளை வழங்குகின்றன. இதில் மிகவும் பொதுவான அமைப்பு முறைகள் கண்காணிப்பு முறை மற்றும் நோய் கண்டறியும் முறை ஆகியவையாகும். கண்காணிப்பு முறைமையில், குறைந்த விசையெண் வடிகட்டி (இது நிச்சயிக்கப்பட்டதை விட அதிக விசையெண் கொண்ட சமிக்ஞைகளையும் கடத்தும் என்பதால் அதிகக் கடத்தி வடிகட்டி என்றும் அழைக்கப்படுகிறது) 0.5 ஹெர்ட்ஸ் அல்லது 1 ஹெர்ட்ஸ் என்னும் அளவில் வைக்கப்படுகிறது மற்றும் அதிக விசையெண் கடத்தி (இது நிச்சயிக்கப்பட்டதை விட குறைந்த விசையெண் கொண்ட சமிக்ஞைகளையும் கடத்தும் என்பதால் குறை-கடத்தி வடிகட்டி என்றும் அழைக்கப்படுகிறது) 40 ஹெர்ட்ஸ் அளவிற்கு அமைக்கப்படுகிறது. இதனால் இதயத் தாளத்திற்கான வழக்கமான கண்காணிப்பு பருப்பொருள் கட்டுப்படுத்தப்படுகிறது. அதிகக்-கடத்தி வடிகட்டியானது, அலையும் அடிக்கோட்டைக் குறைக்க உதவுகிறது மற்றும் குறை-கடத்தி வடிகட்டி 50 அல்லது 60 ஹெர்ட்ஸ் அளவுக்கு சக்திக் கோட்டு ஒலியைக் குறைக்க உதவுகிறது; (பல நாடுகளிலும் சக்திக் கோட்டு வலைப்பின்னல் விசையெண் 50 முதல் 60 ஹெர்ட்ஸ் வரை வேறுபடுகிறது). நோய் கண்டறியும் முறைமையில், அதிகக்-கடத்தி வடிகட்டி 0.05 ஹெர்ட்ஸ் அளவில் அமைக்கப்படுகிறது; இது எஸ்டி பகுதிகள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட உதவுகிறது. குறை-கடத்தி வடிகட்டி 40,100 அல்லது 150 ஹெர்ட்ஸ் விசையெண்ணுக்கு அமைக்கப்படுகிறது. இதன் விளைவாக, நோய் கண்டறியும் முறைமையைவிடக் கண்காணிப்பு முறைமையில் ஈசிஜியின் வெளிப்பாட்டுத் திரை மேலும் வடிகட்டுதலுக்கு உள்ளாகிறது; இதன் செல்லும் அலைவரிசை குறுகலாக உள்ளதுதான் காரணம்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில், இலங்கைத் தமிழர்களின் நிலைபற்றிய கேள்விகளும் விவாதங்களும் அடிக்கடி நடந்தன.அன்று ஆடசியிலிருந்த திருமதி மார்கரெட் தச்சர் அவர்களின் அரசு இலங்கையில் பதவியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆயுத உதவி,பொருளாதார உதவிகள் செய்து கொண்டிருந்தன. லண்டன் வாழ் தமிழ்ப் பெண்கள் அவற்றையெல்லாம் எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தினோம்.இந்த போராட்டங்கள் லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தை நிலை குலையப் பண்ணியது. அக்கால கட்டத்தில் லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவரலாயத்தின் இராஜதந்திரியாக இருந்தவர் ஒரு தமிழர். இலங்கையின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். படிப்பிலும் பண்பிலும் மற்றவர்களிடம் பெரிய மதிப்பை;ப் பெற்றிருந்தவர் என்று கேள்விப் பட்டிருந்தோம். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியிற் படித்து,றோயல் கல்லூரியில் ஆசிரியராகவிருப்பது என்பது அக்கால கட்டத்தில் ஒரு சிறந்த கல்விமகனாற்தான் செய்யமுடிந்த விடயம். 1983ம் ஆண்டு கலவரத்தின்பின் எங்கள் போராட்டங்கள் உச்ச கட்டங்களைக் கண்டன.பிரித்தானியா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமையை விளக்கும் பேச்சாளராக என்னை அழைத்தார்கள்.ஐரோப்பா சார்ந்த மனித உரிமை ஸ்தாபனங்களிற் சில,இடதுசாரி ஸ்தாபனங்கள் சில எங்கள் போராட்டத்தை ஆதரித்தன. இந்த ஐரோப்பிய நாடுகள் உள்ளடக்கிய தமிழ்ப் பெண்களின் போராட்டங்கள் இலங்கை அரசைத் தர்மசங்கடத்திலாழ்த்தியது. லண்டனிலுள்ள தழிழர்கள், 'எங்களுக்குக் கொடுமை செய்யும் இலங்கை அரசின் பிரதி நிதியாக ஒரு தமிழன் (மட்டக்களப்புத் தமிழன்!) லண்டனிலுள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தில் பணிபுரிவதைக் கட்டோடு வெறுத்தார்கள். பிரித்தானியத் தமிழ்ப் பெண்கள் தங்கள் போராட்டத்தால் இலங்கை அரசை 'வைது' கொட்;டும் கால கட்டத்தில், ஒரு 'தமிழன்' இலங்கை ஸ்தானிகராலயத்தில் பெரிய பதவியை வகிப்பதை இனவாதச் சிங்களவர்களும் எதிர்த்தார்கள். அந்த மிகவும் சிக்கலான் காலகட்டத்தில்,இலங்கை ஸ்தானிகராலயத்தில் நடக்கவிருக்கும் ஒரு வைபவத்திற்கு எனக்கு அழைப்பிதழ் வந்தது. பல விவாதங்களின்பின் அந்த வைபவத்திற்கு நான் போகவேண்டும்,அங்குபோய் எங்கள் போராட்டத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லவேண்டும் என்ற லண்டன தமிழ் மகளீர் அமைப்பினர் அனுமதி தந்தார்கள். அங்கு போனதும்,அமைதியும்,முகத்தில் அறிவுச் சுடரும் பரந்த இனிமையான புன்னகையுடன் இலங்கை இராஜதந்தியான திரு தெட்சணாமூர்த்தி அவர்கள் என்னை வரவேற்றார். அவரின் சந்தோசம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பின. அவர் இலங்கைத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் ஒரு அரசைப் பிரதிநிதிப்படுத்தும் இராஜதந்திரி. நான் அவர் சார்ந்திருக்கும் அரசின் கொடுமைகயை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவள். ஓயாமல் எங்கள் போராட்டங்கள் பற்றியும் அதை விளக்கும் புகைப் படங்களும் பிரித்தானியப் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கும்போது என்னவென்று என்னைச் சந்திப்பதில் அவருக்குச் சந்தோசம் வரும்? தமிழ்ப் பெண்களின் போராட்டத்தை மதித்து என்னை அவ்விடம் அழைத்த அவரிடம் எனக்கு மதிப்பு வந்தது. ' நீங்கள் பணிபுரியும் உங்கள் அரசின் கொடுமைகளை உலகத்திற்குச் சொல்ல உங்கள் ஸ்தானிகராலயத்திற்கு முன் அடிக்கடி போராட்டம் நடத்தும் உங்கள் எதிரியான என்னை ஏன் உங்கள் ஸ்தானிகராலயத்துக்குள் நுழைய அழைப்பிதழ் அனுப்பினீர்கள்'? என்று அவரை நேரடியாகக் கேடடேன். என்னை ஒரு கணம் உற்றப் பார்த்து விட்டு, அவர்கண்களை என் முகத்திற பதித்தபடி,' ஒரு அரசை எதிர்த்துப் போரட்டம் நடத்தி உலக கவனத்தை இலங்கைத் தமிழர்பால் திருப்பிய கிழக்கிலங்கைப் பெண்மணியை நேரிற் சந்திக்கவேண்டும்போலிருந்தது' என்றார். அவரின் நேர்மையும், இலங்கைத தமிழ்மக்களில் அவருக்கிருந்த அனுதாபமும்,ஆனால் உத்தியோக ரீதியில் தமிழர்களின் எதிரிகளுடன் பணிபுரியும் தர்மசங்டமும் அவர் சொல்லாத வார்த்தைகளிருந்து புரிந்துகொண்டேன். எனது சந்திப்பு அவர் மனத்தையுலுக்கியதா அல்லது சிங்கள இனவாதிகள் அவரை இராஜனாமா செய்யப் பண்ணினார்களா? அல்லது ஒரு தமிழன் இராஜதந்திரியாவிருபதை விரும்பாத லண்டன தமிழர்கள் அவரைப் பயமுறுத்தினார்களா? என்னவாகவிருந்தாலும் அவர் ஒரு மனிதாபமானமுள்ள,அறிவும் பண்புமுள்ள ஒரு திறமையான 'தமிழ்' இராஜதந்திரி என்பதை நான் முழுக்க உணர்வேன்.அவரைப் பெற்றெடுத்த ஆரையம்பதி மிகவும் அதிர்ஷ்டம் செய்த பூமி என்று வாழ்த்துகிறேன். சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வருடாவருடம் நடத்தப்படும் இந்நிகழ்வானது இவ்வாரம் ஞாயிறு அன்று பாரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் டென்மார்க்,இங்கிலாந்து,சுவிஸ்,ஜெர்மனி,ஹாலந்து மற்றும் இந்தியாவிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்குக் காரணமானவரான இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயலாரான எச்.ராஜாவின் உருவப்படம் மட்டக்களப்பில் எரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வல்லினம் 100 சஞ்சிகையின் அறிமுக நிகழ்விலேயே எச்.ராஜாவின் படம் எரிக்கப்பட்டதுடன், கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் சஞ்சிகையின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுகம் உரையாடலும் நிகழ்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புகள் நடைபெறுகின்றமைக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிப்பதாகவும், கண்டியில் நடைபெற்ற வன்முறைக்கும் தமது அமைப்பு கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறது என்றும் மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் கணேசன் திலிப்குமார் தெரிவித்தார். அத்துடன், தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு காரணமானவரான இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயலாரான எச்.ராஜாவின் உருவப்படம் பாரம்பரியமான மங்கல விளக்கேற்றலுக்கு பதிலாக எரியூட்டி எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் தங்களது நிகழ்வினை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், தமிழகத்தில் பெரியாருடைய சிலை உடைக்கப்பட்டாலும், இலங்கையின் மட்டக்களப்பில் முதலாவது பெரியார் சிலையினை விரைவில் அமைக்கவுள்ளதாகவும் திலிப் குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் கணேசன் திலிப்குமாரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வல்லினம் சஞ்சிகையின் தொகுப்பாசிரியர் ம.நவீன், வல்லினம் ஆசிரியர் குழுவின் விஜயலட்சுமி, தயாஜீ, இரா.சரவண தீர்த்தா, அ.பாண்டியன், ஸ்ரீ தர்ரங்கராஜ் உள்ளிட்ட மலேசிய இலக்கிய செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கு கொண்டனர். இவ் அறிமுக நிகழ்வில், வல்லினம் 100 இதழின் நேர்காணல்கள், விமர்சனங்கள் பகுதி தொர்பில் எழுத்தாளர் கௌரிபாலன், சிறுகதை கவிதைகள் தொடர்பில் எழுத்தாளர் த.மலர்ச்செல்வனும், பத்திகள், கட்டுரைகள் குறித்து திலிப்குமாரும் கருத்துரைகள் வழங்கினர். பேராசிரியர் சி.மௌனகுரு, சிரேஸ்ட எழுத்தாளர்களான எஸ்.எல்.எம். ஹனிபா,விஞர் ஜிப்ரி, சிராஜ் மசூர், தேவகாந்தன், ஓ.கே.குணநாதன், திருக்கோவில் கவியுகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் , ஆர்வலர்கள் கலந்து கொண்ட இவ் அறிமுக உரையாடல் நிகழ்வு வல்லனம் குழுவினரின் கருத்தக்களுடன் சிறப்பாக நிறைவு பெற்றது. பெரியார் வாசகர் வட்டத்தின் புத்தக விற்பனைக் கூடத்தில் வல்லினம் 100 பிரதியும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததுடன், கருப்புப் பிரதிகள், வடலி பதிப்பக நூல்கள், மேலும் சில தோழமைகளின் படைப்புக்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட 40 பேரில், ஹர்ஜீத் என்பவர் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், தப்பித்ததாக தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் மரபணுவை, அவர்களின் உறவினர்களின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்த்து இதை உறுதி செய்ததாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். நான்கு பேர் இமாச்சல பிரதேசத்தையும், மற்றவர்கள் ,மேற்கு வங்கம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர். இறந்தவர்களின் உடல், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், அவை அனைத்தும் ஒரே குழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அதிபராக மீண்டும் விளாடிமர் புதின் வெற்றி பெற்றதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை மேற்கத்திய தலைவர்கள் யாரும் புதின் வெற்றிக்கு வாழ்த்தவில்லை. கசகஸ்தான், பெலாரஸ், வெனிசுவேலா, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் புதினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று நடைபெற்றஅதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றிப்பெற்றார். அவரின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது; வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் ரஷ்யாவின் அதிபராக செயல்படுவார் விளாடிமிர் புதின். 1999ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை பிரதமராகவோ, அதிபராகவோ ஆண்டு வரும் புதின், 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. தேர்தலின் முதல்கட்ட முடிவுகளை தொடர்ந்து மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய புதின், "கடந்த சில ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளை வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர்" என தெரிவித்தார். அண்மையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற சிங்கள பெளத்த இனவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல்களை கண்டிக்கும் முகமாக பிரான்சின் தலைநகர் பாரிஸில் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் வாழ் இலங்கையர்களினால் ஏற்பாடாகியுள்ள இந்த இனவாதத்துக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் சனியன்று(17/03/2018) அன்று மாலை 2.30மணிக்கு தொக்கற்றோ மெட்ரோ நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. திரிபுராவில் பாரதிக ஜனதாவின் வெறியினால் வீழ்த்தப்பட்ட லெனின் சிலையை தமிழகத்தில் நிறுவுவோம் என திராவிட இயக்க தமிழர் பேரவையினர் அறிவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் இதழ் மீதான "அறிமுகமும் உரையாடலும்" நிகழ்வொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20/03/2018 அன்று மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. மலேசியாவில் இருந்து வரும் வல்லினம் இதழியல் குழுவினரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். நிகழ்வினை ஏற்பாடு செய்யும் பெரியார் வாசகர் வட்டத்தின் புத்தக விற்பனைக் கூடமும் வாசகர்களுக்காய் மண்டபத்தில் காத்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு 1260 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் சனத்தொகையின் அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று (15) காலை மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. டெங்கு அதிகளவில் காணப்படுகின்றன. அதனை தவிர அம்மை நோய் மற்றும் தொழுநோய் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் நிலையுள்ளது. நோய்களை அடையாளம் காண்போரின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்லும் நிலை காணப்படுகின்றது. அவற்றிக்கான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்றுவரையில் 1985 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்றுவரையில் 1260 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். சனத்தொகை ரீதியாக பார்க்கும்போது டெங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவானோரைக் கொண்ட இலங்கையில் முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மண்முனை வடக்கு பிரதேசத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். 248 பேர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஏறாவூர், ஆரையம்பதி பகுதிகளிலும் அதிகளவானோர் இனங்காணப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் மண்முனை வடக்கிலேயே இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் மண்முனை வடக்கு பிரதேசத்தில் எந்த மரணச்சம்பவங்களும் இடம்பெறவில்லை. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கல்லடி திருச்செந்தூர், கல்லடி வேலூர், நொச்சிமுனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என அமைச்சர்கள் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஆரம்பகாலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டில் உள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப்போவதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். எனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை. அதற்காக விரைவாக இறந்து போக வேண்டும் என்றில்லை. நான் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன என்று ஒரு முறை கூறினார் ஸ்டீஃபன் ஹாக்கிங். அந்த அனைத்து பணிகளையும் முடித்துவிட்டாரா என்று தெரியவில்லை. 76 வயதில் இந்த பூவுலகை விட்டு சென்றிருக்கிறார் ஹாக்கிங். ஹாக்கிங் இறப்பு குறித்து சிலரிடம் பேசினோம். அவர்கள், இயற்பியலை அனைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கியவர் ஹாக்கிங் என்கிறார்கள். சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்த ஐன்ஸ்டீனை இழந்திருக்கிறோம் என்கிறார் சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் அய்யம்பெருமாள். "கருந்துளை விரிவடையகிறது என்ற கருத்து இருந்த நிலையில், `இல்லை` கருந்துளை சுருங்குகிறது என்ற கோட்பாட்டை முன்வைத்து நிறுவியவர் ஸ்டீஃபன். பெருவெடிப்பு கோட்பாட்டை அவரைவிட யாராலும் எளிமையாக விளக்க முடியாது. அண்டவியல் ஆராய்ச்சியில் அவரின் பங்கு மகத்தானது." என்கிறார் அய்யம்பெருமாள். ஆரியர் (7), வடுகர் (11), கட்டி (11), கோசர் (15, 73), நன்னன் (73, 292), எவ்வி (19), குட்டுவன் (34, 178), மரந்தை (34, 166), சோணை (75), பாடலி (75), எழினி (80), பொறையன் (89, 128), சோழர் (116), உறந்தை (116), பூழியர் (163), பாரி (196), ஓரி (199), நள்ளி (210), தொண்டி (128, 238), காவிரி (258), அழிசி (258), ஆற்காடு (258), அகுதை (298), மலையன் (312), விச்சியர் பெருமகன் (328), பாண்டியன் (393), அதிகன் (393) அஞ்சி (நெடுமான்)(381), அண்டிரன் (ஆய்) (167, 237), அருமன் (367), அழிசி (87, 190), அன்னி (180), இருப்பை (260, 350), உதியன் (113), ஓரி (6, 52, 265, 320), காரி (320), கிள்ளி (141, 390), குட்டுவன் (14, 105, 395), குன்றூர் (280), கொங்கர் (10), கொற்கை (23), செம்பியன் (14), செழியன் (39, 298, 340, 387), சென்னி (265), சோழர் (10, 87, 227, 281, 379, 400), தழும்பன் (300), தித்தன் (58), தொண்டி (8, 18, 195), நன்னன் (270, 391), வழுதி (358), பழையன் (10), பூழியர் (192), பெரியன் (131, 180), பொறையன் (8, 18, 185, 346), மிஞிலி (265), முடியன் (390), முள்ளூர் மன்னன் (காரி), மூவன், வடுகர் (212), வழுதி (பாண்டியன்)(150), வாணன் (340), வேளிர் (280), விராஅன் (350), வெண்ணி (390) அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – Athiyamān Nedumān Anji Makan Pokuttu Elini – Pura 96, 102 and 392 கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – KōChēramān Yānaikatchēy Māntharanchēral Irumporai – Pura 229 சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை – Chēramān Kōttampalathu Thunjiya Mākōthai – He wrote Pura 245 சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் – Chēramān Chikkarpalli Thunjiya Selvakkadunkō Vāliyāthan (Chēramān Selva Kadunkō Vāliyāthan)– Pura 387 சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் – Chēramān Selva Kadunkō Vāliyāthan (Chēramān Chikkarpalli Thunjiya Selvakkadunkō Vāliyāthan) – Pura 8, 14, Pathit 61-70 சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – Chēramān Thakadūr Erintha Perunchēral Irumporai – Pura 50, Pathit 71-80 சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – Chēramān Yānaikatchēy MāntharanChēral Irumporai – Pura 17, 20 and 22 சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி – Chōlan Ilavanthikai Palli Thunjiya Nalankilli Chētchenni – Pura 61 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் – Chōlan Kurāpalli Thunjiya Perunthirumāvalavan – Pura 58, 60 and 197 சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – Chōlan Pāmulūr Erintha Neythalankānal Ilanchēt Chenni – (also known as சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி), Pura 10, 203, 370, 378 பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் – Pāndiyan Ilavanthikai Palli Thunjiya Nanmāran – Pura 55, 56, 57, 196 and 198 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – Pāndiyan Koodakārathu Thunjiya Māran Valuthi – Pura 51 and 52 பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் – Pāndiyan Thalaiyālankānathu Cheruvendra Neduncheliyan – Pura 18, 19, 23, 24, 25, 26, 72, 76, 77, 78, 79, 371 and 372 – He wrote Pura 72 பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – Pāndiyan Palyākasālai Muthukudumi Peruvaluthi – Pura 6, 9, 12, 15 and 64 பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி – Pāndiyan Velliampalathu Thunjiya Peruvaluthi – Pura 58 பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு – Queen Perunkōpendu, wife of Pāndiyan PoothaPāndiyan – She wrote Pura 246, Pura 247 was written for her அறிவு 1980 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஜெ. ஜெயமயூரகன் ஆவார். இது மாணவர்களுக்கான இலக்கியம் பொது அறிவு பாடநூல் எனப் பல்வேறு அறிவுச் செய்திகளை திருகோணமலையிலிருந்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இட்ரியம் நைட்ரைடு (Yttrium nitride) என்பது YN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இட்ரியம் தனிமத்தின் சேர்மமாகும். தைட்டானியம் நைட்ரைடு மற்றும் சிர்க்கோனியம் நைட்ரைடு போலவே இட்ரியம் நைட்ரைடும் ஒரு கடினமான பீங்கான் வகைப் பொருளாகும். இசுக்காண்டியம், இலந்தனம் மற்றும் இட்ரியத்தின் நைட்ரைடுகள் குறைகடத்தும் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இட்ரியம் நைட்ரைடின் அணிக்கோவை அமைப்பு காலியம் நைட்ரைடின் அமைப்பில் இருந்து 8% அளவிற்கே மாறுபடுகிறது. GaN படிக வளர்ச்சியின் போது தளப்பொருள் மற்றும் GaN அடுக்குகளுக்கு இடையில் இட்ரியம் நைட்ரேட்டால் ஒரு தாங்கல் அடுக்காக மாற வாய்ப்பு ஏற்படுகிறது. "https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்_நைட்ரைடு&oldid=2051942" இருந்து மீள்விக்கப்பட்டது என்ன எப்போதும் இங்கிலீஷில் பேச வைக்கிறீங்க! பிரபல நடிகைக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்...– News18 Tamil நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படப்பிடிப்பின் போது, ரகுல் ப்ரீத்தி சிங் தன்னை ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி எனக் கூறி ட்வீட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்படி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பாராட்டை பெற்று தந்த படங்கள் எனக் கூறலாம். 2019 ஆம் ஆண்டில் நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. அதற்கு பிறகு எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. தற்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அயலான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று நாட்களே நடைபெற உள்ளதாக படத்தின் கதாநாயகி ரகுல் ப்ரீத்தி சிங் ட்வீட் செய்துள்ளார்.அ தில் ‘கடைசி மூன்று நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திக்கேயனுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார். ரகுல் ப்ரீத்தி சிங்கின் ட்வீட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘உங்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. என்னை எப்போதும் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி. நான் பேசியது பிரிட்டிஷ் இங்கிலிஷ்’ என்று நினைக்கிறேன் என நக்கலாக பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். பரிகோட் குண்டாய் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இந்த புராதன கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்கள், நீர்த்தொட்டி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட்டப்பட்ட பல கட்டட அமைப்புகள் முதல்முறையாக தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி வழங்கி தமிழ் ஈழம் அமைந்திடப் பொது வாக்குப்பதிவு நடத்துங்கள்” - வைகோ கோரிக்கை “பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைக்காததே இந்த கொடுமைகளுக்கு காரணம்” : உதயநிதி ஸ்டாலின் “தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்று இலங்கை கடற்படையினர் அட்டூழியம்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்! “முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்புக்கு பிரதமர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்”-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! ஈழத் தமிழர்களுக்கான மாகாணங்களை ஒழிக்கும் இலங்கை அரசு; வேடிக்கை பார்க்கும் மோடி அரசு - டி.ஆர்.பாலு கண்டனம் “நம் நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை நிறுத்துமாறு எச்சரிக்கவேண்டும்" - டி.ஆர்.பாலு வேண்டுகோள்! “இலங்கையில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் ஒலிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது” : மு.க.ஸ்டாலின் கண்டனம்! ''இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்: மோடி தலையிட்டு தீர்வு கண்டிடவேண்டும்''- மு.க.ஸ்டாலின் உலகமே பரிதாபப்பட்ட ‘டிக்கிரி’ யானை உயிரிழப்பு... அன்பை போதித்த புத்தரின் கோவிலில் அடிமையாக கொடுமரணம்! LOCK DOWN : Raadhika Sarathkumar Reply To Khushbu..! டிவி சேனல் அப்படி சொல்லவே இல்லை.. குஷ்பு பேச்சுக்கு ராதிகா பதில் பேச்சு.! சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சீரியல்களுக்கு அடுத்த எபிசோட் காட்சிகள் இல்லாததால் டிவி சேனல்கள் அதிரடி முடிவை எடுத்துள்ளன. TV Serial Shooting Cancel : கொரானா வைரஸ் காரணமாக வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரை... 2018-09-17 2019-02-05 உவைஸ் அஹமதுConsent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்1 Comment அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு எனும் பாலியல் சாய்வு பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்றும், அதன்படியே அவர்கள் பாலுறவுச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவிப்பது மட்டுமே அவர்கள் மீதான கரிசனை எனும் புரிதலையே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அவர்கள்மீது கொள்ளும் உண்மையான கரிசனை, செய்யக்கூடிய உண்மையான உதவி என்பது அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பை எப்படி நெறிப்படுத்தலாம், சுயகட்டுப்பாடுடன் கூடிய கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்படி உதவலாம் எனச் சிந்திப்பதிலேயே இருக்கிறது எனக் கருதுகிறோம். 2019-07-30 2019-07-30 அருள்மொழிஇந்து சட்டத் தொகுப்பு மசோதா, இஸ்லாமோ ஃபோபியா, முத்தலாக், முத்தலாக் தடை சட்டம், வழக்கறிஞர் அருள்மொழி, ஷரீஆ0 comment இந்த நாட்டில் எந்தப் பிரிவுக்கும் இல்லாத ஒரு தண்டனையை இந்தப் பிரிவுக்கு மட்டும் கொடுக்கிறார்கள். அப்படியானால் இதற்குப் பின்னுள்ள நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல. முஸ்லிம் ஆண்களை உள்ளே பிடித்துப் போட இவர்களுக்கு ஒரு சட்டம் புதிதாகக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். தனிக்கட்சியாக அதிகாரம் செலுத்துவதை விட்டும் காங்கிரஸ் சரிந்ததிலிருந்து, இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. அரசியலமைப்பு வழியாக முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தால், இந்தியக் கூட்டணி ஆட்சிச் சூழலில் அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை ஆகியிருக்கும். இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தேர்தல்களில் கணிசமான தாக்கம் ஏற்படுத்தக் கூடியளவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் தொகுதிகளெல்லாம் பெரும்பாலும் பிற சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. மேற்சொன்ன வகைகளில், இந்திய மதச்சார்பின்மை என்பது வேறொரு பெயரிலான இந்து நம்பிக்கைவாதம் (confessionalism) தான். 2018-08-24 2018-09-23 எம்.எஸ்.எஸ். பாண்டியன்இலங்கை, ஈழம், எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழர்கள், தாகூர், திராவிடம், தேசிய அரசு, தேசியம், தேசியவாதம், பெரியார், யாழ்ப்பாணம்0 comment தேசியவாதம் போதையைக் கொடுக்கிறது. சுயநலம்தான் அதன் ஆதாரமாக இருக்கிறது. தேசியவாதத்தை எத்தகைய நியாயமும் இல்லாத ஒன்றாக தாகூர் பார்த்தார் என்றால் அதற்குக் காரணம், எந்தவொரு தேசியவாதத் திட்டத்திலும் எப்போதும் அதன் மையமாக அதிகாரத்திற்கான முனைப்புதான் இருந்துவந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது என்பதனால்தான். அவரைப் பொறுத்தமட்டில், ‘தேசியம் மிகக் கச்சிதமாக உருவாக்கியிருப்பது அதிகார அமைப்பைத்தானே தவிர, ஆன்மிக லட்சியவாதத்தை அல்ல. இது, அதன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் மிருகம்போல் இருக்கிறது…’. 2018-08-21 2018-08-25 புதிய ஜனநாயகம்அம்பேத்கர், ஆனந்த் தெல்தும்ப்டே, ஆர்.எஸ்.எஸ்., தலித், முஸ்லிம்கள்0 comment கல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது. 2018-08-17 2018-08-17 அ. மார்க்ஸ்The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்0 comment “இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப் பன்மைத்தன்மையை அழித்து அதை ஒருபடித்தன்மையாக மாற்றும் முயற்சிகள் எல்லை மீறினால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து.” 2018-08-06 2018-09-03 மெய்ப்பொருள்NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்0 comment ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத பங்களாதேசிக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “பங்களாதேசி முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்கள் அனைவருடைய குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. 2018-07-17 2018-07-17 அ. மார்க்ஸ்இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments கடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அரசியலாக்கியதும்தான். அரசியல் கோரிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் முதன்மைப்படுத்தவில்லை. இன்று தமிழகம் வருகை: தமிழகத்தை முற்றுகையிடும் மோடி, ராகுல்காந்தி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்று தமிழகத்தில் 2வது கட்ட பிரசாரத்திற்காக வருகை தருகின்றனர். இதன காரணமாக அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இன்று கேரளாவில் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இன்று இரவு மதுரை வருகிறார். நாளை காலை ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தேனியில் பிரசாரம் செய்கிறார். அதைத்தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை வரை சென்று பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்கிறார். அதேவேளையில் இன்று மதியம் தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிற்பகல் கிருஷ்ணகிரி, சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, மதுரைக்கு வரும் ராகுல், மாலை தேனி என்று, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்து மண்டேலா நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின்னர் இரவு டில்லி திரும்புகிறார். இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் மதுரைக்கு வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு மீண்டும் பிரசாரத்திற்கு வரும் மோடி, ராகுல்….. திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு: கே.எஸ்.அழகிரி ‘கிஷான் பட்ஜெட்’: விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு சென்னை, ஜன.30 பெரியார் விருது பெற்றவர்கள் - எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள்! நம்முடைய தலைவர்கள் "போராடி பெற்ற உரிமைகள் இன்றைக்குப் பறிபோகின்றன" - அ.தி.மு.க. ஆட்சிக்கு விடை கொடுப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. பல்துறை சாதனையாளர்களுக்கு பெரியார் விருது வழங்கி விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவேண்டும் என்று சொல்வது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அல்ல நண்பர்களே - தமிழ்நாட்டினுடைய மீட்சி இருக்கவேண்டும் - திராவிடருடைய மீட்சி இருக்க வேண்டும் - சுயமரியாதை உருகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். இன்றைக்கு ‘விடுதலை'யில்கூட ஒரு அறிக்கையை எழுதியிருக்கிறோம். அதனை ஊன்றிப் படித்துப் பாருங்கள். நாம் இன்றைக்கு இங்கே பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்ற இதே நேரத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கண்ணீரோடு இருக்கிறார்கள். அதனை நினைத்தால், நமக்கு வேதனையாக இருக்கிறது. ‘‘வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்'' என்று பாடினார் வள்ளலார் அவர்கள். வாடிய பயிரைக் கண்டபொழுது - வாடிய மனிதனைக்கூட அல்ல - அப்படிப்பட்ட ஒரு மனிதநேயம் - உணர்ச்சிபூர்வமான வாழ்க்கை உள்ளவர்கள் தமிழர்கள் - தமிழ்மண் - திராவிட மண். ஆனால், இன்றைக்கு அங்கே என்ன நிலை என்று பார்த்தால், அழுகிய பயிரைப் பார்த்து, நாங்கள் அழுத வண்ணம் இருக்கிறோமே -எங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரவில்லையே என்று விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு திரைப்படம் ஓடினால் போடுவது போன்று, ‘‘52 ஆவது நாள் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது'' என்று செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால், அதேநேரத்தில், உலகமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை, அரசியல் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தை, அந்த விவசாயப் பெருமக்கள் பஞ்சாபிலிருந்தும், அரியானாவிலிருந்தும், உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்தும் காட்டியிருக்கிறார்கள். 70 பேர் இறந்திருக்கிறார்கள்; நண்பர்களே, நன்றாக நினைத்துப் பாருங்கள் - உழவர் திருநாள் - விவசாயத் திருநாள் - இந்த நேரத்தில் 70 பேர் இறந்திருக்கிறார்கள். எத்தனை முறை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது? 10 ஆம் முறை பேசுகிறோம், 11 ஆம் முறை பேசுகிறோம் என்கிறார்கள்; என்ன பேசி, என்ன பயன்? உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்று பாட்டு பாடுகிறீர்களே, அந்த உழவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு மடங்கு உதவி செய்வோம் என்று சொன்னீர்களே, அதைச் செய்தீர்களா? நண்பர்களே, சமூக விஞ்ஞானியான தந்தை பெரியார், நோய் நாடி, நோய் முதல் நாடக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார். அதற்கு அடையாளம் என்ன தெரியுமா? இதற்கெல்லாம் காரணம் மனுதர்மம் - விவசாயப் போராட்டத்திற்கும், மனுதர்மத்திற்கும் என்ன சம்மபந்தம்? என்று நீங்கள் நினைக்கலாம். மீண்டும் மனுதர்ம ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் திட்டமிட்டுக் கொண் டிருக்கிறார்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக சொல்கிறேன். நாங்கள் ஆதாரமில்லாமல் எதையும் பேசமாட்டோம் என்று இங்கே தோழர்கள் சொன்னார்கள். அய்யா அவர்களும் ஆதாரத்தோடுதான் பேசுவார். ‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது; ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப் பையையும், மண்வெட்டியையும், பூமியையும், பூமியில் உண்டான பல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?’’ ‘‘பிராமணனும், க்ஷத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்த போதிலும், அதிக ஹிம்சையுள்ளதாயும், பராதீனமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது.’’ (‘‘அதைச் செய்யாவிட்டால், ஜீவனம் நடக்காத காலத்தில் அதையும் அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்‘’ என்பது முன் சுலோகத்தின் கருத்து) ‘‘தன் ஜாதித் தொழில், க்ஷத்திரிய ஜாதித் தொழில் இரண்டினாலும் ஜீவிக்கக் கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல், வியாபாரஞ் செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.’’ ‘‘பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன் தொழிலினால் ஜீவிக்கக் கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகாரந் முதலிய க்ஷத்திரியன் தொழிலினால் ஜீவிக்க வேண்டியது. ஏனென்றால், அது அவனுக்கு அடுத்த ஜாதியின் தொழில் அல்லவா?" (ஆதாரம்: ‘‘அசல் மனுதர்மம்‘’, பதிப்பு 1919, திருவைந்திரபுரம் - கோமாண்டூர் - இராமாநுஜாசாரியார் - வடமொழி, சமஸ்கிருத பாஷையில் உள்ளது). இரண்டு வேறு கலாச்சாரங்கள் - இரண்டு பண்பாடுகள் - இதற்குப் பெயர் திராவிடம் - அதற்குப் பெயர் ஆரியம் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆரியத்திற்கும், விவசாயத்திற்கும் சம்மந்தமில்லை. ஆனால், அவனுக்குப் பச்சரிசியை நம்மாள் கொடுப்பான். அவனுக்காகவே பச்சரிசி. நம்மால் புழுங்கலரிசியை சாப்பிடுவான். விவசாயிகளை இன்றைக்கு அலட்சியமாக நினைக் கிறார்கள். எந்தக் காலகட்டத்திலும் விவசாயிகள் நன்றாக வாழவில்லை. ஆனால், இந்த நாட்டிற்குப் பெயர் என்ன? விவசாயிகள் நாடு - பெரும்பாலும் விவசாயிகள் இருக்கின்ற நாடு - உழவர்கள் இருக்கின்ற நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய இளைஞர்கள் படித்துவிட்டு, இன்றைக்கு வேலையில்லாமல் இருக்கிறார்கள். அஞ்சத் துறையில் பணி வாய்ப்புக்காக நடத்தப்படும் தேர்வு தமிழில் கிடையாது. தமிழ்நாட்டுக்காரனுக்கு கேள்வித்தாள் தமிழில் கிடையாது; அதற்காக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடிப் பற்றி தலைவர்கள் அறிக்கை விட்டவுடன், ஊடகங்கள் அதனைப் பெரிதாக செய்தி வெளியிட்டவுடன், ‘‘தமிழிலும் எழுதலாம்'' என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள். சமூகநீதியை நம்முடைய தலைவர்கள் போராடிப் பெற்றதினால்தான், இன்றைக்கு நாம், நம்முடைய பிள்ளைகளும் படித்திருக்கின்றோம். ஒரு மூன்று தலைமுறைக்கு முன்பு பார்ப்போமே யானால், நம்முடைய தாத்தா படித்தவரா? உங்களுடைய தாத்தா படித்தவரா? என்னுடைய குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. உங்களுடைய குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - எஸ்.எஸ்.எல்.சி. படித்திருப்போமா? பெண்கள் படித்திருப்பார்களா? தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் எல்லாம் போராடிப் பெற்ற உரிமைகள் இன்றைக்குப் பறிபோகின் றனவே, இதற்கெல்லாம் என்ன வழி என்பதை நினைத்துப் பாருங்கள். எனவேதான், இளைஞர்களே, இன்றைக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. வெளிமாநிலத்துக் காரர்கள் இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள். வேலை வாய்ப்புகளில் நம்முடைய இளைஞர்களுக்கு இடமில்லை. பக்கத்து மாநிலங்கள் என்ன சொல்லுகின்றன தெரியுமா? 80 சதவிகித வேலை வாய்ப்புகள் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் என்று. அவனுக்கு வகுப்பு வாதம் கிடையாதா? நாம் பயப்படவேண்டுமா? இதற்கெல்லாம் ஒரே தீர்வு நண்பர்களே, வருகின்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தப் பொங்கல் நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூளுரை என்னவென்றால், தி.மு.க. கூட் டணியை வெற்றி பெறச் செய்வதுதான். அது தி.மு.க.விற்காக அல்ல. பெரியார் அவருடைய அனுபவத்தில் சொன்னார். கடைசியாக தியாகராயர் நகரில் உரையாற்றும்பொழுது சொன்னார். நான் சொல்கிறேன், நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - ‘‘பார்ப்பான் வெளிப்படையாகப் பேசுவ தற்குத் தயங்கிய விஷயங்களை, இனிமேல் வெளிப் படையாக, தாராளமாகப் பேசுவான்'' என்று சொன்னார். ஆகவேதான் நண்பர்களே, உங்களுடைய பெற்றோ ருக்குச் சொல்லுங்கள்; உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். இளைஞர்களே, ஏமாந்து விடாதீர்கள்! இன்றைக்குப் பெரியார் விருது பெற்றவர்கள் - எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள். இவர்களை நாங்கள் பாராட்டுகிறோம், உற்சாகப்படுத்துகின்றோம். எங்களுக்கு இவர்கள்தான் துருப்புகள் - இவர்கள்தான் ஆயுதங்கள். இப்பொழுது நடப்பது என்பது இனப்போராட்டம் - அரசியல் அல்ல. அதில் இவர் முக்கியமா? அவர் முக்கியமா? என்பதல்ல. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தி.மு.க.வுக்காக அல்ல. உங்களுடைய பிள்ளைகளுக்காக - உங்களுடைய பேரப் பிள்ளை களுக்காக - உங்களுடைய பெண்கள் படிக்கவேண்டும் என்பதற்காக -உங்களுடைய பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதால், அவர்கள் பகிரங்கமாக என்ன சொல்கிறார்கள் என்றால், தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாதாம். அதற்காக விபீஷ்ண ஆழ்வார்களையெல்லாம் பிடிக்கிறார்கள்; அந்தக் குதிரையை தயார் செய்கிறோம்; இந்தக் குதிரையைத் தயார் செய்கிறோம் என்று சொன்னார்கள். அப்பொழுதே நாங்கள் சொன்னோம், ‘‘மாயக் குதிரை, நொண்டிக் குதிரை, சண்டிக் குதிரை, வண்டிக் குதிரை, ஜட்கா குதிரை இவையெல்லாம் ரேஸ் குதிரை என்ற தி.மு.க.வின் முன் நிற்காது" என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். தி.மு.க. என்கிற ரேஸ் குதிரை என்பது மக்களால் தயாரிக்கப்பட்டது. எனவேதான் நண்பர்களே, நான் ஏதோ தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். எங்களுக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு என்கிறார்களே, ஒரே ஜாதி என்று சொல்வதற்குத் தயாராக இருக்கிறீர்களா? கோவில் கருவறைக்குள் சின்ன மணியைத் தூக்கிக் கொண்டு வியர்க்காத அளவிற்கு ஆட்டுகின்றவன் ஒருவன். அவனை காலை தொட்டு நக்குகிறானே, அது மானங்கெட்ட பிழைப்பல்லவா? தந்தை பெரியார் என்ற மாமனிதர் இல்லாவிட்டால், நமக்கு முதுகெலும்பு இருக்குமா? ஏன் நிமிர்ந்து நில்லுங்கள் என்று சொல்கிறோம். காலில் விழுகின்ற கலாச்சாரம் பெரியாரிடம் உண்டா? ஆனால், வடநாட்டில் பாருங்கள், யாரையாவது பார்த்தால், காலில் விழுந்து தொட்டுக் கும்பிடுவார்கள்; ‘ராம் ராம்' என்பார்கள். எனவே இனிமேல் நமக்கு இவையெல்லாம் பயன்படாது - திருக்குறள் ரொம்ப நல்ல குறள். திருவள்ளுவர் மகா பங்களித்து இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். இதைச் சொன்னால், எங்கள் ஆட்கள் வாக்களித்துவிடுவார்களா? அடிக்கடி முகமூடியை மாற்றுவார்கள்; அடிக்கடி அவதாரம் எடுக்கிறார்கள் - இப்பொழுது தமிழ் அவதாரம் எடுக்கிறார்கள். அவர்கள் தமிழ் அவதாரம் எடுத்தால், அவர்களுடைய முகமூடியைக் கிழிப்பதற்கு நாங்கள் தேவையில்லை. கரு.பழனியப்பன்கள் போதும்; போஸ் வெங்கட்டுகள் போதும் - இதோ எதிரில் அமர்ந்திருக்கின்ற அறிஞர் பெருமக்கள் போதும் - இந்த அறிவாயுதங்கள் போதும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறி, இந்த விழாவிற்கு வந்த உங்களுக்கும், விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன. அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன. முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின. ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன. அஹான் முனிம்மா? இன்னா நீ வூட்டாண்ட வரல, நல்ல பிரியாணி செஞ்சு வச்சு உனுக்காக காத்துக்கிட்டு இருந்தோம்..... அத்தே ஏன் கேட்குற லிங்கம் சாரு? தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறாங்க? ஜெனங்க ஒரு போராட்டம் நடத்திகினா? எதிர் கட்சி ஒரு சால் சாப்பு சொல்லிகினு தெனிக்கும் வெளிநடப்பு செஞ்சுகின்னு கீறானுங்க? மெய்தான் முனிம்மா, சேலத்துக்கு போறத்துக்கு புச்சா ரோடு போடுறேன்னு பத்தாயிரம் கோடி எடுத்துகினு வந்தானுங்க, ஜெனங்க விவசாய நெலம் கொடுக்க மாட்டேன்னு தகராறு பண்ணிகிறாங்க, நியாயம்தானே? ஆனா நீ பாரு முனிம்மா அல்லாரையும் துட்டு கொடுத்தே செட்டப் பண்ணிடுவானுங்க.........இதெல்லாம் நடக்கிறதுதானே. சரியா சொன்ன பாய், ஆசுபத்ரி கொணாந்தா, இட்லி வேவாது, பப்பு வேவாது, சால்னா துன்ன முடியாதுன்னு சொல்லி கொடி பிடிச்சு கூவிட்டு சரக்கு அடிச்சு மட்டையாய்டுவானுங்க. ஆமா லிங்கம் சார், அதெல்லாம் நல்லா செய்வாங்க, சொம்மனாங்காட்டி பகுத்தறிவு, பெரியாரு.........அண்ணா திராவிடம்னு அப்பப்ப ஓட்டு பிச்சைக்கு அவுத்துவுடுவானுங்க? டேய் லோகு அப்பத்தான் மத்த மதத்துக்காரன் குஜாலா இருப்பான், நமக்கு ஒட்டு உயுமுன்னு இன்னுன் நம்பிகினு கீறானுங்க? அடேய் செல்வம் அது உனுக்கு புரியுது? ஆனா ஈரோக்கு பாலூத்தி பிகில் அடிக்கிறானுங்களே ஒரு கூட்டம் அவனுங்களுக்கு அது புரியுமா? அது தெரியாது? ஆனா அதுக்காக "லவ்பெல்ல" செமையா கலாய்க்கிரானுங்க. எவனோ ஒரு பையன் டாஸ்மாக் சரக்கடிக்கிரத போட்டு லவ்பெல் பையன் சர்க்கடிக்கிறான், அவுன மொதலா திருத்த சொல்லு அப்பால எங்க தளபதியாண்ட வரலாம்னு ஒரே மெர்சல். டேய் லோகு அது ஊருக்கே தெரியும்? இவனுக ஒரு தனி கூட்டமடா? ஒன்னியும் தெரியாது? அவனுக அவருதான் டாப்பு, மத்தவன எல்லாம் கெட்ட வார்த்தையிலேயே திட்டுவானுங்க? அவனுக திட்டசொல்ல சொறிநாய் கூட குறுக்க ஓடாது? கரெட்டு லிங்கம் சாரு. அத்த ஏன் கேக்குற? நேத்து கோயம்பேடு பக்கம் போவ சொல்ல ரோகினி தியேட்டராண்ட ஒரு கலாட்டா? அதேதான் வயக்கம் போல இவன் ரசிகனுக்கும் அவன் ரசிகனுக்கும் அடிச்சிகினானுங்க? அப்பால ட்விட்டர்ல வந்து கெட்ட வார்த்தையிலே அடிச்சிகிரானுங்க!! கண்ணாத்தா கொள்ளையடிச்சுதுன்னு தீர்ப்பு சொன்ன குன்ஹாவை எப்படி எல்லாம் வச்சு செஞ்சீங்க அடிமைஸ்......இப்போ ஆத்தா கொள்ளைடிச்ச பணத்தைதான் தினகரன் பதினெட்டு அல்லக்கைகளுக்கு கொடுத்ததா ஒரு டயர் நக்கி வாக்கு மூலம் கொடுக்குது, டேய் என்னங்கடா இது? அதாலதான் கடைசிவரைக்கும் உங்கள் டயர் நக்க வச்சுது. அந்தம்மா கடைசி வரைக்கும் ரெண்டு இட்லி சாப்டுச்சா? சட்னி வச்சாங்களா? குலாப்ஜாமூன் சாப்டுச்சா? இல்லை ஐஸ் கிரீம்தான் சாப்டுச்சா? தெரியாமயே அடக்கம் பண்ணிட்டு இப்போ அவனவன் அத்த கழுவுல ஏத்தறான்!! எல்லோரையும் காலில விழ வச்ச ஒத்த ரோசா காலோட போச்சா காலில்லாம போச்சான்னு விசாரணை கமிஷன் வச்சு நல்ல வச்சு செயுரானுங்க? பிக் பாஸ் டூவாம்! பொன்னம்பலம், ஆனந்த வைத்யநாதன், தாடி பாலாஜி, யாரோ மகாத்தான், ஜனனி, யாஷிகா, நித்யா, இன்னும் சில சில்லறைகளை "உலக்கை" எறக்கி இருக்கிறார். பிக் பாஸ் அசிங்கம், யாஷிகா அசிங்கம், பொன்னம்பலம் அசிங்கம், தாய் கிழவி அசிங்கம், மலையெல்லாம் பெண்டத்தால் வாசனை, எல்லாம் அசிங்கம், அபிராமி சீ, ஓவியா ஓவியா, அப்பப்போ மானே தேனே எல்லாம் போட்டுக்கணும். பெத்த பாஸ் ஒன்று முடிந்து இப்பொழுது இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து தொடக்கமாம். இந்த முறையும் "உலக்கை" தான் தொகுத்து வழங்குகிறாராம். இந்தமுறை ஒரு ஓவியா இல்லையாம் பல ஒவியாக்கள் இருப்பாங்களாம், சொல்கிறார். போனமுறை ஒரு ஐம்பது நாட்கள் வரை அப்படி இப்படி பார்வையாளர்களை வரவைக்க எத்தனையோ தகிடுதத்தம் செய்தார், போறாததற்கு கூகிளில் வாக்குப்பெட்டி வைத்து "ஒட்டு" என்று சூடேற்றினார்கள். பார்வையாளர்களை கவர ஓவியா, ஆரவ், மருத்துவ முத்தம் என்றும், "ரோமரிஷி" காயத்ரி, ட்ரிக்கர் ஷக்தி, "வாய்புரி" நமீதா, மெண்டல் ஜூலி என்று ஜல்லியடித்தார்கள். ஆனால் ஓவியா "எஸ்" ஆனவுடன் நிகழ்ச்சி புட்டுக்கொண்டது. எவ்வளவோ வாய்புரி அங்கிளும், கணேஷ் வெங்கட்ராமும் முட்டுக்கொடுத்தாலும் பிந்து மாதவி, சுஜா வாருணி எல்லாம் வேலைக்காகவில்லை. இருந்தாலும் நூறு நாட்களை எப்படியோ எட்டிப் பிடித்தார்கள். இந்த முறை இரண்டாம் பாகம் தொடக்கம், முன்னோட்டம், என்று உசுப்பிவிட்டு "புஸ்வரூபம் 2" ட்ரைலர் விட்டு கல்லா கட்டப்பார்க்கிறார். ட்ரைலரில் "தேச துரோகி" என்று பன்ச் அடித்து யாரை தூண்டவேண்டுமோ அவர்களை தூண்டிவிட்டு ப்ரமோஷன் வேலையை தொடங்கிவிட்டார் ஆழ்வார் பேட்டையார். இந்த வசனத்திற்கு மெதுவாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. இந்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாறி "போராட்டம்" "நான் நாட்டை விட்டே ஓடிடுறேன்" என்று மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. பெத்த பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே "நசரத்பேட்டில்" உள் வீட்டு(நாட்டு) சண்டையும், "பன்ச்" புஸ்வரூபம் எடுத்து வெளிநாட்டை கைப்பற்றி தடியடி, முற்றுகை, என்று கொழுந்துவிட்டு எரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பதிவு நான் இந்த வாரம் கண்ட தமிழ் திரைப்படம் "காலா" பற்றியது. இது அரசியல் பதிவு என்று இங்கு வரும் "குபீர்" போராளிகள், உ.பி.ஸ், சங்கீஸ், மங்கீஸ், மற்றும் ஒரு சில அக்கிரமங்களை மட்டுமே கண்டு பொங்கி, தினம் பொங்கல் வைக்கும் முக நூல் வாசிகள், தயவு செய்து பொத்திக்கொண்டு அடுத்த பொட்டிக்கு போயி பொங்கல் வைக்கலாம். மேலும் முக்கியமாக பின்னூட்டம் இட அண்டாவில், இல்ல அண்ட்ராயரில் ஒளிந்து வரும் "அனானிகள்" கொண்ட தெரியுது, நூல் தெரியுது என்று துப்ப வேண்டுமென்றால் உங்கள் வீட்டு குப்பை தொட்டியில் துப்பிக்கொள்ளவும். முதலில் பா. ரஞ்சித்திற்கு ஒரு பாராட்டு, கதைக்களம் ஒரே வரி "எனது நிலம் எனது உரிமை" என்பதை வைத்து அதை நேர்த்தியாக கதை சொன்ன விதம். மேலும் ரஜினி என்ற மாபெரும் கலைஞனை அவரது பாட்ஷா, படையப்பா சிறையிலிருந்து மீட்டு கபாலியிலும், காலாவிலும் அவரது "முள்ளும் மலரும்" "ஆறிலிருந்து அறுபதுவரை" போன்ற பலபரிமான நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு மற்றுமொரு ஒரு சபாஷ். திரைக்கதைக்கு உதவியாக "ஆதவன் தீட்சண்யா", வசனம் மெருகேற்றலில் "மகிழ்நன்". நல்ல கூட்டணி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் கருத்துக்களையும், தற்கால அரசியல் அவலங்களையும் பிரச்சார நெடி இல்லாமல் உரைப்பதில் ரஞ்சித் சாதாரண கதாசிரியர்களிடமிருந்து விலகி நிற்கிறார். காலாவில் ரஜினிக்கு வித்தியாசமான அறிமுகம் . எஸ்.பி.பி குரலுடன் "ஒருவன் ஒருவன் முதலாளி, ஆட்டோக்காரன்" என்று வழக்கமான என்ட்ரி தவிர்த்து "காலா ரெண்டு ரன் தான் வேணும், நீ சும்மா தட்டிட்டு வா, ரெண்டு ரன் ஓடிடலாம்" என்ற சிறுவனின் அடவைசை கேட்டு கேமரா பார்த்து "இப்ப பாரு எங்க ஆட்டத்த" என்று சவால் விட்டு ஏதோ என்று சிக்ஸ் அடிக்கப்போகிறார் என்று நினைத்தால் கிளீன் போல்ட் ஆகிறார். அதற்குப் பிறகு அவர் தோன்றும் ஒவ்வொரு சீனிலும் நடிப்பில் சிக்ஸ் அடிக்கிறார். ஜீப்பில் உட்கார்ந்து வரும் தோரணையிலேயே "எமராஜ்" காலனை கண்முன் நிறுத்துகிறார். ஆமா குமாரு........யாரு இவரு.........என்று மந்திரியை நக்கலடிக்கும் விண்டேஜ் ரஜினி, நானா படேகரிடம் "நான் இன்னும் உன்ன கெளம்பச் சொல்லலையே" என்று கெத்து காட்டுவதும், என்ன "உன்னால கொல்ல முடியாது வேணுமென்றால் முதுகுல குத்திக்கோ" என்று நக்கலடிப்பதும் ரஜினி அட் ஹிஸ் பெஸ்ட். ஸ்டைலு, ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று எந்தப் பிச்சிலும் செஞ்சுரி அடிக்கும் அதிரடி நாயகன். கடந்த பத்து வருஷமாகவே இவர் திரைப்பட வாழ்க்கை முடிந்தது என்று கூறிக்கொண்டு குப்பை கொட்டுபவர்களுக்கு வழக்கம் போல அவர்கள் வயிற்றில் நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். படத்தின் ஆர்ட் டைரெக்டர் டி. ராமலிங்கத்திற்கு ஒரு தேசிய விருது பார்சல், தாராவியை அவளவு தத்ரூபம்மாக அமைத்ததற்கு, அதுவும் அந்த டாப் ஆங்கிளில் தாராவி அமர்க்களம். வழக்கமான ரஜினி படமாக இருந்தால், அவரைத்தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவ முக்கியத்துவம் இருக்காது, ஒரு சில படங்களை தவிர. ஆனால் காலாவில் மூன்று வலிமையான பெண் கதாபாத்திரங்கள். ரஜினியின் மனைவி, முன்னாள் காதலி, மற்றும் பெண் போராளி என்ற மூன்றும் வலிமை மிக்கவை. ஈஸ்வரி ராவ் தேர்ந்த நடிப்பு, எனக்கும் நெல்லைக்கு டிக்கட் போடுங்க "பெருமாள பார்த்து பேசிட்டு வரணும்" என்று சினுங்குவதிலும் சரி, கணவனை எதிர்த்துக் கொண்டு வெளியே செல்லும் மகனிடம் அடே ராஜா நீ எங்கபோவ என்று அவருக்கு ஆதரவாக பேசியே சரி போடா என்பதில் காலா காலாவின் முன்னாள் காதலியாக வரும் ஹ்யூமா குரேஷி காதல் காட்சிகளில் கரிகாலன் என்று நெகிழ்வதிலும், தாராவியை உயர்த்துகிறேன் என்று மக்களிடம் பேசி கார்பரேட் சூழ்ச்சியை அறிந்து மாறுவதிலும் மின்னுகிறார். சமுத்திரக்கனி காலாவின் நண்பராக வருகிறார். சதா போதையில் தள்ளாடியபடியே தள்ளாடாத பங்களிப்பு. படம் முழுவதும் காமெடி ஒன் லைனில் சிரிக்க வைக்கிறார். இவர்களை தவிர திலீபன், மணிகண்டன், சாயாஜிஷிண்டே, அருந்ததி, சம்பத் என்று ஒரு பெரிய கூட்டமே சொன்ன வேலையை செய்திருக்கிறது. ஹரிதாதாவாக வரும் நானா படேகர் ரஜினிக்கு சரியான வில்லன், வெறும் அந்த கண்ணாடி மூலம் பார்வையிலேயே நடுங்க வைக்கிறார். தாது "He is a good man don't kill him "என்று சொல்லும் பேத்தியிடம் சிரிக்கும் புன்சிரிப்பில் நானா நானாதான். படத்தில் நெகடிவ்............அந்த எரிச்சல் மூட்டும் ராப் பாடகர்கள், கதையை முடிக்க குழம்பியிருப்பது, இன்னும் வலுவாக காட்சி அமைக்க வேண்டிய இடத்தில் இயக்குனரின் சறுக்கல். இதோ முன்பே சொல்லியிருந்ததுபோல் அடுத்த போராட்டம் ஆரம்பம். சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஆறு மணி நேரம் ஆகிறது. இப்பொழுது வரும் 10000 கோடி மதிப்பில் உருவாகும் புதிய 8 வழி பசுமை வழிச்சாலையால் 66 கிலோமீட்டர் தூரம் மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதற்கான தொடக்கமாக அரூர் பகுதியில் அளவு கற்கள் அமைக்கப்பட்டன. அதை தொடர்ந்துதான் அந்த ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். இது தொடக்கம்தான் இந்த போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும், மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் போகப் போக மேலும் உக்கிரம் அடையும் பொழுது வழக்கம் போல பஸ் எரிப்பு, ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ்பரஸ் வீச்சு என்று அதகளமாகும். மிச்சமிருக்கும் டம்ளர் பாய்ஸ்க்கு வேலை வந்துவிட்டது. டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க. டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே? ஏன்னா நாங்கள் எல்லாம் வீரம் விளைஞ்ச தமிழ் மண்ணுல இருக்கிறவனுங்க. ஆமா?? தூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நூறாவது நாள் நடந்த கலவரமும் அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடும் தவிர்க்கப் படவேண்டியது. நூறாவது நடந்த போராட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கி சூடு நடந்ததாக அரசு தரப்பில் சொல்லுகிறார்கள். சமூக விரோதிகள்தான் காரணம் என்று அந்த நடிகர் சொல்லப்போக அவரை "தொம்பிகள்" வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை போராளிகளை கொச்சை படுத்துகிறார் என்கிறார்கள். சமூக விரோதிகள் பொது சொத்த நாசமாகியதும், குடியிருப்பில் தீ வைத்தது உண்மைதானே, அப்போது அதை செய்தது சமூக விரோதிகள் இல்லை என்று உங்கள் கூற்றில்தான் நீங்கள் போராளிகளை கொச்சை படுத்துகிறீர்கள். அவரை நீங்க யாரு? என்று கேட்ட மானமுள்ள தமிழன்!!! வீரத்தமிழன்!!! அடுத்த நாள் தலையில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அந்தர் பல்டி அடித்து தன்மானத் தமிழன் ஆகிவிட்டான். இதுதான் சாக்கு என்று இணையப்போராளிகள் இரண்டு நாட்களுக்கு நடிகரை ட்ரோல் செய்ய, தன்மானத்தமிழன் குறுக்கு சால் ஓட்டியதில் பொந்துக்குள் சென்று விட்டனர். ஆனாலும் விடாமல் தொம்பிகள் தமிழருக்கு எதிரான நடிகரின் படம் ஆஸ்திரியாவில் இல்லை, நார்வேயில் இல்லை, அண்டார்டிக்காவில் இல்லை என்று ட்ரோல் செய்து ஆர்கசம் அடைந்து கொண்டிருக்கின்றனர். கலைஞர் தனது தொண்ணூற்று ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்!! மன்னிக்கவும் அவரது உடன் பிறப்புகள் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நாளில் கூட இணையங்களில் அவரை ஹாஷ் டேக் போட்டு கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர். அவரை என்னதான் கிண்டலடித்தாலும் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன். எந்த ஒரு அரசியல்வாதியும் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகிறார்கள் கலைஞர் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவை இரண்டையும் அவர் எதிர் கொண்ட விதம் எல்லோராலும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. சமீபத்தில் வந்த "சாவித்திரி" வாழ்க்கை திரைப்படமும் அதை தொடர்ந்து வந்த அவர்களது குடும்ப சர்ச்சைகளும் படத்தின் பிரமோஷனுக்காக செய்ததா என்பதற்கு ஆதாரம் இல்லை, ஆனால் படத்தை நன்றாக எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி, இன்னும் பார்க்கவில்லை, பார்க்கவேண்டும். கைகொடுத்த தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற சாவித்ரியின் படங்களை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது, What an artist? அமெரிக்காவில் எங்காவது ஒரு விவசாய நிலத்தை பார்த்துவிட முடியுமா? என்று ஒரு ஆசை இருந்தது. எங்காவது ஊரை விட்டு, தொலைவுக்கு சென்று கொண்டு இருக்கும் போது, விவசாய நிலங்களை பார்ப்பதுண்டு. இறங்கி பார்ப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்ததில்லை. இங்கு இருக்கும் தோட்டங்களில், ஒரு நடைமுறை இருக்கிறது!!! அதாவது நமக்கு அவர்களது தோட்டத்தை திறந்து விட்டுவிடுவார்கள். நாம் உள்ளே சென்று தோட்டத்தில் இருக்கும் பூக்கள், காய்கனிகள் போன்றவற்றை பறித்து கொண்டு திரும்பலாம். நல்லா இருக்கிறதே! இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? நாம் அங்கிருந்து பறித்துவருபவைகளுக்கு எடை பார்த்து ஒரு ரேட் போடுவார்கள். அந்த ரேட், நாம் வெளிசந்தையில் வாங்கும் விலையைவிட அதிகமாக தான் இருக்கும். ரொம்ப அதிகம் என்று சொல்லமுடியாது. நமக்கு அதுவொரு அனுபவம் என்பதால் ஓகே. இங்கிருக்கும் பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளுக்கு பூப்பறிப்பது, காய் பறிப்பது போன்றவற்றை இதுபோல ஒரு அனுபவமாக சொல்லிக்கொடுக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் இங்கு வெயில் பட்டையை கிளப்புவதால், இது போன்ற திறந்தவெளி தோட்டத்திற்கு குழந்தையுடன் செல்வது கேள்விக்குறியாக இருந்தது. காலை எட்டு மணிக்கு திறப்பதால், அதற்கு முன்பே கிளம்பி சென்றால், வெயில் உச்சத்தை அடைவதற்குள் சென்று வந்துவிடலாம் என்று திட்டமிட்டோம். இருந்தாலும், திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. சிறிது நேரமாகிவிட்டது. முழு தோட்டத்தையும் பொதுஜனத்திற்கு திறந்துவிட்டால் அதகளமாகிவிடும் என்பதால், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் இம்மாதிரி விசிட்டர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்த பகுதிக்கு அழைத்து செல்வதற்கு, ஒரு ட்ரக் வைத்திருக்கிறார்கள். நடக்கும் தூரம் தான். நடக்க விட்டால், தோட்டத்தின் கதி அதோ கதியாகிவிடும் என்பதால், வண்டியில் அழைத்து சென்று, எங்கெங்கே என்னென்ன பறிக்கலாம் என்று சொல்லி அனுப்புகிறார்கள். எப்படி பறிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். எழுதியும் வைத்திருக்கிறார்கள். பழம் என்பதை எப்படி தெரிந்துக்கொள்ளலாம். எப்படி தொட வேண்டும், எப்படி பறிக்க வேண்டும், ஒவ்வொன்றும் ரேட் என்ன? என்பதையெல்லாம் முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். பறிப்பதற்கு சின்ன சின்ன அட்டை டப்பாவும் தருகிறார்கள். நாங்கள் சென்றிருந்த சமயம் ஸ்ட்ராபெர்ரி, ரஸ்பெர்ரி, ரெட் கரண்ட்ஸ் போன்ற பழங்கள் தோட்டத்தில் இருந்தது. இதில் ஸ்ட்ராபெர்ரி தான் எனக்கு தெரிந்த பழம். மற்றவைகளை இங்குள்ள கடைகளில் பார்த்திருக்கிறேன். தமிழ் பெயர் தெரியவில்லை. மனைவி தான் ஆர்வமாக பறித்துக்கொண்டிருந்தார். நான் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்திலேயே ஒரு ரயில் பாதை இருந்தது. ஒரு ரயிலும் இடையில் சென்றது. ரயில், பழம், தோட்டம், வந்தவர்கள், புட்டான் என்று வேடிக்கை பார்த்தபடி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன். ஸ்ட்ராபெர்ரி அவ்வளவாக இல்லை. நாங்கள் ஸ்ட்ராபெர்ரி இருக்கும் பகுதிக்கு சென்ற நேரத்திற்கு, சூரியன் உச்சத்திற்கு வந்துவிட்டது. நமக்கு ஸ்ட்ராபெர்ரியை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு உற்சாகம், புத்துணர்ச்சி, குளிர்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகளுடன் தானே, நாம் ஸ்ட்ராபெர்ரியை இணைத்துவைத்திருந்தோம்? ஆனால், இங்கோ மொட்டை வெயில். எனக்கு வேர்த்து ஒழுகுகிறது. எப்படா எங்காவது ஒதுங்குவோம் என்றிருந்தது. ஸ்ட்ராபெர்ரி செடி எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்ட வரை மகிழ்ச்சியே. முடித்துவிட்டு வந்து எடை போட்டோம். இங்கு விற்பனைக்கு மற்ற காய்கறிகளும் இருந்தது. விலை, நாங்கள் தினசரி வாங்கும் கடைகளுடன் ஒப்பிடும் போது தாறுமாறாக இருந்ததால், பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டோம். நடந்து களைத்திருந்ததால், பசி எடுக்க, சில திண்பண்டங்கள் வாங்கிக்கொண்டு, வெளியில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து சாப்பிட்டோம். காற்று சிலுசிலுவென்று அடிக்க, எங்கள் கிராமத்திற்கு சென்ற உணர்வு கிடைத்தது. பக்கத்திலேயே ஒரு பண்ணையும் இருந்தது. கோழி, வாத்து போன்றவை மேய்ந்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு, வேறு உலகம் சென்று வந்து அனுபவம். இருந்தாலும், என்னுடைய அமெரிக்க விவசாய பூமி அனுபவம் முழுமையடைந்தா என்றால் இல்லையென்று தான் சொல்லுவேன். ஒரு விவசாயியின் வாழ்க்கையை பக்கமிருந்து பார்த்தால் தான் திருப்தியடைவேன். நான் சென்று பார்த்த அனுபவம், அவர்களுக்கு ஒருவகை வணிகம் தான். நம்மூரில் இம்மாதிரி திட்டங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. நம்மூர் விவசாயிகளும், இது போன்று திட்டமிடலாம். பள்ளி குழந்தைகள், கார்பரேட் நிறுவன ஊழியர்கள் போன்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, விவசாயம் குறித்த நேரடி அனுபவத்தையும், புரிதலையும் ஏற்படுத்தலாம். கார்பரேட்களிடம் இருந்து கொஞ்சம் பணம் பறிக்க ஒரு வழியாகவும் இருக்கும். http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்) ஒரு நல்ல அனுபவ பகிர்வு, அயல்நாட்டுப்பதிவர்களிடம் இருந்து இத்தகைய அனுபவ ஒப்பீடல் பதிவுகளையே நான் அதிகம் விரும்புவேன். நம்ம நாட்டிலே நிலத்திலே அனுமதியே இல்லாம மக்கள் புகுந்து பறித்து விடுவதையே வழக்கமா வச்சு இருக்காங்க,காசு கேட்டால் கொடுப்பாங்களா? பண்ருட்டிப்பகுதியில் முந்திரி,பலா எல்லாம் தோப்பிலே வாங்கலாம்,சாலை ஓரமாக இருப்பவர்கள் இப்படி வியாபாரமும் செய்கிறார்கள். உள் கிராமத்தில் வாய்ப்பில்லை.நம்ம ஊரில் எல்லாரிடமும் கார் இருப்பதில்லை என்பதும் ஒரு காரணம். உங்களோடு நானும் அந்த பண்ணை வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வு. அந்த வண்ணப் படங்கள் திரும்பத் திரும்ப பார்க்க வைத்தன. நீங்கள் எடுத்த படங்களில் உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். இது மாதிரியான உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள். ஆந்திராவில் ஒரு முறை திராட்சை தோட்டத்திற்கு சென்று சுற்றி பார்த்து அவர்களிடம் காசு கொடுக்க அவர்களே பறித்து கொடுத்தார்கள். இன்னமும் முடிவுறாத யுத்தம்: இலங்கையின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து உயிர் தப்பியவர்கள் 2009 – 2015
இந்த முடிவை அறிந்தவுடன் கோல்வால்கர் பட்டேலையும் நேருவையும் மீண்டும் சந்திக்க விரும்பினார். ஆனால் பட்டேல் அவரை சந்திக்க மறுத்து விட்டார். இதன்பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் எழுதிய கடிதத்தில், “இந்தியாவிற்கு மதச்சார்பற்ற அரசு என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். மேலும் நாட்டின் தேசிய கொடியை ஏற்றுக் கொள்கிறோம். எனவே, பிப்ரவரி மாதம் அமைப்பின் மீது போடப்பட்டத் தடையை இப்போது விலக்கிக் கொள்ளப்படலாம்.” என்று எழுதினார். “மேற்கூறிய ஏற்கனவே விளக்கப்பட்டக் காரணங்களால், இந்த வாக்குமூலம் அவருடைய ஆதரவாளர்களின் செயல்களோடு ஒப்பிடுகையில் பொருத்தமற்றதாக இருப்பதால் தற்காலிக அரசுகளை ஆர்எஸ்எஸ் மீதான தடையை விலக்கிக் கொள்ள அறிவுரை கூற இயலாது நிலையில் இந்திய அரசு உள்ளது.” என்று அரசின் அதிகாரபூர்வ அறிக்கைக் கூறுகிறது. இறுதியில், கோல்வால்கர் தடையை நீக்குவதற்கான நிபந்தனைகளாக சில குறிப்பிட்ட உறுதிமொழிகளை கொடுக்க ஒப்புக் கொண்டதால், ஆர்எஸ்எஸ் மீதான தடை 1949, ஜுலை 11 அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. அரசின் அறிவிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பும், அதன் தலைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், கொடிக்கும் பற்றுறுதி உடையவர்களாக இருப்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் தடை நீக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. “ஆர்எஸ்எஸ் தலைவர் ஒன்றிய அரசியலமைப்பிற்கு பற்றுறுதி உடையவராக இருப்பதையும், தேசியக் கொடியை மதிப்பதையும், மேலும் வன்முறையிலும், இரகசிய நடவடிக்கைகளிலும் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு அல்லது அதனை செயல்படுத்துபவர்களுக்கு ஆர்எஸ்எஸ்ல் இடமில்லை என்பதையும் ஆர்எஸ்எஸ் அமைப்புச் சட்டத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் அதன் அமைப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படையில் அமைக்கப்படும் என்றும் தெளிவாக்கி உள்ளார். ….. ஆர்எஸ்எஸ் தலைவர் முன்வைத்த இந்த மாற்றங்கள், விளக்கங்களின் அடிப்படையில், இந்திய அரசு அது, வன்முறையையும், இரகசிய நடவடிக்கை களையும் கைவிட்டு இந்திய அரசியலமைப்பையும்,தேசியக் கொடியையும் ஏற்றுக் கொண்டு, ஜனநாயக வழியில்,- கலாச்சார அமைப்பாக செயல்பட ஒரு வாய்ப்பைத் தர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. இத்தகைய கொள்கைகளை தனது அமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளும் அமைப்பை செயல்பட தடை செய்வதற்கு நியாயமான எதிர்ப்பை எடுக்க முடியாது என இந்திய அரசு உணர்கிறது.” என்கிறது அரசின் அறிக்கை. Tamil Cricket: அன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அபாரமான பந்துவீச்சால் வீழ்ந்தது டெல்லி!!! #KKRvDD #IPL2018 அன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அபாரமான பந்துவீச்சால் வீழ்ந்தது டெல்லி!!! #KKRvDD #IPL2018 கடந்த IPL பருவகாலம் வரை கொல்கத்தா அணியின் தலைவராக விளங்கிய கௌதம் கம்பீர் டெல்லி அணியின் தலைவராக ஈடன் கார்டன் திரும்பிய நேற்றைய போட்டியில் தோல்வியுடன் திரும்பியுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின் 31 ஓட்டங்களை எடுத்தாலும் எதிர்பார்த்த வேகம் அதில் இருக்கவில்லை. அடுத்து களமிறங்கிய உத்தப்பா 3 சிக்ஸர்களுடன் அதிரடியாக 35 ஓட்டங்கள், அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 35 பந்தில் 59 ஓட்டங்களையும், அன்ரோ ரஸல் 12 பந்தில் 41 ஓட்டங்களும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் மொரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். முதல் மூன்று விக்கெட்டுக்களும் விரைவாகவே உடைய, ரிஷப் பாண்ட் , அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். பந்த் 26 பந்தில் 43 ஓட்டங்களையும், மெக்ஸ்வேல் 22 பந்தில் 47 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். பாண்ட் - மக்ஸ்வெல் இணைப்பாட்டம் கொஞ்சமாவது கொல்கத்தாவை அச்சுறுத்தியது. எனினும் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல்பந்துவீச்சு டெல்லியைத் தடுமாற வைத்திருந்தது. மக்ஸ்வெல் குல்தீப் யாதவுக்கு அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களைப் பெற்றபிறகு உடனடியாகவே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
பூவலிங்கம் யார் ? நாம் தான். என்ன, அவனிடம் உள்ள அளவு நியாயம், ரௌத்திரம் மற்றும் நேசம் நம்மிடம் உள்ளதா? – என்பதே நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பூவலிங்கத்தின் மூலம் நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார் நாஞ்சில் நாடன். அது தானே நல்ல நாவல் ( baski-reviews.) பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவதோடு, எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறு நோய்கள் வேகமாக தாக்குகின்றன.
ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுத்தால், அதற்கு ஏற்ப நாம் மாறிவிடுவோ அல்லவா? அதுபோலத்தான் நமது உடலும். தொடர்ந்து எதுக்களித்தல் பிரச்னை ஏற்பட்டால், உணவுக்குழாய் அரித்து, ஒரு கட்டத்தில் அங்கே இருக்கும் திசுக்கள் தடிமனாக மாறிவிடும். இந்த நிலை. ‘பேரேட் ஈசோஃபேகஸ்’ எனப்படும். இந்தப் பிரச்னை ஏற்பட்டால், உணவுக்குழாயில் புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது. பயப்பட வேண்டாம். பொதுவாக, பேரேட் பிரச்னையால் ஆயிரத்தில் இரண்டு மூன்று பேருக்குத்தான் புற்றுநோய் வருகிறது. புற்றுநோய் வரும் வரை கவனிக்காமல் இருப்பதைவிட, எதுக்களித்தல் வராமல் தவிர்ப்பதும், வந்தாலும் அதை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடுவதுமே சிறந்த வழிமுறை. அளவான எடையுடன் இருப்பது, உணவுமுறையில் மாற்றம், சரியான பொசிஷனில் படுத்து உறங்குவது என மூன்று விஷயங்களை ஒழுங்காகக் கையாண்டாலே எதுக்களித்தல் பிரச்னை வருவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும்.
நாஞ்சில் நாடன் ஆனந்த விகடனின் கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்ட நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளர்கள் பட்டியல் பற்றி ஜெயமோகன் சொன்ன கருத்துக்களை (http://www.jeyamohan.in/?p=56339) எழுத்தாளர் சந்திரா ஃபேஸ்புக்கில் கண்டித்திருந்தார் (https://www.facebook.com/chandra.thangaraj.5/posts/10201976355401591). நான் இவ்விஷயத்தில் ஜெயமோகம் பக்கம் தான். அது குறித்து சந்திராவுடன் அந்தப் பதிவில் நிகழ்த்திய விவாதத்தை இங்கே பதிகிறேன். Chandra Thangaraj : பெண்களை பொதுவிலும் தனியிலும் அவமதிக்கும் செயல் மிகக்கொடூரமானது. பெண் எழுத்தாளர்கள் குறித்து ஜெயமோகன் எழுதிய விசயங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை. அவரது பட்டியலில் என் பெயர் இடம்பெற்றிருந்தாலும் பெண் எழுத்தாளர்கள் குறித்த அவரது நிலைப்பாட்டால் அதை நான் மறுத்தலிக்கிறேன்.தார்மீக ரீதியாக என் எதிர்ப்பை பதிவுசெய்கிறேன்.
இந்நிலையில், டிரம்ப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க பிதிநிதித்துவ சபையில், '' தங்கள் நிறம் குறித்த பயத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்ப்பின் இந்த கருத்துகள் அதிகரித்துள்ளன'' என அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியினர் அதிகம் உள்ள இந்த சபையில், டிரம்ப்பிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 240 ஓட்டுகளும், எதிராக 187 ஓட்டுகளும் கிடைத்தன. டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சியின் நான்கு எம்.பி.,க்களும் ஒரு சுயேட்சை எம்.பி.,யும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
அவன் நகர்ந்ததும், சிறிதும் தாமதிக்காத மணி முடிச் சோழர், மாதண்ட நாயகர்களை அழைத்து சில ஆணைகளைப் பிறப்பித்தார். அடுத்தடுத்த கணங்களில் உறையூர் துடித்தெழுந்தது. நகரை போருக்கு முழு ஆயத்தப்படுத்தும் பொருட்டு நாற்புறங்களிலும் கோட்டை மதில்களின் பெரும் முரசுகள் முழங்கின! கோட்டைக்கு வெளியே, அதன் இருபுறங்களிலும் இரண்டு அரை வட்டங்களாகப் பிரிந்து அணி வகுத்திருந்த படையணிகள், மெள்ள நகர்ந்து நெருங்கி, கோட்டையைச் சுற்றி பெரும் வளையமாக இணைந்தன. அதேநேரம், கோட்டையின் பிரதான வாயிற் புறத்தில் இருந்து வீரர்களைச் சுமந்தபடி புயலென வெளியேறிய புரவிகள் சில, சோழர் அளித்திருந்த தகவலை உரிய இடங்களில் சேர்ப்பிக்க, வெவ்வேறு திசைகளில் சென்று மறைந்தன!
உலோக உற்பத்தியுடன் பரிமாற்ற ஊடகமெனும் வகையில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட உலோகத் துண்டுகளைப் பாவிக்கப் பழகினார்கள். அதன் பின்னர் ஒழுங் கமைந்த வடிவம் கொண்ட நாணயங்கள் தோன்றியுள்ளன. இலங்கை வரலாற்றுக் காலந்தோட்டே மேலைத்தேய - கீழைத்தேய வர்த்தக மையமாக விளங்கியது. வர்த்தக நடவடிக்கைகளைப் போன்றே இராஜதந்திர உறவுகள், உல்லாச பயணத்துறை மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்களினால் இலங்கை அடிக்கடி வெளிநாட்டுத் தாக்கங்களுக்கு இலக்காகியது. இலங்கையில் பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கின்ற நாணயங்களிலிருந்து இது உறுதியாகின்றது. இலங்கையின் பாவிக்கப்பட்ட மிகப்பழைய நாணயமாக துளையிடப்பட்ட கஹாபண இனங் காணப்பட முடியும். இந்த நாணயம் செப்பு மற்றும் வெள்ளி உலோகத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தொடக்கத்தில் இரும்பு சிராய்களைப் பாவித்து அவசியமான அளவுக்கு வெட்டித் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் வட்டம், நீள்வட்டம் மற்றும் சதுரம் போன்ற வடிவங்களிலான அச்சுக்கள் உருவாக்கப்பட்டு நிலையை சமமாக்கி உள்ளனர். ஏறக்குறைய 1 - 1.5 சென்றிமீற்றர் அளவினதாக அமைவதோடு 45 கிறேன்ஸ் நிறையுடையது. முகப்புப் பக்கத்தில் பலவிதமான குறியீடுகளைக் காணலாம். கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து கி. பி. 1 ஆம் நூற்றாண்டு வரை பாவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஏறக்குறைய 2 - 2.5 செ. மீ அளவுடையதாக அமைவதோடு நிறை 250 கிறேன்ஸ் ஆகும். மறுபுறத்தில் சுவஸ்திகா குறியீடு காணப்படுவது தனித்துவமானதாகும். கி. மு. 2 முதல் கி. பி. 4 ஆம் நூண்றாண்டுவரை பாவிக்கப்பட்டிருக்கக்கூடும். பிடரிமயிர் கொண்ட சிங்கத்தின் உருவம் முகப்புப் பக்கத்தில் உள்ளதோடு மறுபக்க்;தில் மிகச்சிறிய மூன்று அல்லது நான்கு புள்ளிகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி புள்ளிகள் மூலமாக காட்டப்பட்டுள்ளனதென ஊகிக்க முடியும். செப்பு உலோகத்தினால் ஆக்கப்பட்ட இந்த நாணயம் 1 - 1.5 செ. மீ அளவுடையது. ஏறக்குறைய கி. பி. 3 - 4 நூற்றாண்டுகளில் பாவிக்கப்பட்டன. செப்பு உலோகத்தினால் ஆக்கப்பட்டது. லக்ஷ்மீ தேவியும் இரண்டு யானைகளும் உள்ள கஜ லக்ஷ்மீ நாணயம் இலங்கையில் இருந்து கிடைக்கின்றது. இந்த நாணயம் கி. மு. 1 முதல் கி. பி. 4 ஆம் நூற்றாண்டு வரை பாவிக்கப்பட்டுள்ளது.
மூன்றையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்குள் தனியாக ஓர் உளைவு ஓடிக்கொண்டிருந்தே இருந்தது. அதற்குக் காரணங்கள் பல. சுமார் ஆறுமாதங்களுக்கு முன் எச். பாலசுப்பிரமணியன் ஐரோப்பியப் பயணம் முடித்துத் திரும்பியதும், லண்டனில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் இணைப்பை அளித்திருந்தார். நேர்கண்டவர் இளைய அப்துல்லாஹ். அவரது பெயரைப் பார்த்ததும்தான் கடந்த புத்தகத் திருவிழாவின்போது வாங்கிய லண்டன் உங்களை வரவேற்பதில்லை என்ற நூலைப் படித்து முடித்தேன். தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலையில் இலங்கை எழுத்தாளர்கள் மூவர் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா. இந்த வெளியீட்டு விழாவையும் அப்துல்லாவின் நூலையும் இணைத்து பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. பதிவேற்ற மறந்து போனது. கிட்டத்தட்ட அதையொட்டி இலங்கை மீதான ஐநா தீர்மானம் பற்றிய விவாதம், இந்திய அரசு தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது குறித்த என் பதிவுகள். அதைத் தொடர்ந்து காலச்சுவடு வெளியீடாக வந்த கூண்டு (The Cage) என்னும் தமிழாக்க நூலைப் படித்து முடித்தது. அதற்கும் பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் பாதியிலேயே நிற்கிறது. (நண்பர் குருமூர்த்தி படிக்கக் கேட்டார் என்பதற்காக அவருக்குத் தர தில்லிகை கூட்டத்திற்கு எடுத்துச்சென்ற ஐந்து நிமிடப் பயணத்தின்போதுகூட முன்னுரையை மீண்டும் ஒருமுறை படித்தது.) அதைத் தொடர்ந்து, இலங்கையின் சிங்கள, தமிழ், ஆங்கிலக் கவிஞர்களின் தொகுப்பு நூலை நான் வடிவமைக்கும்போது அவற்றைப் படித்தது (அந்த நூல் ஆங்கிலத்தில் விரைவில் வெளியாக உள்ளது, அதிலும் அகிலனின் கவிதைகள் உண்டு.) அண்மைத் தமிழகப்பயணத்தில் ரயிலில் சந்தித்த, இலங்கையைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் பயணிகள், அவர்களுடன் நிகழ்ந்த இரண்டு நாள் உரையாடல்கள். திரும்பி வந்ததும் காண்போர் அனைவரையும் கண்கலங்க வைக்கும் வகையில் வெளியான, பிரபாகரன் மகன் படுகொலைப் புகைப்படம்... இவையெல்லாம் சந்தர்ப்பவசமான தொடர் நிகழ்வுகள் என்றாலும் தொடர்ந்து உள்ளுக்குள் உளைந்து கொண்டிருந்தவை என்பதால் தில்லிகை நிகழ்வில் இலங்கைத் தமிழர் கவிதைகளைக் கேட்டதும் அத்தனையும் ஒருசேர உரைகளோடு சேர்ந்து மனதுக்குள் முன்னிலை பெற்றன. அதனால்தான் இந்தப் பதிவு. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழர்கள் உணர்வுபூர்வமாகவே அணுகி வந்திருக்கிறார்கள். 80கள் முதலாகவே பல்வேறு குழுக்களின் போராட்டங்களை, குழுக்களுக்கு இடையிலான மோதல்களை, தமிழக அரசியலை, இந்திய அரசியலை, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பல்லாண்டுகளாக இந்திய அரசு பின்பற்றி வரும் அணுகுமுறைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் என் திடமான கருத்து இது. இலங்கைப் படைப்புகளும் கவிதைகளும் இந்திய மக்களை எட்டவில்லை. தமிழகத் தமிழர்கள் பார்த்ததெல்லாம் ஊடகங்கள் முன்வைக்கும் தனிநபர் துதிகளும் சித்திரிப்புகள் மட்டுமே. கூடவே தமிழக அரசியல்வாதிகள் தம்வசதிக்கேற்ப குழுக்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற போக்குகளும் இதற்குத் துணையாயின. இலங்கையின் சோகத்துக்கு இதுவும் ஓர் முக்கியக் காரணம். நான் எந்தப் போராளி அமைப்பின் ஆதரவாளனோ, அனுதாபியோ அல்ல. போராளி அமைப்புகளுக்கு அவற்றுக்கே உரிய நியாயங்கள் இருந்திருக்கும் என்பதும் புரிகிறது. அதற்காக எந்த அமைப்பையும் ஒரேயடியாக துரோகி என்றோ, தமிழர்களின் காவலன் என்றோ கருதியவன் அல்ல. அதைப்பற்றியெல்லாம் இப்போது பேசிப் பயனில்லை. படித்தவர்கள் மத்தியில்கூட இலங்கைப் பிரச்சினை பற்றிய புரிதல் மிகக் குறைவுதான். பிரச்சினையின் துவக்கம் பலருக்கும் தெரியாது. பெரும்பாலோர் பார்ப்பதெல்லாம் 80களுக்குப் பிந்தைய காலத்தை மட்டுமே. இலங்கை இனப்பிரச்சினையின் வரலாறு இந்தியர்களுக்குத் தெரியாதிருப்பதில் வியப்பில்லை. ஆனால் தமிழர்களுக்கே தெரியாது என்பதே முக்கியம். தெரிந்திருந்தால் ஒருகாலத்தில் தமிழக அரசியல்வாதிகள் மைய அரசை நிர்பந்திக்கத் தலையிட்டதுபோல இப்போதும் தலையிட்டிருக்க முடியும். இந்தக் கருத்துகளை நான் பகிர்ந்துகொண்டபின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதீஷ் ஒரு கருத்தை வெளியிட்டார். தான் முன்வைத்த உரையின் நோக்கம் அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அல்ல என்று. அவருடைய சுயமரியாதையை, நோக்கத்தை மதிக்கிறேன். நான் கூறுவதும் அனுதாபம் குறித்தல்ல. உண்மை வரலாறு மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே. பலநாடுகளின் வரலாறுகள் இலக்கியவழி மக்களை எட்டியுள்ளது. இலக்கியவழியாகவே பல நாடுகளின் அரசியலையும் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இலங்கை விஷயத்தில் மட்டும் ஊடகங்கள் கட்டமைக்கிற, உணர்ச்சியின்பாற்பட்ட அணுகுமுறையை மட்டுமே தமிழர்களாகிய நாம் கொண்டிருந்திருக்கிறோம். காலம் மிகவும் கடந்துபோய் விட்டது என்பது புரிகிறது. இருந்தாலும் ஓர் ஆசை. தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் போலின்றி இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் பலவும் இணையத்தில் பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கின்றன. படித்தவர்கள் பகிரவும் படிக்காதவர்கள் படிக்கவும் வேண்டும். 50வது டெஸ்ட்... நம்பர் 1 டீம்... கேப்டன் கோலி செய்த அந்த முக்கிய மாற்றம் என்ன?! #Kohli50 | What Made Kohli Captaincy So strong?! - Vikatan டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெறவேண்டுமானால் ரன்கள் மட்டும் போதாது. 20 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பெளலர்கள் வேண்டும் என்பதை உணர்ந்ததால் நிகழ்ந்த மாற்றம் இது. தோனி கேப்டன்ஸியில் நம்பர் 1 அணியாக இருந்ததுதான் இந்திய அணி. ஆனால், ஆஸ்திரேலியாவில் பாதி சீரிஸில் தோனி ஓய்வை அறிவிக்க, கோலி கேப்டன் ஆனபோது இந்தியாவின் ரேங்க் 7. பேட்டிங்கிலும் ஸ்ட்ராங், ஸ்பின்னிலும் ஸ்ட்ராங்... ஆனால் அந்த ஒரு இடம் மட்டும்... ஆமாம், அந்த இடத்தைத்தான் சரி செய்தார் கோலி. இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்... இந்தியாவின் ஒரே பலவீனமான வேகப்பந்து டிபார்ட்மென்ட்டை சரிசெய்ததுதான் கோலியை நம்பர் 1 கேப்டனாக உயர்த்தியிருக்கிறது. 70-80களில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 90-2000-களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் எப்படித் திறமையான வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டிருந்ததோ, அப்படி ஒரு அணியை இப்போது உருவாக்கிவைத்திருக்கிறார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெறவேண்டுமானால் ரன்கள் மட்டும் போதாது. 20 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பெளலர்கள் வேண்டும் என்பதை உணர்ந்ததால் நிகழ்ந்த மாற்றம் இது. உள்ளூர்களில் ஸ்பின்னர்கள் கைக்கொடுப்பார்கள், ஆனால் வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பேட்ஸ்மேன்களை வீழ்த்துவார்கள் என்பதை சரியாகப் புரிந்து அதற்கு ஏற்றபடி டீமின் காம்போவை அமைத்திருக்கிறார் கோலி. இந்த ஒரு மாற்றத்துக்காகவே கோலியைக் கொண்டாடலாம்.
ஜே.வி.பி கிளர்ச்சிக்கு எந்தவொரு வெளிநாட்டு சக்திகளின் உதவியும் பெறப்படவில்லை என விசாரணையின் போது ஜே.வி.பி தலைவர் றோகன விஜயவீர தெரிவித்ததாக 1971ல் இது தொடர்பான விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த சிறிலங்கா குற்றப் புலன் விசாரணைத் திணைக்களத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த காவற்துறைக் கண்காணிப்பாளர் உபாலி செனவிரட்ன தெரிவித்தார். ஜே.வி.பி கிளர்ச்சியில் வெளிநாட்டுத் தலையீடும் காணப்பட்டதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் விசாரணையின் போது இதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை’ என திரு.செனவிரட்ன தெரிவித்தார். ஜே.வி.பி கிளர்ச்சித் தலைவர்கள் மத்தியில் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குற்றவியல் நீதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஜே.வி.பி கிளர்ச்சிகளுக்கு எவ்வித வெளிநாட்டு உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், ‘ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்ட சில கிளர்ச்சித் தலைவர்கள் வடகொரியாவில் சில பயிற்சிகளைப் பெற்றனர். அத்துடன் வெளிநாட்டு நாணயங்களும் சிறிலங்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டு இவை கறுப்புச் சந்தைகளில் மாற்றப்பட்டு ஜே.வி.பிக்கு வழங்கப்பட்டது’ என தென்னாசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாடு என்கின்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை. தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியில் வடகொரியா ஈடுபட்டது என்பதை ஏப்ரல் 25, 1971 அன்று அப்போதைய பிரதமர் திருமதி பண்டாரநாயக்காவால் வழங்கப்பட்ட வானொலி விவாதத்தின் போது மறைமுகமாகத் தெரிவித்திருந்தார். இந்த நாட்டில் செயற்பட்ட தூதரகம் ஒன்று (அவர் பெயர் குறிப்பிடவில்லை) பயங்கரவாதிகளுக்கு ஆதரவுகளை வழங்கியிருந்தது. கிளர்ச்சிவாதிகள் கிளர்ச்சிகளுக்கு தயாராவதற்கு இத்தூதரகம் பலமாக இருந்துள்ளது. இதனால் இந்தத் தூதரகத்தை உடனடியாக மூடுமாறும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் தூதுவரிடம் கேட்டிருந்தேன்’ என சிறிமாவோ பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார். வடகொரியாவுடன் சிறிலங்கா நன்கு ஆலோசனை செய்யப்பட்ட வெளிநாட்டுக் கோட்பாட்டைப் பின்பற்றினால் அனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவின் நிலையானது உயர்வடையும் எனவும் ஆனால் சிறிலங்காவால் அண்மையில் வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது அவசியமற்றதும் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளதாக தனது பெயரை வெளியிட விரும்பாத, சிறிலங்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி தெரிவித்தார். ஒவ்வொரு நாடும் அணுவாயுதங்கள் தொடர்பாக கவலை கொள்கின்றது. அணுவாயுதப் பரவல் தடை தொடர்பான சாசனத்தை முன்வைத்து எமது ஆதங்கங்களை நாங்கள் வெளிப்படுத்த முடியும். ஆனால் அதற்கும் அப்பால் வடகொரியாவை எச்சரிக்கும் அளவிற்கு நாம் செல்லவேண்டிய தேவையில்லை’ என குறித்த அதிகாரி தெரிவித்தார். கொரிய குடாநாட்டில் நிலவிய குழப்பங்களைத் தணிப்பதற்கான பணியில் சிறிலங்கா முன்னர் ஈடுபட்டதாகவும், அணிசேரா நாடுகளின் அமைப்பின் தலைமைப் பொறுப்பை சிறிலங்கா வகித்த போது கொரியாவின் சுதந்திரத்திற்காகவும் அமைதியான ஒன்றிணைவிற்கான அழைப்பையும் சிறிலங்கா விடுத்ததாகவும் கொழும்பில் 1976ல் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் அமைப்பின் ஐந்தாவது மாநாட்டின் நிறைவில் இது தொடர்பாக சிறிலங்காவின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார். தமிழ்முரசு Tamil Murasu: குழம்பி நாம் நிற்கலாமா ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா பொதுவாக குழந்தை அழுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் அதன் அழுகையை நிறுத்த முடியும். குழந்தைகள் பசியாயிருந்தால், உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, சோர்வடைந்தாலோ, அல்லது மகிழ்ச்சியில் கூட அழுவார்கள். ஏன் பக்கத்தில் வேறு ஏதேனும் குழந்தைகள் அழுதாலும் அழுவார்கள்.
இங்கே இன்னொரு சிக்கல் என்னவென்றால், இந்தியா எந்தவொரு சர்வதேச அகதிகள் உடன்படிக்கையிலும் கையெழுத்திடவில்லை. இந்தியாவுக்கு வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர் களையும் Foreigners Act-ன் கீழ் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகத்தான் (illegal immigrants) பதிவுசெய்யப்படுவார்கள். 2014-ம் ஆண்டில் இந்திய அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அதில் `புதிய குடியுரிமைச் சட்டத்தின்மூலம் பயன்பெற இருக்கும் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களை, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதக் கூடாது’ என அறிவித்திருந்தது. இது இலங்கைத் தமிழர்களுக்கும், ரோஹிங்கியா அகதிகளுக்கும் பொருந்தாது. புதிய சட்டத்தின் மூலம் 31,000 பேர் குடியுரிமை பெறுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் 95,000 பேர் பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ளனர். இவர்களின் குடியுரிமை கேள்விக்குறியாகவே உள்ளது.’’
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிக சிறப்பான பலன்களை பெறுவதற்கு தஞ்சை மாவட்டத்திலிருக்கும் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் கோவிலுக்கு ஒரு வளர்பிறை திங்கள் கிழமை தினத்தில் சென்று, அங்குள்ள சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வழிபாடு செய்யவேண்டும். பின்பு சந்திர பகவானுக்கும் அபிஷேகங்கள் செய்து வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை 6 மாதத்துக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை செய்வது நன்மை பயக்கும். ஒவ்வொரு மாதமும் வருகின்ற பிரதோஷ தினங்கள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் வாழ்வில் இடர்கள் அனைத்தும் நீங்கி, நன்மைகள் ஏற்படும். திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற வஸ்திரங்கள் அணிந்து கொள்வதால் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் பெருகும். மாதத்திற்கு ஒரு முறை ஏழை மக்களுக்கு உங்கள் கைப்பட செய்த எந்த ஒரு வகையான உணவையும் அன்னதானம் தருவதால், உங்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கி வாழ்வில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். மேலும் ஏழை மக்களுக்கு உங்கள் பிறந்த தினத்தில் முழுமையான வெள்ளை நிற ஆடைகளை வஸ்திர தானம் தருவது நன்மை தரும். "https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு:2001_தமிழ்த்_திரைப்படங்கள்&oldid=3052625" இருந்து மீள்விக்கப்பட்டது நீரை லிட்டர் கணக்கில் இறைத்துக் கொண்டிருப்பவர் விராட் கோலி. ஆனால், கேணியைச் சுற்றி தான் தண்ணீர் தெளிக்கிறதே தவிர... ஒருவர் கிரிக்கெட் ரசிகராக இருப்பது என்பது பரிதாபத்துக்குரியது. கிரிக்கெட் வெறியர்களாக இருப்பது மன அழுதத்திற்குரியது. ஏன் இப்படி? பொதுவாக, ஏதாவது ஒரு விளையாட்டை நேசிக்கும் ஒருவர், தன்னுடைய நாடு அந்த விளையாட்டில் நம்பர்.1 ஆக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அட்லீஸ்ட், தான் பார்க்கும் போட்டியிலாவது, தனது தேசம் தோற்கக் கூடாது என்று வேண்டுவார்கள். ஆனால், அவரது தேசம் தோற்கும் போது, அந்த வலி இருக்கிறதே…. அது அந்த வெறியர்களுக்கே தெரியும். கால்பந்து உலகக் கோப்பையின் போது, தனது அணி விளையாடும் போட்டியை நேரில் காண ஒருவர், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து பார்த்த வரலாறெல்லாம் உள்ளது. இப்படி மடத்தனமான பல சம்பவங்களை செய்து கொண்டிருக்கும் ரசிகர்களை கொண்டிருக்கும் விளையாட்டு கிரிக்கெட். குறிப்பாக, இந்தியாவில்!. ஃபேன் சுவிட்சை போட்டால் விக்கெட் விழும், தரையில் உட்கார்ந்தால் விக்கெட் விழும், கதவருகே நின்றால் விக்கெட் விழும், டிவி வால்யூமின் எண்ணிக்கையை 5ல் வைத்தால் விக்கெட் விழும்…. இவ்வளவு ஏன், சிறுநீர் கழித்துவிட்டு வந்தால் விக்கெட் விழும் என்ற நம்பிக்கையில், லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்த நம்மவர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். இவ்ளோ தியாகம் பண்ணியும், இந்தியா தோற்றால் எப்படி இருக்கும்? கடந்த பத்து வருடங்களாகத் தான் இந்தியா, உலகின் தலை சிறந்த அணியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தோனி எனும் கேணி தான் வெற்றி எனும் நீரை, அடிக்கடி அள்ளித் தெளித்தது. இப்போது, அந்த நீரை லிட்டர் கணக்கில் இறைத்துக் கொண்டிருப்பவர் விராட் கோலி. ஆனால், கேணியைச் சுற்றி தான் தண்ணீர் தெளிக்கிறதே தவிர, அதற்கு வெளியே பாய்ந்து வயல் வெளிகளுக்கு செல்வது என்பது கரடு முரடான பாதையாகவே உள்ளது. நேற்று(சனி) பிசிசிஐ-ன் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி செய்தியாளர்களிடம், பிசிசிஐ எடுத்துள்ள சில அதிரடி முடிவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதாவது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பொழுது, முதலில் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளை நடத்துவது என்றும், அதன் பிறகே டெஸ்ட் போட்டிகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தியா இந்தாண்டு, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கையில், முதலில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு, டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்மூலம், இந்திய அணி தொடக்கத்திலேயே குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டை விளையாடுவதால், அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இனிமேல், இந்திய அணி இந்த நடைமுறையையே வெளிநாட்டு தொடர்களின் போது பின்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பெரும்பாலும் திணறிக் கொண்டே இருந்தது. இதுவரை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்ற வரலாறே கிடையாது. கோடிகள் கொட்டும் இந்திய அணியால், இன்னும் அங்கு டெஸ்ட் தொடர்களை வெல்ல முடியவில்லை எனில் என்னவென்று சொல்ல!. உள்நாட்டில் ‘பாகுபலி’யாக இருந்து கொண்டு, வெளிநாடுகளில் ‘பாக்குறவன் பலி’ என்ற நிலைமையில் உள்ள இந்திய அணிக்கு இந்த முடிவு நிச்சயம் ஓரளவாவது பயன் தரும். அதேசமயம், அட்லீஸ்ட் சில இந்திய பிட்சுகளையாவது வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்சுக்கும் ஏற்றவாறு மாற்ற வேண்டும். அதில், இந்திய அணி அடிக்கடி விளையாட வேண்டும். அப்போதுதான் வெளிமண்ணில் நம்மால் நிரந்தரமாக ஆட்சி செய்ய முடியும். ஏதோ, இப்போதாவது ‘தகவமைத்துக் கொள்ளுதல்’ என்ற ஐடியாவுக்கு பிசிசிஐ வந்துள்ளதே என்று தான் நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. வலையேற்றியது: Ramprasath | நேரம்: 5:19 AM | வகை: Gabriel García Márquez, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுட்டுக் கொல்வதற்காகவே அனுப்பப்பட்ட படைக்குழுவினரை எதிர்கண்டபோது கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா அந்தத் தொலை தூரப் பிற்பகலை நினைத்துக்கொண்டார். அன்றுதான் பனிக் கட்டியைக் கண்டுபிடிக்க அவருடைய தந்தை அவரை அழைத்துச் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் மகொந்தோ ஒரு சிற்றூர். தெளிந்த நீரோடும் ஓர் ஆற்றின்மீது வெயிலில் உலர்த்திய செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்டிருந்த இருபதே வீடுகள். ஆற்று நீரின் படுகை நெடுகிலும் வெண்ணிறக் கூழாங்கற்கள். அவை வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட முட்டைகளைப் போன்று காட்சியளித்தன. அந்த உலகு புதியது. பல பண்டங்களு க்குப் பெயர்கள் இடப்படவில்லை. அவற்றை அடையாளப்படுத்திக்காட்ட வேண்டிய நிலை. ஒவ்வோராண்டும் மார்ச் மாதத்தில் அலங்கோல ஆடைகள் அணிந்த நாடோடிகள் வந்து அந்தக் கிராமத்துக்கருகில் கூடாரங்கள் அமைத்துத் தங்குவர். குழலிசையும் மேளமுமாக ஆரவாரத்துடன் தமது புதிய கண்டுபிடிப்புகளைக் காண்பிப்பர். முதலில் காந்தக் கல்லைக் கொண்டுவந்தனர். தடித்த தோற்றமுடைய ஒரு நாடோடி வந்தான். தன் பெயர் மெல்குயாடெஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டான். கட்டுக்குள் கொண்டுவரப்படாத தாடி, துருதுருத்த கைகள், மாசிடோனியாவின் தேர்ந்த ரசவாதிகளின் எட்டாவது அதிசயம் தன்னிடம் இருப்பதாகத் துணிச்சலுடன் அறிவித்தான், செயல் விளக்கம் தந்தான். உலோக வார்ப்புப் பாளங்கள் இரண்டை இழுத்துக்கொண்டு வீடுவீடாகச் சென்றான். பானைகள், சட்டிகள், குறடுகள், கனல் தட்டுகள் என அவை வைக்கப்பட்டிருந்த இடங்களை விட்டுப் பெயர்ந்து உருண்டுவந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஆணிகள் கழன்றன, கீல்கள் ஆடின, உத்தரங்கள் கிரீச்சிட்டன. திருகாணிகள் துருத்தி வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு முன்பு தேடப்பட்டு தொலைந்துவிட்டதாகக் கருதப்பட்ட பொருள்கள் பொத்துக்கொண்டு வந்து விழுந்தன. எங்கும் பரபரப்பு, கொந்தளிப்பு. இவை மெல்குயாடெஸின் அந்த இரும்புத் துண்டுகள் செய்த மாயம். “பண்டங்களுக்கும் அவற்றுக்கே உரிய உயிர் உண்டு. அவற்றின் ஆன்மாக்களைத் தட்டி விழிக்கச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்” என்று அந்த நாடோடி கூறினான். அவன் மொழி கரடுமுரடாக, அழுத்த உச்சரிப்புடன் இருந்தது. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் கட்டற்ற கற்பனை எப்போதுமே இயற்கை அறிவுக்கும் அப்பால் செல்லும்; அற்புதங்கள், மாயாஜாலத்தைத் தாண்டி விரியும். இந்தப் பயனற்ற கண்டுபிடிப்பைப் பயன்படுத்திப் பூமியின் அடி ஆழத்திலிருந்து தங்கத்தை ஈர்த்துப் பிரித்தெடுக்க முடியுமென அவர் நினைத்தார். மெல்குயாடெஸ் நேர்மையான மனிதன். “அதற்கெல்லாம் இது பயன்படாது” என்று எச்சரித்தான். ஆனால் அந்தக்காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நாடோடிகளின் நேர்மையில் நம்பிக்கை இல்லாதவராயிருந்தார். எனவே தன்னுடைய கோவேறு கழுதையையும் இரண்டு வெள்ளாடுகளையும் தந்து இரண்டு காந்தக் கட்டிகளை வாங்கிக் கொண்டார். அவர்களுடைய எளிய வீட்டுவசதிகளை ஓரளவு அதிகரிக்க இந்தப் பிராணிகளை நம்பியிருந்த அவருடைய மனைவி உர்சுலா ஈகுவாரோன் அறிவுரை வீணாயிற்று. “வெகுவிரைவில் நம்மிடம் ஏராளமான தங்கம் இருக்கும். வீட்டுத் தரைகளைத் தங்கத்தால் தளவரிசை செய்வோம். அதற்கு மேலும் தங்கம் இருக்கும்” என்று அவர் பதிலளித்தார். தன் கருத்தை மெய்ப்பிக்கப் பல மாதங்கள் அவர் கடுமையாக உழைத்தார். அப்பகுதியில் ஒவ்வோர் அங்குலத்தையும் ஆராய்ந்தார். ஆற்றுப்படுகையையும் விட்டுவைக்கவில்லை. அந்த இரு காந்தக் கட்டிகளையும் இழுத்துக்கொண்டு அலைந்தார்; அந்த நாடோடியின் சொற்களை மந்திரம் போல் உரக்க உச்சரித்தவண்ணம் திரிந்தார். இவ்வாறு தேடித் தவித்ததில் கிடைத்த ஒரே வெற்றி, பதினைந்தாம் நூற்றாண்டையக் கவசம் மட்டுமே; பற்றவைக்கப்பட்ட அதன் துண்டுகள் துருவேறி ஒட்டிக் கொண்டிருந்தன. அதனுள்ளே ஓட்டை. அது விளைவித்த அதிர் வலை. அந்த ஓட்டைக்குள் ஒரு குடுக்கை. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவும் அவருடன் இந்தத் தனிநோக்குப் பயணத்தில் பங்கு கொண்ட நால்வரும் அந்தக் கவசத்தை மிகச் சிரமப்பட்டுப் பிரித்தெடுத்த னர்; சுண்ணக உப்புப்படிவத்தில் தோய்ந்த ஓர் எலும்புக்கூடு இருந்ததைக் கண்டனர். அத்துடன் ஒரு செப்புப் பேழை. அதன் கழுத்தைச் சுற்றி ஒரு பெண்ணின் முடி. மார்ச் மாதத்தில் நாடோடிகள் திரும்பவும் வந்தனர். இந்தத் தடவை ஒரு தொலைநோக்காடி, அத்துடன் ஒரு உருப்பெருக்கி ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். அந்த உருப்பெருக்கி ஒரு தட்டு அளவில் இருந்தது. ஆம்ஸ்டர்டாம் யூதர்கள் அண்மையில் கண்டுபிடித்தவை எனக் காட்டினர். கிராமத்தின் ஒரு கோடியில் ஒரு நாடோடிப் பெண்ணை நிற்க வைத்து அந்தத் தொலைநோக்காடியைக் கூடாரத்தின் வாயிலில் நிறுத்தினர். ஐந்து வெள்ளி நாணயங்கள் தந்து தொலை நோக்காடி வழியாக அந்த நாடோடிப் பெண்ணைத் தொட்டுவிடும் தூரத்தில் காணலாம் என்றனர். “அறிவியல், தூரத்தை அகற்றிவிட்டது” என்று மெல் குயாடெஸ் அறிவித் தான். “உலகின் எந்த இடத்திலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தவாறே காண இயலும், விரைவில்.” நண்பகல் வேளை. வெயில் தகித்தது. அந்தப் பிரமாண்டமான உருப்பெருக்கியை விளக்கிக்காட்ட அதுவே சரியான நேரம். தெருவின் நடுவில் உலர்ந்த புல் குவிக்கப்பட்டது. சூரியக் கதிர்கள் அந்த உருப் பெருக்கியின் ஊடாகச் செலுத்தப்பட்டன; நெருப்புப்பற்றியது. காந்தங்கள் தந்த ஏமாற்றத்திலிருந்து இன்னும் மீளாதிருந்த ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா இந்தக் கண்டுபிடிப்பை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்த எண்ணினார். மறுபடியும் மெல்குயாடெஸ் எச்சரித்தான். அவர் ஏற்கவில்லை. இரு காந்தக்கட்டிகளுடன் மூன்று தங்க நாணயங்களைத் தந்து மாற்றாக அந்த உருப்பெருக்கியைப் பெற்றுக்கொண்டார். திகைப்பும் அச்சமுமாக உர்சுலா அழுதார். அவருடைய தந்தை வாழ்நாள் முழுதும் வறுமையில் உழன்று சேமித்துவைத்த நாணயப் பேழையிலிருந்த தங்கப் பணம் அது. அதைத் தன் படுக்கைக்குக் கீழ் அவர் புதைத்துவைத்திருந்தார். தக்க தருணத்தில் அதைப் பயன்படுத்த நம்பியிருந்தார். அவருக்கு ஆறுதல் கூற ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா முயலவில்லை. ஒரு விஞ்ஞானியின் மறுதலித்தல் உணர்வுடன் திறமார்ந்த பரிசோதனைகளில் முற்றாக மூழ்கிப்போயிருந்தார்; தன் உயிரை ப் பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. எதிரியின் துருப்புகள்மீது அந்தக் கண்ணாடி எத்தகைய விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை விளக்கும் முயற்சியில் சூரியக் கதிர்கள் தன்மீது குவிந்து பாயச் செய்தார்; பட்ட சூடுகளும் அவை ஏற்படுத்திய புண்களும் ஆற நெடுங்காலம் பிடித்தது. அவருடைய மனைவி இத்தகைய ஆபத்தான கண்டுபிடிப்புகளைக் கடுமையாக எதிர்த்தார். அதைப் பொருட்படுத்தாது ஒரு சமயம் வீட்டையே எரியூட்ட அவர் தயாரானார். தன்னுடைய அறையில் அவர் பல மணிநேரம் கழித்தார். அவருடைய நவீனக் கருவியின் போர்த்திறம் சார்ந்த வாய்ப்புகளைப் பற்றியே கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியாக ஒரு கையேட்டை உருவாக்கினார். அதில் அக்கருவி பற்றித் தெளிவான விளக்கக் குறிப்புகள் இருந்தன. அதை அரசுக்கு அனுப்பினார்; பல பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டில் தன்னுடைய பரிசோதனைகள் பற்றிய விளக்கங்கள், வரைபடங்கள் முதலியவற்றைத் தந்திருந்தார்; அதைக் கொண்டுசெல்ல ஒரு தூதரையும் ஏற்பாடு செய்தார். அவருடைய செய்தியுடன் புறப்பட்ட அந்த நபர் மலைகளைக் கடக்க வேண்டியிருந்தது; ஆழந்தெரியாத சதுப்பு நிலங்கள், சேறு-சகதிகள், சீறிப்பாயும் ஆறுகள் எனப் பல தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. வேதனை ஒருபுறம். நோய் ஒருபுறம், கொடிய விலங்குகளின் தாக்குதல் ஒருபுறம் எனப் பலவிதத் துயரங்களுக்குப் பிறகு அஞ்சல்களை எடுத்துச் செல்லும் கோவேறு கழுதைகள் பயன்படுத்தும் பாதையைக் கண்டு சேர்ந்தார். அந்தக் காலத்தில் தலைநகருக்குச் செல்வ தென்பது பெரும்பாலும் இயலாது எனக் கருதப்பட்டது. அத்தகைய காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அத்தகைய பயணத்தை மேற்கொள்ள உறுதிபூண்டிருந்ததையும் அரசாங்கத்தின் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் தன் கண்டு பிடிப்பு பற்றி ராணுவ அதிகாரிகள் முன்பு நேரடிச் சோதனைகளைச் செய்துகாட்டி நிரூபிக்கத் தயார் என்பதையும் சிக்கலான இந்தச் சூரியக் கதிர் யுத்தக் கலையில் அந்த அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கத் தன்னால் முடியுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். காத்திருந்து சோர்ந்துபோன நிலையில் தன்னுடைய திட்டம் தோல்வி கண்டதை மெல்குயாடெஸிடம் சொல்லி அழுதார் அவர். தன்னுடைய நேர்மையை நம்பத்தகுந்த விதத்தில் நிரூபிக்கும் வகையில் உருப்பெருக்கிக் கண்ணாடியைப் பெற்றுக்கொண்டு அந்தப் பொன் நாணயங்களை மெல்குயாடெஸ் திருப்பித் தந்தான். அத்துடன் சில போர்ச்சுக்கீசிய நில வரைபடங்களையும் திசைகாட்டும் பல கருவிகளையும் தந்தான். மாங்ஹெர்மான் ஆய்வுகள் குறித்துச் சுருக்கக் குறிப்பொன்றைத் தன் கைப்பட எழுதித் தந்து அதைக் கொண்டு உயர்வுமானி, திசைக்கருவி, கோணமானி ஆகியவற்றைப் பயன்படுத்துவது பற்றி அவர் தெரிந்துகொள்ள முடியுமென்றும் கூறினான். மழைக்காலம் பல மாதங்களுக்கு நீடித்தது. ஹோஸே ஆர்காடியோ வீட்டின் பின்புறம் தான் கட்டியிருந்த சிறியதொரு அறையிலேயே இருந்தார். தன்னுடைய பரிசோதனைகளுக்கு யாராலும் தொந்தரவு வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். குடும்பத்துக்கான தன் கடமைகளை முற்றாகத் துறந்துவிட்டிருந்தார். இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வதிலும் நடுப்பகல் பற்றித் துல்லியமாக அறியும் முயற்சியிலும் மூழ்கியிருந்தார். விளைவாக வெயில் வெப்பத்தாக்கு நோய்க்கு ஆளானார் எனலாம். தன்னுடைய கருவிகளைப் பயன்படுத்துவதிலும் திறமையாகக் கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்றபோது அவர் மனத்தில் ஓர் அண்டவெளிக் கருத்து உருவாயிற்று. அறியப்படாத கடல்கள், மக்கள் காலடிபடாத நிலங்கள் ஆகியவற்றுக்குத் தம் ஆய்வறையில் இருந்தபடியே செல்லவும் சுடர்விடும் உயிரினங்களுடன் தொடர்புகொள்ளவும் அவரால் முடிந்தது. அந்தக் காலத்தில்தான் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கத்தைப் பெற்றார். வீட்டிற்குள் நடப்பார். ஆனால் மற்றவர்கள் அங்கே புழங்குவதே அவருக்குத் தெரியாது. உர்சுலாவும் குழந்தைகளும் தோட்டத்தில் முதுகொடிய உழைத்து கூவைக் கிழங்கு, கொடிவள்ளி, கத்தரி பயிரிட்டுக் கொண்டிருந்தபோது அவர் தம் போக்கில் உலவிக்கொண்டிருந்தார். திடீரென்று பரபரப்பு தடைபட்டது; அந்த இடத்தை ஒரு வகை ஈர்ப்பு பற்றிக்கொண்டது. மாயத்தால் மயக்கப்பட்டவர்போலப் பல நாட்களைக் கழித்தார். அச்ச மூட்டும் ஊகங்களை மெல்லிய குரலில் தமக்குத் தாமே தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தார். இந்த ஊகங்கள் பிறப்பது அவரிடம்தான் என்பது அவருக்குத் தெரியவில்லை. இறுதியில் ஒரு டிசம்பர் செவ்வாய்க் கிழமை நண்பகல் உணவுவேளையின்போது தன் மனப்பாரத்தை முழுவதுமாக இறக்கிவைத்தார். அந்த வீறார்ந்த, மாண்புறு வெளிப்படுத்தலை அவருடைய குழந்தைகள் அவருடைய வாழ்நாள் முழுதும் நினைவில் கொண்டிருப்பர். அவருடைய நீடித்த ஓய்வுறா விழிப்பின் பாதிப்பு அவருடைய கற்பனையின் சீற்றம் அந்த வேளையில் வெளிப்பட்டது: உர்சுலா பொறுமை இழந்தார். “பித்துப் பிடித்து அலைவதானால் அந்த வெறி உங்களுக்குள்ளேயே இருக்கட்டும். உங்கள் நாடோடிக் கருத்துகளைப் பிள்ளைகள்மீது திணிக்காதீர்கள்” என்று இறைந்தார். ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அமைதியாயிருந்தார். அவருடைய மனைவியின் கசப்பும் வெறித்த நிலையும் கண்டு அவர் அச்சப்படவில்லை. கோபவெறியில் உர்சுலா அந்த உயர்வுமானியைத் தரையில் ஓங்கி அடித்து நொறுக்கினார். மற்றொரு மானியை அவர் உருவாக்கிக்கொண்டார். கிராமத்து ஆண்களைத் தன் சிறிய அறைக்கு அழைத்துவந்தார். தன் புனைவுகளை விளக்கிக்காட்டினார். அவர்களில் யாருக்கும் அது புரியவில்லை; கிழக்கு நோக்கி ஒருவர் பயணத்தைத் தொடங்கினால் முடிவில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர இயலும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அறிவிழந்துவிட்டார் என்று ஊரே நம்பியது. அப்போது மெல்குயாடெஸ் திரும்பவும் வந்து நிலைமையைச் சீர்செய்தான். ஏற்கனவே நடை முறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வெறும் வானியல் ஊகத்திலிருந்து ஒரு புனைவாக அறிவித்த அந்த மனிதனின் அறிவாற்றலை அவன் ஊரறியப் புகழ்ந்தான். அதுவரை மகொந்தோ மக்களுக்கு அந்தக் கருத்தாக்கம் தெரியாது. தன்னுடைய பாராட்டுக்குச் சான்றாக அவருக்கு ஒரு பரிசு தந்தான். அந்தக் கிராமத்தின் எதிர்கால வாழ்வில் அது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி யது: அது ஒரு ரசவாத ஆய்வுக் கூடம். அந்த இடை ஆண்டுகள் மெல்குயாடெஸின் தோற்றத்தில் விரைவான மாறுதல்களைக் கொண்டுவந்தன. இப்போது அவன் முதுமை தெரிந்தது. முதன்முறையாக, பின்பு அடுத்தடுத்து அவன் அந்தக் கிராமத்துக்கு வந்தபோது அவனுக்கு ஹோஸே ஆர்காடியோவின் வயது தான். ஆனால் குதிரையின் காதுகளைப் பிடித்து நிறுத்துமளவுக்கு அவர் உடலில் அசாதாரண வலு நீடித்தபோது அந்த நாடோடி, களைத்து, ஏதோ ஒரு நோயின் பிடியில் நொறுங்கிப்போயிருந்தான். அவன் உலகைச் சுற்றி எண்ணிலடங்காப் பயணங்களை மேற்கொண்டபோது தொற்றிய பல்கூட்டான, அபூர்வ நோய்களின் விளைவு அது. அந்த ஆய்வுக் கூடத்தை அமைக்க ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவுக்கு உதவியபோது சாவு எவ்வாறு தன்னை எங்கும் தொடர்ந்து வந்தது என்பதையும் கால்சராயைத் தொட்ட அது இறுதிப்பிடியை இறுக்குவதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டான். மனித குலத்தைத் தாக்கிய எல்லாவிதக் கொடிய நோய்களிலிருந்தும் இடர்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துள்ளதை விவரித்தான். பெர்சியாவில் கொடிய தோல் வெடிப்பு நோயிலிருந்தும் மலாய்த் தீவுக் கடலில் கரப்பான் நோயிலிருந்தும் அலெக்ஸாண்டிரியாவில் தொழு நோயிலிருந்தும் ஜப்பானில் தவிட்டான்நோயிலிருந்தும் மடகாஸ்கரில் அக்குள் நெறிக் கட்டிலிருந்தும் சிசிலியில் நில நடுக்கம் மற்றும் மகெல்லன் கடற்காலில் கப்பல் அழிபாட்டிலிருந்தும் தப்பிப் பிழைத்ததை விவரித்தான். அவன் ஓர் அதிசயப் பிறவி. நோஸ்ட்ராமஸ் அளித்த முற்குறிப்புகளுக்கான உயிர்நிலை அவனிடம் இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று அவன் சோர்வுற்று வருந்தி நிற்கிறான். அவனைச் சுற்றி நிற்பது சோக வளையம். அவன் பார்வையில் ஓர் ஆசியத்தன்மை இருந்தது; ஒன்றின் மறுபுறத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் அது. பெரியதொரு கருப்புத் தொப்பி அணிந்திருந்தான். அது பரந்து விரிந்த இறக்கைகளைக் கொண்ட அண்டங்காக்கையைப் போலத் தோன்றியது. அவன் அணிந்திருந்த கையில்லா அரைச் சட்டை பூம்பட்டால் ஆனது; அதனுடைய நூறாண்டுகள் ஆன பசுங்களிம்புப் படலம். அளக்கவியலாத அறிவும் மறைவடக்க வீச்சும் இருந்தும் அவனிடம் மனிதநேயம் இருந்தது; அது அன்றாட வாழ்க்கையின் சிறு சிக்கல்களிலும் அவனை ஈடுபாடுகொள்ளவைத்தது. முதுமைக்குரிய நோய்களைப் பற்றிக் குறைபடும் அவன், பொருளாதாரரீதியில் சிறு சங்கடங்களையும் உணர்ந்தவன். நெடுநாள் முன்னரே வாய்விட்டுச் சிரிப்பதை நிறுத்திவிட்டிருந்தான். ஏனெனில் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்பட்ட பல் எதிர்வீக்க நோயால் பற்களை இழந்திருந்தான். திணறவைக்கும் அந்த நண்பகலில் தன் ரகசியங்களை அந்த நாடோடி வெளிப்படுத்தியபோது, மாபெரும் நட்பின் தொடக்கமாக ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா உறுதிபட உணர்ந்தார். அவனுடைய விசித்திரக் கதைகள் குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தின. அவ்ரேலியானோவுக்கு அப்போது ஒன்பது வயதுக்கு மேலிருக்காது. அந்தப் பிற்பகலில் அவனைக் கண்டதும் ஜன்னலிலிருந்து தகதகத்த ஒளி வந்ததும் அவனுடைய ஆழ்ந்த சாரீரமும் கற்பனையின் அடர்த்தி மிக்க கதைகளைக் கேட்டதும் வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் நின்றன. அந்த அறை வெப்பத்தில் அவனுடைய கன்னப் பொட்டில் வழிந்த மசகையும் அவர் மறக்கவில்லை. அவருடைய அண்ணன் ஹோஸே ஆர்காடியோ, அந்த விந்தை மிகு படிவத்தைத் தன் வாரிசுகள் அனை வருக்கும் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் உர்சுலாவுக்கு அந்த வருகை, ஒரு கெட்ட நினைவு. ஏனெனில் அந்த அறைக்குள் அவர் நுழைந்த போதுதான் கவனக் குறைவால் மெல்குயாடெஸ், பாதரசக் குடுவையை உடைத்துவிட்டிருந்தான். “இல்லவே இல்லை” என்று மெல்குயாடெஸ் திருத்தினான். “பிசாசு, கந்தகக் கூறுகளைக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் அரித்துத் தின்னவல்ல பதங்கம்.” அறிவுறுத்திப் பேசுவதில் நாட்டமுள்ள அவன் சிவப்பு நிறக் கனிமத்தில் பேய்த்தனமிக்க கூறுகள் இருப்பதைப் பற்றிப் புலமை சான்ற விளக்கமளித்தான். ஆனால் அதை உர்சுலா கண்டுகொள்ளவில்லை. அந்த இடத்திலிருந்து குழந்தைகளைக் கிளப்பிப் பிரார்த்தனைக்கு இட்டுச் சென்றார். அவர் மனதில் அந்தச் சகிக்க முடியாத நாற்றம் பற்றிய நினைவு என்றும் இருக்கும்; மெல்குயாடெஸ் பற்றிய நினைவுடன் அது பிணைந்திருந்தது. அது மிகச் சாதாரணமான ஆய்வுக்கூடம். பானைகள், பெய் குழல்கள், வாலைகள், வடிகட்டிகள், சல்லடைகள் - ஒரு பழங்காலத் தண்ணீர்க்குழாய், நீண்ட, மெல்லிய கழுத்துடன் கூடிய ஒரு கொடுகலம், ரசவாதிகள் பயன்படுத்தும் பொய்க்கல், அதன் மறுவடிவம் - வேறுசில கருவிகளையும் கொண்டிருந்தது. பழங்கால வடிகலம் அவற்றில் ஒன்று. யூதர்களின் மேரி மூன்றடுக்கு வாலை ஒன்றை வைத்திருந்தாள் என்பது கதை. அதன் நவீன விவரிப்பை ஒட்டி அந்த நாடோடிகள் வடிவமைத்த கருவி அது. இவற்றுடன் ஏழுவகை உலோகங்களின் மாதிரிக் கூறுகளையும் மெல்குயாடெஸ் விட்டுச் சென்றிருந்தான்; ஏழு கிரகங்களுக்குப் பொருந்திவருவன போல அவை இருந்தன. பொன்னின் அளவை இரட்டிப்பாக்குவது குறித்து மோசஸ், ஜோஸிமஸ் தந்த கட்டளை விதிகள், பேருரையில் கண்டவாறு புரிந்துகொண்டு சித்துமணிக்கல்லை உருவாக்க முனைபவர்களுக்கு உதவும் குறிப்புகள், வரைபடங்கள் ஆகியவற்றையும் அவன் தந்திருந்தான். பொன்னின் அளவை இரட்டிப்பாக்கும் குறியீடுகள் மிக எளிமையாக இருந்தன. புயெந்தியாவின் ஆசையைத் தூண்டியது. வாரக்கணக்கில் அவர் உர்சுலாவுடன் பேசினார்; உர்சுலா புதைத்துவைத்திருந்த பொற்காசுகளைத் தோண்டி எடுத்து பாதரசம் கொண்டு அவற்றைப் பலமடங்கு பெருக்கிவிடுவதைப் பற்றியே பேசினார். பிறருடைய அறிவுறுத்தல்களை ஏற்காது பிடிவாதமாக இருக்கும் கணவனின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியவரானார். பிறகு மூன்று ஸ்பானிய பொற்காசுகளைக் கொதிகலத்தில் போட்டார். செப்பு, தாளகம், கந்தகம், ஈயம் ஆகியவற்றை உருக்கிக் கலந்தார்; விளக்கெண்ணெய் நிறைந்த பானையில் இட்டுக் கொதிக்கவைத்தார். சகிக்க இயலாத நாற்றமெடுத்த சாதாரண கருவெல்லப் பாகுபோன்ற கலவை தான் கிடைத்தது. மதிப்பு வாய்ந்த பொன்கிடைக்கவில்லை. வெறுத்துப்போன நிலையில் அந்த ஏழு கிரகத்து உலோகங்களையும் சேர்த்து உருக்கி வடிகட்டிப் பார்த்தார். மாயத்திறம் வாய்ந்த பாதரசத்தையும் சைப்பிரஸ் நாட்டுக் கந்தகத்தையும் கலந்தார். முள்ளங்கி எண்ணெய் கிடைக்காத நிலையில் ஆண்பன்றிக் கொழுப்பையும் இட்டுக் கிளறினார். உர்சுலாவின் வழிவழிச் சொத்து வறுத்தெடுத்த பன்றிக் கொழுப்புப் பட்டையாகப் பானையின் அடியில் வசமாக ஒட்டிக்கொண்டிருந்தது. மீண்டும் நாடோடிகள் வந்தபோது அவர்களுக் கெதிராக உர்சுலா அந்த ஊரையே திருப்பிவிட்டார். ஆனால் அச்சத்தைவிட ஆவல் பெரிது. அந்தத்தடவை நாடோடிகள் எல்லா வித இசைக் கருவிகளையும் கொண்டு பெரும் இரைச்சல் எழுப்பியவாறு வலம் வந்தனர். கூவி விற்பனை செய்யும் ஒருவன், மிக உன்னதமான நாசியன்செனிஸ் கண்டுபிடிப்பைக் காட்சியில் வைப்பதாக அறிவித்தான். ஒரு சதம் செலுத்தி ஒவ்வொருவராகக் கூடாரத்துக்குள் சென்றனர். அவர்கள் கண்டது இளமை ததும்பும் மெல்குயாடெஸை. அவன் பூரண நலம் பெற்றிருந்தான். முகத்தில் சுருக்கங்கள் இல்லை. புதிய பளபளக்கும் பல்வரிசை. பல்நோயால் ஈறுகள் பாதிக்கப்பட்டு, சுருக்கம் விழுந்து ஒட்டிய கன்னங்கள் வாடிய உதடுகளுடன் அவன் இருந்ததை நினைவுபடுத்திக்கொண்டவர்கள் அந்த நாடோடியின் அதீத சக்தி இறுதி நிரூபணமாக முன்நிற்பதைக் கண்டு அச்சத்தால் நடுங்கினர். மெல்குயாடெஸ் தன் ஈறுகளில் பதிந்திருந்த பல்வரிசையை அப்படியே எடுத்து ஒரு கணம் அனைவருக்கும் காட்டினான். அந்த ஒரு கணத்தில் அவன் மறுபடியும் பல காலத்துக்குமுன் முதுமைத் தளர்ச்சியும் மோசமான உடல் நிலையுமாக இருந்த நிலைக்குத் திரும்பினான். மீண்டும் பல்வரிசையைப் பொருத்தினான், முறுவலித்தான். இளமை மீண்டது. இதையெல்லாம் கண்டவர்களின் அச்சம் பீதியாக மாறியது. மெல்குயாடெஸின் அறிவு, மட்டு மீறிய நிலையைத் தொட்டுவிட்டதாக புயெந்தியாவே கருதினார். ஆயினும் பொய்ப்பல் வரிசை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அந்த நாடோடி அவருக்கு மட்டும் விளக்கிச் சொன்னபோது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார். அந்த நிகழ்வு மிகச் சாதாரணமானது. அதே சமயத்தில் பேராற்றல் வாய்ந்தது, வியப்பூட்டக் கூடியது. விளைவாக ரசவாதச் சோதனை முயற்சிகளில் அவருக்கிருந்த ஆர்வம் ஓரிரவில் காணாமற் போனது. அவர் மன நிலையில் மாற்றம், எரிச்சல், வெறுப்பு நேரத்தில் உண்பதையும் தவிர்த்தார். வீட்டுக்குள்ளேயே சுற்றிவந்தார். “நம்புதற்கு முடியாத பலவும் உலகத்தில் நிகழ்கின்றன” என்று உர்சுலாவிடம் கூறினார். “ஆற்றுக்கு மறுபக்கத்தில் பலவகையான வியத்தகு கருவிகள். ஆனால் நாமோ கழுதைகளாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.” மகொந்தோ உருவான நாளிலிருந்து அவரை அறிந்தவர்கள், மெல்குயாடெஸின் பாதிப்பால் அவர் எந்த அளவு மாறிவிட்டார் என்பதை உணர்ந்துதிடுக்குற்றனர். தொடக்கத்தில் புயெந்தியா துடிப்பான குடும்பத் தலைவராகவே இருந்தார். பயிர்செய்வது பற்றி, குழந்தைகளை, வீட்டு விலங்குகளை வளர்ப்பது பற்றி அறிவுறுத்துவது, சமுதாய நலனுக்காக எல்லோருடனும் இணைந்து செயல்படுவது, உடல் உழைப்பிலும் பங்குகொள்வது என்றே இருந்தார். தொடக்க காலத்திலேயே கிராமத்தில் அவருடைய வீடுதான் சிறந்தது. அதைப் பார்த்துத் தான் அதே போன்ற வடிவத்தில் மற்றவர்கள் கட்டிக்கொண்டனர். சிறிய நல்ல வெளிச்சமான அமர்வுக் கூடம், உணவருந்துதலுக்கு ஒட்டுத்தள வடிவிலான அறை, அதில் களிப் பூட்டும் வண்ணமலர்கள், இரண்டு படுக்கை அறைகள், சுற்றுக் கட்டு வெளியிடம், அகன்ற இலைகளைக் கொண்ட பிரமாண்டமான செந்த விட்டு மரம், நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம், ஒரு தொழுவம், அங்கு அமைதியாக வாழும் ஆடுகள், பன்றிகள், கோழிகள். அவருடைய வீட்டில் மட்டுல்ல. அந்தக் குடியிருப்பு முழுவதிலும் தடை செய்யப்பட்டவை சண்டைச் சேவல்கள்தாம். உர்சுலா உழைப்பாற்றல் மிக்கவர். புயெந்தியாவின் உழைப்புக்கு ஈடானது அது. சுறுசுறுப்பும் மனவுறுதியும் கொண்டவர். சிற்றளவான தோற்றம், ஆனால் கடுமுனைப்பு உடையவர். அவர் வாழ்க்கையில் ஓய்வாகப் பாடி யாரும் கேட்டதில்லை. உழைப்பு, அதிகாலை முதல் நள்ளிரவுவரை உழைப்பு. பாவாடை கஞ்சிபோடப்பட்டிருக்கும். அதன் மெல்லிய மொற மொறப்பு அவருடைய நடமாட்டத்தை உணர்த்தும். மண் தரை. ஆனால், உறுதிமிக்கது. மண்சுவர்கள் வெள்ளை அடிக்கப்படுவதில்லை. மேசை, நாற்காலி போன்ற அறைகலன்கள் மரத்தால் ஆனவை; அவர்களே அவற்றைச் செய்துகொண்டனர். எளிமையைப் பறைசாற்றும் அவை எப்போதும் துப்புரவாக இருந்தன. துணிமணிகளைப் பழைய அடுக்குப் பெட்டிகளில் வைத்திருந்தனர். அவற்றிலிருந்து துளசி மணம் வரும். அந்த ஊரிலேயே செயலாக்கத் திறன் மிக்கவர் புயெந்தியாதான். வீடுகளை அவர் அமைத்திருந்த விதம் அலாதியானது; வீட்டை ஒட்டிய ஆற்றிலிருந்து சிறிதே முயன்று தண்ணீர் எடுத்துக்கொள்ள முடியும். தெருக்களை அவர் திட்டமிட்டு அமைத்திருந்தார். கோடைப் பருவத்தில் அதிகமாக வெயில் எரிக்காத வண்ணம் அவை உருவாக்கப்பட்டிருந்தன. அதில்கூட ஒருவித சமத்துவம். சில ஆண்டுகளில் மகெந்தோ சீரான வளர்ச்சி கண்டது. எண்ணிக்கையில் முன்னூறைத் தொட்ட அந்த ஊர் மக்கள் கடும் உழைப்பாளிகள் எனப் பெயர் பெற்றனர். உண்மையில் அது மகிழ்ச்சி பொங்கிய கிராமம். மக்களின் வயது பெரும்பாலும் முப்பதுக்குக் கீழ்; மரணம் அவர்களைத் தொடவில்லை. உருவான நாளிலிருந்தே அந்த ஊர்ப் பகுதியில் புயெந்தியா வலைப் பொறிகளையும் கூடுகளையும் அமைத்தார். விரைவில் அவர் வீட்டில் மட்டுமின்றிக் கிராமத்தி லிருந்த எல்லா வீடுகளிலும் மைனாக்கள், பாடும் பறவையினங்கள், பஞ்சுவிட்டான்கள் வளர்ந்து இனிமை சேர்த்தன. பலவிதப் பறவைகள் எழுப்பிய ஒலி சமயங்களில் அமைதியைக் குலைத்தது. தேன்மெழுகால் உர்சுலா காதுகளை அடைத்துக் கொள்வார். யதார்த்த உலகைப் பற்றிய உணர்வை இழக்கக் கூடாதல்லவா? முதன் முதலில் மெல்குயாடெஸ் இனத்தவர்கள் தலைவலிக்கு மருந்து எனக் கண்ணாடி உருண்டை வடிவத்தில் ஒன்றைக் கொண்டுவந்தபோது அந்த ஊர் அரைத் தூக்கநிலையில் இருந்த சதுப்பு நிலமாக இருந்ததைக் கண்டனர். ஆனால் இப்போதோ அந்தப் பறவைகளின் பாட்டொலிதான் தமக்கு வழிகாட்டியதாக ஒப்புக்கொண்டனர். விரைவில் அத்தகைய சமூகத் தன்னூக்க உணர்வு மறைந்தது. காந்தப் பட்டைகள், வானியல் கணக்கீடுகள், ரசவாத மாற்றம் பற்றிய கனவுகள், உலக அதிசயங்களைக் கண்டுவிடும் வேட்கை ஆகியன அந்த உணர்வை இழுத்துச் சென்றுவிட்டன. சுத்தமும் சுறுசுறுப்புமாக இருந்த புயெந்தியா தோற்றத்தில் சோம்பேறியாக மாறிப்போனார்; உடுத்துவது, தாடி புதராக மாறிப்போவது பற்றி அவர் கவலைப்படவில்லை. சமையல் கத்தியைக் கொண்டு பெரும் பிரயாசையுடன் தாடியைச் சீர்செய்ய உர்சுலா முயன்றார். விசித்திரமான ஏதோ ஒரு மந்திரத்தால் புயெந்தியா கட்டுண்டிருந்தார் எனச் சிலர் நினைத்தனர். அவருடைய பித்து பற்றி உணர்ந்திருந்தவர்கள்கூடத் தத்தமது வேலையையும் குடும்பத்தையும் விட்டு அவர்பின் வரவே செய்தனர். தன்னிடமிருந்த கருவிகளை அவர்கள்முன்வைத்தார். நிலத்தைச் சீர்செய்ய வேண்டுமென்றார். மகொந்தோ வெளிஉலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அறிய வேண்டும், அதற்கான வழிகளைக் காண வேண்டும் என்றார். மறுபேச்சின்றி அவர்கள் அவருக்குப் பின்னால் திரண்டனர். அந்தப் பகுதியின் நிலஅமைப்பு பற்றி அறியாதவராகவே புயெந்தியா இருந்தார். கிழக்கே ஒரு மலைத் தொடர் - ஊடுருவ இயலாத மலைகள் - அதற்கப்பால் மறுபுறத்தில் மிகப் பழைய ரியோஹச்சா நகரம் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். அங்குதான் சர் பிரான்சிஸ் டிரேக், பெரிய துப்பாக்கிகளுடன் முதலை வேட்டைக்குச் சென்றார் என்றும் கொல்லப்பட்ட முதலைகளை நன்னிலைப்படுத்தி உலர்ந்த புற்களைத் திணித்து எலிஸபெத் ராணிக்குக் கொண்டு சென்றார் என்றும் அவருடைய பாட்டனார் அவ்ரேலியானோ புயெந்தியா சொல்லியிருந்தார். அவருடைய இளமைக் காலத்தில் அவரும் அவருடைய ஆட்களும் தத்தமது மனைவிமார்கள், குழந்தைகள், விலங்குகள் மற்றும் எல்லாவித வீட்டு உபகரணங்களுடன் மலைகளைக் கடந்து சென்றிருக்கிறார்கள். கடல் உள்ள இடத்தைத் தேடுவதே நோக்கம். இருபத்தாறு மாதத் தேடலுக்குப் பின்பு அவர்கள் அந்த நீண்ட பயணத்தைக் கைவிட்டனர். மகெந்தோவை நிறுவினர்; இனிப் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை. எனவே அந்தப் பாதைமீது அவர் ஆர்வம் கொள்ளவில்லை; அப்பாதை, சென்ற காலத்துக்கு இட்டுச் செல்வது. தெற்கில் சதுப்பு நிலங்கள். தாவரக் கசடுகள் போர்த்திய ஈரநிலம். முழுதும் முடிவற்ற சதுப்பு நிலப்பரப்பு. அப்படித்தான் அந்த நாடோடிகள் சொல்லியிருந்தனர். மேற்கில் இந்தப் பெரிய சதுப்பு எல்லையற்ற நீர் நிலையைத் தொட்டுக் கலந்தது. அங்கு மெல்லிய தோல் போர்த்த டால்பின்கள், கடற்கன்னிகள் இருந்தன. தலையும் உடற்பகுதியும் பெண்ணின் உருவத்தில். அசாதாரண மார்பகங்களின் கவர்ச்சி மாலுமிகளின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. அந்தப் பாதையில் ஆறுமாதங்கள் பயணித்து ஒரு நிலப்பகுதியை அடைந்தனர். அதைத் தாண்டி அஞ்சல் சுமந்து வரும் கோவேறு கழுதைகள் சென்றன. புயெந்தியாவின் கணக்கின்படி நாகரிக உலகுடன் ஆன தொடர்பு வடக்குத் திசை வழியில்தான். எனவே நிலத்தைச் சீர்திருத்தும் கருவிகள் மற்றும் வேட்டைக்கான ஆயுதங்களைப் புயெந்தியா தன் ஆட்களிடம் ஒப்படைத்தார். மகொந்தோ நிறுவப்பட்டபோது அவருடன் இருந்தவர்கள் அவர்கள். திசைகாட்டும் கருவிகள், நிலவரை படங்கள் முதலியவற்றை ஒரு தோள் பையில் இட்டார்; விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காது ஓர் அசாதாரண பயணத்தை மேற்கொண்டார். முதல் நாட்களில் குறிப்பிடத்தக்க தடை எதையும் அவர்கள் எதிர் கொள்ளவில்லை. கற்கள் பரவி அமைந்த ஆற்றங்கரை வழியே நடந்து முன்னேறினர். பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரரின் கவசத்தைக் கண்டுபிடித்த இடத்தை அடைந்தனர். அங்கிருந்து இயற்கையாக வளர்ந்திருந்த ஆரஞ்சு மரங்களுக்கிடையே செல்லும் தடத்தில் சென்று காட்டுக்குள் நுழைந்தனர். முதல் வார இறுதியில் ஒரு மானைக் கொன்று சுட்டு வறுத்தனர். பாதியை மட்டும் உண்டு எஞ்சியதை அடுத்த நாட்களுக்கு வைத்துக்கொள்ள உப்புக்கண்டம் போட்டனர்; இதற்கு அனைவரும் ஒப்பினர். இந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பனைவகைக் கிழங்குகளை உண்ணும் அவசியத்தைத் தள்ளிப்போட முயன்றனர். அவற்றின் சுளைப்பகுதி புனுகு நாற்றத்துடன் கடினமாக இருக்கும். அடுத்த பத்து நாட்களுக்கு மேலாக சூரியனே தென்படவில்லை. தரை ஈரமாக இருந்தது; எரிமலைச் சாம்பல்போல உராய்வற்றிருந்தது. மரஞ்செடி கொடிகளின் அடர்த்தி மிகுதி. பறவைகளின் ஒலி, குரங்குகளின் ஆரவாரம், மிகத் தொலைவிலிருந்து கேட்டது. இந்தத் தொலைவு அதிகப்பட்டு வந்தது. உலகம் நிரந்தரமாகச் சோகத்தில் ஆழ்ந்ததுபோலப்பட்டது. எங்கும் ஈரம், நிசப்தம்; தொடக்க காலப்படிமூல நிலைக்கு மீண்டும் சென்றுவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். அவர்களுடைய காலணிகள் ஆவி பரக்கும் எண்ணெய் வெள்ளத்தில் மூழ்கின; அவர்களுடைய வெட்டுக்கத்திகள், மணி வடிவ வெண் மலர்களையும் நீண்ட வால் உடைய பொன்னிற விலங்குகளையும் துவம்சம் செய்தன, அவற்றைச் சிவப்பாக்கின. ஒரு வாரக் காலம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. தூக்கத்தில் நடப்பவர்களைப் போல, துயரத்தில் தோய்ந்து மூழ்கியவர்களைப் போலப் பயணித்தனர். ஆங்காங்கே ஒளி சிந்தும் பூச்சி புழுக்கள் தரும் வெளிச்சம்தான். திக்குமுக்காடச் செய்யும் ரத்தவாடை அவர்களுடைய நுரையீரல்களை நிறைத்தது. அவர்களால் திரும்பி வரவும் இயலாது. ஏனெனில் அவர்கள் உண்டாக்கிய வழித்தடத்தில் புதிய செடிகொடிகள் முளைத்திருக்கும்; அவர்கள் கண்முன்னே ஒரு புதிய செடி கிளைத்து வளர்வது போலப்பட்டது. “சரி, என்னவானாலும் சரி. நமது மனவுறுதியை இழக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்” என புயெந்தியா கூறுவதுண்டு. எப்போதும் அவருடைய திசைகாட்டும் கருவியைப் பார்த்துக்கொண்டு புலப்படாத வடதிசை நோக்கி அவர்களை நடத்திச் சென்றவாறிருந்தார். இந்தக் கவர்ச்சிப் பிரதேசத்திலிருந்து வெளிவந்துவிட முடியும், அதற்குத்தான் வடதிசைப் பயணம். கும்மிருட்டு. நட்சத்திரங்கள் இல்லை. ஆனால் அந்த இருள் புதிய, தூய காற்றால் நிறைந்திருந்தது. நீண்ட நடைப் பயணத்தால் களைத்துச் சோர்ந்துபோய் தமது தூங்கு மஞ்சங்களை, தொட்டில்களைக்கட்டத் தொடங்கிவிட்டனர். இரண்டு வாரங்களில் முதல் தடவையாக ஆழ்ந்து உறங்கினர். விழித்தெழுந்தபோது சூரியன் உச்சத்துக்கு வந்துவிட்டான். அந்தக் கவர்ச்சியும் ஈர்ப்பும் அவர்களைப் பேசவிடவில்லை. அவர்களைச் சுற்றி எங்கும் மரங்கள் - பனை மற்றும் பசுந் தோகை இலைகளுடன் கூடிய, ஆனால் பூக்கள் இல்லாத பெரணி மரங்கள் - சில வெண்மைப் பூச்சுடன் காணப்பட்டன. காலைப் பொழுது. நிசப்தம். அப்போது ஒரு பெரிய ஸ்பானியக் கப்பல் அவர்கள் கண்ணில் பட்டது. வலதுபக்கம் நோக்கி அது சற்றே சாய்ந்திருந்தது. கொடிக்கம்பம் சீராக இருந்தது; ஆனால் கப்பல் பாய்கள் தூசுபடிந்தும் கிழிந்தும் இருந்தன. அதைத் தாங்கும் வடக்கயிறுகளில் ஆங்காங்கே பல வண்ண நெக்கிட்டுகள். கப்பலின் உடற்பகுதி, அச்ச மூட்டும் நத்தை, நண்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது; மேற்பகுதி முழுதும் கற்களால் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருந்தது. அதன் கட்டுமானம், அதற்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது; அதில் தெரிந்த தனிமை, சூழலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத நிலை. காலத்தின் கடுங்குற்றங்களோ பறவைகளின் பழக்கவழக்கங்களோ அதைப் பாதிக்கவில்லை. அத்தகைய பாதுகாப்பு. அதன் உட்புறத்தை அந்தப் பயணிகள் துருவி ஆராய்ந்தபோது அவர்கள் கண்டதெல்லாம் அடர்ந்த மலர் வனத்தை மட்டுமே. கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. கடல் அருகாமையில் இருப்பதன் அடையாளம் அது. இந்த நிகழ்வு ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் மனவுறுதியைக் குலைத்தது. கடலைத் தேடிப் புறப்பட்டதும் எண்ணற்ற தியாகங்கள், துயரங் களுக்குப் பின்னும் அதைக் காண இயலாது தவித்ததும் திடீரென்று அதைக் காண நேர்ந்ததும் வேண்டாத விதியின் விளையாட்டு என அவருக்குப்பட்டது. இதெல்லாம் அவருடைய பாதையில் குறுக்கிடும் பெரும் சிக்கல் என அவர் நினைத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா மறுபடியும் இந்தப் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது - அப்போது அது அஞ்சல் வழிப் பாதை - அவர் கண்டதெல்லாம் கப்பலின் ஒரு பகுதியைத்தான்; அதுவும் கசகசாச் செடிகள் படர்ந்திருந்த நிலத்தின் நடுவே எரிந்துபோன விளிம்புப் பகுதி. அப்போது தான் இந்தக் கதை, அவர் தந்தையின் கற்பனையில் பிறந்ததல்ல என்பது அவருக்குத் தெளிவாயிற்று. ஆயினும் கப்பல் கடலோரத்திலிருந்து இவ்வளவு உள் தள்ளியிருந்த இடத்துக்கு எவ்வாறு வந்தது என அவர் வியந்தார். ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா இது பற்றிக் கவலை கொள்ளவில்லை. கப்பல் காணப்பட்ட இடத்திலிருந்து நான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு கடலை அவர் கண்டார். வெளிறிப் போன, நுரை பொங்கும் அழுக்குகள் நிறைந்த கடல் வெளி அது. இதற்கா இவ்வளவு ஆபத்துகள், தியாகங்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டோம் என அவர் புலம்பினார். கனவுகள் முடிந்தன. மகெந்தோ ஒரு தீபகற்பம் எனும் கருத்தே நீண்டகாலமாக நிலவி வந்தது. தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா காரண அடிப்படை ஏதுமின்றி உருவாக்கிய நிலவரைபடம் அத்தகைய நம்பிக்கையைத் தந்தது. சினம், கேடு விளைக்கும் எண்ணம் மேலோங்க அதை வரைந்தார். தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதில் நேர்ந்த கஷ்டங்களை அவர் பெரிதுபடுத்தியிருந்தார்; முற்றிலும் அறிவிழந்து அந்த இடத்தைத் தேர்வுசெய்தமைக்காகத் தனக்குத்தானே தண்டனை வழங்கிக்கொள்வது போலிருந்தது. “நன்றாக மாட்டிக்கொண்டோம்” என்று உர்சுலாவிடம் அவர் புலம்பினார். “விஞ்ஞானத்தின் பயன்களைப் பெறாது இந்த இடத்தில் நம் வாழ்க்கை கெட்டுப் போகும்.” அவ்வாறு அவர் உறுதியாக நம்பினார். சோதனைக் கூடமாக அவர் பயன்படுத்திய அந்தச் சிறு அறையில் பல மாதங்கள் அடைபட்டுச் சிந்தனையில் மூழ்கியிருந்தார். விளைவாக மகெந்தோவை விட்டு நல்லதொரு இடத்துக்குச் சென்றுவிட முடிவெடுத்தார். அவருடைய மனக்கிளர்ச்சியால் இத்தகைய திட்டங்கள் உருவாகும் என்பதை உர்சுலா முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தார். ஒரு சிறு எறும் பின் ரகசியமான, தடுக்க இயலாத வேலைத் திறத்துடன் அவர் செயல்பட்டார்; பெண்களைத் திரட்டி அங்கிருந்து வெளியேற முனைந்த அவர்களுடைய கணவன்மார்களின் திடசித்தமில்லாத, அடிக்கடி மனம் மாறும் போக்குக்கு எதிராக ஆயத்தப்படுத்தினார். எந்த வினாடியில் அல்லது எந்தவித எதிர்நிலைகளால் தன் திட்டம் சாக்குப் போக்குகளில் ஏமாற்றங்களில் தட்டிக்கழிப்பில் சிக்குண்டது என்பதைப் புயெந்தியா அறியவில்லை; அது வெறும் பிரமையாகிப்போனதை மட்டும் உணர்ந்தார். உர்சுலா அவரை ஒருவித அப்பாவித் தனத்துடன் கவனித்துவந்தார்; காலையில் வீட்டின் பின்னறையில் புறப்படும் திட்டங்கள் குறித்து முணுமுணுத்தவாறு ஆய்வுக்கூடத் துண்டு துணுக்குகளை அவற்றுக்குரிய பெட்டிகளில் அவர் வைத்திருந்ததைக் கண்டபோது அவருக்குச் சிறிது பரிதாபம் ஏற்படவும் செய்தது. பெட்டிகளை மூடி ஆணி அடித்து மை தோய்த்த பிரஷால் முதலெழுத்தைக் குறியிட்டதுவரை கவனித்த அவர் ஒன்றும் கடிந்து சொல்லவில்லை. ஆனால் கிராமத்து ஆண்கள் தன் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை என்பதைப் புயெந்தியா இப்போது அறிந்திருந்தார். ஏனெனில் மெல்லிய குரலில் அவர் தனி மொழி ஒலிப்பது உர்சுலாவுக்குக் கேட்டது. அறையின் கதவைப் பெயர்த்தெடுக்க அவர் முயன்றபோதுதான் உர்சுலா தட்டிக்கேட்டார். ஒருவிதக் கசப்புணர்வும் வெறுப்புமாகப் புயெந்தியா பதிலளித்தார்: “வேறு யாரும் புறப்பட விரும்பாத நிலையில் நாம் மட்டுமாவது புறப்படலாம்.” உர்சுலா கலங்கவில்லை. “நாம் புறப்படப்போவதில்லை; இங்கேயே தொடர்ந்து இருப்போம் ஏனெனில் இங்கு நமக்கு ஒரு மகன் இருக்கிறான்” என்று உர்சுலா கூறினார். “நம் குடும்பத்தில் இங்கு ஒரு சாவும் நிகழவில்லை; ஒருவர் செத்து நிலத்தில் புதையுண்டதுவரை ஓர் இடம் நம்முடையது ஆகாது” என்று புயெந்தியா சொன்னார். “எஞ்சியுள்ள நீங்கள் அனைவரும் இங்கேயே தங்கிவிட வேண்டும் என்பதற்காக நான் இறக்க வேண்டுமெனில் நான் சாகிறேன்.” தன்னுடைய மனைவியின் விருப்பம் அவ்வளவு உறுதியுடன் இருக்குமென ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நினைத்திருக்கவில்லை; அவருடைய கற்பனைப் புனைவுகளை அவிழ்த்துக் கவர்ச்சியூட்டி இணங்கவைக்கப் பார்த்தார். ஒரு விந்தை உலகில் ஒரு மாயத்திரவத்தை நிலத்தில் தெளித்தால் போதும், ஒருவன் விரும்பும்போது செடிகளில் பழங்கள் காய்த்துத் தொங்கும், வலிகளுக்கு மாற்றான கருவிகள் அனைத்தும் மலிவு விலைகளில் கிடைக்கும் என்றெல்லாம் கதைத்துப் பார்த்தார். தொலைவிலுணர்தல் அவருக்கு முடியலாம். ஆனால் அதற்கெல்லாம் செவி கொடுக்கும் நிலையில் உர்சுலா இல்லை. “சிறுபிள்ளைத்தனமாக உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி நினைத்துக்கொண்டு சுற்றி அலைவதற்குப் பதில் உங்கள் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படுங்கள். அவர்கள் நிலைமையைப் பாருங்கள். தான்தோன்றிக் கழுதைகளைப் போல அலைகிறார்கள்” என்று அவர் பதிலளித்தார். மனைவியின் சொற்களை அப்படியே ஒப்புக்கொண்டார் புயெந்தியா. சன்னல் வழியே எட்டிப் பார்த்தார். தகிக்கும் வெயிலில் செருப்புகள் அணியாது குழந்தைகள் ஓடியாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருப்பதே அந்தக் கணத்தில் தான் அவருக்கு உறைத்தது. உர்சுலாவின் மந்திரச் சொல் அவரைக் கட்டிப்போட்டது. அவருள் ஏதோ நிகழ்ந்தது. விவரிக்க இயலாத புதிர் அது; ஆனால் கண்டறிய முடிந்த ஒன்று. அப்படியே ஆடிப்போய்விட்டார். அவருடைய அந்த வேளையில் அவருடைய நினைவு மண்டலத்திலிருந்து கட்டுமீறி வெளிவந்துவிட்டார். வீட்டைத் துப்புரவு செய்வதை உர்சுலா தொடர்ந்தார்; இனி அவர் வாழ்நாள் இறுதிவரை இங்குதான் இருப்பார். இப்போது இது பத்திரமான இடம். புயெந்தியா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். குழந்தைகளைப் பற்றி எண்ணினார். அவர் கண்கள் பனித்தன; புறங்கையால் துடைத்துக்கொண்டார். மனம் ஒவ்வாத, ஆனால் மாற்ற இயலாத ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார். “எல்லாம் சரி. பெட்டிகளிலிருந்து பொருட்களை வெளியே எடுத்துவைக்க எனக்கு உதவுமாறு அவர்களிடம் கூறு” எனப் புயெந்தியா கூறினார். பிள்ளைகளில் மூத்தவன் ஹோஸே ஆர்காடியோ. வயது பதினான்கு. சதுர வடிவத்தில் தலை. அடர்த்தியான தலைமுடி. தந்தை யின் பண்பு நலன்களைக் கொண்டிருந்தான். பலசாலியாக துடிப்புடன் வளர்ந்தாலும் கற்பனை வளம் குறைந்தவன் என்பது முதலிலேயே தெரிந்துவிட்டது. மகெந்தோ கிராமம் உருவாவதற்கு முன்பு, சிரமத்துடன் மலைகளைக் கடந்து வந்தபோது கருக்கொண்டவன், பிறந்தவன். குழந்தையிடம் விலங்கினக் கூறுகள் இல்லை எனத் தெரிந்தபோது வானுலகுக்குப் பெற்றோர் நன்றி கூறினர். மகெந்தோவில் பிறந்த முதல் குழந்தை அவ்ரேலியானோ. மார்ச் மாதம் வந்தால் அவனுக்கு ஆறு வயது. அவன் அமைதியாக, ஒதுங்கி இருப்பான். தாயின் கருப்பையில் இருந்தபோது அழுதவன்; பிறக்கும்போதே அவன் கண்கள் திறந்திருந்தன. தொப்பூள் கொடியை அவர்கள் துண்டித்தபோது தலையை ஒருபுறம் மறுபுறம் திருப்பி அசைந்தவன்; அறையில் இருந்தவற்றை உற்று நோக்கி அச்சமில்லா ஆர்வத்துடன் முகங்களை ஆராய்ந்தவன். அவனை நெருங்கி வந்து மற்றவர்கள் பார்த்தபோது அவனுடைய கவனம் பெரு மழையால் விழுந்துவிடும் போலிருந்த பனை ஓலைக்கூரையில் நிலைத்திருந்தது. அந்த நாள்வரை மீண்டும் உர்சுலா நினைவுகூரவில்லை. ஆனால் அவனுக்கு மூன்று வயதானபோது ஒரு நாள் சமையல் கட்டுக்குள் வந்தான். அப்போது அடுப்பிலிருந்து கொதிக்கும் வடிச்சாறை எடுத்து மேசைமீது உர்சுலா வைத்தார். குழம்பிப்போன அவ்ரேலியானோ, கதவருகில் நின்றவாறே “சிந்தப்போகிறது” என்றான். மேசையின் மத்தியில் ஆடாது அசையாத நிலையில் வைக்கப் பட்டிருந்த பாத்திரம், குழந்தை அந்த அறிவிப்பைச் செய்தவுடன் தெள்ளத் தெளிவாக விளிம்பு நோக்கி அசைந்து ஏதோ உள்ளீடான விசையால் செலுத்தப்பட்டதுபோல நகர்ந்து தரையில் விழுந்து நொறுங்கியது. திடுக்கிட்டுப்போன உர்சுலா இந்த நிகழ்வைக் கணவரிடம் கூறினார். ஆனால் அவர் இதை இயல்பான நேர்வு என்று விளக்கமளித்தார். அவர் அப்படித்தான். தன் பிள்ளை களின் இருப்பே அவர் நினைவுகளில் இருப்பதில்லை; அந்த அளவுக்கு அவர் அன்னியப்பட்டுப்போயிருந் தார். ஏனெனில் அவரைப் பொறுத்த வரை குழந்தைமை, மனத்தளவில் நினைவு பெறாத காலம்; மறுபுறம், கற்பனை ஊகங்களில் அவர் முற்றிலு மாக மூழ்கிப்போயிருந்தது. ஆனால் ஆய்வுக் கூடத்தில் அந்த நாள் பிற்பகலில் பண்டங்களை வெளியே எடுத்துவைக்க உதவுமாறு பிள்ளைகளை அழைத்தபோதிருந்து நல்ல பொழுதுகளை அவர்களுடன் செலவிட்டார். சிறிய, தனித்த அறை யில் சுவர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக வினோதமான வரைபடிவங் களாலும் வளமார்ந்த சித்திரங்க ளாலும் நிரப்பப்பட்டன; படிக்கவும் எழுதவும் கணக்குகளைப் போடவும் அவர்களுக்குக் கற்றுத் தந்தார். உலக அதிசயங்களைப் பற்றி அவர்களிடம் பேசினார். அவருடைய படிப்பறிவு விரிந்தவரை சொல்லிக் கொடுத்தார்; அவருடைய கற்பனை வரம்புகள் மீறி உச்சங்களையும் தொட்டார். இவ்வாறாகத்தான் பையன்களின் கல்விப் பயிற்சி அமைந்தது; ஆப்பிரிக்காவின் தென்கோடியில் வாழ்ந்த மக்கள் மிகுந்த அறிவுடையவர் களாகவும் அமைதி நாட்டம் உடையவர்களாகவும் இருக்கின்றார் கள் என்றும் அவர்களின் ஒரே பொழுது போக்கு அமர்ந்திருந்து சிந்திப்பது மட்டுமே என்றும் கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இடைப்பட்ட ஏஜியன் கடலை நடந்தே கடக்க முடியும் என்றும் ஒரு தீவிலிருந்து மற்றொன் றுக்குத் தாவிச் சென்றே சலோனிகா துறைமுகத்தை அடையலாம் என்றும் அவர் சொல்லிக் கொடுத் திருந்தார். உண்மையில் காணப் படாத ஒன்றைக் காணுதல், மாயக் காட்சிகள், பொய்த் தோற்றங்கள் அவருடைய பாடங்களில் பிரதான அம்சங்கள். இவற்றை உள்வாங்கிய குழந்தைகள் மனத்தில் அவை ஆழப்பதிந்தன. விளைவாகப் பல ஆண்டுகளுக்குப் பின்பு, சுடுமாறு ஆணை பிறந்த அந்த ஒரு விநாடிக்கு முன்புகூட கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியாவின் கண்முன்னே அந்த மார்ச் மாதப் பிற்பகலும் பௌதீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்த தன் தந்தை இடையில் நிறுத்திவிட்டுக் கவர்ச்சி வசத்தில் நின்று, தன் கையை மேல் நோக்கி வீச, கண்கள் அசை வற்றிருக்க, தூரத்திலிருந்து அந்த நாடோடிகள் இசைத்த குழல் -முரசு - சிறுமணி ஒலிகளும் அவர் கள் மீண்டும் அந்தக் கிராமத்துக்கு வந்ததும் மெம்பிஸ் ஞானிகளின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பை அறிவித்ததும்தான் நிழலாடின. இப்போது வந்த நாடோடிகள் புதியவர்கள். ஆண்களும் பெண்களுமாக அனைவரும் இளையவயதினர். தங்கள் மொழியை மட்டுமே அறிந்தவர் கள். அழகிய தோற்றம் உடையவர் கள். அவர்களுடைய தோல்கள் பளபளத்தன; கைகளில் சுறுசுறுப்பு. அவர்களுடைய நடனங்களும் இசை யும் ஆரவார மகிழ்ச்சிப் பெருக்கும் தெருக்களை நிறைத்தன, திகில் ஊட்டின. அவர்கள் இசைத்தது இத்தாலியப் பண்களை; பக்கவாத்தி யங்கள் ஒலிக்க ஒருவர் மட்டுமே பாடுவார், அது நீண்ட பாடலாக இருக்கும். ஆப்பிரிக்கக் கஞ்சிரா இசை ஒலி கேட்டதும் ஒரு கோழி ஒரு நூறு பொன்முட்டைகளை இடும். மனித மனங்களில் ஓடுவதைப் படித்துவிடும் பயிற்சி பெற்ற குரங்கு. ஒரே பொறி, ஒரே சமயத்தில் பொத்தான்களைத் தைக்கும், காய்ச்சலைக் கட்டுப் படுத்தும், கெட்ட நினைவுகளை மறக்கச் செய்யும்; ஒரு மெல்லிய துணி, காலத்தை மறக்கச் செய்யும். இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகள். அனைத்தும் அவர் களே உருவாக்கியவை, அசாதாரண மானவை. ஹோஸே ஆர்காடி யோவும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க விரும்பினான். அது நினைவுப் பொறி; அதன்மூலம் எல்லா வற்றையும் நினைவுகளில் பதிக்க ஆசைப்பட்டான். ஒரு விநாடியில் அந்த நாடோடிகள் கிராமத்தையே புரட்டிப்போட்டுவிட்டனர். மகெந்தோ வாசிகளுக்கு அவர்கள் தெருக்களே புதியனவாகத் தெரிந்தன. அலை மோதும் களியாட்டம், காட்சி; அவர் கள் திக்குமுக்காடிப் போயினர். அந்த ஆரவாரக் குழப்பத்தில் குழந்தைகள் தொலைந்துபோய்விடக் கூடாது என்பதற்காக அவர்களின் கைகளைப் பிடித்து ஹோஸே ஆர் காடியோ புயெந்தியா நடத்திவந்தார். கழைக்கூத்தும் பிற ஆட்டங்களும்; அவர்களுடைய பற்களுக்குத் தங்கக் கவசம். காற்றுவெளியில் பொருட்களைச் சுண்டிவிடுவார் ஒருவர், அவருக்கு ஆறு கைகள்; ஒரே சமயத்தில் பல வித்தைகள் காட்டுவார் மற்றொருவர். கூட்டத்தினரின் மூச்சுகளில் பலவிதக் கழிவு நாற்றங்கள், நறுமணங்கள். புயெந்தியா ஒரு பித்தர்போல எங்கும் சுற்றிவந்தார். அவர் மெல்குயாடெஸைத் தேடினார்; அந்த நேர்த்திமிக்க கொடுங்கனவின் முடிவற்ற ரகசியங்களை அந்த நாடோடி தெரியப்படுத்துவான் என்பதால் அவனைத் தேடினார். அங்கிருந்த பல நாடோடிகளிடமும் விசாரித்தார். அவருடைய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. இறுதியில் மெல்குயாடெஸ் வழக்கமாகத் தன் கூடாரத்தை அமைக்கும் இடத்தை அடைந்தார். அங்கு ஓர் ஆர்மினியன் (அவனைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியும்) ஸ்பானிய மொழியில் பேசி நீர்மம் ஒன்றை விற்றுக்கொண்டிருந்தான். அந்தப் பாகை அருந்தியவன் பிறர் கண்களுக்குத் தெரியமாட்டான் என்று அவன் கூறிக்கொண்டிருந்தான். அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்டு வியப்பில் மூழ்கிப் போயிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவனைப் புயெந்தியா நெருங்கியபோது மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பாகை அவன் ஒரேமடக்கில் குடித்தான். அவனிடம் தன் கேள்வியைக் கேட்க அவரால் முடிந்தது. பெருவாரி நோய் விளைவிக்கும் சேற்று மடுவில் மூழ்கியவனைப் போலப் புகைக்களத்தில் கரைவதற்கு முன்பு அவன் பேசினான்: “மெல்குயாடெஸ் செத்துப் போய்விட்டான்.” அந்தச் சொற்களின் எதிரொலி இன்னும் கேட்கிறது. இந்தச் செய்தி புயெந்தியாவை நிலை குலையச் செய்துவிட்டது; அவர் அசைவற்று நின்றுவிட்டார். கூட்டம் கலையும்வரை துயரத்திலிருந்து மீண்டு எழ அவர் முயன்று கொண்டிருந்தார். வியப்பூட்டும் பிற கருவிகளைக் காணக் கூட்டத்தினர் வேறுபுறம் சென்றனர். மெல்குயாடெஸின் சாவை மற்ற நாடோடிகளும் உறுதி செய்தனர்; சிங்கப்பூர் கடற்கரையில் தொற்றிய காய்ச்சலுக்கு அவன் பலியானதையும் ஜாவா கடலின் ஆழப் பகுதியில் சடலம் வீசப்பட்டதையும் அவர்கள் நிச்சயப்படுத்தினர். இச்செய்தி பற்றிக் குழந்தைகள் அக்கறைப்படவில்லை. மெம்பிஸ் ஞானிகளின் புதுமையைக் காண அழைத்துச் செல்லுமாறு அவர்கள் முரண்டுபிடித்தனர். ஒரு கூடாரத்தின் வாயிலில் அப்புதுமைப் பற்றிய விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது; அது, சாலமோன் அரசருக்குச் சொந்தமானது என்று அதில் கூறப்பட்டிருந்தது. குழந்தைகளின் பிடிவாதத்துக்குப் பணிந்து முப்பது ஸ்பானிய நாணயங்களைச் செலுத்திவிட்டுக் கூடாரத்தின் நடுப்பகுதிக்கு அவர்களை இட்டுச்சென்றார். அங்கே ஒரு பிரமாண்ட உருவம். உடலெங்கும் ரோமம்; தலை மழிக்கப்பட்டிருந்தது. மூக்கில் ஒரு செப்பு வளையம்; கணுக்காலில் கனத்ததொரு இரும்புச் சங்கிலி. ஒரு கனத்த பெட்டியை அந்த உருவம் பார்த்தவாறு இருந்தது. அந்தப் பெட்டியை அது திறந்த போது பனிக்கட்டிப் பாளத்தால் உண்டாக்கப்படும் புகை வெளிவந்தது. உள்ளே ஒரு பெரிய கட்டி. ஒளி ஊடுருவுகின்ற, உள்ளீடு தெரியும் படிகப்பாளம். பேரளவான எண்ணிக்கையில் ஊசிகள். அந்தி நேர ஒளி அவற்றில் ஊடுருவும்போது பல வண்ண நட்சத்திரங்களாக அவை சிதறிய தோற்றம். குழந்தை களுக்கு உடனடி விளக்கம் தேவை. திடுக்குற்ற ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா முணுமுணுத்தார். புயெந்தியாவுக்குப் புரியவில்லை. அந்தக் கட்டியை நோக்கிக் கையை நீட்டினார். ஆனால் அந்தப் பெரிய உருவத்தான் தள்ளிவிட்டான்.” தொடுவதற்கு இன்னும் ஐந்து நாணயங்கள் தர வேண்டும்” என்று அவன் சொன்னான். புயெந்தியா அவ்வாறே செலுத்தினார். பனிக்கட்டிமீது கையைவைத்தார். பல மணித்துளிகள்வரை அதைப் பற்றியவாறே இருந்தார். மர்மத்துடன் ஏற்பட்ட தொடர்பால் அவர் நெஞ்சை அச்சமும் மகிழ்ச்சியும் நிறைத்தன. என்ன சொல்வதெனத் தெரியாத நிலையில் மேற்கொண்டு பத்து நாணயங்களைச் செலுத்தினார். தன் பிள்ளைகளுக்கும் அந்த வியப்பூட்டும் பேரனுபவம் கிடைக்கட்டுமென அவர் நினைத்தார். குட்டி ஹோஸே ஆர்காடியோ அதைத் தொட மறுத்தான். ஆனால் அவ்ரேலியானோ ஓர் எட்டு முன் வந்து அதன்மீது கைவைத்தான். உடனே கையை எடுத்துவிட்டான். “அது சுடுகிறது” என்று கூவினான். அவனுக்கு ஒரே வியப்பு. ஆனால் அதையெல்லாம் தகப்பன் கவனிக்கவில்லை. அதிசயத்தின் சான்றைக் கண்ட மயக்கத்தில் அவர் ஒருகணம் அனைத்தையும் மறந்தார். பிறழ் சிந்தை வயப்பட்ட தன்னுடைய முயற்சிகள், மெல்குயாடெஸின் சடலம், அது எண்கை மீன்களுக்கு உணவாக வீசப்பட்ட பரிதாபம் - அனைத்தையும் மறந்தார். மறுபடியும் ஐந்து நாணயங்களைச் செலுத்திவிட்டு அந்தக் கட்டிமீது தன் கையை வைத்தார், புனித நூல்களின்மீது கை வைத்து சாட்சியம் அளிப்பதுபோல. அவர் குரலில் பெருவியப்பு: தனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் நோபல் பரிசு பெற்ற, புகழ் பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில், தனிமையில் நூறு ஆண்டுகள் என வெளிவந்துள்ளது!சென்ற ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் மகத்தான படைப்பு என்கிறார் சல்மான் ரஷ்டி. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது. சென்னை: குட்கா விற்பனைக்கு முழுமையாகத் தடைவிதிக்கப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு சென்று காண்பித்தோம். அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவா்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தாா்கள். முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயா்நீதிமன்றம். மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினாா்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயா்நீதிமன்றம். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறாா்கள். அடுத்து குட்கா விற்பனைக்கு முழுமையாகத் தடை செய்யப்படும் என்று அவா் கூறியுள்ளாா். 575 ஐஸ்குச்சிகளை வைத்து மூவர்ணக் கொடியை உருவாக்கிய ஒடிசா கலைஞர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News நான்கு நாட்களாக பில்வஜித் நாயக் என்ற கலைஞர் 15 அங்குலம் உயரமும் 29 அங்குலம் நீளமும் கொண்ட மூவர்ணக் கொடியை உருவாக்கினார். இங்கிலாந்து புதிய வகை வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்தது: மருத்துவ விஞ்ஞானிகள் அச்சம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News இங்கிலாந்தில் இருந்து உருமாற்றம் அடைந்து பரவிய புதியவகை கொரோனா வைரஸ், அதிதீவிர பரவும் தன்மையுடன், உயிருக்கே உலை வைக்கும் வகையில், மரபணு மாற்றம் அடைந்திருப்பதாக, மருத்துவ விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து, உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், அதிவேக தொற்றும் தன்மையுடன், பரவி வருகிறது. இந்த அதிவேக தொற்றும் தன்மைக்கு, கொரோனா வைரஸ் பரவ உதவும், ஸ்பைக் ஜீனில் ஏற்பட்டிருக்கும், மரபணு மாற்றமே காரணம் என்கின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், மேலும், அதிதீவிர பரவும் தன்மையுடன் கூடிய மரபணு மாற்றம் பெற்று தெற்கு இங்கிலாந்தின் பகுதியொன்றில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். துபாயில் ரோபோக்கள் நடத்தும் தேநீர் விடுதி..! தொடு திரையில் வாடிக்கையாளர் தரும் கட்டளையை செய்து அசத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News துபாயில் ரோபோக்கள் நடத்தும் தேநீர் விடுதி..! தொடு திரையில் வாடிக்கையாளர் தரும் கட்டளையை செய்து அசத்தல் துபாயில் உள்ள ரோபோ கபே எனப்படும் தேநீர் விடுதியில் முற்றிலும் ரோபோக்களே பானங்களை தயார் செய்து விநியோகம் செய்து வருகிறது. தொடுதிரை மூலம் வாடிக்கையாளர் தரும் கட்டளைகளை அச்சு பிசுங்காமல் ரோபோக்கள் செய்து அசத்துகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாயில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போதைய ரோபோ கபே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதாக உரிமையாளர் தெரிவித்து உள்ளார். வாட்சப் செயலியைப் போன்று 2 செயலிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வாட்சப் செயலி போன்று தகவல்களை அனுப்ப 2 செயலிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியுரிமை கொள்கை மாற்றம், பேஸ்புக்கிற்கு தரவுகள் பகிரப்படும் என்று அறிவித்தது போன்ற விவகாரங்களால் வாட்சப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் தகவல் திருட்டு போன்ற சர்ச்சைகளை தவிர்க்க, 2 செயலிகளை உருவாக்குதற்கான ஆரம்ப கட்ட பரிசோதனையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு என்றே பிரத்தியேகமாக ஒரு செயலியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எங்கே இந்த மூங்கில் காற்றைக் காணோமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். சரியாகத் தமிழ்நாட்டில் வடகிழக்கு(?) பருவமழை தொடங்கிய நாளில் காற்றுவீசுகிறது! எப்போதும்போல (வெற்றுப் புகழ்ச்சியோ, விதண்டாவாதக் குறிப்புகளோ இல்லாமல்) சமநிலையில் நின்று விழாவைப்பற்றிய பதிவு மிகவும் மனநிறைவைத் தந்தது முரளி அய்யா. சென்னையில் தாங்கள் தஇக இயக்குநரை நேரில் பார்க்கும்போது எப்படி நேரில் வந்து உதவிசெய்தீர்களோ அவ்வாறே அழைப்பிதழை நேரில் தந்தும் உதவியிருக்கிறீர்கள். விழாக்குழுவின் சார்பில் நன்றி. அனேகமாக விழாவைப் பற்றிய நிறைவுப் பதிவும் தங்களுடையதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வந்தவர்களுக்கு மட்டுமின்றி, நடத்தியவர்களுக்கும் இது நெஞ்சில் நிற்கும் விழாவே தான் ! நன்றி முரளி. தொடர்ந்து பயணிப்போம். இன்னும் விரிவாகத் தான் எழுத நினைத்திருந்தேன். என்னுடைய பங்கேற்பு இன்னும் இருந்திருக்கலாமோ என்ற குறை எனக்குண்டு. நன்றி அப்படியெல்லாம் விட முடியாதுங்க. நிறைய பேர் விழா அனுபத்தை இன்னும் பதிவு செய்யவே இல்லை. எத்தனை மாதம் தாமதித்தாலும் கட்டாயம் எழுதுவோம்.
பஷீர்,மலையாள இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர்.பஷீரின் கதை நாயக நாயகிகள் பேரழகும்,பெருஞ்செல்வமும் கொண்டு சாகசங்கள் புரிபவர்கள் அல்ல.உங்களையும் என்னையும் போல கோபமும்,நகைச்சுவை உணவும் கொண்ட சாதாரண மனிதர்கள்.பஷீரின் நாவல்கள் மட்டுமே இதற்கு முன்பு படித்திருக்கின்றேன்.இவரின் "பாத்திமாவின் ஆடு","பால்ய கால சகி" குறுநாவல்கள் குறித்து ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.சில எழுத்தாளர்களால் மட்டுமே மோசமான ஏழ்மையை கூட துன்பம் கூட்டாமல் வர்ணிக்க முடியும்.வண்ணதாசன் கதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு எளிதாய் புரியும்.பஷீரின் எழுத்துக்கும் அந்த வலிமை உண்டு.மிகுந்த நகைச்சுவை கொண்டு சொல்லப்பட்டுள்ளன இத்தொகுப்பின் கதைகள். "ஐசு குட்டி", வாய் விட்டு சிரிக்க வைக்கும சிறுகதை. பஷீர், பெண்களின் மனவோட்டத்தை,பெருமை பீற்றும் பேச்சுக்களை வர்ணிப்பதில் தேர்ந்தவர்.இவரின் "பாத்திமாவின் ஆடு" நாவல் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.பிரசவ வேதனையிலும் ஐசுக்குட்டி நாட்டு மருத்துவச்சி வேண்டாமென பிடிவாதம் பிடித்து கார் பிடித்து பட்டணத்தில் இருந்து மருத்துவரை கொண்டு வர நடத்தும் நாடகமே இக்கதை.அவள் நடத்தும் அத்தனை நாடகமும் பின்நாட்களில் பெருமை பீற்றவே...பெண்களுக்குள்ள பொதுவான குணத்தை நகைச்சுவை மிகுந்து கதையாக புனைந்துள்ளார் பஷீர்."பூவன் பழம்",கணவன் மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய அன்னோனியத்தை அழகாய் சொல்லும் கதை. சில கருத்து பேதம் இருப்பினும் இக்கதை ரசிக்க கூடியதாகவே தோன்றியது. "எட்டு கால் மம்மூது",மம்மூது போன்றவர்கள் கிராமங்களில் அதிகம் தென்படுவர்.கொடுக்கும் கூலியை வாங்கி கொண்டு சொன்ன வேலையை செய்து கொண்டு பார்க்க அரைகிறுக்கன் போல இருக்கும் மம்மூது ஊரில் நடக்கும் சுவாரஸ்யம் மிகுந்த செய்திகளை தருவதில் முதலாமவன்.கிராமத்து டீ கடை வெட்டி அரட்டைகளில் பேச்சு பொருளாய் மம்மூதே இடம்பெற தொடங்கும் பொழுது நிகழும் ஆச்சர்யங்களும்,அதிர்ச்சிகளுமே மீதி கதை."பகவத் கீதையும் சில முலைகளும்", இக்கதையில் தனது சக எழுத்தாளர் நண்பர்கள் குறித்தும்,புத்தக பதிப்பாளர் நண்பர் ஒருவர் குறித்த தனது நினைவுகளை காட்சிகளாய் பகிர்ந்துள்ளார். "சிரிக்கும் மரப்பாச்சி",இத்தொகுப்பில் எனக்கு மிக பிடித்த கதை.அழகான காதல் கதை.ஏழை காதலி,பணக்கார காதலன் என திரைபடங்களில் சுழற்றி அடிக்கப்படும் சராசரி காதல் கதை தான்..இருப்பினும் பஷீரின் வார்த்தைகளில் படிக்கும் பொழுது ஏற்படும் நிறைவு அலாதியானது."தங்கம்",முதல் பத்தியில் சொன்னது இக்கதைக்கு பொருந்தும்.துன்பத்தில் உழலும் பிச்சைகாரனான கூனன் நாயகன்,குறைபாடுகள் நிறைந்த தனது மனைவி தங்கத்தை சந்தித்த நாள் தொடங்கி,அவளை கைபிடித்து வரை தனது கதையை,தனது குறைகளை சோகம் கூட்டாமல் எதார்த்தமாய் சொல்லுவதாய் உள்ளது இக்கதை. இவை தவிர்த்து "அம்மா",'மூடர்களின் சொர்க்கம்","பர்ர்ர்...","புனித ரோமம்" ஆகிய கதைகளும் ரசிக்கும் ரகம்.இத்தொகுப்பை குறித்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இரண்டு.முதலில்,குளைச்சல். யூசுபின் மொழிபெயர்ப்பு,இடறல் ஏதும் இல்லாத நேர்த்தியான மொழிபெயர்ப்பு.இரண்டாவது ஒவ்வொரு கதைக்கும் வரையபட்டுள்ள கார்டூன் சித்திரங்கள்.பஷீரின் முகம் கார்டூனுக்கு ஏற்றது..கதைகளுக்கேற்றபடி வெகு அழகாய் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.எதார்த்தம்,பகடி,போலித்தனம் கலைந்த மனித முகங்கள்...இவையே பஷீரின் கதைகளில் பிரதானம்.இந்த தொகுப்பின் கதைகளும் அது போலவே!! வலைத்தளம் குறித்து எந்த அறிமுகமும் இன்றி இலக்கியம் பகிரும் ஒரே ஆவலில் எழுத தொடங்கியது....வேலை காரணமாய் சென்னைக்கு வந்த பிறகு ஒரே ஆறுதல் வாசிப்பு.திரும்ப திரும்ப சென்னை நகரம் எனக்கு நினைவூட்டுவது ஒன்று தான் "If u are not sure about your boundaries tats it".அதன் காரணமாய் முகம் தெரியா நட்புகளை தேடிசெல்வதில் ஆர்வம் இருந்ததில்லை.ஆனால் வலைத்தளம் மூலம் பெற்றிற்றுக்கும் முகம் அறியா நண்பர்கள் பல.வெகு ஆரோக்கியமான சூழலில் இலக்கியம் பகிர்ந்து கொள்ளபடுவதில் எண்ணற்ற மகிழ்ச்சி. இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த "மழைக்கு ஒதுங்கியவை" செய்யது அவர்களுக்கு நன்றி.எனக்கு மிக பிடித்த,தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டும் சில வலைப்பதிவுகள்..
கால்பந்து உலகில் பிரான்ஸை பொறுத்தவரை ‘தலைசிறந்த அணி’ எனும் பெயருக்கு அருகில் இருக்கும் அணி. உலகக் கோப்பையை பொறுத்த வரைக்கும் கூட அப்படியொரு பெயரையே பெறுகிறது பிரான்ஸ். இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே ஃபிபா உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் பட்டத்தை இரு முறையும், ஒரு முறை ஒலிம்பிக் பட்டதையும், இருமுறை ஃபிபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது. ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்ற நான்கு அணிகளுள் பிரான்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண்டு முதன்முறை உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய அணிகளில் பிரான்ஸும் ஒன்று. ஆறு முறை தகுதிச் சுற்றோடு வெளியேறி இருக்கிறது. குறிப்பாக, இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பைத் தொடரிலும் தவறாமல் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாக பிரான்ஸும் திகழ்கிறது.
எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்தில் அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் இடம் பெற்றிருந்தது. நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை நீக்குவது என முடிவு செய்யப்பட்டதையடுத்து, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. “என்னைப் போலதானிருக்கும். ஆனால் எங்கேயிருக்கிறார்கள் எனத் தெரியாது. மண்ணில் புதையுண்டு போயிருக்கலாம். கட்டிடம் கட்டும் பணியினுள் கலந்துவிட்டிருக்கலாம். அல்லது எவரோ கோபத்தில் அதை வீசி எறிந்து ஆயுதமாக்கியிருக்கலாம்“ என்றது பாறாங்கல் பாறாங்கல் தன் பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்தது. கண்ணில்பட்ட கற்கள் யாவும் தன் பிள்ளைகளைப் போலத் தெரிந்த போதும் அவை அடுத்தவரின் பிள்ளைகள் என்றது கல்.
எப்போதும் இதுபோன்ற புகார்கள் வரும்போது, காவல் துறையினரே செய்தியாளர்களுக்குத் தெரிவிப்பார்கள். ஆனால். இந்தப் புகார் வந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் போலீஸ் ஆர்வம் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. இப்போது​தான், 'அசிங்கமான வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது, பண மோசடி’ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதே சமயம் எதிர்த் தரப்பு, நீதிமன்றத்தை அணுகி காவல் துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை வாங்கி இருக்கிறது. நீதிபதி ஏ.ஆறுமுகச்சாமி, 'வரும் 18-ம் தேதி வரை, யாரையும் கைது செய்யவோ, விசா​ரணைக்கு அழைக்கவோ கூடாது’ என்று உத்தர​விட்டுள்ளார்''
நண்பர்கள் மற்றும் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தி போன்றோரின் பொருளாதார உதவியுடன் மருத்துவம் படித்தார். இந்த சூரியநாராயண மூர்த்தியே இவருக்குப் பின்னாளில் மாமானாரானார். பிரித்தானியப் பொருட்களைப் புறக்கணித்து சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டுமென காந்தியடிகள் வைத்த கோரிக்கையை ஏற்ற சுப்பாராவ் காதி ஆடைகளை அணிய அது அறுவையியல் பேராசிரியர் M.C.‌பிராட்ஃபீல்டு என்பவரின் ஆத்திரத்தைத் தூண்டியது. இதனால் எழுத்துத் தேர்வுகளில் நன்றாக எழுதியும் சுப்பாராவுக்கு அந்தக் காலத்தில் எம்.பி.,பி.எஸ்., க்கும் குறைவான எல்.எம்.எஸ் எனும் பட்டமே கிடைத்தது.
பொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக இருந்தாலும், பல பெருநகர்களின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் கழிவுநீர் வடிகால் வசதி சிக்காகோ நகரையும் பாதித்தது. சிக்காகோ நகரின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும், மிச்சிகன் ஏரியிலேயே அந்நகரின் கழிவு நீரும் பாய்ந்தமையால், நகர மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குரியதானது. இப்பிரச்சனை நிவிர்த்தி செய்யும் பொருட்டு, 1856 ஆம் ஆண்டு, சிக்காகோ நகரின் குடிநீர் குழாய்கள் ஏரியினுள் 3 மைல் தொலைவு கொண்டு செல்லப்பட்டன. இதன்மூலம், நகரின் கழிவுநீர் கலக்காத குடிநீர் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ககப்பட்டது. இத்தீர்வு சிலகாலம் பயன் தந்தாலும், சிக்காகோ ஆற்றின் வெள்ள காலங்களில் பயன்தரவில்லை. சிக்காகோ ஆற்றின் பெருவெள்ளங்கள், கரைக்கு அருகாமையில் படிந்திருந்த சாக்கடையை குடிநீர் மொண்டு வரும் குழாய்களின் அருகே கொண்டு சென்றமையால் மீண்டும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு, இப்பிரச்சனையின் நிரந்தர தீர்வாக ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிக்காகோ நகரின் கழிவுநீரை மிச்சிகன் ஏரிக்கு கொண்டு செல்லும் இலினொய் ஆற்றின் திசையை எதிர்புறமாக திருப்பி, கழிவுநீரை பல கால்வாய்களின் மூலம், மிசிசிப்பி ஆற்றில் கலக்கப்பட்டது. ஆற்றின் போக்கை முழுவதுமாக எதிர்புறம் திருப்பும் இத்திட்டம், அந்நாள்களில் பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக குறிப்பிடபட்டது.
1994 ஆம் ஆண்டில், இஸ்ரேல்-ஜோர்தான் அமைதி உடன்படிக்கையின் அடிப்படையில் ஜோர்தானிடம் ஒப்படைத்தது. கிப்புட்ஸ் அஸ்டோட் யாகோவ் ஆகியோரிடமிருந்து இஸ்ரேல் விவசாயிகளிடம் நிலத்தைப் பண்படுத்துவதற்காக மீண்டும் குத்தகைக்கு விட ஜோர்தான் சம்மதித்தது. பண்ணைத் தொழிலானது தானாக புதுப்பிக்கப்படக்கூடிய 25 ஆண்டு குத்தகையின் கீழ் நடைபெற்று வருகிறது. ஒரு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பூங்காவை பார்வையிடத் தங்கள் அடையாள அட்டையை ஜோர்தானியக் காவலர்களிடம் காண்பித்து விட்டுப் பார்வையிட வசதியாக எல்லைப்புறத்தில் கதவொன்று உள்ளது. இதற்காக அவர்கள் கடவுச்சீட்டோ, விசாவோ தேவையில்லை. 2012 அன்றைய நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஒரு குழுவாகப் பார்வையிடும் போது அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டி ஒருவருடன் தான் அனுமதிக்கப்படுவர். சுற்றுலா ஆராய்ச்சியாளர்கள் ஆலன் கெல்ப்மேன் மற்றும் டார்யா மாவோஸ் ஆகியோர் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டிகள் கூறிய கதைகளை பகுப்பாய்வு செய்து வெளியீடென்று ஒன்று வெளியிட்டனர்.
‘‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிக எம்.பி-க்களை பி.ஜே.பி பெற்றாக வேண்டும். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ரெடியாகிவிட்டது. அ.தி.மு.க-வுடன்தான் பி.ஜே.பி போகவேண்டி வரும். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். அதைத் தீர்த்துவைத்தால்தான், தேர்தலில் ஜெயிக்க முடியும் என்பது மத்திய உளவுத்துறையின் கணக்கு. தமிழக மக்கள் மத்தியில் ஓரளவுக்காவது இமேஜ் உள்ள பன்னீரை முதல்வர் பதவியில் உட்கார வைத்துவிட்டு, தேர்தலில் கூட்டணி வைக்க மோடி நினைக்கிறார். அதனால்தான், சென்னைக்கு அவர் ஓடோடி வந்தார். அதேசமயம், ‘இரண்டு தரப்பிலிருந்தும் தனித்தனியாக வந்து சந்தித்தால், சங்கடம் தரும் விமர்சனங்கள் எழும். எனவே, இருவர் சார்பிலும் ஒருவரே வந்து பேசட்டும்’ என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. பிறகுதான், அந்த வேலைக்காக மின் துறை அமைச்சர் தங்கமணி நியமிக்கப்பட்டார்.”
Tamil Kamaveri – பத்திரிக்கையில் படித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை எழுதியுள்ளேன். குடிபோதையில் பெற்ற மகளை சிதைக்கும் அப்பாவின் கதை. எனக்கு அந்த பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றியதால், அந்த பெண்ணின் கோணத்தில் கதையை எழுதி இருக்கிறேன். நான் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து கதை எழுதுவது இதுவே முதல் முறை.அப்பாவின் பெட்ரூமில் இருந்து பெரிதாக சத்தம் வந்து கொண்டு இருந்தது. அப்பா குடித்துவிட்டு வந்திருக்கிறார். அப்பா இப்படிதான். வாரம் ஒரு நாள் எங்காவது சென்று குடித்துவிட்டு வந்து விடுவார். அப்பா குடித்துவிட்டு வரும் நாட்களில் எல்லாம் அம்மா இப்படிதான் சண்டை போடுவாள். அம்மாவையும் சும்மா சொல்லக் கூடாது. ஜாடிக்கேத்த மூடி. புருஷன்தானே என்று சற்று பொறுத்து போக மாட்டாள். அப்பாவோடு பதிலுக்கு மல்லு கட்டுவாள். கெட்ட வார்த்தைகளில் அப்பாவை திட்டுவாள். இருவரும் வீட்டில் வயதுக்கு வந்த ஒரு மகள் இருக்கிறாள் என்பதையே மறந்து விடுவார்கள். Tamil Kamakathaikal – என் பெயர் ராஜா. எனக்கு ஒரு அத்தை இருக்கிறா. அவங்களைப் பற்றி சொல்றதுன்னா செக்ஸ் பாம் என்று ஒரே வார்த்தையில் வர்ணிக்கலாம். அவ்வளவு அழகானää செக்ஸி ஃபிகர். எனக்கு 14 வயதாக இருக்கும்போதே எங்க தாய் மாமா அத்தையை மெரி பண்ணிக்கிட்டார். ஆனா இன்னும் அத்தையின் அழகு கூடியதே தவிர குறையல. மாமா என்றால் சொத்தை ஆகிட்டார். நான் அடிக்கடிஅத்தை வீட்டுக்கு போவேன். சில நேரங்கள்ல மாமா இருப்பார். மற்ற நேரங்களில் அத்தை மட்டும் இருப்பாள். நான் விடலையா இருந்ததுனால யாரும் இதைப்பத்தி கண்டுக்கறதில்ல. நானும் அதைபயன்படுத்திக்குவேன். சிலநேரங்களில் அத்தை குளிக்கும்போது ‘ராஜாää சோப் வாங்கிட்டு வா..’ம்பாங்க. நான் வாங்கி வரும்போது அத்தை பாத் ரூமில் இருந்தால்ää நான் பேசாமல் அங்கேயே போய் கொடுப்பேன். அப்போது அத்தை நெஞ்சுக்கு மேலே ஒரு துணியைக் கட்டிக்கொண்டு குளிக்கும் காட்சி பார்க்க படுசெக்ஸியாக இருக்கும். நனைந்த துணி அத்தையின் கட்டழகை Tamil Kamaveri – அன்று சண்டே. காலை 9 மணி இருக்கும். காலிங் பெல் சத்தம் காதை கிழிக்க, எழுந்து கொண்டேன். கனவில் நமீதாவின் புண்டையை கிழித்து எடுத்ததில், விரைத்து போய் இருந்த எனது தம்பி, எழுந்ததும் ‘ச்சே எல்லாம் கனவா?’ என்று ஏமாந்து, சூம்பி சுருங்க ஆரம்பித்தான். நான் கைலியை வாரி சுருட்டி கட்டிக் கொண்டு, லேசான எரிச்சலுடனே கதவை திறந்தேன். வெளியே நின்றிருந்த அழகுப் பெண்ணை பார்த்தும், என் வாயும் திறந்து கொண்டது. திரும்ப மூடுவதற்கு சிறிது நேரம் ஆனது. வெளியே 18 வயதே ஆகி இருக்கக் கூடிய, ஒரு பருவ மொட்டு நின்று இருந்தது. எலுமிச்சை நிற தேகம். களையான வட்ட முகம். பெரிய பேசும் கண்கள். தடித்த வரி வரியான உதடுகள். சங்கு கழுத்துக்கு கீழே கை கொள்ளாத அளவிற்கு, உருண்டு திரண்ட இரண்டு முலைகள். இறுக்கமான மேல்சட்டையும், நீளமான பாவாடையும் அணிந்து இருந்தாள். முலைகள் Tamil Sex Stories – வணக்கம் என் பெயர் அகிலா. வயது இருவத்து மூன்று. நன் ஒரு வக்கீல். என் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலம், நல்லா இருப்பேன், கருமையான கூந்தல், தூக்கி நிற்கும் உலை மற்று சூத்து. எனக்கு திருமணம் இப்போது தான் ஆனது, எனது பத்து வருட காதலனுடன் நடந்தது, வெகு வருடங்களாக இருவரும் காதலிக்கிறோம், அவன் நல்ல உயரமா வாட்ட சாட்டமாக இருப்பான். அந்த விழியத்தில் நான் கொடுத்து வைத்தவள். திருமணம் ஆனா அன்று எனக்கு பதட்டமாகவே இருந்தது, இதுவரை எப்போதாவது இடம் கிடைத்தால் முத்தம் கொடுத்து இருக்கிறேன், எபோதாவது அவன் என் முலைகளையும் சூத்தையும் பிடித்து இருக்கிறான், அவ்வளவு தான் அதற்க்கு மேல் ஒன்றும் செய்தது இல்லை. இருவருமே திருமணம் வரை காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். அன்று இரவு என்னை ரூமுக்குள் அனுப்பினார்கள், அப்போது தான் நான் குளித்துவிட்டு புடவை
அதேபோல் மெனிக்கியூர் எனப்படும் கை நகங்களை சுத்தம் செய்யும்போது கியூட்டிக்கல் எனப்படும் நகம் உருவாகும் இடத்திலுள்ள சதைப்பகுதியை நீக்குகின்றனர் என்று கூறப்படுகிறது. இது விரல்களை கிருமிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கும் என்றும் டாக்டர். வானதி கூறுகிறார். தரமான ஒப்பனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறும் மருத்துவர்கள், தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி அலர்ஜி ஏற்பட்டால் தாமதிக்காமல் தோல் நோய் நிபுணர்களை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சுயமாகச் சென்று மருந்துகள் வாங்கி பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். தொழிலதிபர் தற்செயலாக மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோரல் - | www.t24.news | Latest Tamil News
இலட்சுமி நந்தன் போரா, 1932 ஜூன் 15 அன்று குடிஜா கிராமத்தின் ஹதிச்சுங் என்ற இடத்தில் பிறந்தார். இது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ள நகாமோ மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமம் ஆகும். புலேசுவர் போரா மற்றும் புலேசுவரி ஆகியோருக்கு அவர்களின் ஐந்து குழந்தைகளில் இளையவராக பிறந்தார். இவரது இளவயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டனர். இவரது மூத்த சகோதரர் கமல் சந்திர போராவால் இவர் வளர்க்கப்பட்டார். நகாமோ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பைச் முடித்தார். குவகாத்தியின் காட்டன் கல்லூரி மாநில பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் பி.எச்.டி. படித்த ஆந்திர பல்கலைக்கழகத்திலேயே வானிலை அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். பல்கலைக்கழகத்தில் வானிலை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபராக இருந்தார். இவரது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு அவர் ஜோர்காட்டின் அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய உறுப்பினராக பணியாற்றினார். பேராசிரியராக ஓய்வுபெறும் வரை அந்த நிறுவனத்தில் பணியிலிருந்தார். 1992 மற்றும் 1992இல் இயற்பியல் மற்றும் வேளாண் அறிவியல் துறைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இரண்டு பருவங்களுக்குப் பணியாற்றியுள்ளார். போரா 1961 இல் மாதுரி என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு சியூஜி என்ற ஒரு மகளும் திரிதிப் நந்தன் மற்றும் சுவரூப் நந்தன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அசாமின் குவகாத்தி என்ற செயற்கைக்கோள் நகரமான கணேஷ்குரியில் இவர்கள் குடும்பம் வசித்து வருகிறது. சியூஜி போரா நியோக் ஜோர்காட்டின் அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கத் துறையின் பேராசிரியராக உள்ளார். திரிதிப் நந்தன் போரா ஒரு மாநில அரசு மூத்த அதிகாரியாகவும், இளைய மகன் சுவரூப் நந்தன் குவஹாத்தியின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் கணித பேராசிரியராகவும் உள்ளார்.
ஹாலிவுட், பாலிவுட் இரண்டிலும் முத்திரை பதித்தவர், இர்ஃபான் கான். அவருடைய இயல்பான, யதார்த்தமான நடிப்பு பல உயரங்களை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1984-ம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியில் (National school of drama) உதவித்தொகையின்மூலம் எம்.ஏ படிப்பை முடித்தார். திரைப்படக் கனவோடு மும்பைக்கு வந்தார். சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. `சாணக்யா’, `பாரத் ஏக் கோஜ்,’ `சந்திரகாந்தா’ எனப் பல தொடர்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். 1988-ம் ஆண்டு, இயக்குநர் மீரா நாயர் மூலமாக `சலாம் பாம்பே’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
எனவே, மத ரீதியான அல்லது வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அந்நடைமுறையை மாற்றப் போவதில்லை என அவர் தெரிவித்தார். நடந்து முடிந்த நியூஸிலாந்து-இந்தியா கிரிக்கெட் தொடர்பற்றி என்ன சொல்வது? இந்தியா, கடந்த மாதம் நியூஸிலாந்தின் கரைகளில் வந்து இறங்குகையில், யாரும் டி-20 தொடரில் இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 5-0 – இந்தியாவின் வெற்றி. இந்த மார்ஜின் இந்தியர்களுக்கே ரொம்ப ஓவராகத்தான் தெரியும்! அப்படி என்ன மோசமான அணியா நியூஸிலாந்து என்றால், இல்லை என்பதே உடனடியான பதில். கடைசி மூன்று போட்டிகளில் கருப்புத்தொப்பிகளுக்கு என்னதான் ஆனது? உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் தோற்றது(? )- இங்கிலாந்து வென்றதாக பலர் இன்னும் நம்ப மறுக்கின்றனர் என்பது கிரிக்கெட்டின் மர்மக்கதை- இன்னுமா அந்த சோகம் உளவியல் ரீதியாகப் பீடித்திருக்கிறது நியூஸிலாந்தை?சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. விராட் கோஹ்லியின் இந்தியா முதல் இரண்டு டி-20 போட்டிகளில் வென்றதும், மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து, செமயாகத் திருப்பிக் கொடுக்கும் எனத்தான் எதிர்பார்ப்பு, எல்லா திசைகளிலிருந்தும். அவர்கள் நன்றாகத்தான் விளையாடினார்கள். ஜெயித்திருக்கவேண்டும். ஆனால் முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் 9 ரன் எடுக்கமுடியாமல் தடுமாற்றம். சூப்பர் ஓவருக்கு அனாவசியமாக மேட்ச்சை அனுப்பினார்கள். தோல்வி. அதிர்ச்சி. உலக்கோப்பைப் பேய் விஷமம் செய்கிறதா? நான்காவது போட்டியில், மீண்டும் நியூஸிலாந்து நல்ல நிலையில் இருந்தது. இந்தியா, தான் தோற்றுவிட்டோம் என்பதை உணர ஆரம்பித்திருந்தது கோஹ்லியின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் என்ன நடந்தது? ”தோல்வி எங்கே.. தோல்வி எங்கே.. என்று தேடு! அது எங்கிருந்தபோதும், அதை நாடி ஓடு..!” என்று பாடிக்கொண்டே ஆடினார்கள்போலும் நியூஸிலாந்தின் வீரர்கள். சரிவுதான் நமக்குச் சரி என்று எண்ண ஆரம்பித்து விட்டார்களோ? ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) அப்படி ஒன்றும் ப்ரமாத பௌலர் இல்லை. கோஹ்லி ’நாம் தோற்றுவிட்டோம்’ என நினைத்துத்தான், தொலையட்டும் என டாக்குரிடம் கடைசி ஓவரைக் கொடுத்தார். ஆனால், மறுபடியும் நியூஸிலாந்தின் மண்டைக்குள் அந்த மர்மப்பேய் உட்கார்ந்து மந்தகாசமாய்ப் புன்னகைத்தது. கடைசி ஓவரில் அசட்டுத்தனமாக விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து. சித்தம் கலங்கிய நிலையில், மீண்டும் ‘டை’ (tie) ஆக, மேட்ச் ’சூப்பர் ஓவ’ரில் வந்து நின்றது! ரசிகர்களுக்கே தங்கள் கண்களை நம்பமுடியாத அதிர்ச்சிநிலை. கோஹ்லி கொண்டாடினாரே ஒழிய, அவருடைய அசட்டுச் சிரிப்பில், அவருக்கே ஒரு எழவும் புரியவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது: ’நாம் தோற்றிருக்கவேண்டிய போட்டி, சூப்பர் ஓவருக்கு எப்படி வந்தது!’ சூப்பர் ஓவரில் இந்தியா தாக்க, அவமானத் தோல்வி மீண்டும் நியூஸிலாந்தை இறுகக் கட்டித் தழுவியது. ஒரு தரமான சர்வதேச அணி இப்படியா 20-ஓவர்களில் வெல்லமுடியாமல், அடுத்தடுத்து இரண்டு மேட்ச்களில் ’சூப்பர் ஓவர்கள்’ விளையாடும்? இரண்டிலுமே மண்ணைக் கவ்வும்? என்னடாது.. அந்த இரவில், சித்தப் பிரமையில் இருந்திருக்கவேண்டும் முழு நியூஸிலாந்தும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வல்லுனர்களும் அதிர்ந்துபோனார்கள் -என்ன நடக்கிறது நியூஸிலாந்தில்?
ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையையும் இலங்கை வழங்காது; எந்த பன்னாட்டு அமைப்பின் உத்தரவையும் இலங்கை மதிக்காது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாற்று உறுதியாகிவிட்டது. ஈழத்தமிழருக்கு இலங்கை நீதி வழங்கும் என இனியும் நம்புவது முட்டாள்தனமாகவே இருக்கும். எனவே, வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தில், இலங்கையின் செயல்பாடு குறித்து புகார் செய்வதுடன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, தனித்தமிழீழம் அமைப்பது குறித்து ஐ.நா. மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
``எங்க பண்ணையில சொட்டு நீர்ப் பாசனம்தான் போட்டிருக்கேன். அதனால, தண்ணீர் அளவாத்தான் போய்ச் செலவாகும். வெயில் காலத்துல செடிகளுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். க்ரீன் ஹவுஸ் போட்டா செடிகள் மேலே வெயில் படறது குறையும், நார்மலா விடறதைவிட பாதியளவு தண்ணிவிட்டாலே போதும். இதையும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். இந்த ரெண்டு விஷயங்கள் தவிர, பெரிய பெரிய மரங்களுக்குக் கீழே தென்னயோலை, பனையோலைன்னு போட்டு வைச்சிருக்கோம். இதனால, மரங்களுக்கு ஊத்தின தண்ணி சீக்கிரமா காய்ஞ்சு போகாம இருக்கும். அப்புறம், ஸ்பிரிங்க்ளர்ஸ் வெச்சிருக்கேன். 250 அடி தூரத்துக்குச் சுழன்று சுழன்று தண்ணி தெளிக்கும். இப்படி எல்லாம் தண்ணிவிட்டா வழக்கமா செலவாகுறதைவிட கால் பங்கு தண்ணிதான் செலவாகும். நிலத்துல கெமிக்கல் உரமும் நான் போடறது இல்லைங்க. ப்ளூ கிராஸ்ல இருந்து ஒரு லோடு, ரெண்டு லோடுன்னு உரம் வாங்கி யூஸ் பண்ணிக்கிறேன். நம்ம உடம்பை எப்படிக் காப்பாத்துறோமோ அப்படித்தான் மண்ணையும் நீரையும் காப்பாத்துணும்னு நினைக்கிற கேரக்டர் நான்'' என்று அழுத்தமாகப் பேசியவர், சமீபத்தில் தன் பண்ணையில் நடந்த ஷூட்டிங்கின்போதும் தான் செய்த ஒரு நீர் மேலாண்மை விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
நுழைவாயிலின் மேற்பகுதி, மதிலின் பல இடங்கள், உட்பிராகாரச் சுவர்கள் எனத் திரும்பும் திசையெங்கும் கட்டடங்களுக்குள் வளர்ந்து, செடி- கொடிகளும் தன் பங்குக்கு விரிசலை விரிவுபடுத்தி வருகின்றன. ஆலய மதிலின் ஒரு பகுதி முழுவதுமாகச் சிதைந்து விழுந்து கிடக்கிறது. மனத்தாங்கலுடன் இங்கு சுவாமியை வேண்டிக்கொள்ள வரும் பக்தர்கள், இந்தக் கோயிலின் இருப்பைப் பார்த்துவிட்டு, தங்கள் மனக் குறைகளையும் ஒரு கணம் மறந்து, 'இந்தக் கோயில் நல்லாருக்கணும்' என்றுதான் பிரார்த்திக்கின்றனர். அந்த அளவுக்கு அவசர சிகிச்சை செய்யும் நிலையில் அவல மாகிக் கிடக்கிறது ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,’தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரித்தால் தான் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் தான் அடுத்த வரவுள்ள கொரோனா அலைகளை தவிர்க்க முடியும்.வரும் அலைகளுக்கு அரசு மருத்துவமனைகள் தயாராக இருப்பதை போல தனியார் மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும். சில தனியார் மருத்துவமனைகள் இந்த நிலையிலும் பணம் ஈட்டும் நோக்கில் உள்ளனர், அதை மாற்றிகொள்ள வேண்டும். மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கும்.தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாக கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’என்றார்.
பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரித்ததால், மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 8 மாதங்களுக்கு பிறகு முதல் முறைாயக கடந்த நவம்பரில் கார் தயாரிப்பை அதிகரித்தது. அந்த மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1.41 லட்சம் கார்களை தயாரித்துள்ளது. இது 2018 நவம்பர் மாதத்தை காட்டிலும் (1.35 லட்சம் கார்கள்) 4.33 சதவீதம் அதிகமாகும். நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த அக்டோபரில் உற்பத்தியை சுமார் 21 சதவீதம் குறைத்து 1.19 லட்சம் கார்களை மட்டுமே தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சடலங்களை எரிப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் | SiyaneNews.com | Radio | Siyane Media Circle முகப்பு பிரதான செய்திகள் சடலங்களை எரிப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் சடலங்களை எரிப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள்
ஆசாபாசத்தோடும், அறியாமையோடும் கடவுள் பக்தி சேர்ந்து இருக்காது. அப்படித் தென்படும் இடத்திலும், வியாபார நோக்கில் விருப்பம் நிறைவேறும் வரை தொடரும். தோல்வியுற்றால் பக்தி கழன்றுவிடும். ‘தினம் தினம் பக்தியோடு உன்னை வழிபடுகிறேன். அப்படி இருந்தும் எனது இன்னலை நீ ஏன் விலக்கவில்லை? புஷ்பங்களாலும், பழங்களாலும் எனது சக்திக்கு மீறி உன்னை ஆராதித்து வருகிறேன். இருந்தும் என்ன பயன்? எனது பிணி அகலவில்லை, எனது பொருளாதாரம் சிறக்கவில்லை, விரும்பிய வேலை கிடைக்கவில்லை! இந்த அநாதையைக் காப்பாற்ற இயலாதவனுக்கு, அநாத ரக்ஷகன் என்று எப்படி பெயர் விளங்கும்? உனக்குக் கண்களும் இல்லை; எனது அவலத்தை உன்னால் கண்டுகொள்ள முடியவில்லையே. உனக்குக் காதும் இல்லை; எனது கதறல் உன் காதில் விழவில்லையே? நீ கடவுள் இல்லை; வெறும் கல். நான் ஏமாற்றப்பட்டேன். இந்த நிமிடம் முதல் உனக்கு எந்த பூஜையும் கிடையாது’ - இப்படி, விருப்பம் நிறைவேறாத கதறல்களைக் கேட்டிருப்போம்.
தமிழ்நாட்டுல ஏழாயிரம் கிராமக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இருக்கு. இதைத் தவிர, மாவட்டம், மாநிலம்னு வேற அமைப்பு இருக்கு. ஆனா, தமிழகத்தோட தினசரி தேவையான ஒரு கோடி லிட்டர் பால்ல 25% மட்டும்தான் இந்த சங்கங்கள் மூலமா கிடைக்குது. மீதி தேவையை தனியார் நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்யுது. பால் உற்பத்தியைப் பெருக்குறதுக்கும், நல்ல கொள்முதல் விலையை உற்பத்தியாளர்களுக்கு வாங்கித் தர்றதுக்கும் தேசிய பால்வள வாரியம் நிதி உதவி செய்யுது. ஆனா, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களுக்கு மட்டும்தான் நிதியுதவினு அந்த வாரியம் கொள்கை முடிவு எடுத்திருக்கு. தமிழ்நாட்டுல கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடக்காததால, இந்த வாரியத்தின் மூலம் வருஷா வருஷம் கிடைக்கற 120 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கறதில்ல.
உலகத் தமிழர்களுக்கு தலைநிமிர்வை உண்டாக்கிய தனி ஓரே தமிழன், தலைவர் பிரபாகரன் தான். இதில்தமிழர்களுக்கு எவ்விதமான ஐயமும் இல்லை. தமிழகத்தில்தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் தம்பி என்றால் தலைவர் பிரபாகரன் குறிப்பிடப்படுவார் எனவும்முனைவர் தமிழப்பனார் குறிப்பிட்டு உள்ளார். தமிழீழத் தாயகப் பகுதி எங்கும் பயணித்து ஈழத் தமிழர் நிலைகளை அறிந்து அதனை தமிழக தமிழர் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில்உலகத் தமிழ் அறக்கட்டளை நூலக நிறுவனர் முனைவர்தமிழப்பனார் தலைமையில் தமிழ்ப்பாவை இதழாசிரியர் கருணைதாசன், திருக்குறள் ஆய்வாளர் கவிஞர் துரை. இராமநாதன்,சுற்றுச் சூழலியலாளர் குரு ஆறுமுகம், இயற்கை நல மருத்துவர் நடேச கணேசன் ஆகியோர் வன்னிக்கு வருகை தந்துள்ளனர். இங்கு ஈழத்தமிழர்களின் நிலைமையை பார்க்கும்போது ஈழத்தமிழர்கள்சொந்த தாயகத்தில் 20 ஆண்டுகளாக சிறிலங்காபடைகளால் சிறைவைக்கப்பட்டிருப்பதை நாம்கண்டுள்ளோம். அத்தகைய சொல்லொண்ணாத் துன்பங்களைஎல்லாம் அவர்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள். இன்று ஒரு சமாதானச்சூழல் ஏற்பட்டிருக்கிறது.இது தலைவர்பிரபாகரன் அவர்களின் வெற்றிகரமான போராட்ட பலத்தால் ஏற்பட்டுள்ளது. இங்கு ஈழத் தமிழர்கள் தமக்குரியசகல உரிமைகளுடனும்வாழ வேண்டும். சமாதானம் என்பது அவர்களது உரிமைகள் இன்றி கிட்டுவதைதமிழர்கள் விரும்பவில்லை.ஈழத் தமிழர்கள்தமிழின் விழுமியங்களை பாதுகாத்து வருபவர்கள்.உலக தமிழர்களுக்கு இவர்களே வழிகாட்டிகளாகஇருக்க போகிறார்கள்என்றும் முனைவர்தமிழப்பனார் தெரிவித்துள்ளார்.
வயதான பெண்கள் குறுகிய அல்லது பரந்த வளைவுடன் பொருத்தப்பட்ட மாதிரிக்கு கவனம் செலுத்த வேண்டும். முன் ஒரு வெட்டு கலப்பு இருக்கலாம், இன்னும் ஒரு மடிப்பு போன்ற. ஆனால் மிகவும் எளிமையான வெட்டு போதிலும், ஒரு எளிய குறுகிய trapezoidal மாதிரி, ஒரு கடுமையான வெள்ளை batnik இணைந்து மிகவும் நேர்த்தியான இருக்கும். ஒரு உயர்நிலை பள்ளி மாணவர் அனைவரும் அவரது மார்பில் flounces ஒரு புதிய அங்கியை காட்ட வேண்டும் என்றால், அது நீண்ட பரந்த பட்டைகள் அல்லது ஒரு overstated இடுப்பு ஒரு பொருத்தப்பட்ட ஒரு flared sarafan கவனம் செலுத்தும் மதிப்பு.
ஆயிரம்விளக்கு: ஐரோப்பாவில் உள்ள லித்வேனியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை, கர்ப்பமாக்கிவிட்டு, தலைமறைவான வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.அமைந்தகரை, ரயில்வே காலனி, மூன்றாவது சாலையைச் சேர்ந்தவர் ரூமாய்ஸ் அகமது, 27; மெக்கானிக். அவர், சில மாதங்களுக்கு முன், வேலை சம்பந்தமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்றார்.அங்கு, படிப்பதற்காக, ஐரோப்பாவில் உள்ள லித்வேனியா நாட்டிலிருந்து வந்த, உக்னே பெரேவர்சவெயிட், 22, என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. அவரை திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி, ஜூனில் கொச்சினுக்கு அழைத்து வந்துள்ளார். பின், காதலியை அங்குள்ள தனியார் ஓட்டலில் வைத்து, பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார். உக்னே இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த, அகமது, தன் தந்தையின் வற்புறுத்தலின் அடிப்படையில், சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், உக்னேவின் கர்ப்பத்தை கலைக்க அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் கரு கலைப்பு செய்தவுடன், திருமணம் செய்து கொள்ள மறுத்து, தலைமறைவாகிவிட்டார். இதனால், மனமுடைந்த உக்னே, ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான அகமதுவை தேடி வருகின்றனர். ஏற்கனவே ஒரு முறை உக்னே பெரேவர்சவெயிட், ரூமாய்ஸ் அகமதின் வற்புறுத்தலால் கருவை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதியும், அரசியல் விமர்சகருமான அந்தோணி ருசேல், கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு ஆறு மாத கால சுற்றுலா விசாவில் வந்தார். தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவிட்டு, நேற்று மதியம் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வந்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில், ஈழப்போரில் நடந்த கொடுமைகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு ,மதிய உணவுக்காக வெளியே செல்ல இருந்த அந்தோணி ருசேலை போலீஸார் மறித்ததோடு, `நீங்க உடனடியாக 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்' எனக் கூறினர்.
அப்போது களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஜோடி 4-வது நாள் ஆட்டத்தை சிறப்பாக ஆட துவங்கி இருந்தது. அதிரடி காட்ட துவங்கி இருந்த அஸ்வின் ஜேக் லீச் வீசிய பந்தில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த சுந்தர், சரியான ஜோடி கிடைக்காமல் தடுமாறி 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எனவே முதல் இன்னிங்ஸின் இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 337 ரன்களைச் சேர்த்திருந்தது. இங்கிலாந்து அணி தரப்பில், டோமனிக் பெஸ் 4 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், ஜேக் லீச், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர்.
கார் டிஃப்பியூசர் 10 மில்லி அத்தியாவசிய எண்ணெய் பெட்டி சாடின் இன்றைய கார்களில் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் உள்ளது, இது நரம்புகளை புதுப்பிக்கவும் ஆற்றவும் பயன்படுகிறது.அதனால், அதிகமான கடைகளில் அது என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட ஒரு நல்ல... மூடியுடன் சொகுசு சுற்று வாசனை பெட்டி இது வெள்ளை காகிதத்தை அடிப்படையாகக் கொண்டதா? சிறப்பு வெள்ளை "ஸ்பாட் கலர்" வைத்திருக்க வேண்டுமா, என்ன மை வெள்ளை பயன்படுத்தாது, நண்பரை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று தெரியவில்லை. நன்றி. அனைத்தையும் காலியாக... சொகுசு பேக்கேஜிங் காகித வாசனை பரிசு பெட்டி வெள்ளி வெள்ளி வாசனை காகித பெட்டி பரிமாணம் 10.8x8.5x12.5cm. லோகோ டிபோசிங் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட ஆடம்பர வெள்ளி காகித வாசனை பரிசு பெட்டி; கருப்பு வெல்வெட் நுரை கொண்ட காகித வாசனை பெட்டிகள் வாசனை பாட்டில்... லியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் 1999 இல் நிறுவப்பட்டது, ஆர் & டி, மார்க்கெட்டிங் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஒரு தொழில்முறை நிறுவனம். லியாங் பிரிண்டிங் தொழில்துறையின் பல்வேறு துறைகளுக்கு சிறந்த தீர்வுகளையும் சேவையையும் வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, வாசனை திரவியத்திற்கான நல்ல மற்றும் ஆடம்பர வாசனை பெட்டிகளை நாங்கள் செய்யலாம் பேக்கேஜிங். மடிப்பு வாசனை பெட்டி, மூடி மற்றும் கைப்பிடியுடன் அட்டை பெட்டி போன்றவை. உயர் தரமான எங்கள் வாசனை பெட்டிகள் உங்கள் தயாரிப்புகளுக்கு நேர்த்தியான பேக்கேஜிங்.
‘‘மனச்சோர்வு தொடங்கி சிந்தனைக் குறைபாடுவரை மனம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபட நாம் ஆலோசனை பெறுவது... உளவியலாளர்களிடம்! மாறி வரும் உலகில் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் என்று, உடல் நோய் களுக்கு இணையாக மனநோய்களும் முன் எப்போதும் இல்லாத வகையில் பெருகி வருவதால், மருத்துவ உலகில் உளவியலாளர்களுக்கான தேவை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து நிறுவனங்களிலும் ஓர் உளவியலாளர் இருப்பது அவசியமாகிவிடும். இந்தச் சூழலில், உளவியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் விரியும்’’ என்று சொல்லும் சென்னை, டி.ஜி வைஷ்ணவக் கல்லூரியின் உளவியல் துறை ஆசிரியர் மீனு சங்கீதா, உளவியல் படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி, பாடத்திட்டங்கள், மேற்படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகள் தருகிறார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு உத்தரவு: ஆல்பர் அருள்ராஜ் என்பவருக்கு வழங்கிய, குவாரி உரிமத்தை ரத்து செய்கிறோம். அவருக்கு மேலும், குவாரி உரிமம் வழங்கக்கூடாது. மேல்கரைப்பட்டி மற்றும் சித்தரேவுவில் சட்டவிரோதமாக மண் எடுத்தது தொடர்பாக, ஆல்பர் அருள்ராஜ் அல்லது வேறு யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். வாகனங்களுக்கு போலி அனுமதி சீட்டு பயன்படுத்தி, சட்டவிரோதமாக, மணல் எடுத்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனிநபர்கள், உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., அல்லது டி.எஸ்.பி., அந்தஸ்திற்கு குறையாத அதிகாரி விசாரிக்கலாம்.
“மருத்துவக் காப்பீடு என்பது காப்பீட்டாளர் நோய்வாய்ப்படும்போதோ, விபத்தால் பாதிப்பு ஏற்படும்போதோ மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்து எடுக்கும் சிகிச்சைக்கான செலவை க்ளெய்ம் செய்வது. இதில் குறைந்தபட்சம் 24 மணி நேரம் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். விபத்துக் காப்பீடு என்பது ஒருவரின் விபத்துக்கான சிகிச்சைச் செலவுக்கு மட்டுமன்றி, விபத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் ஓரளவுக்கு ஈடுசெய்யக் கூடியது. விபத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கான இழப்பீடு, கை கால் இழப்பு போன்ற நிரந்தர பாதிப்புக்கான இழப்பீடு, தற்காலிக பாதிப்புக்கான இழப்பீடு, விரல்கள் துண்டிப்பு போன்ற சிறிய அளவிலான உறுப்புகளில் ஏற்படும் இழப்பீடு எனப் பல்வேறுவிதமான பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறலாம்.
இப்படியான நேரத்தில்தான், வட கொரியாவிலிருந்து சமீபத்தில் ஒரு செய்தி வெளிவந்தது. ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என்று அமெரிக்காவையே கலங்கடித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. வட கொரிய அதிபர்கள், மதுவை அதிகம் விரும்பக் கூடியவர்கள். அதன்படி, அதீத புகை மற்றும் மதுப்பழக்கம், உடல் பருமன், தொடர் பணிகளால் ஏற்பட்ட மன அழுத்தம் ஆகியவற்றால் கிம்முக்கு இதய நோய் ஏற்பட்டதாகவும், அதற்கான அறுவைசிகிச்சை முடிந்ததும், தற்போது அவர் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்தச் செய்தியையும் இதுவரை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இப்படி எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்துள்ளது அந்நாட்டு அரசு.
சோனியாவுக்குக் கண், காது, மூக்கு எல்லாமே அகமது படேல்தான். குஜராத்தியான இவர், ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவர். மூப்பனார் அதிகாரம் செலுத்திய காலத்தில் கைகட்டி நின்ற இவர் முன், இப்போது எல்லாரும் கை கட்டி நிற்கிறார்கள். சோனியாவின் அரசியல் ஆலோசகர் என்ற பொறுப்பு தரப்பட்டு இருந்தாலும், யாரை அவர் சந்திக்கலாம் என்பதில் ஆரம்பித்து, கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை வடிப்பது வரை இவர்தான். அணுசக்தி ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கருத்து வேறுபாட்டை நீக்க நடத்தப்பட்ட கூட்டத்தில் மன்மோகன், சோனியா, பிரணாப், அந்தோணி ஆகியோரைத் தாண்டி உட்கார்ந்திருந்த ஒரே ஆள் அகமது மட்டும்தான். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையிலான குழு சோனியாவைச் சந்திக்கப் போனபோது, 'ஒரு நிமிஷம் இருங்க, அகமது வந்துடட்டும்' என்று சொன்னாராம் சோனியா. அந்த அளவு அதிகாரம் படைத்தவர்.
தி.மு.க., - அ.ம.மு.க., தரப்பினர், மாறி மாறி தாக்கிக்கொன்டனர். மிளகாய் துாள், செங்கல், கட்டை ஆகியவற்றை ஒருவர் மீது ஒருவர் வீசினர்.போர்க்களம்இதில், ஒருவருக்கு மண்டை உடைந்தது; 10க்கும் மேற்பட்டோருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. தகராறில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. அப்பகுதியே போர்க்களம் போல் மாறியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர்கள் சிதறி ஓடினர். போலீசார் விரைந்து, இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர்.காயமடைந்தவர்களை மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. பின், நிலைமை சீரானதை அடுத்து, மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
கயிறு வாரிய உறுப்பினர் எஸ்.கே.கெளதம் பேசும்போது, “தேங்காய்நார் பொருள்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கடந்த 5 வருடங்களில் தேங்காய் நார்களைப் பற்றிப் பசுமை விகடனில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இதனால் தேங்காய் நார் பயன்பாடு அதிகமாயிருக்கிறது. தேங்காய் நார் ஒரு ‘பழுப்பு நிற தங்கம்’ என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயத்துக்கு 80 சதவிகிதமும் மனிதர்களுக்கு உபயோகப்படும் ஒரு பொருளாக 20 சதவிகிதமும் தேங்காய் நார் பயன்பட்டு வருகிறது. அதிக ரசாயன உரங்களைப் போட்டு நமது நிலத்தை மலடாக்கி வைத்திருக்கிறோம். அதைக் குறைத்து நீரைச் சேமித்து வைக்கும் பணிகளில் இந்தத் தேங்காய் நார்கள் பயன்பட்டு வருகின்றன. கயிறு வாரியத்தில் பயிற்சி எடுங்கள். தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் ஏற்றுமதி பற்றியும் தெரிந்துகொள்ளலாம். செடிகளுக்குத் தண்ணீரைச் சேமிக்க, மண்ணில் சத்துகளை நிலை நிறுத்த, இயற்கையைச் சீராக்க, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க எனப் பல காரணங்களால் தேங்காய்நார் இன்று அவசிய பொருளாக இருக்கிறது. உலக மொத்த தேங்காய் நார் உற்பத்தியில் 60 சதவிகிதம் இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. உலக சந்தையில் தேவை அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. உற்பத்திதான் குறைவாக இருக்கிறது. மாடித்தோட்டத்திலும் தேங்காய் நாரின் பங்கு இன்று அதிகம்” என்றார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். சராசரியாக ஓராண்டு, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், சில மாணவர்கள், குடும்ப பொருளாதாரம் காரணமாக, வேலைக்கு சென்றிருக்கலாம். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.சொந்த ஊர், உறவினர்களின் ஊர்களுக்கு சென்றவர்கள், திரும்பி வர சில நாட்கள் தேவைப்படும்.அவர்கள், மீண்டும் பள்ளியில் சேர்ந்து விடுவர். ஆனால், வேலைக்கு சென்ற மாணவர்கள், பள்ளிப்படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். அவர்களை கணக்கெடுத்து, தேசிய குழந்தைகள் நல திட்டத்தில், மீண்டும் பள்ளி படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மாணவர்களின் குடும்ப பின்னணிக்கு ஏற்ப, கல்வி உதவி தொகை வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கேள்வி கேட்க யாரும் இல்லை, ஒரு காட்டில் விழுந்தால் ஒரு மரம் சத்தம் போடுமா என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் புதுமையான மார்க்கெட்டிங் செய்தி உங்கள் மரம் ஒரு ஒலி செய்கிறது என்று வால்மார்ட் விரும்புகிறது. ரோசென்ஸ்டாச் கூறுகிறார், "Hydroxycut இலக்குகள் அம்மாக்கள், அவர்களின் பிராண்ட் நிலைப்பாடு அம்மாக்கள் தங்களைப் பற்றி நன்றாகவே உணர்கிறார்கள், எனவே அவர்களது சமூக ஊடக முயற்சிகள் பாடசாலை வசந்தகால இடைவெளியில் விடுமுறைக்கு ஒரு போட்டியை வென்றது, மேலும் தயாரிப்புகளை விற்பனை செய்தும், அம்மாவும் ஒரு ஹீரோ போல உணர முடிந்தது. அம்மா எடை இழந்து தன் சொந்த இலக்குகளை அடைந்து ஒரு பெரிய விடுமுறைக்கு தனது குடும்பத்தை நடத்துகிறார். "
குறைந்தபட்சம் 6 இன்ச் அள இந்த கற்களைக் கொட்டித் தளம் அமைப்பார்கள். நிலத்தின் தன்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப தளத்தின் அளவும் மாறுபடும். சுற்றுப்புறத்தில் நிறைய கட்டடங்களைக் கொண்ட இடம் என்றால் குறைந்தபட்சம் 12 இன்ச் அளவுக்காவது இந்தக் கற்தளம் அமைக்கப்பட்டிருக்கும். 12 இன்ச்சுக்கு மேல் இருந்தால்தான், ரயில் ஓடும்போது ஏற்படும் அதிர்வுகளை இந்தக் கற்தளம் தாங்கிக் கொள்ளும். அதற்கும் கீழே அமைக்கப்பட்டிருந்தால் ரயில் பாதைக்கு அருகில் இருக்கும் கட்டடங்களுக்குச் சேதாரம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிவேக ரயில்கள் பயணிக்கும் ரயில் தண்டவாளங்களில் 20 இன்ச் வரை கூட இந்தக் கற்தளம் அமைக்கப்படும்.
இந்தியாவில் சாதாரண நகரங்களில் கூட இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் இன்னும் புதிய விமான நிலையம் அமைக்கப் படவில்லை. சென்னைக்கு வந்து செல்லும் பயணியர் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் புதிய விமான நிலையம் கண்டிப்பாகத் தேவை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். திருப்பெரும்புதூரில் புதிய விமான நிலையத்திற்காக 7 கி.மீ. நீளத்திற்கும், 4 கி.மீ. அகலத்திற்கும் பறந்து விரிந்து கிடக்கும் 7,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திருப்பெரும்புதூரை விட சிறந்த இடம் இல்லை என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கூறி விட்ட பிறகும் அங்குள்ள இடத்தை கையகப்படுத்திக் கொடுக்காதது ஏன்? என்பதை மாநில ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
இந்நிலையில், ஏடிஎம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்.ஏற்கனவே உபயோகத்தில் உள்ள மேக்னடிக் ஏடிஎம் கார்டுகள் ஜனவரி 1 தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும். EVM சிப்புகள் மட்டுமே செயல்படும் என்று அறிவித்துள்ளது ஸ்டேட் வங்கி. மேலும் ஜனவரி 1 முதல், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது, பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் கடவுச் எண்ணை (OTP) பயன்படுத்தி தான் பணம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மிற்கு மட்டுமே பொருந்தும் என்றும். மற்ற வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது இந்த நடைமுறை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து, ஸ்டேட் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப் படுவதாகவும். அதன்படி 8.05 சதவிகிதமாக உள்ள வட்டி விகிதங்களை 7.80 சதவிகிதமாக குறைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இந்த புதிய வட்டி குறைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.
1974ல சீனாவின் ஸியான் மலைப்பகுதிகளில் ரெண்டு விவசாயிகள் கிணறு தோண்டிக் கொண்டிருக்க, உள்ளே எதோ தட்டுப்பட்டது. அதைத் தோண்டி எடுக்க, அது சுட்ட களிமண்ணாலான ஒரு போர் வீரனின் சிலை. அது போல் இரண்டு மூன்று கிடைக்க, அவர்கள் அதனைப் பெரும் பொருட்டாகக் கருதவில்லை. மாறாக கிடைத்த சிலைகளை வந்த விலைக்கு விற்றிருக்கின்றனர். இந்த செய்தி காற்று வாக்கில் தொல்பொருள் துறைக்குத் தெரியவர, அந்த இடத்தை வளைத்துப் போட்டு தோண்டியிருக்கின்றனர். கிடைத்தது ஒண்றல்ல இரண்டல்ல.. எட்டாயிரத்திற்கும் அதிகமான சுட்ட களிமண்ணாலான் போர் வீரர்களின் சிலைகள், 520 குதிரைகள் பூட்டப்பட்ட சுமார் 130 ரதங்கள் மற்றும் 150 போர் குதிரைகளின் சிலைகள். அனைத்து சிலைகளுமே கல்லரைகளில் வைக்கும் விதத்தில் வடிக்கப்பட்டிருந்தது. பிறகுதான் அது சீனாவின் முதல் பேரரசன் க்வின் ஷி ஹூவாங்கின் கல்லறை என கண்டறிப்பட்டது. இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மன்னரின் இறப்பிற்குப் பிறகும் அவரைப் பாதுக்காக்க அவரது கல்லரையைச் சுற்றி 8000 க்கும் மேற்பட்ட போர் வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டதாம். இத்தனை சிலைகளையும் வடித்து அந்த இடத்தை உருவாக்க சுமார் ஒரு லட்சம் பணியாட்கள் வேலை செய்திருக்கக்கூடும் எனக் கணிக்கின்றனர் ஆய்வாளர்கள். இது போன்ற எதேச்சையாகக் கண்டறியப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்கள் ஏராளம்.