text
stringlengths 452
263k
|
---|
இம்முயற்சியில், ‘தினமலர்’ நிலைத்து நின்று வெற்றி காண அன்பர்கள் அனைவரும் எமக்கு ஆதரவு தரவேண்டுமெனப் பணி வுடன் வேண்டுகிறோம். ‘தினமலர்’ பத்திரிக்கையை எந்த அரசியல் கட்சியுடனும் சார்பு கொள்ளாத வகையில் சுயேட்சையாக நடத்த முற்படுவதால் எந்த அரசியல் கட்சிக்கும், ‘தினமலர்’ விரோதி என்று அர்த்தமாகாது. தங்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்டே எல்லா அரசியல் கட்சிகளும், ஸ்தாபனங்களும் செயலாற்றி வருகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம். லட்சியத்தை அடைவதற்காக வகுத்துள்ள செயல்முறைகளில்தான் பல அபிப்பிராய பேதங்களும், சண்டை சச்சரவுகளும் உதிக்கின்றன.
|
எனவே இந்த நிலையில் வெளிப்படையான நிர்வாகம்- கால நிர்ணயத்திற்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்ற சூழலும் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. வெளிப்படையான தன்மை, கால நிர்ணயத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் தாமதம் செய்யக் கூடாது என்கிற அந்த சூழல் இவைகள் எல்லாம் ஊழலின் வீச்சைக் குறைத்து விடும். அதுமட்டுமல்ல நேர்மையாக பணியாற்றும் அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு மிக அவசியம். குறிப்பாக அடிக்கடி பணிமாறுதலுக்கு உள்ளாகக் கூடிய நேர்மையான அதிகாரி பல தடவை பாதிக்கப்படுவார். ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்குத் தோன்றும். எனவே நேர்மையான அலுவலர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். குறிப்பாக ஒரு பணியில் ஒரு பதவியில் ஒரு நேர்மையான அலுவலர் – எந்த அலுவலராக இருந்தாலும் குறிப்பிட்ட காலம் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் – அந்த இடத்தில் இருந்து பணிமாறுதல் செய்ய முடியாது- ஏதாவது தவறு செய்தால் தவிர – பணி மாறுதல் செய்ய முடியாது என்ற சட்டத்தையும் நாம் உருவாக்க வேண்டும். அதுமட்டுமல்லாது நேர்மையாக பணியாற்றக்கூடியவர் களுக்கு பதவி உயர்வு- விருது வழங்குதல் போன்ற நிலை இருந்தால் பலபேர் உற்சாகம் – ஊக்கம் அடைவார்கள். அவர்களின் நேர்மையான நடவடிக்கை ஊழலின் வீச்சைக் குறைக்கும். இதுமட்டுமல்லாது இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் – ஊழல் ஒழிப்பு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். எந்த சூழலிலும் ஊழல் செய்பவர்கள் பணியில் தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யக்கூடிய நிலை இருந்தால் நிச்சயமாக ஊழல் செய்வதற்கு அஞ்சுவார். இதற்கான சீர்திருத்த விதிமுறைகள் – ஏற்கனவே இருப்பவைகளை கடுமையாகக் கடைப் பிடிப்பதும், புதிய விதிமுறைகளை உருவாக்குவதும் சரியான நிர்வாக சீர்திருத்தங்களாக நான் கருதுகிறேன்.
|
ஓக்லஹோமா 2013 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது, அது முதலாளிகள் இழப்பீட்டுத் தொகையை இழப்பதை அனுமதிக்கிறது. ஒரு மாற்று பயன் திட்டத்தின் கீழ் காயமடைந்த தொழிலாளர்களுக்கு நன்மைகளை வழங்கினால், முதலாளிகள் அனுமதிக்க வேண்டும். இருப்பினும், ஓக்லஹோமா தொழிலாளர்கள் இழப்பீட்டு ஆணையம் 2016 ன் ஆரம்பத்தில் சட்டத்தை அரசியலமைப்பதாக அறிவிக்கப்படவில்லை. மாற்றுத் திட்டங்களின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள் தொழிலாளர்களின் இழப்பீட்டு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவர்களிடமிருந்து குறைவானதாக இருக்கும் என்று ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. ஓக்லஹோமாவின் விலகல் சட்டத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது.
|
நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மிகவும் கௌரவமான வாழ்வுமுறையைக் கொண்ட சமூகமாக வாழ்ந்தார்கள், இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள், இப்போது இங்கே உரை நிகழ்த்திய மௌலவி அவர்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றுகின்ற மக்களாகவே அவர்கள் இருந்தார்கள். தந்தை செல்வா அவர்கள் முஸ்லிம் மக்களை ஒரு தனித்துவமான சமூகமாகவே அடையாளம் செய்தார்கள், அதற்காகவே அவர்களுக்கும் ஒரு தனியான சுயாட்சி அலகு ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தை சொல்லிலும் செயலிலும் செய்துகாட்டினார்.
|
திருப்பூர்:காங்கயம் பகுதி ஆயக்கட்டுகளுக்கு உரிய தண்ணீர் வழங்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கயம் மற்றும் வெள்ளகோவில் விவசாயிகள் சார்பில், காங்கயம் திருப்பூர் ரோட்டில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரதிய கிஷான் சங்க மாவட்ட துணை செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார்.இதில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ், காங்கயம், வெள்ளகோவில் பகுதி ஆயக்கட்டுகளுக்கு உரிய தண்ணீர் வழங்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு அனைத்து மடைகளுக்கும் சமச்சீரான நீர் வினியோகம் செய்யப்படவில்லை. போதிய அளவு தண்ணீர் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
|
"அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி. குமார் முன்னிலையில் ’கொலை காரர்கள்’ மாநாடு! –பேரதிர்ச்சி ரிப்போர்ட்!" என்கிற தலைப்பில் திருச்சியை சேர்ந்த கே.எஸ்.சுப்பையா- தமிழரசி போலி டாக்டர்கள் தம்பதி, நாளை (6-12- 2018) காலை 9 மணிக்கு சென்னை தி.நகர் ஆர்.கே. சாலையிலுள்ள அலமேலு மங்கா திருமணமண்டபத்தில் போலிடாக்டர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறார்கள் என்று நக்கீரன் இணையதளத்தில் எக்ஸ்குளுஸிவ் செய்தியாக அம்பலப்படுத்தினோம். மேலும், இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்கும் கொண்டுசென்றோம். உடனடியாக விசாரணை செய்யும்படி டி.எம்.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டி.எம்.எஸ். ருக்மணி தலைமையிலான அதிகாரிகள் நாளை நடக்கப்போகும் போலி டாக்டர்கள் மாநாடு குறித்து அதிரடி விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.
|
ஆனால், ஏன் அவரை வேலையை விட்டு போக சொன்னார்கள்? "மருத்துவ கம்பெனி என்பதால், அந்நிறுவனம் தயாரிக்கும் மருந்துப் பொருட்களில் ஏதேனும் பரவி விடும் அபாயம் இருப்பதினால் நான் வேலையை விட்டு போக வேண்டும் என்றார்கள். அப்படி ஏதும் நடக்காது என்று நான் கூறினேன். நான் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்று நான் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. என்னை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று நான் மீண்டும் மீண்டும் கெஞ்சினேன். எனக்கு இந்த வேலை வேண்டும் என்று எவ்வளவோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை" என்பதை அவர் நினைவு கூற்கிறார்.
|
நெம்புகோல்கள் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் நம்மை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவம், நுால்களுக்கும் எழுத்தாளர்களுக்குமே உண்டு. உலகின் தலைசிறந்த நுால்கள் அத்தனையும் அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் ஒரு பறையாகவே பார்க்கப்படுகிறது. நுால்கள் என்பது, வெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்ற அளவிலே மட்டும் பார்த்துவிடக்கூடாது. அது சமூகத்தை புரட்டிப்போடும் நெம்புகோல்கள் என்பதை உணர வேண்டும் ஒவ்வொரு நாளும் புத்தகம் படிக்க ஒரு நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் எப்பாடுபட்டாவது நமது வாசிப்பை மேம்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் நமக்கு பிடித்தமான, எளிய நுால்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படியே தொடரும்போது ஒரு காலகட்டத்தில் அது பழக்கமாகிவிடும். இதில் லயித்து கரைந்து போகும் இன்பத்தை வேறு ஏதும் தந்திட இயலாது.
|
கூடுவாஞ்சேரி தொடங்கி திண்டிவனம் வரை சாலையின் எந்தப் பக்கம் திரும்பி னாலும் பளபளப்பான ரியல் எஸ்டேட் சைட்டுகள் மின்னுகின்றன. 'ஹைவேஸ் சிட்டி’, 'செந்தமிழ் நகர்’, 'குமரன் நகர்’, 'ஜே.கே. கார்டன்’ என மானாவாரி நிலங்களை பிளாட் பிரித்து மானாவாரியாகப் பெயர் வைத்திருக்கின்றனர். ஐ.நா. சபை அலுவலகம் ரேஞ்சுக்கு கலர் கலர் கொடி கள் வேறு. ஹாலோ பிளாக் சுவர்களில் ஃப்ளோரசன்ட் பெயின்ட் கண்களைப் பறிக்கிறது. வெயில் பிளக்கும் மத்தியான நேரத்தில் டெம்போ டிராவலரில் வந்து இறங்குகிறது மக்கள் கூட்டம். ''இடம் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா, சுத்தி நாலஞ்சு கிலோ மீட்டருக்கு ஒரு குடிசை யைக்கூடக் காணலையே... டெவலப் ஆகுமா?'' என கூல் டிரிங்க்ஸை உறிஞ்சிய படியே கணக்குப் போடுகின்றனர். என்னதான் நடக்கும் அந்த ரியல் எஸ்டேட் சைட் சீயிங்கில்?
|
இறுதியாக மைக் பிடித்தார் சீமான். ''முத்துக்குமார் மரணத்துக்காக ஆறுதல் சொல்ல நான் அந்த வீட்டுக்குச் சென்றேன். ஆனால், என்ன சொல்வது எனத்தெரியாமல் இருந்தபோது அவரது மனைவி மாதரசி, 'மாமாவின் கனவை, லட்சியத்தை நிறைவேற்ற நாம் ஒன்றாக இருந்து பாடுபடுவோம்...’ என எனக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும்கூட, எனது வலது கரத்தையே வெட்டி எறிந்துவிட்டது போல் எனக்கு ஒரு பாதிப்பு. கலைஞர் மீது நம்பிக்கை இல்லையே தவிர, இன்னும் காவல் துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், துக்கத்தைக் கொடுத்தாலும் அதைத் திருப்பிக்கொடுப்பது வழக்கம். அப்படித்தான் இந்தக் கொலையிலும் நடக்கப்போகிறது. உண்மையிலேயே முத்துக்குமார்தான் எங்களுக்குத் தலைவராக இருந்திருக்க வேண்டும். காரணம், நான் மொத்தமே பத்து மாதங்கள்தான் சிறையில் இருந்திருக்கிறேன். ஆனால் முத்துக்குமாரோ, பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர். நான் சினிமாவில் இருந்ததால், மக்களுக்குத் தெரிந்தவனாக போய்விட்டேன். இந்த இனத்துக்காகப் போராடியதைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யாதவர் முத்துக்குமார். நம் இனத்துக்காகப் போராடுவது தவறா? சொந்த மண்ணில், இவ்வளவு உறவுகள் மத்தியில் இருந்தவரை வெட்டி கொன்று போட்டிருக்கிறார்கள்.இந்தக் கொலைக்கு, இந்த மண்ணைச் சேர்ந்த யாரோ உதவியாக இருந்திருக்க வேண்டும்! அதிலும் அவருக்குத் தெரிந்தவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். இல்லை எனில், அவர் சத்தம் போட்டிருப்பார், உதவிக்கு ஆட்களை அழைத்திருப்பார். முத்துக்குமாரை கொன்றவர்களுக்கு எங்களுடைய வலியையும் வலிமையையும் நிச்சயம் உணர்த்துவோம். இதுவரை, 'காவல் துறை கண்டுபிடிக்கட்டும்’ என அமைதியாக இருந்தோம். எங்களது பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தோடு நாங்கள் நிறுத்திக்கொள்ள மாட்டோம். இந்தக் கொலைக்கான காரணத்தை இங்கிருக்கும் காவல் துறை கண்டுபிடிக்காமல் விட்டால், சி.பி.ஐ. விசாரணை கேட்போம்!'' என்று ஆவேசமாக முழங்கினார்.
|
அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அமைச்சரவை பத்திரத்தினூடாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது. அதே நேரம் அமைச்சரவைப் பத்திரத்தினைத் தாண்டி தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயமாக்குவதற்கு பல பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கு சுகாதார மேற்பார்வைக் குழு அறிக்கையை கையில் எடுக்க வேண்டும். தோட்ட சுகாதார முறைமை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சபையில் வழங்கிய உறுதிப்பாட்டை அடுத்து தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமையாக்குவதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகளையும் அவை வெற்றியளிக்காத நிலையில் எதிர்வரும் காலத்தில் அதனை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராய்வதாக ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையோடு இணைந்ததாக இந்தக் கட்டுரை அமைகிறது. கூடவே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் சுகாதார துறை நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக சபைக்கு சமர்ப்பிக்கட்ட அறிக்கையும் இந்த கட்டுரையோடு இணைக்கப்பட்டுள்ளது. தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு இதற்கு முன்னரும் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராகவும் வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராகவும் இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தின் பேரிலேயே 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. எனினும் அதில் 22 அளவே இப்போது செயற்பாட்டில் உள்ளபோதும் ஏனையவை செயலற்று முடங்கின. அதற்கு பின்னர் வேறு வைத்திய நிலையங்களுக்காக அந்த அமைச்சரவைப் பத்திர தீர்மானம் பயன்படுத்தப்படாததோடு அந்த பத்திரமும் மாயமாகிவிட்டது. அதன் பின்னர் 2018 ராஜித்த சேனரத்ன காலத்தில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அபிப்பிராயம் கோரலுக்காக ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டபோது அந்தத் திட்டத்தை மறுத்த அமைச்சுக்களும் உள்ளன. இந்த நிலையிலேயே சுகாதரம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக நான் செயற்பட்ட காலத்தில் திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து அமைச்சுக்களையும் இணைத்து பெறப்பட்ட உடன்பாட்டு அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. எட்டாவது பாராளுமன்றில் அங்கம் வகித்த நான் எனது இறுதி உரை என அறிவித்து 2020 பெப்ரவரி 19 ம் திகதி அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக அமைச்சரவை கவனத்துக்கு சமர்ப்பித்து விட்டு வந்தேன். இப்போது நாடாளுமன்றத்தில் வாய்மொழி வினா நேரத்தில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பியமை வரவேற்கத்தக்கது. சுகாதார அமைச்சரின் பதிலும் வரவேற்கத்தக்கது. அதே நேரம் கடந்த கால அமைச்சரவைப் பத்திரங்களுக்கு என்ன ஆனது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நன்கு அறிவார்.
|
புழுதிக்குளம் ஊராட்சி ("Pulithikulam Gram Panchayat"), தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1346 ஆகும். இவர்களில் பெண்கள் 660 பேரும் ஆண்கள் 686 பேரும் உள்ளனர்.
|
‘தாமதிக்கப்படுகிற நீதி, மறுக்கப்படுகிற நீதி’ என்பதை மனதில் கொண்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கும் வகையில், நவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் பயன்படுத்தப்படும். முதற் கட்டமாக உரிமையியல் வழக்குகளை (Civil Cases) இதன் மூலம் விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சீனாவிலும், ஐரோப்பாவின் சில நாடுகளிலும் நீதித்துறையில் நடைமுறைக்கு வந்திருக்கும் இம்முறையை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் கொண்டுவரும் போது, சாதாரண வழக்குகள் கூட ஆண்டுக்கணக்கில் நீளும் நிலைமை மாற்றப்படும். தாமதமில்லாத நீதி எல்லாருக்கும் சாத்தியப்படுத்தப்படும். ‘வாதியும் தமிழன்; பிரதிவாதியும் தமிழன்; வாதாடுபவனும் தமிழன் – ஆனால் வாதிடும் மொழி மட்டும் தமிழ் இல்லையே! ஏன்?’ என்ற நூற்றாண்டு கால ஏக்கத்தைப் போக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் தமிழும் வழக்காடு மொழியாக இருப்பது உறுதி செய்யப்படும். தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்கள் மொத்தமும் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முனைப்போடு மேற்கொள்ளும்.
|
ராஜாவின் பாடல் என்றால் கண்ணை மூடிக் கொண்டு காஸெட் வாங்கச் சொல்லுவேன். மாதத்திற்கு மூன்று/நான்கு இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள் வெளிவரும். கோவைத் தம்பி, ஆர் சுந்தர்ராஜன், விஜயகாந்த், ஆர்வி உதயகுமார், கங்கை அமரன் என்றால் ராஜா ஸ்பெஷலாக போட்டிருப்பார் என்பது நம்பிக்கை. சந்திரபோஸும் சங்கர்-கணேஷும் எப்பொழுதாவது ஓரிரு பாடல்களை முணுமுணுக்க வைப்பார்கள். படித்த தெர்மோடைனமிக்ஸ் விதிகள் மறந்தாலும் தெம்மாங்குப் பாடல்களின் மெட்டும் வரிகளும் எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. என்றென்றும் அன்புடன் பாலா தான் அடிக்கடி இந்த மாதிரி பல்லவியும் சரணமும் நடத்துவார். பாடல் நடுவே வரும் சரணங்கள் இங்கே. படமும் பல்லவியும்??? எல்லாமே மிகவும் விருப்பமான பாடல்கள். சோகம் ததும்பும் துக்கப்பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும், அழுது வடியாமல் இருக்க ஓரிரண்டு குத்துப் பாடல்களை சேர்த்துள்ளேன். ராஜாவாக ரொம்பி வழிந்ததில் இருந்து சிலவற்றை கழித்து காதல் டூயட் ஒன்றிரண்டை கூட்டி, தற்காலம் என்று சேர்த்து பாடல் மிக்ஸ் ரெடி: நட்சத்திர வாரத்தில் தினமும் இரண்டு பதிவாவது படித்து கண்வலி தாங்கலை! அறிவுக்கண் திறக்கும் உங்கள் பதிவுகள் முகத்தில் இருக்கும் கண்களை நொள்ளையாக்கலாமா?! ஆகவே, ஃபாண்ட் கொஞ்சம்.. கொஞ்சமென்ன.. நிறையாவே பெரிசா வையுங்க.. இல்லைன்னா… உங்க மூக்குக்கண்ணாடிய இங்க அனுப்பிவைங்கப்பு! 🙂 இங்கு கடினமான எழுத்தைப் புகழ்ந்து எழுதப் போகிறேன். அதிலும் குறிப்பாய், கடினமான நாவல்கள் குறித்து. ஏன்? ஏழாண்டுகளுக்கு முன் நான் என் அம்ப்ரெல்லா ட்ரிலஜி எழுதத் துவங்கினேன். அதன் பின் என் புனைவின் வடிவம் நவீனத்துவத்தை நோக்கிய திசையில் திரும்பியிருக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல காரணம். இன்று டிஜிட்டல் பிரதிகளும் கவனத்தை வசீகரிக்கும் பிற கதையாடல் வடிவங்களும் நாவல் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. நம் நவீன உலகின் புறப்பரப்பை விவரித்து, வாசகனை அதனுள் இழுத்துக் கொள்ளும் தனியாற்றல் நாவலுக்கே உண்டு. அந்த ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ள நாவலுக்கு, soi-disant ‘கடினம்’ தேவைப்படுகிறது என்று நம்புகிறேன். என் படைப்புகளும்கூட எவ்வாறு உள்வாங்கப்பட்டன என்பதில் ஒரு விஷயத்தை கவனித்தேன். என் படைப்புகளுக்கு மட்டுமல்ல, ஐமர் மக்ப்ரைட் முதலான “நியூ டிஃபிகல்ட்” வகை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் இது பொருந்தும்- விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய், -ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள். இப்படிச் சொல்வது, இந்த விமரிசகர்கள் ஓர் உயரத்தில் நின்று கொண்டு தம் வாசகர்களுடன் உரையாடுவது போல் இருக்கிறது. அது போக, சமூகவியலாளர்கள், “பிரஃபஷனல் க்ளோஷர்”, என்று அழைப்பதன் ஊன வடிவமாகவும் தெரிகிறது. உள்ளே இருப்பவர்களுக்கு மட்டுமே கருத்து சொல்லும் உரிமை வழங்கப்படும் என்பது போல், தங்கள் எல்லைகளைச் சுற்றி அணி வகுத்து பாதுகாத்துக் கொள்கிறார்கள். இதனால் நம் கலாசார முதலீடு முக்கியத்துவம் இழப்பது போன்ற ஓருணர்வு நாவலாசிரியர்களுக்கு எழுவது உறுதி- ஆனால் விமரிசகர்களுக்கு இது மிக தீர்மானமாகவே தெரியும் என்று நம்புகிறேன். தங்கள் வாடிக்கையாளர்கள் (மன்னிக்கவும், ‘மாணவர்கள்’) சொல்வது எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்பதால் கல்வித்துறையில் உள்ளவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் அளித்து சலுகை காட்டுவது போல், சமகால பிரதிகளின் ‘கடின’ அளவுகளை உயர்த்திக் காட்ட வேண்டிய கட்டாயம் இலக்கிய உலகைச் சேர்ந்த விமரிசகர்களுக்கும் இருக்கிறது. நாளுக்கு நாள் லட்சியம் குறைந்து வரும் வாசகர்களை இவர்கள் இப்படித்தான் புகழ்ந்தாக வேண்டும்.
|
உடனே வாசுவை கதிர் வீச்சினால் தற்காலிகமாக செயலிழக்கச் செய்து அவனின் மார்பைத் திறந்து சில சிப்ஸ்களை மாற்றினார். நினைவு திரும்பியவுடன், வாசு தனக்கான அடுத்த ஆணைக்காக கைகட்டி பணிவுடன் காத்திருந்தான். உன் பெயர் என்ன என்று தலைமை விஞ்ஞானி கேட்க உடனே “உங்களின் அடிமை 00X3490”. அடுத்த கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்” என்றான் வாசு என்ற வாசுதேவன் கொலம்பஸ் கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு இவருடைய துபாம்பூலுக்கே வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர். முதியவர் விமானத்தில் காலைவைத்த பின்னரே அவரும் புறப்பட்டுச் சென்றார். விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு குழந்தையைப் போல அவர் ஒப்படைத்துவிட்டு ச் சென்றார், அதை நபிசாட்டு உணர்ந்திருக்கவில்லை. பாரீஸ் நகரில் ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொன்றிர்க்கு அவரை பத்திரமாக அனுப்பிவைத்தது அதே விமானப் பணிப்பெண் தான். கடந்த எட்டு நாட்களாக செடார் சகோன் என்கிற ஸ்லாபூகூம், ஒவ்வொரு நாளும் காலையில், இனிமேலும் மர்மமாக இருக்க சாத்தியமற்ற ஹூல்ட்ஸ் அம்பை( அம்பையொத்த கதீட்ரல் கோபுரம்– கத்தீட்ரலை வடிவமைத்தவர் ஹூல்ட்ஸ் என்கிற கட்டிடக் கலைஞர்) அல்லாவிற்கு நன்றியைத் தெரிவித்தபடி பார்க்க முடிகிறது. அவர் நன்றி தெரிவிக்கிறவர்களின் பட்டியலில் நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியின்றி ‘ Gallia’ என்றழைக்கப்படுகிற ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக் கழக மாணவர் விடுதி 243 ஆம் எண் அறைவாசியாக தற்போது இருக்கச் சாத்தியமில்லை. மணி எட்டாகிறது. கீழே இறங்கி ஒரு சிறுவனைபோல காலை உணவாக இரண்டு சாக்லெட் திணித்த ரொட்டியை விரும்பித் தின்பதற்கான நேரம். விமான நிலையத்தைச் சுற்றிப்பார்க்கவிரும்பியதால் உடனடியாக புறப்பட முதியவருக்கு விருப்பமில்லை. ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரை சில மணி நேரங்களில் அவர் பார்க்கப்போவதில்லை. தவிர விடுதியில் அவருக்காகப் பலர் காத்திருக்கிறார்கள் எனக்கூறி அப்தூலயே அவரைச் சமாதானப்படுத்தினான். –எனக்கு அதுபற்றிய தகவலை விளக்க ஒருவர் கிடைக்காமலா பொவிடுவார். எப்படியும் அப்படி ஒருவரை நிச்சயம் கண்டிபிடிப்பேன். அப்தூலயேக்கு கவலை வந்துவிட்டது. கிழவர் மூளைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதென நினைத்தான். ‘மேயர் டீட் ரைஸ்‘ (Maire Dietrich) சாலையிலிருந்த பல்கலைக்ழக மாணவர் விடுதிக்கு முன்பாக இருவரும் கடைசியில் வந்துசேர்ந்தபோது, அவர் மனநிலைப் பாதிப்புக் குறித்துத் தெளிவாய் இருந்தான். லா மர்செய்யேஸ்(la Marseillaise) பாடலில் சிலவரிகளை முணுமுணுத்தார். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் அவனுடைய பயத்தைக் குறைக்கப் போதுமானதாக இருந்தது. அப்பெண்ணும் அப்தூலயேவுமாக முதியவருக்கென ஒதுக்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள் -மதாம், உங்கள் நடையுடை பாவனை எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது ! – என வரவேற்பு பெண்ணிடம் பெரியவர் கூறினார் –அப்தூலயே சங்கடப்பட்டான். பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைத்தவன்போல அறையின் வசதிகள் குறித்துப் பேச விரும்பினான். மாறாக முதியவர், அறைக்குள் நுழைந்த மறுகணம் கட்டிலில் உட்கார்ந்தவர், தன்னுடைய சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு வேலையில்லை என்பதைப்போல : –ஆ, இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஹூல் ட்ஸின் முழுப்பெயர் ஜோஹன்னஸ் ஹூல்ட்ஸ் (Johannes Hültz) – முதியவர். –சரி கொஞ்சம் இப்படி சன்னல் பங்கம் வாங்க, கூறிய பெண் சன்னலை நோக்கிநடக்க, அப்தூலயேவும் அவனுடைய பெரியவரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள். சன்னல் அருகில் நின்றவள், ‘ இடதுபக்கம் உயரத்தில் என்ன தெரிகிறதென்று பாருங்கள்‘, என்றாள். பேரனும் தாத்தாவும் அவள் காட்டிய திசையில் பார்த்தார்கள்.
|
கல்விச் சிறப்பு அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஜோதிட ரீதியாக ஒவ்வொருவரின் ஜெனன ஜாதகத்தில் 5ம் பாவத்தைக் கொண்டு ஒருவரின் அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, உயர்கல்வி, பட்டக் கல்வி ஆகியவற்றைப் பற்றி அறியலாம். கற்றறிந்த சான்றோர்களால் இயற்றப்பட்ட பல நூல்கள் நமக்கு இன்றும் பலவகையில் உதவிகரமாகவும், அறிவுக்கு விருந்தளிப்பதாகவும் அமைந்துள்ளது. இதற்கு 5ம் பாவம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 5ம் பாவமானது சுபகிரகங்களின் பார்வை சேர்க்கையுடன் இருந்தாலும், 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலும் வாய்ப்பும், நல்ல அறிவாற்றல் யாவும் சிறப்பாக அமையும். பொதுவாக, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 2ம் பாவமானது அடிப்படைக் கல்வியைப் பற்றி அறிய உதவுகிறது. 4ம் பாவமானது கல்வி ஸ்தானம் என்பதால், பொதுவாக ஒருவரின் கல்வி அறிவு, திறமை பற்றி அறிய உதவும். கல்வி என்பது இன்றைய விஞ்ஞான யுகத்தில் மிகவும் முக்கியம் என்றாலும் படிப்பது முக்கியமில்லை. மிக சிறப்பாக படிப்பது தான் முக்கியம். இதற்கு 5ம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலக்கூடிய யோகம் உண்டாகும். மேலும், மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும். முதுநிலை பட்டப்படிப்புக்குக் குறிப்பிட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 5ல் ஓர் உச்ச கிரகம் அமையப் பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று 5ம் அதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாக கல்வி ஸ்தானம் 4ம் இடம் என்பதால், 4ல் பாவ கிரகங்கள் அமையாமல் 4ம் அதிபதி வலு இழக்காமல் இருந்து 5ம் அதிபதி வலுவாக இருந்தால் கல்வியில் எந்தவித தடையும் இன்றி சாதனைகள் பல செய்ய நேரிடும். 5ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி 4,5 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் 5ம் அதிபதி கேந்திர, திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்ய நேரிடும். 2,4,5 ம் பாவங்கள் கல்விக்குச் சம்பந்தப்பட்ட ஸ்தானம் என்பதால், இந்த பாவங்கள் பலமிழக்காமல் இருப்பதும் பாவ கிரகங்களால் சூழப்படாமலிருப்பதும் நல்லது. அப்படி பாவ கிரகங்களால் சூழப்பட்டால் கல்வியில் தடைகள் உண்டாகும். குறிப்பாக, சர்பகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஆகிய கிரகங்கள் மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கல்வியில் தடை உண்டாகும். அதுவும் ராகு அல்லது கேதுவின் திசை கல்வி கற்கக்கூடிய வயதில் நடைபெற்றால், கல்வியில் இடையூறுகள் ஏற்படுகிறது. சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பட்டக்கல்வி பயிலக்கூடிய வயதில் ராகு திசை வருமம். இந்த ராகு திசை காலங்களில் படிப்பிற்குத் தடைகள் ஏற்படும். கல்வியில் நாட்டம் குறையும். விளையாட்டுத்தனம் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்களுக்கு, பட்டக் கல்வி கற்கக்வடிய வயதில் கேது திசை நடக்கும். இதனால் கல்வியில் தடை, இடையூறுகள் ஏற்படும். 5ம் பாவத்தில் கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் உயர்படிப்பு யோகம், அக்கிரகத்தின் இயல்பிற்கேற்ப அமையும். பொதுவாக, 5ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று, உடன் செவ்வாய் அமையப் பெற்றோ, பலன் பெற்றோ இருந்தால் மருந்து, அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் சாதனை செய்ய நேரிடும். அதுவும் சூரியன், செவ்வாய் பலம் பெறுவதுடன் உடன் மருத்துவ கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தால், மருந்து சார்ந்த துறைகளில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய், சூரியன், குரு பார்வையுடன் 5ல் வலுவாக இருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற துறைகளில் சாதிக்க முடியும். செவ்வாய் 5ல் பலமாக இருந்தால், நிர்வாகம் சார்ந்த எம்.பி.ஏ. படிக்க முடியும். செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் கட்டடத்துறை சார்ந்த துறை, எந்திரம் சார்ந்த துறையில் உயர்கல்வி கற்கக்வடிய யோகம் உண்டாகும். செவ்வாய், புதன் இணைந்திருந்தால் கம்ப்யூட்டர் துறையில் உயர்கல்வி யோகம் உண்டாகும். 5ல் குரு பலம் பெற்றால் வங்கிப் பணிக்கான கல்வி, வக்கீல், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி வழி நடத்தக்கூடிய கல்வி யோகம் உண்டாகும். குரு, புதன் இணைந்திருந்தால் கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து, பள்ளிக் கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர் ஆகும் யோகம் உண்டாகும். ராகு பகவான் 5ல் சுபப் பார்வையுடன் பலம் பெற்றால் புதுவகையான கல்வியில் எதிர் நீச்சல் போட்டு சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். எனவே, ஒருவருக்கு 5ம் இடம் பலமாக அமைந்து விட்டால் நல்ல கல்வி ஞானம் கிடைக்கப் பெற்று, சமுதாயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும், மதிப்பு மரியாதையையும் பெறமுடியும். நல்ல நிர்வாக திறமையும், பலரை வழி நடத்தக்கூடிய அறிவாற்றலும் உண்டாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகமும் உண்டு. கல்வி ஒருவருக்கு வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே வாழ்வில் அனைவரும் கண்டிப்பாக முன்னேறுவோமாக! வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்பார்கள். அவர்கள் சேர்த்து வைத்த புண்ணியங்கள் இன்றைய தலைமுறையினரைக் காப்பது போல, அவர்கள் செய்த பாவகாரியங்களும் நம்மைப் பாதிக்கத்தான் செய்யும். நாம் வாழும் வாழ்க்கை சுகமானதாக இருக்க வேண்டும் என்பது போல, நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினரும் சுகமாக வாழ வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். சிலர் தம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை வாழையடி வாழையாக காப்பாற்றி, பெருக்கிக் கொண்டே வந்து கோடீஸ்வரராகவும், குபேரராகவும் வாழ்கின்றனர். இப்படி பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய யோகம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. எப்படி முன்னோர் செய்த நற்செயல்கள் நமக்கு நல்ல வாழ்க்கையையும், பலனையும் தருகிறதோ அதுபோல, அவர்கள் செய்த பாவ காரியங்களால் பூர்வீக வழியில் அனுகூலப் பலனை அடையமுடியாமல் எத்தனையோ பேர் அவதிபடத்தான் செய்கிறார்கள். பூர்வீக வழியில் புண்ணியங்களை அடைய அவரவர்களின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாம் பாவமானது பலமானதாக அமைய வேண்டும். தாய் தந்தையர் சேர்த்து வைத்த சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் எவ்வளவு உரிமை உள்ளதோ அதைவிட உரிமை பேரன் பேத்திகளுக்கே அதிகமாக உள்ளது. ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், நட்பு வீட்டில் இருந்தாலும், பூர்வீகச் சொத்து கண்டிப்பாக இருக்கும். 5ம் வீட்டையும், 5ம் அதிபதியையும் குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்வது மூலம் பூர்வீக வழியில் அனுகூலங்கள் அதிகரிக்கும். 5 ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றோ, சேர்க்கைப் பெற்றோ அமைந்திருந்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்கள் இருக்கும். ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதி வலுவாக அமையப் பெற்று தந்தை ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 9ம் இடமும் சாதகமாக அமையப் பெற்று, தந்தை காரகன் சூரியன் பலமாக அமையப் பெற்றால், தந்தை வழியில் மூதாதையர் சேர்த்த சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய உன்னதமான நிலை உண்டாகும். குறிப்பாக தந்தை காரகன் சூரியன் பலமிழந்தாலோ, சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலோ, தந்தைக்கு தோஷத்தையும், தந்தை வழியில் பூர்வீக சொத்துக்களை அடைய தடைகளையும் ஏற்படுத்தும். ஒருவர் ஜாதகத்தில் 5ம் இடம் பலமாக இருந்த தாய் காரகன் சந்திரனும், தாய் தானமான 4ம் இடமும் வலுவாக இருந்தால், தாய் வழியில் பூர்வீக சொத்தை அடையக்கூடிய யோகம் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதி 4ம் அதிபதியுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், 4ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 5ம் அதிபதி 10 அதிபதியும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதால், மூதாதையர்கள் செய்த தொழிலை வம்சா வழியாக ஜாதகரும் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பூர்வீக தொழில் யோகமும், அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகமும் உண்டாகும். 5ம் அதிபதி பலமாக அமையப்பெற்று 6ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றாலோ, 6ல் இருந்தாலோ சொத்துக்கள் தொடர்பாக வம்பு வழக்குகளை சந்தித்து வெற்றி பெற நேரிடும். அதுவே 5ம் அதிபதி பலஹீனமாக இருந்து 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றால் சில தேவையற்ற வம்பு வழக்குகளை சந்தித்து, அதனால் பூர்வீக சொத்துக்களை இழக்க நேரிடும். ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றாலும் 6,8, 12 ல் அமைந்து பலஹீனமாக இருந்தாலும் பாதக ஸ்தானத்தில் அமைந்தாலும் பூர்வீக சொத்து வகையில் அனுகூலமானப் பலன்கள் ஏற்படாது. அது போல சனி, ராகு போன்ற பாவிகள் 5ல் அமையப் பெற்றாலும், 5ம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்கள் இருக்காது. குறிப்பாக சனி 5ல் இருப்பது தோஷம் என்றாலும், சனி தன் சொந்த வீட்டிலிருந்து அது 5ம் பாவமாக இருந்தாலும், லக்னாதிபதியாகி 5ம் வீட்டை பார்வை செய்தாலும் கெடுதியை கொடுக்காமல் பூர்வீக வழியில் நற்பலனை தருவார். நவக்கிரகங்களில் சகலவிதமான தோஷங்களை விலக்கக்கூடிய குரு பகவானின் பார்வை 5ம் வீட்டிற்கோ, 5ம் அதிபதிக்கோ இருந்தால் பூர்வீக வழியில் சிறிதளவாவது அனுகூலங்கள் ஏற்படும். உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏழை முதல் பணக்காரர் வரை சுகவாழ்வு, சொகுசு வாழ்வு வாழ்வதையே விரும்புவார்கள். மனிதனின் ஆசைக்கும், அபிலாஷைகளுக்கும் அளவுதான் ஏது? நடந்து செல்பவருக்கு சைக்கிளில் செல்ல ஆசை, பைக்கில் செல்பவருக்கு காரில் செல்ல ஆசை, காரில் செல்பவருக்கு விமானத்தில் செல்ல ஆசை. இப்படி சொகுசுவாழ்வு வாழ விரும்புவதை ஆசைகளாய் அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவரும் உண்டு. உழைக்காமலே உயரவேண்டும் என்ற பேராசை பிடித்தவர்களும் உண்டு. சிலர் சுகவாழ்வு வாழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டும் தன்னைச் சுற்றி பத்து வேலையாட்கள் எப்போதும் கைகட்டி நிற்பதாக நினைத்து வாழ்பவரும் உண்டு. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என நினைத்து வாழ்வதே சுகமான வாழ்க்கையாகும். வரும்போது எதைக் கொண்டு வந்தோம். போகும் போது எதைக் கொண்டு செல்வோம் என யாரும் நினைப்பதே இல்லை. இருக்கும் வரை சுகவாழ்வு வாழ்வதையே விரும்புவார்கள். சரி எல்லோருக்குமே சுகவாழ்வு, சொகு-சு வாழ்வு அமையுமா? அதுதான் இல்லை! எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தாலும், நாயிடம் கிடைத்த தேங்காய் போல தானும் அனுபவிக்காமல் மற்றவர்களையும் அனுபவிக்க விடாமல் இருப்பவர்களும் உண்டு. ஜோதிடத்தின் மூலமாக ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4ம் வீட்டைக் கொண்டு, அவரின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு எப்படி அமையும் என்பதைப் பற்றி தெளிவாக அறியலாம். 4 ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு தேடிவரும். அதுபோல 4ம் வீட்டை குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும், 4ம் அதிபதி சுப கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. 4ம் அதிபதி நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு மேன்மையடையும். அதுவே 4ம் அதிபதி பகை பெற்றோ, நீசம் பெற்றோ சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். 4ம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பாவிகள் சூழ்ந்திருந்தாலும் நற்பலன்கள் உண்டாகாது. பொதுவாக 4ம் வீட்டில் என்ன கிரகம் இருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு எப்படி அமையும் என்பதனைப் பற்றிப் பார்ப்போம். ஜென்ம லக்னத்திற்கு 4ல் சூரியன் இருந்தால் தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இருக்கும். உற்றார், உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இசையில் ஆர்வம் அதிகம் இருக்கும். சிலருக்கு இருதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு ஓரளவுக்கு மேன்மை ஏற்படும். 4ல் சந்திரன் இருந்தால் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன யோகம், இல்லறத்துணையுடன் சுகபோக வாழ்க்கை போன்ற நற்பலன்கள் யாவும் அமையும். அசைவ உணவில் நாட்டம், அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு மற்றும் நல்ல கற்பனை வளம் இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். 4ம் வீட்டில் செவ்வாய் பலத்துடன் அமையப் பெற்றிருந்தால் பூமி, மனை யோகம் உண்டாகும். நிலபுலன்களால் நல்ல வருவாய் அமையும். உடன் பிறந்தவர்களாலும் உன்னதமான உயர்வுகள் ஏற்படும். சற்று முன்கோபமும் பேச்சில் வேகம், விவேகமும் நிறைந்திருப்பதால் அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும். உடலில் வெட்டுக் காயங்கள் உண்டாகும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வு நன்றாகவே அமையும். 4ல் புதன் பலம் பெற்று அமையப் பெற்றால், நல்ல அறிவாற்றல் கொண்டவராகவும் பல்வேறு கலைகளில் ஈடுபாட்டுடனும் இருப்பார். ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்வார். சுகபோக வாழ்க்கை, ஆடம்பரமான வாழ்க்கை எளிதில் அமையும். நவீனகரமான பொருட்சேர்க்கைகளும், அசையும், அசையாச் சொத்து யோகங்களும் சிறப்பாக அமையும். 4ம் வீட்டில் குருபகவான் பலம் பெற்று கிரக சேர்க்கையுடன் அமைந்திருப்பதால் மற்றவர்களை வழி நடத்தும் யோகம், நல்ல புத்திக் கூர்மை, பல்வேறு பெரிய மனிதர்களின் நட்பு, சமுதாயத்தில் மதிப்பு மரியாதை யாவும் உண்டாகும். பூமி மனை யோகம், சுகபோக வாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். 4ம் வீட்டில் சுக்கிரன் பலம் பெற்று அமையப் பெற்றால் நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலங்கள் ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பெண்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். கலை, இசை போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். நவீனகரமான வீடு, வண்டி, வாகனங்கள் அமையும். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு யாவும் மிகச் சிறப்பாக அமையும். 4ல் சனி அமையப்பெற்றால் பழைய வீடு வாங்கம் யோகம், பழைய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வை அனுபவிக்க சில தடைகள் ஏற்படும். சாயாகிரகமான ராகு 4ல் இருந்தால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், அதை அனுபவிக்க தடைகள் ஏற்படும். உறவினர்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். மதம் மாறக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ராகு சுபகிரக சேர்க்கை பார்வை பெற்றாலும், எதிர்பாராத வகையில் நற்பலன்களும் அசையாச் சொத்து யோகமும் உண்டாகும். கேது 4 ல் இருந்தால் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார். உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். சுகவாழ்வு பாதிப்படையும். கேது சுப சேர்க்கை பெற்றிருந்தால், சில தடைகளுக்குப் பிறகு அசையா சொத்து யோகமும் வாழ்வில் ஓரளவுக்கு சுகவாழ்வு, சொகுசு வாழ்வும் உண்டாகும். பூஜை காலங்களில் தேங்காய் இன்றி பூஜை இல்லை. தேங்காய் இன்றி பூஜை செய்தால் பூஜையின் முழுத்தன்மை அடைவதில்லை. நம் முன்னோர் தான் தேங்காய் வைத்து பூஜை செய்யும் வழக்கத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். திருமணம், சடங்கு, பூப்படைதல், விழா, ஹோமம், கிரகபிரஷேம், கும்பாபிஷேகம், பூரண கும்பம் கொண்டு மரியாதை செய்தல்,இது போன்ற பல செயல் பாட்டில் தேங்காயைப் பயன் படுத்துகிறோம். தேங்காய் வடிவத்தில் மும்மலம் கருத்து உள்ளது. தேங்காய் ஓடு, நார் மனிதனின் உடல், தேங்காயின் உள்பகுதி வெண்மை உள்ள நிலை மனிதனின் மனம். தேங்காய் உள்ள நீர் மனிதனின் உயிர். பூஜை நேரத்தில் தேங்காயைப் படிப்படியாக களையும் போது அங்காரம் என்ற ஓடு நோறுங்க மனம் வெண்மையாக பிரகாசிக்கிறது. அதன் நீரை இறைவனுக்கு அர்பணிக்கப்படுகிறது. மனிதனின் உயிர் இறைவனுடன் ஐக்கியமாகும் நிலை உருவாகும்.
|
OEM என்பது "Original Equipment Manufacturer" என்பதன் சுருக்கமாகும். இதனை "அசல் கருவி உற்பத்தியாளர்" என தமிழில் கூறலாம்...Read More வழமையானதொலைக் காட்சிஎன்டனாசேட்டலைட் டிஸ்எதுவுமின்றிதொலைபேசி இணைப்புவழங்கப்படும் கேபல் வழியாகவரும் தொலைக் காட்சி சேவையே ஐபிடிவி எனப்பட...Read More பட்டப்பகலில் வங்கி அதிகாரியைத் தாக்கி வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி: பட்டப்பகலில் வங்கி அதிகாரியைத் தாக்கி வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுராந்தகத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாலசுப்பிரமணியன்(51) என்பவர் பணியாற்றி வருகிறார். அந்த நிதி நிறுவனத்தில் தமிழகம்- புதுச்சேரியைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் கடனுதவி பெற்றுள்ளனர். அந்தக் கடன் தொகைகளை தவணை முறையில் வசூலிப்பதற்காக மதுராந்தத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த பாலசுப்பிரமணியன், 4.75 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார். அதன்பின் மற்றொரு வாடிக்கையாளரிடம் வசூல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் தட்டாஞ்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று கொள்ளையர்கள் பாலசுப்பிரமணியத்தை வழிமறித்து அவரிடம் இருந்த பணப் பையை பிடுங்க முயன்றனர். ஆனால், பாலசுப்பிரமணியன் அதைக் கொடுக்காததால் கொள்ளையர்களில் ஒருவன், தான் வைத்திருந்த கத்தியால் வெட்டுக்காயம் ஏற்படாதவாறு அவரை கொடூரமாகத் தாக்கினான். இறுதியில், பாலசுப்ரமணியன் வைத்திருந்த பையை பிடுங்கிக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிச்சென்றனர். பட்டப்பகலில் வங்கி அதிகாரியைத் தாக்கி 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்! – போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் செய்திகள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர். அந்த சிசிடிவி காட்சியில், பாலசுப்ரமணியன் தாக்கப்படும்போது சுற்றியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றது அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும், தீவிர விசாரணைக்குப் பின்னர் கொள்ளையர்களை பிடித்துள்ள போலிசார், அவர்களிடமிருந்து பணப்பையை மீட்டு வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஜெனீவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்றும் அதற்கான அவசியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரையறைக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
|
'மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பால், பொருட்களை பாதுகாத்து வைக்க போதிய வசதியும் இல்லை' என்றனர். இதனால், 30 நிமிடம் வரை, போலீசாருடன் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பானது.போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, கொரோனாவின் தீவிரத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கினர். அதனால், அனைவரும் சமூக இடைவெளியை, கடை பிடித்தால் தான், வரும் நாட்களில், வியாபாரத்தை பாதுகாப்பாக தொடர முடியும்.அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழையுங்கள் என வலியுறுத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
|
குடிவரவு அகதிகள் சபை (குஅச)IRB நேரடி விசாரணையை தொடங்கும் போது, விசாரணை அறையிலுள்ள பங்குபற்றுபவர்கள், ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்களை பாதுகாப்பதற்கான முக்கியமான கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைபெறும். உங்கள் விசாரணைக்கு முன்: குஅச க்கு முன்னிலையாகும் அனைவரும் ஒரு சுய மதிப்பீட்டு வினாக்கொத்து ஒன்றை பூரணப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவார்கள் முதலில் முன்னிலையாகும் அறிவித்தல் கிடைக்கும் போதும், பின்பு குஅச பணிமனைக்கு வரும் போதும். இம் மதிப்பீடு: உங்களுடைய நேரடி விசாரணை நடைபெற்று 2 கிழமைகளில், உங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், நீங்கள் குஅச இற்கு சென்று வந்ததை, பொது சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை உறுதி செய்து கொள்ளவும். உங்கள் வருகை அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக, விசாரணைக்கு வருகை தரல் வேண்டும். பொது இடங்களில் மருத்துவ ரீதியற்ற முகக் கவசம் தேவைப்படுவதுடன், தேவையேற்படின் வழங்கப்படும். நீங்கள் முகக் கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் (விலக்களிப்பு பட்டியலை கீழே பார்க்கவும்), தயவு செய்து உங்கள் பிரதேசத்திலுள்ள பொருத்தமான பிரிவைத் தொடர்பு கொண்டு, உங்கள் விசாரணை இடம் பெற முன் ஆயத்தங்களை சரியாக செய்து கொள்ளவும்.
|
பேனா, பென்சில், தண்ணீர் பாட்டிலை பகிர்ந்து கொள்ளக் கூடாது என, நிறைய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டாலும், இவற்றை, எல்லா நேரங்களிலும் பின்பற்றுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை.இதனால், மாணவர்கள், விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை மட்டுமே திறக்கப்படுகிறது என்று காரணம் சொன்னாலும், இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, குறைந்தபட்சம் ஒரு பள்ளியில், 600 வரை இருக்கும்.அரசு சுக, துக்க நிகழ்வுக்கு, 100 பேர் வரை மட்டுமே ஓரிடத்தில் கூட அனுமதிக்கிறது. ஆனால், பள்ளிகளில் மட்டும் இவ்வளவு மாணவர்கள் கூடலாமா? மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், பெரிய அளவில் தாக்காது என நினைத்தாலும், அவர்கள் மூலம் வீட்டில் உள்ள பெற்றோரை எளிதாக தாக்க வாய்ப்பு உண்டு.தொற்று சங்கிலிஇப்படி தொற்றுச்சங்கிலி தொடர்ந்து, இரண்டாவது கொரோனா அலை வீசினால், தமிழகம் தாங்காது. ஏனெனில், இன்னொரு ஊரடங்கு, பொது முடக்கம் ஏற்பட்டால், பொதுமக்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.இன்னொரு ஊரடங்கை தவிர்ப்பதற்காகவாவது, பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம். ஏற்கனவே, கொரோனா நோயாளிகளுக்கு பல மாதங்களாக சிகிச்சை அளித்து, நம் மருத்துவ பணியாளர்கள் சோர்ந்து போயுள்ளனர்.இவர்களால், இரண்டாவது கொரோனா பேரலையை சமாளிக்க இயலாது என்பதையும் கவனிக்க வேண்டும். இனி கொரோனா வந்தால் உயிர்ப்பலி அதிகமாகும் என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருப்பதை மறந்து விடக்கூடாது.தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள், மழைக்காலம், குளிர் பாதிப்புகளை தமிழகம் பாதுகாப்பாக கடக்கட்டும். கொரோனா பரவலும் முற்றிலுமாக குறையட்டும். பின், உயிர் காக்கும் மருத்துவர்கள், சுகாதார துறையினரின் ஆலோசனையை கேட்டு, 2021 ஜனவரியில் பள்ளிகளை திறப்பதே, நல்ல முடிவாக இருக்கும். கல்லுாரிகளை பொறுத்தவரை, பண்டிகை காலங்கள் முடிந்து, டிசம்பர் துவக்கத்தில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திறக்கலாம்.பரவும் வாய்ப்பு அதிகம்கொரோனா சூழலில் பள்ளிகளை திறந்த பிரிட்டன், இஸ்ரேல், தென்கொரியா, வியட்நாமில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி, உலக சுகாதார மைய ஆய்வின் முக்கிய அம்சங்கள். துவக்க பள்ளிகளை விட, உயர்/ மேல்நிலை பள்ளிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டது 10 - 14 வயதினரை ஒப்பிடும் போது, 9 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தொற்று வாய்ப்பு மிக குறைவு ஆசிரியரிடம் இருந்து ஆசிரியருக்கு பரவியது அதிகம். ஆசிரியரிடம் இருந்து மாணவர்களுக்கு பரவியது குறைவாக இருந்தது.அமெரிக்காவில் எப்படி?அமெரிக்காவில், ஆகஸ்டில் கல்லுாரி திறக்கப் பட்டது. துவக்கத்தில், ஒரே நாளில், 10 என துவங்கிய பாதிப்பு, 100க்கு மேல் உயர்ந்தது. செப்டம்பரில் நியூயார்க் டைம்ஸ் சர்வே படி, அமெரிக்க பல்கலை, கல்லுாரிகளில் கொரோனா பாதிப்பு, 36 ஆயிரமாக உயர்ந்தது. நியூயார்க் பல்கலை, இலினாய்ஸ் பல்கலை, கலிபோர்னியா பல்கலை உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாதிப்பு அதிகரித்தது. 'தடுப்பூசி வரும் வரை, ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டியிருக்கும்' என, கலிபோர்னியா பல்கலை தலைவர் ஹட்சின்சன் தெரிவித்து உள்ளார்.பள்ளி கட்டணம் செலுத்துங்கள்'ஆன்லைன்' மூலம் தனியார் பள்ளிகள், சிறப்பாக வகுப்புகளை எடுக்கின்றனர். எனினும் பள்ளிகள் திறக்கவில்லை என்ற காரணம் காட்டி, கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர் சிலர் தயங்குகின்றனர். நீதிமன்றம் தலையிட்ட பின், 40 சதவீத கல்விக் கட்டணத்தை பள்ளிகள் வசூலித்த போதும், அதை செலுத்தவும் பெற்றோர் தயங்குகின்றனர்.தற்போது, பள்ளிகள் திறக்கவில்லை என்றாலும் மீதிக் கட்டணத்தில், 30 சதவீதத்தையாவது பெற்றோர் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் தான், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சம்பளம் பெற இயலும்.அரசு பள்ளிகளிலும், ஆன்லைன் வகுப்புகளை ஊக்கப்படுத்தலாம். தற்போது நடக்கும் தொலைகாட்சி வகுப்புகள், அனைத்து மாணவர்களையும் பரவலாக சென்றடையவும், அரசு யோசிக்க வேண்டும்.
|
தாருல் அமான் விளையாட்டரங்கம் ("Darul Aman Stadium") மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். அரங்கம் தற்போது பெரும்பாலும் கால்பந்து போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு கெடா சுல்தானால் இந்த மைதானம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் மலாயா 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 1997 ஆம் ஆண்டு விளையாட்டரங்கம் விரிவாக்கத்திற்குப் பிறகு 32,387 இருக்கைகளைக் கொண்டுள்ளது. 1997 ஆண்டு நடைபெற்ற உலக இளைஞர் வெற்றியாளர் போட்டிக்கான விளையாட்டரங்குகளில் இதுவும் ஒன்றாகும். இது கெடா தாருல் அமான் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அரங்கமாகும்.
|
அபிவிருத்தி. பிளாஸ்டிக், மரம், ரப்பர்: இன்று, நாய்கள் கல்வி பொம்மைகளை ஒரு பெரிய எண் உள்ளது. இயற்கை உணர்வுகளை மற்றும் புத்தி கூர்மை வளர்ச்சி நாய்கள் விளையாட்டுகள். சிறு நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகளுக்கான டாய்ஸ் விலங்குகளை பற்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் சிறிய விவரங்களைக் கொண்டிருக்கும். பெரிய நாய்களுக்கு, அத்தகைய பொம்மைகள் வேலை செய்யாது, செல்லம் எளிதில் விழுந்துவிடும் அல்லது சிறு துண்டுகளை நசுக்கிவிடும். நீங்கள் ஒரு உபசரிப்பு முடியும் இதில் புலனாய்வு வளர்ச்சிக்கு மிகவும் பொதுவான பொம்மைகளை ,. நாய் சரியாக அனைத்து செயல்களையும் நிகழ்த்தும் நிகழ்வில், அது சரியான சிகிச்சையைப் பெறுவதற்கான பரிசை பெற முடியும். அத்தகைய பொம்மைகளை சிறிய மற்றும் பெரிய நாய்கள் இருவரும் இருக்க முடியும்.
|
SAFETY & SECURITY TRAINING – ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக சர்வர் பிரச்சனை இன்றி எவ்வாறு பயிற்சியினை நிறைவு செய்வது? School Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA – ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது? State Co-ordinator Video School Safety and Security பயிற்சியை ஆண்டு ஜனவரி 31 வரை (31.01.2021) மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு!!! பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு – நாள்: 15.12.2020 அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு – JUDGEMENT COPY PDF. 27.12.2020 அன்று நடைபெற உள்ள NTSE தேர்வுக்கான அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!
|
சென்மதி நிலுவையின் பலமாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் அனுப்பிவைக்கப்படும் வெளிநாட்டுப் பணமும் சுற்றுலாத்துறை மூலமாக கொண்டுவரப்படும் அந்நிய செலவாணியும் ஏற்றுமதி வருமானங்களுக்கு மேலதிகமாகப் பார்க்கப்படுகிறது. இதுவே, கடந்தகாலங்களில் சென்மதி நிலுவையில் பாரதூரமான பற்றாக்குறை நிலை ஏற்படுவதைத் தவிர்த்துவந்த பலமான காரணிகளாகும். ஆனாலும், சென்மதி நிலுவையின் பலமான காரணிகளாலும் தொடர்ச்சியாக பற்றாக்குறை நிலையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையே எதிர்காலத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என பொருளியலாளர்கள் எதிர்வு கூறியிருக்கிறார்கள். குறிப்பாக, தற்போதைய நிலையில் சுற்றுலாத்துறை வருமானத்தில் இடம்பெற்றுள்ள தளர்ச்சி நிலை இந்த சென்மதி நிலுவைப் பிரச்சினையை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
|
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு:நாடு_வாரியாக_திரைப்படத்துறை&oldid=2908645" இருந்து மீள்விக்கப்பட்டது ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம் நாற்குளோரைடு, குரோமியம் நாற்குளோரைடு, நையோபியம் நாற்குளோரைடு, டாண்ட்டலம் நாற்குளோரைடு வனேடியம் நாற்குளோரைடு (Vanadium tetrachloride) என்பது VCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இத்திரவம் மற்ற வனேடியம் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு பயனுள்ள வினைப்பொருளாக உள்ளது. எதிர்காந்தத் தன்மையுள்ள TiCl4 சேர்மத்தைவிட கூடுதலாக ஒரு இணைதிறன் எலக்ட்ரானைப் பெற்று இணைக்காந்த பண்பு கொண்ட திரவமாக வனேடியம் நாற்குளோரைடு உள்ளது. அறை வெப்பநிலையில் இணைக்காந்தப் பண்பு கொண்டுள்ள மிகச்சில சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.
|
“ஆமா சித்தி, முத்து மாமா எனக்கு ஒரு சட்டையும் கொடுத்தாரு. கிறிஸ்மஸ்க்காக எனக்குக் கொழும்பில இருந்து வாங்கி வந்தாராம்.” “நீ ஏன் இதப் பத்தி ஏங்கிட்ட சொல்லல” பிரமிளா கோபமாக. ஆயாவும் தாத்தாவும் வேற நெனவுல என்னைக் கண்டுக்கேவ இல்ல. வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டும், நின்றுகொண்டும், பலாக்கட்டை, தேங்காய்த்துருவி, நாற்காலி, சாணியால் வாசல் மெழுகப்பட்டிருப்பதால் பாயையும் விரித்துக் அதற்குள் ஓர் ஆசிரியை, “அப்படியெல்லாம் பிடிக்க மாட்டாங்க. அது ஒண்ணும் குத்தம் செய்ரதால வாறது கெடையாது. அஃது ஒரு நோய். தொற்று. வைரஸ். ஒரு காய்ச்சல். அது பரவுனா சிலருக்கு ஆபத்தாகி விடும். எல்லோருக்கும் கிடையாது. நாங்க கிட்டக் - கிட்ட, ஒரசி – ஒரசி நிற்காம மாஸ்க் போட்டுகிட்டு, அடிக்கடி கைகளைக் கழுவிக்கிட்டு மொத்தத்தில சுத்தமா இருக்கணும். யார் வீட்டுக்கும் போறத தவிர்த்தா யாரும் வாரதும் கொறையும். அடிக்கடி கை கழுவுர வாய்ப்பில்லனா செனிடைசர்னு ஒரு மருந்கு இருக்கு, பெரிய வெல கெடையாது வாங்கலாம். கொழும்பில இந்த நோய் கூடிப்போய் இருக்கிறதுனால அங்க இருந்து வர வேணாமுணு சொல்லுறாங்க. அத மீறி வந்தா இங்கேயும் பரவுமாம்” என்று பிரசாரம் பண்ணி முடிப்பதற்குள் பொலீசும் சுகாதார வைத்திய அதிகாரிகளும் அவ்விடத்துக்கே வந்து விட்டனர். பாவம், அவர்களுக்கும் கொரோனாவால் வேலைப் பளு கூடி இருந்தது. மொழி புலமையைக் காட்டினார் விருந்தினர் கூட்டத்துக்குள் நின்ற ஒருவர். எதிர்த் தரப்பினரிடம் இருந்து பதில் எதுவும் பிறக்கவில்லை. அறிந்தும் அறியாமலும் இதர வாயில்கள் அடைபட்டன. “முத்து கியன எக்கெனாட்ட கொரோனா பொசிட்டிவ்லு. ஏ நிசா மே லெயிமே கவுருத் தவஸ் தஹ ஹத்தரகட்ட கொஹேவத் யன்ன எப்பா, மெஹேம எக்கத்துவென்னத் எப்பா” மீண்டும் மொழிபெயர்ப்பு. பிரமிளா தலையில் கையை வைத்தாள். விரக்தியின் விளிம்புக்கே ஏறினாள். புதைந்து கிடந்த சோகத்தின் மூலங்கள் தட்டி எழுப்பப்பட்டன. வளைந்து கொடுத்த நாட்கள் முறிந்து சிதையும் கணங்களாகின. “பதினான்கு நாள், அம்மாடி! வேலையுமில்லாம, எப்படி சாமாளிப்பது? ஒவ்வொரு நாளும் பேர் போட்டாத் தான் சம்பளம். வருணிய ஸ்கூலுக்கு அனுப்பணும். பேக்கு, (யாவும் கற்பனை -) குறிப்பு -...பலாக்கட்டை -− அமர பயன்படும் சிறு வாங்கு, மிளார் − காய்ந்த தேயிலைச் செடிகள், மட்டக்கம்பு − தேயிலைத் தளிர் பறிக்கும் அளவுக்ேகால், நடிகர், அரசியல்வாதி ஆகிய பாத்திரங்களை வகித்த ரஞ்சன் ராமநாயக்க, உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார். அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதும், சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்குகளிலும் அவருடைய பெயர் முன்னரை விட அதிகம் இப்போது உச்சரிக்கப்படுவதையே காணக் கூடியதாகவுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு அவருக்கான தீர்ப்பை கடந்த 12ஆம் திகதி வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பினால் அவர் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் அவரை விடுதலை செய்வதற்கான கடும் பிரயத்தனத்தை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது. இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக சிறைக்குச் சென்ற இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சன் ராமநாயக்க காணப்படுகின்றார். இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு, நீதிமன்றத் தீர்ப்பொன்றை விமர்சித்ததன் காரணமாக இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்ததுடன், 2004ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றிருந்த அவர், 2006ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுலை செய்யப்பட்டார். திரைப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயக நடிகராகவிருந்து அரசியல்வாதியாக மாறிய ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் பேச்சுகளும் திரைப்படப் பாணியில் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாகவிருக்கும். தனது வாய்க்கு கடிவாளம் போடாமல், நா காக்க மறந்து, தனது மனதில் தோன்றுவதை கூறும் ஒரு விசித்திரமான அரசியல்வாதியாக அவர் காணப்பட்டார். அவருடைய இந்த அரசியல் அணுகுமுறை சிலருக்குப் பிடித்திருந்தாலும், பலர் அவருக்கு எதிரியாகிப் போனார்கள் என்றே கூற வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாவடக்கம் மிகவும் அவசியமென்பதை ரஞ்சன் மறந்தவராகவே நடந்து கொண்டார். 2017ம் ஆண்டு ஓகஸ்ட் 21ம் திகதி அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, 'இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுள் அநேகமானோர் மோசடி மிக்கவர்கள்' எனத் தெரிவித்திருந்தார். அவரது இக்கருத்து ஏற்புடையது அல்ல. அக்கருத்து மிகவும் தவறானது. நாட்டின் சட்டத்தின்படி அவர் கூறியது மிகவும் குற்றம். நீதித் துறையை அவமதிப்பதாகும். நீதித் துறை மீது மக்களுக்கு அவநம்பிக்ைகயை உண்டாக்கும் பாரிய குற்றமொன்றையே ரஞ்சன் செய்திருந்தார். இராஜாங்க அமைச்சராகவிருந்த அவர் கூறிய இந்தக் கருத்து, ஒட்டுமொத்த நீதிமன்ற கட்டமைப்பு மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றம் சுமத்தி மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பில் சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்குச் சென்றிருந்த ரஞ்சன் ராமநாயக்க, தான் முன்னர் கூறிய கருத்தின் நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லையெனக் கூறியிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செயயப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தாலும், பாராளுமன்றத்திலும் பல தடவைகள் நீதிபதிகள் பற்றி சட்டத்துக்கு முரணான விதத்தில் பொறுப்பற்ற மோசமான கருத்துகளை தொடர்ந்தும் தெரிவித்து வந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது குறித்து பலரும் விசனம் தெரிவித்தனர். நீதிபதிகள் தொடர்பான இந்தக் கருத்துகளுக்கு அப்பால் அரசியல்வாதிகள், நீதித்துறையினர், சட்டத்தரணிகள், நடிகைகள் எனப் பலருடன் அவர் நடத்திய தொலைபேசி கலந்துரையாடல்களை ஒலிப்பதிவு செய்து அவற்றை வெளிப்படுத்தியும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். வழக்குகளிலிருந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினருடன் கலந்துரையாடும் ஒலிப்பதிவுகளும் 'ரஞ்சன் லீக்' மூலம் சமூக ஊடகங்களில் உலாவியிருந்தன. அது மாத்திரமன்றி நடிகைகள் மற்றும் பெண் அரசியல்வாதிகளுடன் ஆபாசமாகப் பேசிய விடயங்களும் பலரை அருவருக்கச் செய்ததுடன், அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கியிருந்தது. ஆக மொத்தத்தில் ரஞ்சன் ராமநாயக்க நடிகராக இருப்பதாலோ என்னவோ எப்பொழுதும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாதவராகவே காணப்பட்டார். இருந்த போதும், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார். அது மாத்திரமன்றி, அனுமதிப்பத்திரம் இன்றி ஆயுதம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக சபையில் உரையாற்றும் போது ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதை மறுக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுத்திருந்தார். இருந்தாலும் மோசடி பற்றிப் பேசும் போது எவர் பற்றியும் எந்த ஆதாரமும் இன்றி குற்றங்களை அடுங்கிக் கொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமை உண்டு எற்பதற்காக வாயை கட்டுப்பாடு இன்றி பயன்படுத்துவது எந்தளவுக்கு அரசியல் நாகரிகமானது என்பது பல அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி போராடத் தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய பாராளுமன்றத்தில் இது தொடர்பான கருத்துகள் எதிரொலித்தன. பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவை ஏன் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லையென சபாநாயகரிடம் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து ரஞ்சன் விவகாரம் சபையில் சூடுபிடிக்கத் தொடங்கியது. கொலைக் குற்றவாளியாக மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்து கொள்ள முடியுமாயின் ஏன் ரஞ்சன் ராமநாயக்கவை அழைத்து வர அனுமதி வழங்கவில்லையென எதிர்க் கட்சித் தலைவர் வினவியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் எதிர்க் கட்சியில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தன. தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ரஞ்சன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்பதற்கான தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அரசியலமைப்பின்படி நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்துக்கு சிறையில் உள்ள ஒருவரின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதுடன், அவ்வாறானதொரு நபர் 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. எனினும், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அவ்வாறான நிலை ஏற்படாது என்றும், இதற்காகத் தாம் தொடர்ந்தும் போராடப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். ஒட்டுமொத்த நீதிக் கட்டமைப்பையும் மோசடி மிக்கது என விமர்சிக்கும் ஒருவரை மீண்டும் சபையில் அமர வைத்து அழகு பார்க்க அனுமதிக்க முடியாது என ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் சுட்டிக் காட்டியிருந்தனர். இதனால் ஆளும் கட்சியினருக்கும், எதிர்க் கட்சியினருக்கும் இடையில் சபையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. அனைத்துத் தரப்பினதும் கருத்துகளை செவிமடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடி ஒரு மாத காலத்துக்குள் முடிவொன்றை அறிவிப்பதாகக் கூறினார். நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை எதுவும் இல்லையென்பதால் நீதிமன்றமே தண்டனையை தீர்மானிக்கின்றது. இந்த அடிப்படையில் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என்றும் அங்கு சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இருந்த போதும் தற்பொழுதிருக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இவ்விடயத்தில் எவ்வித தாக்கத்தையும் செலுத்த முடியாது. வேண்டுமாயின் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்ள முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தார். அரசியல்வாதியாக இருந்தாலும் நாவடக்கம் முக்கியமானது என்பது ரஞ்சன் ராமநாயக்கவின் விடயத்தில் புலப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி நாட்டின் மூன்று தூண்கள் என வர்ணிக்கப்படும் நீதித்துறை, சட்டவாக்கம் (பாராளுமன்றம்), நிறைவேற்று அதிகாரம் ஆகிய மூன்றும் சமாந்தரமாக ஒன்றுடன் ஒன்று இணங்கிச் செயற்படுவது நாட்டின் சுமுகமான நகர்த்தல்களுக்கு அடிப்படையாக அமையும். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை காணப்படுகிறது என்பதற்காக வாய்க்கு கடிவாளம் இன்றி வார்த்தைகளை விடுவதால் ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு இது ஒரு உதாரணம் எனக் கூறலாம். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வாக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்னவோ நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் என்றாலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது புதிய அரசாங்கத்தின் காலத்திலாகும். எனவே, இதனை ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திசைதிருப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதுவாக இருந்தாலும், ரஞ்சன் ராமநாயக்க தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதாயின் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைக் கோர வேண்டியவராக உள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த விடயத்தில் நீதிமன்றத்திடம் அவர் பொதுமன்னிப்பு கோரவில்லை. எப்போதே அதிலிருந்து வெளியில் வந்திருக்க முடியும். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்று தொடர்ந்தும் அரசியல் அரங்கில் அவர் நீடிப்பாரா அல்லது இத்துடன் அவருடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விடுமா என்பது சிறிது நாட்கள் சென்ற பின்னரே தெரியவரும். பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய கொரோனா ... ஐ.நா.வின் மக்கள் தொகை பிரிவு அதிகாரி கிளேர் மெனோஜி கூறியதாவது:-உலக அளவில் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். ஐ.நா. ...
|
ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள். சாஸ்திரி நேருவின் 1959 மற்றும் 1963 ஆண்டுகளின் வாக்குறுதிகள் காக்கப்படும் என்று கூறியபோதும் சிறுபான்மை மொழியினருக்கு அச்சம் ஏற்பட்டது. நடுவண் அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்படும், பள்ளிகளில் பயிலூடகம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாகக் கூடும் என்ற அச்சங்களும் கவலைகளும் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க உந்தியது. மார்ச் 7, 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார். மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது.
|
கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு மங்களூர் நகரத்தில் பிறந்தவர். பெற்றோர்: தனியப்பா, கங்கம்மா. கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞர். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தபோது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார். மேலைநாட்டு காற்றுக் கருவியான சாக்சபோனைக் கற்றுத் தேர்ந்து ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசை கொண்டார். மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பதைக் கற்றார் கோபால்நாத். பிறகு சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.
|
மிகவும் சூடான மற்றும் உயர்தர தலைசிறந்த மேய்ச்சல் ஆடையணிகளின் மாதிரிகள் கருதப்படுகிறது. பெண்கள் mouton தொப்பி குளிர்காலத்தில் வெங்காயம் ஒரு ஸ்டைலான, ஆனால் நடைமுறை கூடுதலாக மட்டும் அல்ல. அனைத்து பிறகு, தோல்கள் தடிமன் காரணமாக, தலைகள் ஒரு கூடுதல் அடர்த்தியான புறணி hemmed இல்லை. ஒரு வடிவத்தை நடத்த ஒரு சிகரத்தின் திறனை ஒரு பரந்த பாணியை தீர்மானிக்கிறது. மிகவும் நாகரீகமாக ஃபர் கோட், பீரட்ஸ் மற்றும் கியூபாக்கள் . பெண்மணிகளில் தோல் மற்றும் ஜாக்கர்டு நெசவுகளுடன் மிகவும் அழகிய மியூடன் இணைந்துள்ளது. பஞ்சுபோன்ற pompoms வடிவத்தில் ஒரு அலங்காரத்தின் பிரபலமான மற்றும் தலைக்கவசத்தை இலவச வடிவம்.
|
அட கதைக்கு வருவோமா..? ஆனால், அதைச் சொன்னால் புரியாது.. சொல்லிட்டாலும் புரியாது. ஒரு இரண்டு மணி நேரம் பார்த்து அனுபவியுங்கள், ஓ மை கடவுளே இப்படி ஒரு மென்மையான அதே நேரம் அதிரடியான பொழுதுபோக்கு படத்தைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவே என்று நீங்களே உணர்வீர்கள். RomCom வகைப்படம் தான், சத்தியமாக நம்ம ஹரீஷ் கல்யாண் வகை ரொமாண்டிக் காமெடி படம் அல்ல. அதில், சீனுக்கு சீன் எது இருக்கிறதோ இல்லையோ ‘அது’ இருக்கும். இந்தப்படத்திற்கு ஏன் ரொமாண்டிக் காமெடி என்று பெயர் வைத்தார்களோ தெரியவில்லை, அதுவும் சொன்னால் புரியாது. அட சொந்தப்பொண்டாட்டி கூடவே நீ டி ஆர் மாதிரிதானப்பா இருக்கே என்று, அசோக் செல்வனைப் பார்த்து சலித்துக் கொள்ளக்கூடும், பரிதாபத்துடன். ஒரு வரியில் சொல்வதானால், அசோக் செல்வன் கனவு காண்கிறாரா..? அல்லது தன் வாழ்க்கையில் நிஜமாகவே அவர் மட்டும் தன்னைச் சார்ந்தவர்களுடன் கொஞ்சம் பாஸ்ட் பார்வேட் Fast Forward சென்று வருகிறாரா..? என்பதை ரசிகர்களே முடிவு செய்துகொள்ளலாம். ரித்திகா சிங், நமது எதிர்க்கட்சித்தலைவர் நெற்றியில் வைத்த சந்தனத்தை வெளியே வந்தவுடன் அழித்தது போல அல்லாமல், ஒரு கிறுத்துவப் பெண்ணாக இருந்தும் அசோக் செல்வன் அம்மா வைத்துவிடும் குங்குமத்துடன் வரும் போது தேவதைகளுக்கெல்லாம் தேவதையாகத் தெரிகிறார். வெறும் அழகு மட்டுமல்ல, கல்லூரியில் பட்டம் வாங்கின நேரத்திலும் கல்யாணத்தை உதறிவிட்டு வந்து நிற்கும் நேரத்திலும் அசோக் செல்வனைப் பார்த்து, ”நீ மட்டும் நிக்கிறதைப் பார்க்கக் கஷ்டமா இருக்குடா..” என்று ஒரே வசனத்தைத் தான் பேசுகிறார். ஆனால், அந்தக் கால இடைவெளிக்கான முதிர்வு முகத்தில் இயல்பாகவே ஒட்டிக் கொள்கிறது. போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என்று தன் ஹை ஹீல்ஸ் செருப்பைக் கழட்டிப்போட்டுவிட்டு ஓடிவரும் அழகே அழகு. வாணி போஜன் மட்டும் என்ன தக்காளி தொக்கா, கெளதம் வாசுதேவ மேனன் பட நாயகிகள் தான் அவ்வளவு அழகாக இருப்பார்கள் என்றால், அவரது உதவி இயக்குநர்களுமா என்று பொறாமைப்படும் அழகு. சின்னப்பையனிடம் சின்னப்பெண்ணாக நடந்துகொண்டுவிடாமல், சின்னப்பையனைப் பெரிய காரியமாற்றக் காரணமாகிறார். இந்தாளைப் பற்றிச் சொல்லாவிட்டால் ஓ மை கடவுளே முழுமை பெறாது. விஜய்சேதுபதியா..? இல்லை இல்லை சாரா, படத்தில் ஒரு வசனம் வரும் வாணிபோஜன் சொல்வார், “God’s plan..” என்று. சாரா தமிழ் சினிமாவிற்குக் கிடைத்திருப்பது கலைகளின் நாயகனான கடவுளின் விருப்பமன்றி வேறு எதுவாக இருக்க முடியும். ஐயா சா(மி)ரா கதாநாயகனாக நடிக்கப்போகிறேன் என்று காணாமல் போய்விடாதீர்கள். வருடத்திற்கு குறைந்தது 12 படங்களிலாவது நீங்கள் வேண்டும், அப்பொழுதாவது மாதம் ஒரு ஹிட் படம் என்கிற நல்ல செய்தியைத் திரையுலகம் சந்திக்கட்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த அழகான விஜய்சேதுபதி, கருப்புக்கோட்டுக் கடவுளாக ரமேஷ் திலக்குடன் வந்து கலகலப்பூட்டிச் செல்கிறார். எம் எஸ் பாஸ்கர் என்றாலே ஒரு நீளமான காட்சி அமைந்துவிடுகிறது. அவரது பால்ய வயதில் கக்கூஸ் இல்லாமல் அம்மாவைப் பறிகொடுத்த காட்சியை விவரிக்கும் விதமும், அதனைத் தொடர்ந்து இன்று கக்கூஸ் தயாரிக்கும் தொழிலதிபராகி அவர் ஊருக்கே பல கக்கூஸ் கட்டிக் கொடுத்ததாகச் சொல்லும் இடங்களிலும் அசோக் செல்வனை மட்டுமல்ல, படம் பார்க்கும் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களையும் விசும்ப வைத்துவிடுகிறார். ஒட்டுமொத்தமாக, சமூகத்திற்குத் தேவையான மிகப்பெரிய விஷயத்தை சில புகைப்படங்கள் மற்றும் இரண்டு நடிகர்களுடன் காட்சிப்படுத்திய விதத்தில் அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அழுத்தமாகவே முத்திரை பதித்திருக்கிறார். எடிட்டர் பூபதி செல்வராஜ் கையில் தான் இந்தப்படத்தின் மொத்த சுவராஸ்யமும் ஒளிந்து கிடந்திருக்கிறது, அட்டகாசப்படுத்தியிருக்கிறார். என்கிற புதிய தத்துவத்தைக் கொஞ்சமும் தொய்வின்றி கதையாக்கிச் சொல்லியிருக்கிறார் இளம் படைப்பாளி அஷ்வத் மாரிமுத்து. தல விளக்கம் : தொண்டை நாட்டுத் தலம். 16ஆவது திருத்தலம். ஞானசம்பந்தர் நாவுக்கரசர் பாடல் பெற்றது. அம்பிகை திருமால் இந்திரன் வழிபட்ட தலம்.
|
தமிழ் வாசகர்கள் விரும்பிப்படிக்கும் எந்த இதழாவது திராவிட இயக்கத்தவரின் கதை, கவிதை அல்லது கட்டுரையை வெளியிட்டிருக்கிறதா? கலைஞர் கருணாநிதி தன் குடும்பப் பத்திரிகையில் தன்னுடைய எழுத்துக்களை வெளியிடுகிறார். அது அவருடைய வசதியைப் பொருத்த விஷயம். கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைகள் இதழ்களிலும் புத்தக வடிவிலும் தொடர்ந்து வெளிவருகிறது. ஆனால் கவிஞர் கண்ணதாசனை திராவிட இயக்கத்தவர் என்று சுட்டிக்காட்ட முடியாது. அந்த மர்மலோகத்தின் ரகசியங்களை வெளிச்சம்போட்டுக்காட்டியவர் அவர். விருதுநகர் மாவட்டம் – காரியாப்பட்டி வட்டத்தில் உள்ள கல்குறிச்சி பெரியார் சமத்துவபுரத்தில் ஆறுமுகம் என்கிற தலித்தின் குடும்பத்தினர் அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி செருப்பாலும் கம்பாலும் தாக்கியிருக்கின்றனர். இது குறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கமுயன்றபோது ‘நீ சமத்துவபுரத்தில் இருக்கிறாய். அதனால் சாதி பற்றிப் பேசக்கூடாது. எனவே நீ அடிபட்டதற்கு வேறு ஏதாவது காரணம் சொல்’ என அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள். Tags: இந்திரா பார்த்தசாரதி எழுத்தாளர்கள் காமராசர் ச. செந்தில்நாதன் சு. சமுத்திரம் ஜெயகாந்தன் தமிழ் தமிழ் இலக்கியம் திராவிடக் கழகம் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் நா. வானமாமலை பாரதியார் பிரபஞ்சன் ம.பொ.சி. வெங்கட் சுவாமிநாதன் சமுத்திரம், நான் அவரை அறிந்த கடைசி வருடங்களில், கருணாநிதியின் பரம பக்தராயிருந்தார். கோபாலபுரம் போன உடனே, கருணாநிதியின் காலைத் தொட்டு வணங்கித்தான் மற்ற காரியங்கள். ‘வயதான பெரியவர்கள் காலைத் தொட்டு வணங்குவது வடக்கே மிக சாதாரணம்” என்பார். அப்படி அவர் வேறு எந்த வயதானவர் முன்னும் வணங்கிப் பார்த்ததில்லை. செய்தியும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில், “ஏன்யா, வானொலி நிலையத்தில் இருக்கிறீர். உங்க ஆட்கள் என்னை ‘கலைஞர்” என்று சொல்வதில்லை. இந்திராவை ‘அன்னை’ என்று சொல்ல மறப்பதில்லை” என்று கேட்டதையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் எழுதியிருக்கிறார். இது ஒரு காட்சி மாத்திரமே. ஜெயகாந்தனும், கருணாநிதியின் பக்த கோடிகளில் ஒருவர். ஹாஸ்பிடலிலிருந்து ட்ஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்குப் போகாமல் முதலில் கோபாலபுரம் போய் கலைஞருக்கு நன்றி சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி. படத்தோடு. செந்தில் நாதன் விஷயம் கட்சிக் கொள்கை சார்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியிலா அல்லது அதிமுக அணியிலா என்பதைப் பொறுத்து. வாய் கூசாமல் பொய்களை உற்பத்தி செய்து சொல்வார், எழுதுவார். அவர் நடத்திய சிகரம் என்ற பத்திரிகையில். அவை கட்சி அரசியல் சார்ந்தவை. கண்ணதாசனின் வனவாசம் மிக சுவாரஸ்யமான புத்தகம். தயக்கம் ஏதும் இல்லாமல், ஒளிவு மறைவு இல்லாமல், அதில் அக்காலத்திய தன் பங்கையும் மறைக்காமல் எழுதியிருப்பார். அவரது கவிதைகளும் சில மிக சுவாரஸ்யமானவை.
|
''இலங்கைத் தமிழ் மக்கள் அடைந்து வருகிற துயரங்கள் பற்றிய உறுப்பினர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்துகொள்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதை, இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும். இலங்கையில் பிரச்னைகள் இருக்கின்றன. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலையை எண்ணி நாம் மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறோம்'' - இதுதான் மன்மோகன் வார்த்தைகளின் சாராம்சம். கவலை அளிக்கிறது, துக்கப்படுகிறோம், கவனிக்கிறோம், பார்க்கிறோம், பரிதாபப்படுகிறோம், யோசிக்கிறோம், சொல்கிறோம்... என்பதைத் தாண்டி அவரது வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. வரவும் வராது.
|
பட்டுப் பாதையில் சீனப் பட்டு, மிளகு, இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் சாதிக்காய் ஆகியவை கொண்ட வண்டிகள் மசாலா தீவில் இருந்து மேற்கு உலகத்திற்கு கண்டங்களுக்கு இடையிலான வணிக பாதைகள் வழியாக வந்தன. கிழக்கு உலக உணவுகள் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்திய மஸ்லின்கள், பருத்தி, முத்துக்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஐரோப்பாவில் விற்கப்பட்டன. ஆயுதங்கள், போர்வைகள், தோல் பொருட்கள் ஆகியவை ஈரானில் இருந்து ஐரோப்பாவில் விற்கப்பட்டன. வெடிமருந்தானது சீனாவில் இருந்து ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர் திசையில், ஐரோப்பியர்கள் வெள்ளி, நல்ல துணிகள், குதிரைகள், லினன் மற்றும் பிற பொருட்களை அண்மைய மற்றும் தூரக் கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பினர். வணிகம் அதிகரிப்பு என்பது பல்வேறு நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு புதிய பொருட்கள் மற்றும் சந்தைகளை அறிமுகப்படுத்தியது. இவ்வாறாக, வணிக அமைப்பில் பங்கெடுத்த ஒவ்வொரு நாடு மற்றும் சமூகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது. 13 ஆம் நூற்றாண்டு உலக வணிக அமைப்பில் பங்கெடுத்த பல்வேறு நகரங்கள் சீக்கிரமே அளவில் வளர்ச்சி அடைந்தன.
|
திருமணமாகி விவாகரத்துப் பெற்ற ஒருவர் தன்னுடைய காதலனுடன் செல்லும்போது, தனது தோழியையும் அழைத்துச் செல்ல... அந்தத் தோழியை இரண்டு பேர் போலீஸ் என்று ஏமாற்றிக் கடத்திச் செல்ல... அவர்களிடம் இருந்து இன்னொரு கும்பல் அந்தத் தோழியை பறித்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்ததால், போலீஸார் வழக்குப் பதியாமல் இழுத்தடித்து இறுதியில் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளே புகுந்து வழக்குப் பதிவுசெய்ய வைத்துள்ளார்கள். அதன் பிறகும் அடங்காமல், அந்தப் பெண் ஒழுக்கம் தவறியவள் என்று கொச்சைப்படுத்தி பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தும் காரியத்தை போலீஸும் சில அரசியல்வாதிகளும் பார்த்தார்கள். பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும், அவரைப் பலாத்காரமாக அழைப்பதற்கு சட்டம் தடை செய்கிறது.
|
இஸ்லாம் தெரியாமல் பதில் சொல்ல வருகின்றவர்களும் கூட நேரடியாக பதில் சொல்லாமல் வேறு ஏதாவது ஒன்றைப் பற்றி பேசுவதிலும், தொடர்ச்சியாக ஒன்றிலிருந்து இன்னொன்றிக்கு என்று விடயம் விட்டு விடயம் தாவி ஓடுவதையும், எதாவது கோமாளித்தனமாக பேசிவிட்டு தாங்களே "ஹாஹாஹா" போட்டுக் கொள்வதையும் அல்லது எனக்கு சாபமிடுவதையுமே கண்டு வருகின்றேன். சற்று உட்கார்ந்து நடுநிலையாக சிந்தித்தால் ‘இஸ்லாம் எல்லாம் வல்ல, அனைத்தையும் அறிந்த, மிக்க அறிவுள்ள, அனைத்தையும் படைத்த இறைவனிடம் இருந்து வந்த வழிகாட்டலாக இருக்கவே முடியாது’ என்பதை இலகுவாக புரிந்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஆயிரக்கணாக்கான விடயங்கள் இஸ்லாத்தில் கொட்டிக் கிடக்கின்றன, ஆனால் சிந்திப்பதற்கு தயாரான முஸ்லிம்களைத்தான் காண முடியாமல் இருக்கின்றது. இப்பொழுது அவ்வாறான விடயங்களில் ஒரு விடயத்தைப் பார்ப்போம். அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். ( சஹீஹுல் புகாரி 5976) பொய் கூறுவது தவறு, அதிலும் பொய் சாட்சியம் கூறுவது மோசமான தவறு, இஸ்லாமிய போதனைகளின் படி பார்த்தாலும் பொய் சாட்சி கூறுவது பெரும் பாவம் ஆகும். சரி, இப்பொழுது விடயத்திற்கு வருவோம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு, முஸ்லிமாக மாறுவதற்கு மட்டுமின்றி, முஸ்லிமாக இருப்பவர்களும் கூட அடிக்கடி மொழியும், ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பில் கூட உள்ளடங்கியுள்ள பிரகடனம் தான் இதன் அர்த்தம் ‘அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை. மேலும் முஹம்மது அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்.’ என்பதாகும். முஹம்மது நபியையோ, அல்லாஹ்வையோ காணாத ஒருவர், இதிலுள்ள விடயங்கள் எதனையுமே காணாத ஒருவர், எத்தகைய அறிவும் இன்றி இத்தகைய சாட்சியத்தை சொல்லித்தான் முஸ்லிம் ஆகின்றார் என்றால், அவர் பொய்ச் சாட்சியம் சொல்வதன் மூலமே முஸ்லிமாக மாறுகின்றார். ஆக ஒவ்வொரு முஸ்லிமின் ஆரம்பமும் ஒரு பொய்யிலேயே, பொய்ச் சாட்சியத்திலேயே ஆரம்பிக்கின்றது. 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒருவன் நம்புவது' என்பதும், 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சியம் சொல்வது' என்பதும் ஒன்றல்ல, இரண்டிற்கும் இடையில் பாரதூரமான பாரிய வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக ஒருவரைப் பார்த்து 'இவர் திருடனாக இருக்க வேண்டும்' என்று நீங்கள் நினைத்துக் கொள்வதற்கும், அவரை 'இவர் திருடன்தான்' என்று நீங்கள் சாட்சியம் சொல்வதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இங்கு اَشْهَدُ / شهد “சாட்சியம்” என்பதே பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே இஸ்லாத்தின் ஆரம்பமே ஒரு பொய்ச் சாட்சியத்துடன், அதுவும் இஸ்லாமே பெரும் பாவம் என்று கூறித் தடுத்த ஒன்றுடனே ஆரம்பமாகின்றது. முஹம்மது நபிக்கு வஹி (இறைசெய்தி) வந்ததற்கு என்ன ஆதாரம், யார் சாட்சி போன்ற விடயங்களைக் கூட இங்கே ஆராயவில்லை, மாறாக ஒவ்வொரு முஸ்லிமும் மொழிகின்ற, முஸ்லிமாக மாறுகின்ற ஒவ்வொருவரும் மொழிகின்ற அந்தப் பிரகடனத்தை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி இருக்கின்றேன். இஸ்லாத்தில் இது போன்ற மற்றும் இதனை விட மிகவும் பாரதூரமான பல முரண்பாடுகள் உள்ளன, இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்கள் எல்லோரும் இஸ்லாம் தெரியாமல் வெளியேறுகின்றவர்கள் அல்ல, இஸ்லாத்தை அறிந்து, சிந்திப்பதனால் வெளியேறுகின்றவர்களே அதிகம். ஈரான் தலைவர் சையத் அலி காமேனிக்கு குபிக் எழுத்தில் எழுதப்பட்ட குரானை பரிசளி்த்த பிரதமர் மோடி!! - பல்சுவை தகவல் களஞ்சியம். Home » இந்தியா » INDIA » ஈரான் தலைவர் சையத் அலி காமேனிக்கு குபிக் எழுத்தில் எழுதப்பட்ட குரானை பரிசளி்த்த பிரதமர் மோடி!! ஈரான் நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் தலைவர் சையத் அலி காமேனிக்கு 7-ம் நூற்றாண்டை சேர்ந்த குபிக் எழுத்தில் எழுதப்பட்ட அரிய குரான் புனித நூலை பரிசளித்துள்ளார். இந்த அரிய நூல் உத்தரபிரதேசத்தில் உள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமான ராம்பூர் ராசா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகும். ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு பாரசீக மொழியில் தொகுக்கப்பட்ட மிர்சா காலிப் கவிதைகள் அடங்கிய அரிய பழமையான நூலை பரிசளித்திருக்கிறார் மோடி. இந்த நூல் முதல்முறையாக கடந்த 1863-ல் வெளிவந்ததாகும். கல்லியத்-இ-பார்சி-இ-காலிப் என்னும் இந்த கவித்தொகுப்பு நூல் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டதாகும். அதேபோல், பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 1715-ம் ஆண்டை சேர்ந்த அரிய ராமாயண நூலையும் பரிசளித்தார் பிரதமர் மோடி. அதன்படி, ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 87 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 362 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 963 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 ஆயிரத்து 891 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 688 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். பரோட்டாவுக்கு பேர் போனது விருதுநகர். காரணம், எண்ணெயில் பொரித்து எடுத்த முறுக்கு போல கிரிஸ்பியாக இருப்பதுதான். விருதுநகரில் பரோட்டாவுக்கு பேர் சொல்லும் கடையான 'பிரின்ஸ் ஹோட்டல்’ உரிமையாளர் கணேசன் எண்ணெய் பரோட்டா செய்முறை பற்றி நமக்காக விளக்குகிறார். செய்முறை: மைதா மாவை மலை போல் குவித்து, நடுவில் ஆழமான குழி தோண்டிக் கொள்ளுங்கள். இதில் 450 மில்லி தண்ணீர், 100 கிராம் கடலை எண்ணெய், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அத்தனையையும் கலக்குமாறு மாவை மெதுவாக பிசைய வேண்டும். பிசையும்போது மைதா மாவு திரள் திரளாகத்தான் வரும். அதனால் மாவு நைஸாக ஆக, மாவை கையால் அடித்து, அடித்து பிசைய வேண்டும். எவ்வளவு நைஸாக பிசைகிறோமோ அந்த அளவுக்கு பரோட்டா 'சாஃப்டாக’ இருக்கும். பிசைந்த நைசான மாவை பெரிய உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது வறண்டு போய்விடாமல் இருக்க, மேலே எண்ணெய் தேய்த்த அல்லது தண்ணீரில் நனைத்த துணியை வைத்து மாவை மூடி வைத்துவிடுங்கள். அரை மணி நேரம் மாவு இப்படியே ஊற வேண்டும். பிறகு, பிசைந்த மாவின் மேல் இருக்கும் துணியை எடுத்துவிட்டு, சின்னச் சின்ன உருண்டைகளாக பிரித்து, அவற்றின் மீது கொஞ்சம் எண்ணெயை தடவி அப்படியே வைத்துவிடுங்கள். பிறகு ஒவ்வொரு உருண்டை யாக எடுத்து உள்ளங்கையில் வைத்து, உளுந்த வடையை தட்டுவது தட்டி, மேஜை மீது வைத்து சப்பாத்தி போல வட்டமாக தேய்த்துக் கொள்ளுங்கள். இனி, தேய்த்து வைத்த பரோட்டாவை வீசி வீசி பெரிதாக்க வேண்டும். பெரிதான மாவை ஒரு பக்கத்தில் பிடித்துக் கொண்டு முறுக்கு வடிவத்துக்கு சுற்றி வைக்க வேண்டும். பின்பு மாவின் மேல் ஒரு தட்டு தட்டி, வாணலியில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைத்து பொரித்தெடுக்க வேண்டும். பின்பு, எண்ணெயை வடிகட்டினால்... உங்கள் மனதை தொடும் மொறுமொறு எண்ணெய் பரோட்டா தயார். குறிப்பு: சாதா பரோட்டாவுக்கு தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டும். ஆனால், எண்ணெய் பரோட்டாவுக்கு தண்ணீர் குறைவாகத்தான் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பரோட்டா அதிகம் எண்ணெய் குடிக்காமல் மிருதுவாக, மொறுமொறு என்று இருக்கும். இதற்கு சிக்கன் சாப்ஸ் சரியான சைட் டிஷ். சென்னையைப் பொறுத்தவரை சைதாப்பேட்டை 'வடை கறி’ ரொம்ப ஃபேமஸ். 65 ஆண்டுகாலமாக வடைகறிக்கு புகழ்பெற்றது... சைதாப்பேட்டை 'மாரி ஹோட்டல்’. இங்கே, உங்களுக்காக 'வடை கறி' சீக்ரெட் பகிர்கிறார் கடையின் உரிமையாளர் குமரன். ஐந்து பேருக்கு வடைகறி செய்ய... தேவையானவை: கடலைப்பருப்பு (அ) பட்டாணிப் பருப்பு - அரை கிலோ, இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், பூண்டு - 100 கிராம், ஏலக்காய் - 5, கிராம்பு - 5, பட்டை, லவங்கம் - 25 கிராம், சோம்பு - 50 கிராம், மஞ்சள்தூள் - 10 கிராம், தனியாத்தூள் - 50 கிராம், மிளகாய்ப்பொடி - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, பெரிய வெங்காயம் - அரை கிலோ, புதினா - ஒரு கட்டு. செய்முறை: கடலைப்பருப்பு / பட்டாணி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு விழுதை பக்கோடா போல பொரித்து எடுங்கள். பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு பகோடாக்களை சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்கவிடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள். செட்டிநாட்டு ரெசிபிகளில்... இந்த மண்டி மணம் பரவாமல் இருக்காது.. பரம்பரை சமையல் கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் ராமசந்திரன் நமக்காக வெண்டைக்காய் மண்டி ரெசிபியை இங்கே தருகிறார்.
|
பிராமணர் என்கிற சொல்லுக்கான தகுதி ஒருவருக்கும் இல்லை, அனைவருமே சூத்திரன் என்ற சொல்லுக்கு இருக்கும் தகுதியில் தான் இருக்கின்றனர். நான் பார்பனர்களை மட்டுமே சொல்லவில்லை, இன்றைய தேதியில் பார்பனர் உட்பட நான் ஷத்திரியன் என்று மார்தட்டும் அனைத்து சாதிகளும் சூத்திரன் என்ற தகுதியில் தான் இருக்கின்றனர். ஒருவரை பார்பனர் என்று அறிந்து நீங்கள் அவரை பிராமணர் என்று சொல்வது, அழைப்பது மறைமுகமாக உங்களை நீங்களே சூத்திரன் என்று சொல்வதாக, ஒப்புக் கொள்வதாக பொருள். பார்பனர்களுக்கு பிறவி குணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, பார்பனீயம் என்ற கட்டமைப்பில், சூழலில் வளர்வதால் அந்த குணம் அவர்களுக்கு இருக்கிறது. மற்றபடி எந்த சாதியினர் வீட்டுக் குழந்தையும் பார்பனர் வீட்டில் வளர்ந்தால் பார்பன குணத்துடன் தான் வளரும், இது பிற சாதிவிட்டில் வளர்க்கப்படும் பார்பன குழந்தைக்கும் பொருந்தும். சிங்கையில் தமிழர்கள் வீட்டில் வளர்ந்த சீனர்கள் தமிழர்களைப் போல் பண்பாடும் நாகரீகமும், தமிழ் பேச்சும் உள்ளவர்களாகவே உள்ளனர் பதிவர்: கோவி.கண்ணன் at 12/18/2008 09:29:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள், சமூகம், விவாத மேடை 13 கருத்துக்கள்
|
இதுகுறித்து, புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், போதிய மழை பெய்ததால், வெற்றிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் அதிகம் உள்ள நிலையில், ஒரு சுமை வெற்றிலைக்கு, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை விலை அதிகரித்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெற்றிலையை அதிகளவில் பயன்படுத்தும், வட மாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால், வெற்றிலை தேங்கியுள்ளது. மேலும், வாரச்சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூரில் மட்டும் வெற்றிலை விற்பனை செய்யப்படுவதால், விலை குறைந்து வருகிறது. 104 கவுளிகள் (ஒரு கவுளிக்கு, 100 வெற்றிலை) கொண்ட, ஒரு சுமை வெற்றிலை கடந்த தை, மாசி மாதங்களில், 6,000 ரூபாய் வரை விற்றது. தற்போது, 3,000 ரூபாயை தாண்டவில்லை. வரும், 31 வரை தடை நீடிக்கும் பட்சத்தில், அதல பாதாளத்துக்கு வெற்றிலை விலை சென்று விடும். இவ்வாறு, அவர் கூறினார்.
|
வாஜ்பாய் : பா.ஜ.க தலைமையில் மத்தியில் ஒரு கூட்டணி அரசு உருவாக தமிழக மக்கள் அளித்த மகத்தான வெற்றியை மறக்கமுடியாது. தமிழ்நாடு அரசியல் நிலைமைகள் காரணமாக எனது அரசுக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் உறவு பற்றி நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். எங்கள் கூட்டணியில் டாக்டர் ஜெயலலிதா மிகவும் முக்கியமான ஒரு உறுப்பினர்; எங்களிடையே ஏற்படும் எந்த ஒரு பிரச்னையானாலும், அவைகளை பேச்சு வார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொண்டுவிட முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தனி ஒரு கட்சியின் ஆட்சி என்ற கட்டத்திலிருந்து மாறி பல்வேறு கட்சிகள் இடம் பெரும் கூட்டணி அரசு என்கிற புதியதோர் யுகம் இபோது இந்தியாவில் பிறந்திருக்கிறது. கூட்டணி அரசியலுக்கு நாம் எல்லாருமே புதியவர்கள்; போதுமான பழக்கமோ பயிற்சியோ இல்லாதவர்கள். நமது ஜனநாயக அனுபவங்களும் பரி சோதனைகளும் புதியதோர் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் புகுந்திருக்கும் நேரம் இது.
|
ரசாயன உரங்கள் மற்றும் பாரம்பரியமற்ற நெல் வகைகள் காரணமாகவே புற்றுநோய், மரபணு சம்பந்தப்பட்ட வியாதிகள் உள்ளிட்டவை வருவதாக அறிந்த அவர் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம் நோக்கி மேலும் தீவிரமாக நகர ஆரம்பித்தார். விவசாயத்தை பற்றிய இவரின் தேடலின் பொழுது, இவரை போலவே விவசாயத்தின் மீது அக்கறை கொண்ட நம்மாழ்வாரின் நட்பு கிடைத்தது. அவருடனான உரையாடல்கள், அவரின் அறிவுரைகள் காரணமாக பாரம்பரிய நெல் வகைகளை மீட்க வேண்டும் என்ற திட்டம் தீவிர செயல் வடிவம் பெற்றது. இதன் காரணமாகவே நமது பாரம்பரிய நெல் ரகங்களை தேடித்தேடி சேகரிக்க ஆரம்பித்தார். பல ஊர்களுக்குச் சென்று , பலரை சந்தித்ததன் மூலம் பல நெல் வகைகளை திரட்டினார். அப்படித்தான் நாம் இழந்த 174 நெல் வகைகளை மீட்டெடுத்தார்.
|
திறந்த மனதுடன் இருங்கள். உங்களுடைய இசை வாழ்க்கையில் யார் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது - அவர்கள் உங்களுக்கு உதவ போகிறார்களா என தெரியவில்லை. முடிவுகள் உடனடியாக இல்லாவிட்டாலும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு இணைப்பும் மதிப்புமிக்கது. நீங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க விரும்பும் நபர்களின் குறுகிய பட்டியலில் இருந்தாலும், ஒவ்வொரு உரையாடலையும் இணைப்பையும் வரவேற்கிறோம். நீங்கள் பிளவுபட்டுள்ள அந்தக் குழந்தை ஐந்து ஆண்டுகளுக்கு கீழேயுள்ள நீளமாக இருக்கும் பெரிய ஷாட் ஏஜெண்டுடன் முடிவடையும் என்று உங்களுக்குத் தெரியாது.
|
ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. நெல் சாகுபடிக்கு, விவசாயிகள், தங்கள் வயல்களில் உழவு பணி மேற்கொள்வர். அதற்காக, டிராக்டரை பயன்படுத்துகின்றனர். அதில், இரும்பு சக்கரம்(கேஜ்வீல்) பொருத்தப்பட்டு, அவற்றை தார்ச்சாலையில் ஓட்டிச்செல்கின்றனர். சாலையில் செல்லும்போது, டயரில் இயக்கி, வயல்களில் சென்றபின், அவற்றை கழற்றியபின், இரும்பு சக்கரம் பொருத்தி உழவு பணி மேற்கொள்ள வேண்டும். ஆனால், அவற்றை முறையாக பின்பற்றாமல், டிராக்டர் ஓட்டுபவர்கள், சாலையில் செல்லும்போதே, இரும்பு சக்கரம் பொருத்தி ஓட்டுகின்றனர். இதனால், சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதையடுத்து, சாலையில், உழவு பணிக்கு செல்லும் டிராக்டரில், இரும்பு சக்கரம் பொருத்தி இயக்க, சேலம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது.
|
முதலில் ‘புலி’ திரைப்படம் பற்றிச் சொல்லிவிடுவோம். முதல் முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியவில்லை. சகிக்கமுடியாத திரைக்கதை, கொஞ்சம் கூட ஒட்டாத விஜய்யின் நடிப்பு. பின்பு ஒரு கட்டத்தில் எப்படியோ ‘கதை’ நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இதிலும் எந்தப் புதுமைகளும் இல்லை. ஏழு கடல் தாண்டி ஏழு மலைதாண்டிய நம் மரபில் வந்த சிறுவர் கதைகளின் இன்னொரு வடிவம். எத்தனையோ முறை அரைக்கப்பட்டுவிட்ட அதே விடுகதை வடிவங்கள். இவையெல்லாம் நிச்சயம் ஒரு மாஸ் ஹீரோவின் திரைப்படம் ஆகமுடியாது. இந்த மாஸ் ஹீரோ என்ற பதத்தை எழுதும்போதே கொஞ்சம் எரிச்சலாகத்தான் வருகிறது. ஆனால் அதைச் சொல்லித்தானே ஆகவேண்டும். அதிலும் சிம்புதேவனின் திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். 23ம் புலிகேசியே கொஞ்சம் சுமாரான திரைப்படம்தான். பல்லாண்டுகளாக அப்படி ஒரு திரைப்படம் வராமல் போனதாலும், வடிவேலு என்றொரு சரியான நடிகர் அந்தப் படத்தில் அமைந்ததாலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் பார்க்கும்போது தோன்றிய உணர்வு, தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை ஒன்றாக்கிய ஒரு படம் என்பதே. அந்த அபத்தத்தை மட்டும் ‘புலி’ எப்படியோ தாண்டி, முழுநீளத் திரைப்படம் என்று இதைப் பார்க்கமுடிகிறது. இந்தப் படத்தைக் கெடுத்ததில் முக்கியப் பங்கு தம்பி ராமையாவுக்கே. அவர் வரும் காமெடிக் காட்சிகள் நாலாந்தரக் காட்சிகள். சிம்புதேவன் செய்த மிகப்பெரிய தவறு, தொடக்கக் காட்சிகளில் தேவையின்றி வைத்த தம்பி ராமையாவின் காட்சிகளும் விஜய்-ஸ்ருதிஹாசன் காதல் காட்சிகளும். உண்மையில் நான் என் மகனுடன் சென்றிருக்காவிட்டால் இக்காட்சிகளிலேயே எழுந்து வெளியே வந்திருப்பேன். அதன் பின்னர் ஓர் இந்திய சிறுவர் திரைப்படத்துக்கான அத்தனை காட்சிகளையும் இப்படத்தில் பார்ப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எதுவும் புதுமையில்லை என்றாலும் இப்படியெல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. நாற்பது வருடங்கள்கூட இருக்கலாமோ? இருக்கலாம்.
|
இணைய இணைப்புகளை பகிரும்போது அவற்ரைச் சுருக்கி பகிர்வது இலகுவானதும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். உதாரணமாக: http://vimalaranjan.blogspo... ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரபல பாதாள உலகத் தலைவனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபானை இம்ரான் எனப்டும் 34 வயதான மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் இன்று டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதன்போது அவருடன் அமீரகத்தில் கைதான 38 வயதான ஜங்கா எனப்படும் தும்பேதொரஹேவா தனுஷ்க கெளஷால், ரொட்டும்ப அமில என்ப்படும் 37 வயதான அமில சம்பத்சேபால ரத்நாயக்க மற்றும் 42 வயதான கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அண்டர்ஷன் பேர்டினன்ஸ் ஆகியோரும் நாடு கடத்தப்பட்டனர். காலை டுபாயில் இருந்து வந்த பிளய் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான எப்.இஸட்.547 எனும் விமானத்திலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், காலை 6.15 அளவில் இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் பொறுப்பேற்றனர்.
|
''லாலாப்பேட்டை ரயில்வே கேட்டைக் கடந்துதான் அதைத் தாண்டியுள்ள ஊர்களுக்குப் போக முடியும். ஆனால் கேட் எப்போதும் பூட்டியே கிடக்கும். இங்கே பாலமோ அல்லது சுரங்கப் பாதையோ அமைக்க வேண்டும் எனக் கேட்டு, 20 முறைக்கு மேல் போராட்டம் நடத்தியிருக்கிறோம். ஆனால் கண்டுகொள்ளவில்லை. இரண்டரை கிலோ மீட்டர் தள்ளி அவுட்டரில் பாலம் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டது. அதனால் எந்தப் பயனும் எங்களுக்கு இல்லை. அந்தப் பாலம் கட்டியதால் பாதிப்புதான். எங்கள் ஏரியாவில் யாராவது இறந்துவிட்டால் முன்கூட்டியே ரயில்வே கேட்டில் சொல்லிவைக்க வேண்டும். பாடியை சுடுகாட்டுக்குக் கொண்டுசெல்லும் அந்த நேரத்தில் மட்டும் ரயில்வே கேட்டைத் திறப்பார்கள். பிரசவத்துக்குக்கூட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனடியாக வர முடியாமல் பாதி வழியிலேயே டெலிவரி ஆன கொடுமை எல்லாம் நடந்திருக்கிறது. 'லாலாப்பேட்டை ரயில்வே கேட் விரைவில் திறக்கப்படும்’ என்று நன்றி சொல்ல வந்தபோது சொல்லிவிட்டுப் போனதோடு சரி. அதன் பிறகு இந்தப் பக்கம் அவர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை'' என்றார்கள்.
|
உரைவேந்தரின் திருவருட்பா, ஐங்குறுநூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளிட்ட நூல்களின் பேருரைகள் யாவும் அவரின் தமிழ்ப் புகழை என்றும் பேசுவனவாகும். தமிழரின் அறிவு வரலாற்றை நிலைப்படுத்திய புலவர் பெருமானின் முழுமையான வரலாறு அமையப் பெறாதது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறையேயாகும். ஆர்க்காடு, ஊழ்வினை, சிவபுராணம், ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை, தூத்துக்குடி சைவசித்தாந்த சபைத் தலைமைப் பேருரை. முனைவர் ச.சாம்பசிவனார், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்,சாகித்திய அகாதெமி வெளியீடு)2007. இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர்.மற்றவர் கா.சிவத்தம்பி.தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள்அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள். மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருதமொழி இந்தியா முழுவதும் பரவியிருந்தமொழி எனவும் இலக்கண,இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கியமொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள்கிரேக்க,உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது,சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க நூல்கள் மேற்குலகில்கவனம்பெற உழைத்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எனும் இருவரும் என்றும் தமிழர்களால் நன்றியுடன் போற்றத்தக்கவர்களே. க.கைலாசபதி கிரேக்க வீரநிலைக் கவிதைகளுடன் சங்க இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வுசெய்து 1966 இல் Tamil Heroic Poetry (தமிழ் வீரநிலைக் கவிதை) என்னும் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கா.சிவத்தம்பி அவர்கள் 1970 இல் பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் (Drama in Ancient Tamil Society) என்னும் தலைப்பில் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவ்விரு ஆய்வேடுகளும் உலக அளவில் அனைவராலும் மதிக்கப்படும் ஆய்வுத்தரத்தன. ஈழத்து இரட்டை அறிஞர்களான இவ்விரு அறிஞர்களுள் கா.சிவத்தம்பியின் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரை நினைவுகூர்கிறது. கா.சிவத்தம்பி அவர்கள் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் 1932,மே பத்தாம் நாள் பிறந்தவர்.பெற்றோர் கார்த்திகேசு,வள்ளியம்மை அவர்கள்.தந்தையார் பண்டிதராகவும் சைவப் புலவராகவும் விளங்கியவர். எனவே சிவத்தம்பி அவர்களுக்கு இளமையில் கல்வியார்வம் தழைக்க வாய்ப்பு மிகுதியாக இருந்தது.கரவெட்டி விக்கினேசுவரா கல்லூரியில் தொடக்கக் கல்வியையும்,கொழும்பு சாகிராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றவர்.இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(1956), முதுகலைப்(1963) பட்டங்களைப் பெற்றவர்.1970இல் பர்மிங்காம் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வேடு பலதுறைச்செய்திகளை உள்ளடக்கி வெளிவந்த ஆய்வேடாகும். தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றி விரிவாக ஆராயும் இவர்தம் ஆய்வேட்டில் கிரேக்க நாடகங்களின் தோற்றம்,வளர்ச்சி,தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.அதுபோல் தொல்காப் பியம்,சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் கல்வெட்டுகள், நாணயங்கள் உள்ளிட்ட தரவுகளை உட்படுத்தி தம் ஆய்வை சிவத்தம்பி நிகழ்த்தியுள்ளார். எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு ஆய்வுகளை எளிமைப்படுத்தி முனைவர் பட்டம் பெறும் இக்காலச்சூழலில் இவ்வாய்வேட்டின் தரவு தொகுப்பு,வகைப்படுத்தல்,ஆய்வு செய்தல் ஆங்கிலத்தில் எழுதுதல் எனப் பல கட்டங்களைத் தாண்டியே இவர் ஆய்வு நிகழ்ந்துள்ளது.தமிழக வரலாறு,சமூக அமைப்பு உள்ளிட்ட பல தகவல்கள் இவ்வாய்வேட்டில் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட ஆய்வேடு பத்தாண்டுகளுக்குப் பிறகு திருத்தங்களுடனும் கூடுதல் செய்திகளுடனும் 1980 அளவில் புது நூற்றாண்டுப் புத்தக நிறுவனத்தின் வழியாக வெளிவந்தது.அந்த நூல் தமிழக அரசின் சிறந்த பரிசினையும் பெற்றது.25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களால்(சிவத்தம்பி அவர்களின் மாணவர் இவர்) மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
|
(மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் சென்ற வாரமும் , இவ்வாரமும் வெளியாகியுள்ளன.– ஆசிரியர் குழு.) தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் [email protected] அபிஜித்துடன் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் போவதற்குள் அவள் தந்தை அதுவரையில் ரகசியமாக உறவு வைத்திருந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். “அபிஜித்! நீ மட்டும் என்னைக் […]
|
பிரித்தானியாவில் அமுலுக்கு வந்த புதிய விதி! விமானத்திலிருந்து-ஹோட்டல் வரை எப்படி என்னென்ன நடக்கும்? தெளிவான தகவல் இதோ பிரித்தானியாவில் இன்று முதல் 33 சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 33 சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் முதலில் விமானத்திலிருந்து இறங்குவார்கள். பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில், அவர்கள் மற்ற பயணிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்துச் செல்வார்கள். பின் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை விமானநிலையத்திலிருந்து வெளியே அழைத்துச்சென்று பேருந்தில் ஏற்றி வடுவார்கள். பேருந்து தனிமைப்படுத்த வேண்டிய ஹோட்டலுக்கு அவர்களை அழைத்து சென்றவிடும். அந்த ஹோட்டலில் அவர்கள் 1,750 பவுண்ட் செலவில் சுமார் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். 10 நாட்களுக்கு அவர்கள் ஹோட்டலில் அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|
ஒரு குழந்தையாக, அம்மா அவரை ஒரு சுவை உணர்வை தூண்டினார் மற்றும் எப்போதும் தனிப்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் மற்றவர்களைப் போல் அல்ல. அவர் அறிவுரைப்படி படிப்படியாக அவர் செயல்பட்டார். இப்போது வடிவமைப்பாளர் பேக்கோ ரபேனே ஒரு கட்டிடக் கலைஞருடன் மிகவும் அசாதாரணமான மற்றும் மோசமான கலைஞராக இருக்கிறார். அவர் எதைப் பொறுத்தவரையில், அவருடைய படைப்புகள் அனைத்தும் ஒன்றும் பிடிக்கவில்லை, அவை பொதுவானவையாக இல்லை, இது நிறைய கவனத்தை ஈர்க்கிறது. எனவே, Paco Rabanne வாசனை திரவியங்கள் எப்போதும் பிரகாசமான ஒன்று, மறக்க முடியாத மற்றும் அசாதாரண. பியூசோ ரபேன் வாசனைக்கு அசாதாரணமான மற்றும் அருவருப்பான, ஸ்டைலான மற்றும் ஆடம்பரமானதாக இருக்க வேண்டும். எனவே, புராணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
|
மபூஷே மக்களை வழிநடத்திக் கொண்டிருந்தவரும், அந்த அமைப்பின் தலைவருமான செலஸ்டினோ கொர்டோவோ (Celestino Cordovo) 2014-ம் ஆண்டு ஒரு பண்ணைக்குத் தீ வைக்கும் முயற்சியில் வயதான தம்பதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அதுதான் நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவதில் அவர்களைத் தோல்வியடையச் செய்தது. அத்தோடு பத்திரிகைகளும் அவர்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பாக அமைந்தது. ட்ராய் நகரத்தை அழிக்க ட்ரோஜன் வீரர்களுக்குக் கிடைத்த குதிரை பொம்மையைப் போல் இந்தச் சம்பவம் மபூஷே மக்களுக்கு எதிராக அமைந்துவிட்டது. இதைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டது சிலி அரசாங்கம்.
|
மினத்தோகவா மனிதன் (Minatogawa Man) என்பது, சப்பானின் ஒக்கினாவாத் தீவில் வாழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களில் ஒருவர். அங்கு வாழ்ந்த மக்களில் நால்வரின் எலும்புக்கூடுகளும், சில தனி எலும்புகளும் ஒக்கினாவாத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுளெலும்புக்கூடுகளில் இரண்டு ஆண்களுக்கும், இரண்டு பெண்களுக்கும் உரியவை. மேற்படி எலும்புக்கூடுகள் கிமு 16,000 முதல் 14,000 ஆண்டுகள் வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. சப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான ஒமினிட் எலும்புக்கூடுகளுள் இவைகளும் அடங்கும்.
|
அதன்பிறகு இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி குறித்து தெரிவித்த தாமஸ், “அவர் அந்த பத்திரிக்கையில் ரூ.40 லட்சத்தை தந்தது சந்திரசுவாமிதான் என தெரிவித்துள்ளார். ஆனால், அதுபற்றி ஏதும் பேசக்கூடாது என அதிகாரி ஒருவர் எச்சரித்திருக்கிறார். இந்த வழக்கில் சந்திரசுவாமியின் தாக்கம் குறித்து விசாரிக்கப்படாதது இந்திய குற்றவியல் அமைப்பின் தோல்வி என நான் தீர்க்கமாக நம்புகிறேன். “சந்திர சுவாமி மே 23, 2017-ஆம் ஆண்டு இறந்துவிட்டார்). இது இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் மன்னிக்க முடியாத குறை”, என தெரிவித்தார்.
|
உடனே பதட்டம் பதட்டமாய், அந்த பக்கம் திரும்பினேன். குளத்திலே குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு காதோடு காதாக ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு பஞ்சப்பிராணணும் போய்விட்டது. புடவையைப் பார்த்தால் காமாக்ஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லை தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே ர்ச்சை போட்டுவிட்டேன். அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன,வையாதெ போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஷீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்துபோய்விட்டாளே என் ருக்மிணி. கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடவை அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள். அவள் பொன்னான கையாலே! குளத்தங்கரையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடாத மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழையதுக்கக் குறிப்பெல்லாம் போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது! இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப் போது இருந்தது. அதற்குள்ளே, நாகராஜன் வ'றான், நாகராஜன் வ'றான், என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம், நிசந்தான், அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்துகொண்டிருந்தான். வந்துவிட்டான். மல்லிகை செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!''என்று கதறிக்கொண்டு கீழே மரம் போல் சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் பென்று அடங்கிப் போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் ர்ச்கை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்தி லே ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தை பார்த்து, என்னுடைய எண்ணமத்தையும் பாழாக்கிவிட்டு ஜூலியத் மாதிரி பறந்தோடிபோய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான்தான் உன்னைக் கொலைசெய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகஸ்யம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்த கதி நமக்கு இன்று வந்திருக்காதே! குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்'' * என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!'' என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தி தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே தாராய் கிழித்து விட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டேன். இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்? குளத்தங்கரை அரசமரம் - the Peepul Tree near Tank (A Short Story). பாக்கியலக்ஷ்மி அம்மாள். விவேகபோதினி, செப்டம்பர், அக்டோபர் 1915. ‘குளத்தங்கரை அரசமரம்’ (1915) என்ற வ.வே.ஸு.ஐயரின் (முதல்?) தமிழ்ச் சிறுகதை, இந்த தாகூர் கதையின் (1886/1914) தழுவல்தான் என்று சொல்லப்படுகிறது.----------------------------------------- நடந்த ஸம்பவங்கள் எங்கேயாவது கல்லின்மேல் பதிவதுண்டோ என்று நீங்கள் வினவும் பட்சத்தில், மாந்தர் மறந்துபோன அந்தக் கதைகளை என்னுடைய கற்படிகள் உங்களுக்கு எடுத்துச்சொல்லும். பழைய வரலாறுகளைக் கேட்க விரும்புவீர்களானால் இதோ இந்தப் படிக்கட்டில் உட்கார்ந்துகொள்ளுங்கள். கீழே உருண்டுசெல்லும் ஜலராசியின் இனிய ஓசையைக் கூர்ந்து கேளுங்கள். வெகுநாட்களுக்கு முன்பு தோன்றி மறைந்துபோன அதிசயங்கள் உங்கள் செவிகளில் படும். முந்தி நிகழ்ந்த ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது : இதுபோன்ற ஒரு தினம்; ஐப்பசி மாதம் பிறக்க இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. விடியற்காலை மிருதுவான குளிர்ந்த காற்று வீசி, நித்திரையிலிருந்து விழித்தவர்க்கு மலர்ச்சியைத் தந்தது. மரத்தளிர்கள் மாருதத்தின் ஸ்பர்சம் பட்டுச் சிலிர்த்து அசைந்தன. பூர்ணப் பிரவாஹமாக ஓடும் கங்கை. என்னுடைய நான்கு படிகள் மட்டுமே நீர்மட்டத்திற்குமேல் தலையைக் காட்டின. ஆறும் கரையும் அடிக்கடி ஒன்றாய்க் கூடும் விந்தை. நதிதீரத்தின் அருகிலுள்ள மாந்தோப்பு வரையில் கங்கையின் நீர் பரவிவிட்டது. அதோ தெரிகின்றனவே, ஆற்றின் வளைவில் மூன்று பழைய சூளை மேடுகள், அவை அப்பொழுது ஜலத்திற்கு மேல் சிறிதளவே எட்டிப் பார்த்தன. கரையிலிருந்து நதியைத்தொடும் வேலமரங்களின் வேர்களில் வலைஞர் தங்கள் படகுகளைக் கட்டி வைப்பார்கள். காலை வரும் பெருக்கில் அவை தளும்பி மிதந்துகொண்டே இருக்கும். இளமையின் வேகத்தைப் போலவே நதியின் வெள்ளமும் கட்டிற்கு அடங்காமல் இரு கரையும் வழிந்து சென்றது. சரத்காலமானதால் நீர் நிரம்பி ஓடும் ஆற்றில் படிந்த ரவியின் கிரணங்கள், சண்பக மலரின் பசும் பொன்னிறங் கொண்டு விளங்கின. கதிரவன் விடும் ஒளி அவ்வித வர்ணத்துடன் திகழ்வதை வேறு எந்தக் காலத்திலும் காணமுடி யாது. ஆற்றுத் திடர்களில் நாணற்செடிகளிடையே சூரிய வெளிச்சம் பாய்ந்தது. இங்கொன்று அங்கொன்றாக நாணற் பூப் பூத்திருந்ததே தவிர இன்னும் நன்றாகப் பூ எடுக்கவில்லை. ‘ராம ராம' என்று பகவானை ஸ்மரித்துவிட்டு, வலைஞர் படகுகளை அவிழ்த்தனர். ஒளியைப் பருகப் பட்சி இனங்கள் இறகு விரித்து நீல விசும்பிடைப் பறந்து சென்றன. தோணிகள், தம் வெள்ளைப் பாய்மரச் சீலைகள் காற்றினால் உப்ப நதியில் புறப்பட்டன. அவை ஆடி அசைந்து செல்வது ஹம்ஸங்களின் நினைவை மூட்டியது; ஆனால் படகுகளின் சீலையிறகுகள் மட்டும் மேலே விரிந்து இருந்தன. புரோஹிதர், தமது நியமப்படி மடிஸஞ்சி, பூஜைப் பேழை, இவற்றுடன் ஸ்நாநம் செய்யத் துறைக்கு வந்தாகிவிட்டது. பெண்டிரும் இரண்டொருவர், குடமும் கையுமாய் நீர்மொள்ள வந்தனர். இதெல்லாம் வெகுநாளைய சமாசாரம் அல்ல. உங்களுக்கு அதிக நாட்களாகிவிட்டதாகத் தோன்றும்; ஆனால் எனக்கோ, இது நேற்று நடந்தது போலவே இருக்கிறது. என்னுடைய வாழ்நாளெல்லாம், இந்த நதியோடுகூட விளையாடுவதிலேயே கழிகிறது. என் வரைக்கும், நான் கால வரம்பைக் கடந்துவிட்ட மாதிரிதான். பகலில் என் பிரதிபிம்பமும் இரவில் என் சாயையும் நதிநீரில் விழுந்து எங்கோ மறைந்து விடுகின்றன! இவ்வற்புதத்தை நான் பார்க்காத நாளே இல்லை. என்னுடைய கல்வடிவிற்கு முதுமை வந்துவிட்டபோதிலும் என் ஹ்ருதயத்தில் மட்டும் ஓர் அழியா இளமை திகழ்கிறது. பல ஆண்டுகளின் கலவரமான நினைவுகள் பாசியாக என்னை மூடியிருப்பினும், என் மீது மட்டும் சூரியகிரணம் பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அகஸ்மாத்தாகச் சில கவனங்கள் என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன. கங்கையின் ஓதம் படாத என் படிகளின் இடுக்குகளில் முளைத்திருக்கும் கொடிகளும் குத்துச் செடிகளுமே என்னுடைய பழைமைக்கு அத்தாட்சிகளாகும். அந்த நினைவுகளோடு என்னைப் பிணைத்து, என் ஜீவியதசையைப் புதுமையாகவும் பச்சென்றும் விளங்கும்படி அவை செய்கின்றன. கங்காதேவி படிப்படியாக என்னிடமிருந்து விலகிக்கொண்டே போகிறாள். நானும் ஒவ்வோர் அடியாக ஜீர்ணதசைக்கு வந்துவிட்டேன்!
|
“உங்கள் இஷ்டம் அங்கிள். இப்போது இரண்டு வருடங்களாக கணக்கெல்லாம் டச்சே போய்விட்டது. எனக்கு எல்லாம் ஒன்றுதான்.” “ஹ்ஹா! இருப்பதிலேயே அது தான் ஈஸி,” என்று பாதிச் சிரிப்பு சிரித்தார். இடது பக்கம் சிங்கப் பல் இருப்பது தெரிந்தது. உதடுகள் ரோஸ் நிறத்தில் இருந்ததன். எவ்வளவு அழகாகச் சிரிக்கிறார்! நான் விழித்தேன். முதல் நாள் உடையைப் பற்றி நினைத்த நேரத்திலாவது கொஞ்சம் பழைய பார்முலாக்களைப் பார்த்திருக்கலாம் என்று நினைத்து வருத்தப் பட்டேன். அவருக்குக் கோபம் வந்திருக்குமோ? அப்பா சொல்லியபடி நான் ஒன்றும் அவ்வளவு புத்திசாலி இல்லை என்று தெரிந்து கொண்டிருப்பாரோ?
|
ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதி பரிகார நீதியை கேட்கிறது. இன்னொரு பகுதி நிலைமாறுகால நீதியைக் கேட்கிறது. அதேசமயம் தாயகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்கிறார்கள். தாயகத்திலுள்ள பரிகார நீதிகோரும் கட்சிகள் மக்கள் ஆணையை இன்னமும் பெற்றிருக்கவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை உற்றுக் கவனித்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும் 2009 க்குப்பின் தமிழகத்தில் காணப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கொதிப்பு மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. இப்படியே போனால் தமிழகத்தை வெற்றிகரமாக கையாள்வதும் கடினமாகி விடும். தமிழகத்தை வெற்றிகரமாகக் கையாளவில்லை என்றால் இந்திய மத்திய அரசை கையாள முடியாது. எனவே கடந்த பதினோரு ஆண்டுகளாக நீதியைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் போராட்டம் முன்னேறிய தூரத்தை விடவும் அதற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் அதிக தூரம் முன்னேறியிருப்பதாகவே தெரிகிறது. ராஜபக்சக்கள் நிலைமாறுகால நீதியை நிராகரித்து விட்டார்கள். இந்த லட்சணத்தில் நிலைமாறு கால நீதியிலிருந்து பரிகார நீதியை நோக்கி செல்வதற்கு ஒரு வேலைத் திட்டமும் வழி வரைபடமும் தாயகத்திலுள்ள தமிழ்த் தலைவர்களில் யாரிடமுண்டு? தாயகத்தில் அப்படிப்பட்ட தரிசனம் இல்லையென்றால் புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழகத்தையும் இணைத்து நீதியைப் பெறுவது கடினமாக இருக்கும். ராஜபக்ச சகோதரர்களின் இரண்டாவது ஆட்சியானது புவிசார் அரசியலைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்புக்கள் திறக்கப்படுமாக இருந்தால் அதைக் கையாள்வதற்கு தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான தரிசனங்களை கொண்ட அதேசமயம் மக்கள் ஆணையைப் பெற்ற கட்சிகள் இருக்க வேண்டும். திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்! என்ற தலைப்பில் இசைப்பிரியா என்ற மேதாவி ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது.
|
மூலம், பாலியல் பொம்மைகளை தொடர்பாக பாலியல் பிரிப்பு பற்றி. இந்த விஷயத்தில் பெண்கள் மிகவும் பழமைவாதவர்களாக உள்ளனர், மேலும் அவர்களில் பெரும்பாலானோர் இயற்கை பாலினத்தை விரும்புகிறார்கள். காரணம், பெண்களுக்கு பாலியல் என்பது உளவியல் மனோபாவம், இது பெண் ஆன்மாவின் மாறுபாடுகளுடன் தேவையானதை விட அதிகம். ஆனால் மனிதர்களுக்கு இந்த பிரச்சினையின் காதல் பக்கமானது குறைவாகவே உள்ளது, மேலும் பெரும்பாலும் அவற்றின் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய நோயாளிகள் இல்லாமல் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும். மற்றும் இன்னும் ஒரு "பாலியல்" சாதகமான: ஆண்கள், kompleksami இருப்பது, பெண்கள் மிகவும் படுக்கையில் மிகவும் தளர்வான, யாரை அவர்கள் உணர்வுகளை இல்லை. எனவே, ஆண்கள் மத்தியில், விபச்சாரிகள் மற்றும் செக்ஸ் பொம்மைகள் மிகவும் பொதுவான.
|
குலம் அல்லது கூட்டம்என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். பொதுவாகக் குலம் ஓரளவு பெரியது. குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது முன்னோனைக் கொண்டிருப்பார்கள் (உ.ம்: ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம்). பாட்டன் பாட்டியை மட்டும் பொதுவாகக் கொண்ட உறவுமுறைக் குழுக்கள் கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படுமேயன்றி குலம் என்று அழைக்கப்படுவதில்லை. சில குலங்கள் மிகவும் பெரிதாகவும், பழமையானவையாகவும் இருப்பதால் அவைகள் "விதிக்கப்பட்ட" (stipulated) பொது முன்னோரைக் கொண்டிருப்பர்; அதாவது பொது முன்னோர் பற்றிய சான்றுகள் எதையும் கொண்டிராமல், கற்பனையான, குலத்தின் ஒருமைப்பாட்டுக்கான ஒரு குறியீடாகவே இருக்கும். சில சமூகங்களில் இந்த முன்னோர் மனிதராகக் கூட இருப்பதில்லை; ஒரு குலக்குறியாக மட்டும் இருக்கும். In certain societies this ancestor is not even human; he or she is an animallian totem.
|
இவர் ஆய்வு செய்து அனுமதி அளித்தால்தான் ரயில் இயக்கப்படும்.தாமதம் ஏன்:குன்னுார் டோல் கேட் அருகே ரயில் பாதையில் 8.5 மீ. உயரத்தில் செல்லும் உயர் அழுத்த மின்லைன் 11 மீ. உயரம் அதிகரிக்கவும், தேனி ஸ்டேஷனுக்கு அடுத்து தனியார் நிலத்தில் செல்லும் மின் லைன் 9 மீ. உயரத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கு மின்வாரியத்திற்கு ரயில்வே ரூ.2 கோடி செலுத்தி ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. இப்போதுதான் மின்வாரியம் டோல்கேட் அருகே பணி செய்கிறது. இது நிறைவு பெற 20 நாட்களாகும். தனியார் நிலத்தில் நில உரிமை பிரச்னையால் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதனால் இங்கு எப்போது பணிமுடியும் என தெரியவில்லை. இருபணிகளும் நிறைவு பெற்றால்தான் பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு வருவார்.எனவே, தனியார் நிலத்தில் பணி மேற்கொள்ள வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே லைன் பணியில் 99 சதவீதம் நிறைவு பெற்றும் சிறு பணியால் தேனி -மதுரை ரயில் இயக்கத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
|
ஆனால் ஈரான், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறியதோடு, போயிங் நிறுவனத்திடம் கருப்பு பெட்டியை ஒப்படைக்கவும் மறுத்துவிட்டது. இந்த நிலையில் ஈரானிய அரசு தொலைக்காட்சியால் ஆன்லைனில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில், ஒரு மரக் கூண்டுக்குள் இரண்டு சாதனங்களைக் காட்டின. அவை காக்பிட் குரல் ரெக்கார்டர் மற்றும் விமான தரவு ரெக்கார்டர் என்று வர்ணனையாளர் ஒருவர் கூறுகிறார். இரண்டு கருப்பு பெட்டிகளும் சேதமடைந்துள்ளன. ஆனால் அவற்றின் நினைவகத்தை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்யலாம் என்று அவர் கூறுகிறார். வாளசிராமணி ஊராட்சி (Valasiramani Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தாத்தையங்கார்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, முசிறி சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3181 ஆகும். இவர்களில் பெண்கள் 1519 பேரும் ஆண்கள் 1662 பேரும் உள்ளனர். "https://ta.wikipedia.org/w/index.php?title=வாளசிராமணி_ஊராட்சி&oldid=1954904" இருந்து மீள்விக்கப்பட்டது 54 min ago இதெல்லாம் இனி கட்டாயம்- நல்லா படிச்சுக்கோங்க: சமூகவலைதளம், ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுபாடு! இந்திய ஆண்டராய்டு பயனர்களுக்கு கூகுள் தேடல் பயன்பாடானது இன்று முதல் சில சிறப்பான ஷார்ட்கட்ஸ்களை சேர்த்திருக்கிறது. இது பயனர்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் பொருத்தமான தகவலைப் பெற உதவுகிறது. இந்த குறுக்குவழிகள் கருவிகளை விரைவாக அணுகவும் மற்றும் பயனர்கள் பயன்பாட்டில் உள்ள தலைப்புகளை ஆழமாக ஆராயவும் அனுமதிக்கிறது. அதாவது, கிரிக்கெட் ஸ்கோர்கள், வானிலை, அருகிலுள்ள உணவகங்கள், ஏடிஎம், திரைப்பட நிகழ்ச்சி நேரங்கள் போன்றவற்றை விரைவாக அணுகலாம். என்னென்ன ஷார்ட்கட்ஸ்.? அவைகளை அணுகவது எப்படி.?
|
ரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.... லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். ஆம்,... ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும்... ஒரு பக்கம் ஸ்டார் படங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் ‘ஸ்டார் வேல்யூ’ உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார் வரலட்சுமி.. அறிமுக...
|
ஸ்ட்ராபோவிற்கு முன் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹீரோடொடஸ் என்பவர் ரொடோபிஸ் குறித்த கூடுதல் தகவல்களை தனது "வரலாற்றில்" கூறியுள்ளார். அதில் திராஸ்ஸில் இருந்து ரொடொபிஸ் வந்ததாகவும், சமோஸின் லாட்மோனின் அடிமையாக அவள் இருந்ததாகவும், அவளுடன் துணை அடிமையாக ஏசோப்பும் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பாரோ அமசிஸின் போது அவள் எகிப்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு பாடல்வரி கவிஞர் சப்போவின் தம்பியான மைடெலேன் கெராக்ஸிடம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்ததால் விடுதலை செய்யப்பட்டு சுதந்திரமாக வாழ்ந்ததாகவும் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
|
அப்பனே பிள்ளையாரே, மருதமடு மாதா, நல்லூர்கந்தா, அல்லாஹ் ரஹுமானே, புத்த பெருமானே, வற்றாப்பளை அம்மாளச்சி, புதூர் நாகதம்பிரானே, நல்லூர் கந்தா, செல்வச்சந்நிதி முருகா, நயினாதீவு நாக பூஷணியே, தெல்லிப்பளை துர்க்காதேவியே, ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரரே, எங்கட மஹிந்த மாமாவ காப்பாத்துங்கோ! அவரை உந்த நாசமா போன அமெரிக்காகாரன் தணிக்கப் போறானாம்! கடவுளே, அவரை எப்படியாவது காப்பாத்தப்பா! போதாக்குறைக்கு உந்த புலம்பெயர்ந்த செம்மரியளும் கத்திக்கொண்டு இருக்குதுகள்! அதுகளின்ர வாய முதல்ல அடை கந்தா! கடவுளே, எப்படியாவது மாமா சனத்தைக் கொண்டத எல்லாரும் மறந்திடோணும்! சரணடைஞ்சாக்களை கொண்டதையும் எல்லாரும் மறந்திடோணும்! கடவுளே, எப்படியாவது எங்கட மாமாவ காப்பாத்தப்பா! உனக்கு தேங்காய் உடைக்கிறன்! தூக்கு காவடி எடுக்குறன்! செடில் காவடி எடுக்குறன்! பத்து பவுணில சங்கிலி போடுறன்! பத்துநாளைக்கு விரதம் புடிக்கிறன்! எப்படியாவது மாமாவ காப்பாற்றப்பா! "ப்ளேன் கிஸ்" கொடுத்திருக்காராம்.////அது,ப்ளையிங்(Flying Kiss) கிஸ்!பறக்கும் முத்தம்.(அதிராவுக்குப் பதிலாக நான்!அதிரா வேலைக்குப் போயிருப்பா!எனக்குத்தான் வேலை இல்லையே?ஹி!ஹி!ஹி!!!///
|
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் நின்றுக்கொண்டு, “எங்கள் ஊருக்கு டிக்கெட் கொடு” என்று கேட்டால், கொடுப்பார்களா? டிக்கெட் கொடுப்பதற்கு முன்பாக ஒரு படிவத்தைக்கொடுத்து, பயணியின் பெயர், வயது, ஆணா / பெண்ணா அல்லது குழந்தையா, எந்த ஊருக்குச் செல்ல வேண்டும், எந்த தேதி, எந்த நேரம், எந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டும், எந்த வகுப்பில் பயணம் செய்ய வேண்டும் என்ற தகவல்களை யெல்லாம் தெரிந்துகொண்டபின், ரயில்வே பட்டியலில் பார்த்து இடமிருந்தால்தான் பணம் பெற்றுக்கொள்வார்கள். அதற்குப்பின்பே பயணச்சீட்டுக் கொடுப்பார்கள்.
|
”டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கீத நாடக அகாடெமி விருதுகளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். சங்கீத நாடக அகாடெமியின் கவுரவ உறுப்பினர் அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசை ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ஜானகிராமன் உள்பட 4 பேருக்கு 2014-ம் ஆண்டுக்கான ரத்ன சதஸ்ய விருதினை ( Academy Fellowship) பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பித்தார்.” தொராந்தோவில் பாரதி கலா மன்றம் ஏப்ரல் 2004-இல் நடத்திய தியாகராஜர் இசை விழாவில் இரண்டாம் நாள் விழா. பகலில் , யார்க் பல்கலைக் கழகம் வந்தவர்கள் காதில் ஒரு தமிழ்ப் பாடல், ஒரு கம்பீரக் குரலில், கம்பீர நாட்டை ராகத்தில் ஒலித்திருக்கும். அதுவும், எப்படிப்பட்ட பாடல்? அருணகிரிநாதர் , வில்லிபுத்தூராரை வாதில் வெல்லக் காரணமாக இருந்த, 'கந்தர் அந்தாதி' யின் 54-ஆவது பாடல்.
|
விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை மே 1 ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்றனர்.ஆனால் ராஜபக்சக்கள் அதனை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அதேபோல சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலையையும் ராஜபக்சக்களே மாற்றியமைத்தனர் என்று அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தைச் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு இணையாக கொத்மலை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் . எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடாததால் நாட்டுக்கு நஷ்டம் எனவும்,கடன்களைப் பெறமுடியாது எனவும் விமர்சிக்கப்படுகின்றது. நாம் கடன் வாங்கியது போதும். தேசிய பொருளாதாரத்தை மையப்படுத்தியே இம்முறை வரவு செலவுத்திட்டம் கூட தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டுத் தேவைக்காகவே துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் கடந்த அரசாங்கம் தான் 99 வருட கால குத்தகைக்குத் துறைமுகமொன்றை வழங்கியது. கடந்த ஆட்சியின் போதே பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறமாட்டார் எனவும், சிறுபான்மையின மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலைமையும் மாற்றியமைக்கப்பட்டது. ராஜபக்சக்களுக்கு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என அன்று குறிப்பிட்டனர். ஆனால் ராஜபக்சக்கள் அதனைச் செய்து முடித்தனர். நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது எனவும் சுட்டிக்காட்டினர். எனினும் அபிவிருத்தியையும் செய்து காட்டினர். அதுமட்டுமல்ல சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றனர். ஆனால் ராஜபக்சக்கள் வெற்றி நடைபோட்டனர் என தெரிவித்துள்ளார் . இசையால் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்; மனிதனால் இசை வாழ்ந்துகொண்டிருக்கிறது. மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து, வளர்ந்து, நம்மையும் வசீகரித்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது இசை. தனிமையில் துணையாய், வருந்தும் மனதிற்கு மருந்தாய், பரிதவிப்பில் பங்கேற்பாளராய், எல்லாருக்கும், எல்லா நிலைகளிலும், எல்லா உணர்வுகளிலும், உடனிருந்து, எல்லையற்ற இன்பத்தை வழங்குவது இசை. அதிலும் குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு அடிப்படைத் தேவைக்கும், பொழுதுபோக்கிற்கும் இடையிலான இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கிறது இசை. அத்தகைய கணக்கிட இயலா எண்ணற்ற கானங்களின்வழி காதுகளில் நுழைந்து கனம்கனம் நம்மைக் கவர்ந்தவர்களுள் முதன்மையானவரும், முக்கியமானவருமான ஆளுமை அமரர் ஸ்ரீபதி பண்டிதராதியுலா பாலசுப்ரமண்யம் அவர்கள்.
|
கோவில்களில் உள்ள சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள கல்வெட்டுகள், செப்புதகடுகளில் பொறிக்கப்பட்ட வாசகங்கள், கல்பாறைகளில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் 15 ஆயிரம் படிமங்கள் எடுக்கப்பட்டு பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் 5 ஆயிரம் படிமங்கள் தற்போது டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி நிறைவடைந்த உடன் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இணையதளத்தில் ஓலைச்சுவடிகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நவீனமயமாக்கப்பட்டு வெளியிடப்படுவதன் மூலம் அனைத்துதரப்பினரும் படித்து தெரிந்து கொள்ள முடியும்.
|
லெனினின் அத்யந்த விசுவாசியாக லெனினாலாயே அவருடைய அந்திம காலம் வரை கருதப்பட்டவர். ஸ்டாலின். அதன் காரணத்தாலேயே, லெனின் தனக்கு உதவியாக இருக்கட்டும் என ஸ்டாலினை கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கினார். ஆரம்பத்தில் லெனினின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவராக இருந்தவர் லெனின் செயலற்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்த போது, தன்னை பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்து லெனினை மீறி செயல்படத் தொடங்கினார். இதனால் வெறுப்புற்ற லெனின் தன் உயில் என்று (Last Testament and Will) ஒன்றை எழுதி அதை ட்ராட்ஸ்கிக்கு அனுப்பினார். அதில் ஸ்டாலின் பொதுச் செயலாளராக நீடிப்பது சரியல்ல. அவர் தோழர்களை மதிப்பதில்லை. தன்னிச்சையாகவும் கொடுங்கோலராகவும் அவர் நடந்து கொள்கிறார். அவருக்கு பதிலாக ட்ராட்ஸ்கியை நியமிக்க வேண்டும்” என்று அதில் சொல்லியிருந்தார். இது லெனினின் அலுவலகத்தில் வேலை செய்து வந்த ஸ்டாலினின் மனைவுக்குத் தெரிந்து அதை அவர் ஸ்டாலினுக்குச் சொல்ல, ஸ்டாலின் அந்தக் கடிதம் வெளிவராது பார்த்துக்கொண்டார். கட்சியின் செயற்குழுவில் தன் ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்பினார். ஸ்டாலின் பொதுச் செயலாளரானது 1922-ல். அதை அடுத்து லெனின் 1924-ல் மரணமடைந்தார்.
|
மியான்மரில் சுற்றுலா(ஆங்கிலம்: Tourism in Myanmar) ஒரு வளரும் துறை. மியான்மர் ( பர்மா என்றும் அழைக்கப்படுகிறது) பல துறைகளில் சிறந்த சுற்றுலா திறன்களையும் ஈர்ப்புகளையும் கொண்டிருந்தாலும், தொழில்துறையின் பெரும்பகுதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. மேலும், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது பர்மாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு - லாவாஸை விட இது குறைவு. இதற்குக் முதன்மையாக காரணம் அதன் அரசியல் நிலையாகும். இருப்பினும், அரசு மாற்றிய பின்னர், சுற்றுலாத் துறை சுற்றுலா வருகை அதிகரித்துள்ளது, 2012 ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகை முதன்முறையாக ஒரு மில்லியனைத் தாண்டியது. 2013 ஆம் ஆண்டில், ஒரு பெரியச் சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டது, இது 2020 ஆம் ஆண்டில் 7.5 மில்லியன் வருகையை இலக்காகக் கொண்டுள்ளது.
|
பிப்ரவரி 24, 1975 அன்று லெட் செப்பெலினின் முதல் இரட்டை இசைத் தொகுப்பான, "பிசிகல் க்ராஃப்பிடி" வெளியீட்டைக் கண்டது, இதுதான் ஸ்வான் சாங் ரிகார்ட்ஸ் வர்த்தகப்பெயரில் வெளிவரும் முதல் வெளியீடாகும். அது பதினைந்து பாடல்களைக் கொண்டிருந்தது, அதில் எட்டு ஹெட்லீ கிரேஞ்ச்சில் 1974 ஆம ஆண்டில் பதிவு செய்யப்பட்டது, மீதமுள்ளவை முன்னரே பதிவு செய்யப்பட்ட டிராக்குகள் ஆனால் முந்தைய இசைத் தொகுப்புகளில் வெளியிடப்படாதவை. "ரோலிங் ஸ்டோன்" பத்திரிக்கையின் ஒரு விமர்சனத்தில் "பிசிகல் கிராஃப்பிடி" யை, லெட் செப்பெலினின் "கலைசார்ந்த மரியாதைக்கான ஒரு முயற்சி" என்று குறிப்பிட்டது மேலும் 'உலகத்தின் சிறந்த ராக் இசைக்குழு' பட்டத்துக்கு இருந்த போட்டியாளர்கள் தி ரோல்லிங் ஸ்டோன்ஸ் மற்றும் தி வூ மட்டுமே என்றும் குறிப்பிட்டது. அந்த இசைத் தொகுப்பு மிகப் பெரிய வருமான மற்றும் விமர்சக வெற்றியாக அமைந்தது. "பிசிகல் கிராஃப்பிடி" வெளியான சிறிது காலத்திலேயே, லெட் செப்பெலின்னின் எல்லா முந்தைய இசைத் தொகுப்புகளும் ஒரே நேரத்தில் டாப்-200 இசைத் தொகுப்பு தர வரிசைப் பட்டியலில் மீண்டும் நுழைந்தது, மேலும் இசைக்குழு மற்றுமொரு அமெரிக்க இசைப் பயணம் சென்றது, மீண்டும் சாதனை முறியடித்த கூட்டங்களில் இசைத்தனர். மே 1975 ஆம் ஆண்டில், லெட் செப்பெலின் ஐந்து பெருமளவில் வெற்றிபெற்ற அரங்கு நிறைந்த இரவுகளுக்கு லண்டனின் ஏர்ல்ஸ் கோர்ட் அரேனாவில் நிகழ்த்தினர், இதன் படக்காட்சி 2003 ஆம் ஆண்டில் "லெட் செப்பெலின் டிவிடி" யில் வெளியிடப்பட்டது.
|
முதல் வாரம் மண்புழு உரம் கொடுக்கிறோம். ரெண்டாவது வாரம் வேப்ப எண்ணெய்யை காதி சோப் கலந்து செடிக மேல தெளிக்கணும். வேப்ப எண்ணெய் செடியில ஒட்டாமப் போயிடக் கூடாது. அதுக்காகத்தான் காதி சோப் கலக்குறோம். மூன்றாவது வாரம் பஞ்சகவ்யா கொடுக்கலாம். அதைத் தூர்லயும் கொடுக்கலாம். இலைவழியாகவும் தெளிக்கலாம். நாலாவது வாரம், மூலிகைப் பூச்சி விரட்டி அடிக்கலாம். இதைத் தொடர்ந்து சுழற்சி முறையில செய்யணும். பயிர்ல பூச்சி வரலை. நோய் இல்லைன்னு யோசிக்காம, இதைச் செஞ்சிகிட்டே இருந்தா பூச்சி, நோய் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. இதைத்தான் வருமுன் காப்போம்னு சொல்றாங்க.
|
ராணிப்பேட்டை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராகவும், கூட்டுறவுப் பண்டகச் சாலைத் தலைவராகவும் இருப்பவர் ‘சுமைதாங்கி’ ஏழுமலை. 2016 சட்டமன்றத் தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய இவர், மீண்டும் சீட்டுக்காகத் துண்டு போட்டுள்ளார். சுமைதாங்கியே சரிந்துவிழும் அளவுக்கு இவருக்குக் கடன் சுமை அதிகமாம். அதுமட்டுமல்ல... கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டால், ``அண்ணன் எம்.எல்.ஏ ஆவப்போறேன்... இப்பப் போய் காசெல்லாம் கேட்டுக்கிட்டு...” என்று தட்டிக்கழிப்பவர், தொழிற்சாலை தரப்புகளிடம் டீல் பேசி கல்லா கட்டுகிறாராம். ``இவரெல்லாம் கட்சிக்கே சுமை” என்று தலைமைக்குப் புகார் தட்டிவிட்டிருக்கிறார்கள் ராணிப்பேட்டை கட்சி நிர்வாகிகள்!
|
மைக்கேல் செய்தி தாள் படிப்பதுண்டு.அங்கு சாலையோர டீக்கடைகளில் உள்ள பிரான்சிஸ்,டேவிட்,மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் ஆகியோர் தான் அவரது தோழர்களும் பட்டிமன்ற பேச்சாளர்கள். பிரான்சிஸ் ஒரு கடலோர பொதுவுடமை காரன்.சற்று உலக அரசியல் பற்றி அறிந்தவன்.டேவிட் ஒரு முற்றிலும் துறந்த ஞானி போல பேசுவர்.ஒரு தத்துவ ஞானி.போதைக்காரர்.கண்ணதாசன் பாடல்களை சதா கேட்டுக்கொண்டுஇருப்பார்.மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் போர்வீரர். நாட்டுக்காக பாக்கிஸ்தானிக்கு எதிராக போரில் போரிட்டு ஈடுபட்டு ஒய்வு பெற்றவர்.கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்.எப்போதும் வேலையில்லாத ஒய்வு நேரங்களில் மேரி டீஸ்டாலில் ஒரு பட்டிமன்றத்தையும் இங்கிருந்து கொண்டே காசில்லாமல் இலவசமாக ஐ.நா சபைக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இவர்கள்.
|
இதுதொடர்பாக அகில இந்திய விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் விருத்தகிரியிடன் பேசினோம். “தமிழகத்தில் இருக்கும் விவசாயிகள், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களின் மொத்தத் தொகை ஒன்பதாயிரம் கோடி ரூபாய். அதை மாநில அரசால் நிச்சயம் தள்ளுபடி செய்ய முடியும். மத்திய அரசைக் கைகாட்ட வேண்டிய அவசியம் இல்லை. தமிழக டாஸ்மாக்கின் மூலம் ஆண்டுக்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் லாப வருமானம் வருகிறது. ஆக, அ.தி.மு.க அரசின் ஆட்சிக்காலத்தில் மட்டும், டாஸ்மாக் வருமானம் கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்பதாயிரம் கோடியைக் கொடுத்து விவசாயிகளின் பயிர்க்கடனை அடைக்கலாமே? ஏன் டாஸ்மாக்கையும், விவசாயிகளையும் சொல்கிறேன் என்றால், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள் கரும்பில் இருந்துதான் கிடைக்கிறது. முதல் மூலப்பொருள் எரிசாராயம். அந்த எரிசாராயம் மொலாசஸ் மூலம் கிடைக்கிறது. அந்த மொலாசஸ் கரும்புக் கழிவுகளில் இருந்து பெறப்படுகிறது. ஆக, கரும்பு விவசாயிகளால்தான் டாஸ்மாக் மூலம் இவ்வளவு பெரிய வருமானம் அரசுக்குக் கிடைத்திருக்கிறது. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையான 2 ஆயிரம் கோடி ரூபாயை அரசு இன்னும் கொடுக்கவில்லை.
|
"தி கராத்தே கிட்" என்றத் திரைப்படத்தின் நான்காவது தவணையான "தி நெக்ஸ்ட் கராத்தே கிட்" (1994) என்றத் திரைப்படத்தில் தனது திருப்புமுனையைப் பெறுவதற்கு முன்பு, "பஃபி தி வாம்பயர் ஸ்லேயர்" (1992) என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் ஸ்வாங்க் திரைப்பட அறிமுகமானார். தொலைக்காட்சியில், இவர் பாக்ஸ் தொலைக்காட்சியின் நாடகமான "பெவர்லி ஹில்ஸ், 90210" (1997-1998) என்பதின் எட்டாவது பருவத்தில் கார்லி ரெனால்ட்ஸ் என்றா பாத்திரத்தில் நடித்தார். "பாய்ஸ் டோன்ட் க்ரை" (1999) என்ற வாழ்க்கை வரலாற்று நாடக திரைப்படமான டிரான்ஸ் மேன் பிராண்டன் டீனாவாக நடித்ததற்காக ஸ்வாங்க் பரவலான விமர்சனங்களைப் பெற்றார். இதற்காக இவர் சிறந்த நடிகைக்கான முதல் அகாடமி விருதையும், சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதையும் பெற்றார். கிளின்ட் ஈஸ்ட்வூட்டின் விளையாட்டு நாடக திரைப்படமான "மில்லியன் டாலர் பேபி" (2004) இல் மேகி ஃபிட்ஸ்ஜெரால்டு என்றா பாத்திரத்தில் நடித்ததற்காக, ஸ்வாங்க் தனது இரண்டாவது அகாடமி விருதையும் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதையும் பெற்றார்.
|
‘‘பொதுவாகவே நான் எப்போதும் கனவிலும், கற்பனையிலும் மிதப்பவள். அப்படி இருப்பது என் துறைக்கு பிளஸ் பாயின்ட் என்று நினைக்கிறேன். சட்டென்று புது டிசைன் மண்டைக்குள் ஃபிளாஷ் அடிக்கும். அதிலும் ரஷ்யாவின் லெனின்கிராட், சீனாவின் டியானான்மென் சதுக்கம் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்க்கும்போது, அந்தந்த சரித்திரக் காலத்துக்கே மனரீதியாகப் போய்விடுவேன். விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலம் என்னை வியக்கவைக்கும். இதெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கிடைத்த இன்ஸ்பிரேஷன்தான் ‘மகாராஜா கலெக்ஷன்’ உடைகளுக்கு அடிப்படை.
|
மேல் முறையீடு எதுவும் உதவியின்றி, சிவப்பு எறும்புகள் எங்கு உள்ளதோ தெரியவில்லை, நீங்கள் இரசாயன தயாரிப்புகளை எடுக்க வேண்டும். ஆனால் முதலில் நீங்கள் எறும்புகள், அல்லது கூடுகள், எறும்பு தடங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். தற்காலிகமாக, நீங்கள் வீட்டின் மூலைகளிலோ அல்லது தளபாடங்கள் பற்றிய இருண்ட மூலைகளிலோ skirting பலகைகள் கீழ் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு ஸ்ப்ரே இருந்தால், நீங்கள் அதை நேரடியாக கூடுக்குள் தெளிக்கலாம், அல்லது கூட்டில் இருந்து வெளிவரும் தடங்கள் வழியாக நீங்கள் இழுக்க வேண்டிய சுண்ணா அல்லது ஜெல் குறிக்க முடியும்.
|
7. கணவன் கோபத்திலிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இரவில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கணவன் தான் உங்களுக்கு சொர்க்கமும் நரகமும். 8. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தெரிவு செய்து வழங்குங்கள். 12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம். 13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.
|
வெங்காயம் பல்வேறு உணவு வகைகளுக்கு தனித்துவமான ருசியைத் தருகிறது. அத்துடன் விலை குறைவு என்பதால் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்தால் அது ஒட்டுமொத்த மக்களைப் பாதிப்பதில்லை. விவாதமும் பெரிதாக எழுவதில்லை. ஆனால் வெங்காயம் அப்படியல்ல. எளிய மக்களை எட்டுகிறது. அதனால் தான் வெங்காயத்தின் விலை உயர்வு பணவீக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. எனவே தான் அதுகுறித்து நிறைய விவாதங்கள் நடக்கின்றன.அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல் கர்நாடகா, குஜராத் மாநிலங்களிலும் இந்த ஆண்டு கடும் மழை. மழை காரணமாக வெங்காயப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. உற்பத்தி அளவில் சிறிய மாறுபாடு ஏற்பட்டாலும் வெங்காயத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும்.
|
வானகரம் நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னை தாஜ் ஓட்டலில் திரைப்பட கலைஞர்களை சந்திக்கிறார். பின், விழுப்புரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் வடமாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை மட்டும் சந்தித்தார். அதன் பின் மீண்டும் சென்னை சென்றார்.சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.. மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 12 லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார்.
|
இப்போது மகளின் வாழ்க்கை பற்றிய துயரம் ஒரு பக்கம் என்றால், என் மகன்களின் வாழ்க்கை பற்றிய தவிப்பு இன்னொரு பக்கம். இந்த பத்தாண்டு காலத்தில் என் இரண்டு மகன்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. மனைவி, குழந்தை என்றாகிவிட்ட அவர்களுக்கு, அவர்களின் குடும்ப ஓட்டமே பெரிய சவாலாக இருக்கும்போது, என் மகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியாத சூழல். இந்நிலையைப் பார்த்த என் மற்ற இரண்டு மகன்களும், ‘நாங்களும் கல்யாணம் செய்துகிட்டா தங்கச்சி தனிமரமா ஆயிடும். கடைசிவரைக்கும் அதுக்கு அண்ணனா மட்டும், அதுக்காக மட்டும் இருந்துடறோம்’ என்கிறார்கள்.
|
ப. அது சரியான வாதமல்ல. திடீரென முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, திடீரென நிறைய நீரை இடுக்கிக்கு திறந்துவிட்டால் சிக்கலாகிவிடும் என்கிறார் கேரள முதல்வர். ஆனால், இடுக்கி அணையின் நீர் கொள்ளளவு 70 டி.எம்.சி. முல்லைப் பெரியாறு அணையின் மொத்தக் கொள்ளளவே 10.5 டி.எம்.சிதான். அதுவும் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கினால்தான் 10.5 டி.எம்.சி தண்ணீர் அங்கு இருக்கும். நாம் இப்போது தேக்குவது 142 அடிக்குத்தான். ஆகவே அங்கு உள்ள தண்ணீரின் அளவு 7.5 டி.எம்.சி. அணையின் உயரத்தை 136 அடியாகக் குறைத்தால் 6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேங்கும். இப்போது கேரளா 139 அடிக்கு அணையின் உயரத்தைக் குறைக்கச் சொல்கிறது. இது அங்கு தேங்கியிருக்கும் தண்ணீரில் அரை டிஎம்சியை மட்டுமே குறைக்கும். 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு இந்த அரை டிஎம்சி நீர் திடீரெனப் பாய்ந்து அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்க முடியாது. தவிர, ஒருபோதும் தண்ணீரை திடீரென இடுக்கி அணைக்கு திறக்கும் சூழல் ஏற்படாது.
|
1. சுவிட்சைப் போட்டவுடனேயே லைட் எரிவது போல் புகார் கொடுத்தவுடனேயே எந்தவித விசாரணையுமின்றி கணவரும், மாமியாரும், நாத்தனாரும் (ஆகா, ஜாலி!!) கைது செய்யப் படுவார்கள். ஆங்! மாமனாரை விட்டுட்டேனே! என்ன திமிர் புடிச்சவன்யா அந்த ஆளு. போடு உள்ளார! நாத்தனாருக்கு 3 வயசுல புள்ளை இருக்கா, அவனும் கொடுமை பண்ணினான்னு எழுது. ஜெயில்ல போயி சாகட்டும், களுதைங்க! - இதுதான் இந்த புதுமைப் பெண்குலத் திலகங்களின் மனப்பான்மை. இல்லாவிடில் 80 வயது கிழவர்கள் மீதும் 3 வயதுக் குழந்தைகள் மீதும் புகார் கொடுப்பார்களா! 2. இந்தச் சட்டம் cognizable, non-bailable and non-compoundable ஆக இருப்பதால் பழி வாங்குவது சுலபமாக இருக்கிறது 3. பொய்ப்புகார் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்கள் இருப்பதால் பொய் வழக்கு போடுவதை ஊக்குவிப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ள சட்டமாக இது அமைந்திருக்கிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன் வரதட்சனை கேட்டார்கள் என்று இன்று கூட புகார் கொடுக்கும் வகையில் இதன் நடைமுறை இருக்கிறது. 4. "வரதட்சணைக் கொடுமை" என்ற சொல்லாட்சி வந்தவுடனேயே பெண்ணியவாதிகளும் ஜொள்ளுக் கிழங்களும் சேர்ந்து "ஐயகோ! இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்களே; கணவன், மாமியார், மாமனாரை கைது செய்வது சமூகக் கட்டாயம் அல்லவா!" என்று கோஷ்டிகானமாக ஒப்பாரி வைப்பார்கள். இது இந்தச் சட்டத்தை வைத்து வியாபரம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைகிறது. 5. கெடுமதி கொண்ட பெண் பிசாசுகளும், அவர்களுக்குத் துணைபோகும் வக்கீல்களும் சேர்ந்து இந்தச் ச்ட்டத்தை கையிலெடுத்து கணவன் மற்றும் அவனுடைய ரத்த உறவுகளைக் கொடுமைப்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் ஈனச் செயல்தான் இப்பொது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் கஷ்டப்படும் பெண்கள் எவருக்கும் இச்சட்டத்தால் யாதொரு பயனும் இல்லை. ஒரு ஆண்டு காலமாக கணவன் வீட்டிலேயே அந்த மனைவி வசிக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் கணவன் வீட்டார் அவளைக் கொடுமை செய்தார்களாம். கொடுமைகள் செய்து கொலை செய்ய முயற்சித்தார்களாம். அதனால்தான் பிறந்த வீட்டிற்கு ஓடினாளாம். ஆனால் திரும்பி அங்கு சென்று வாழ முயற்சி செய்கிறாளாம். ஆனால் கணவன் உள்ளே விடவில்லையாம். எவ்வளவு முறணான புகார்கள் பாருங்கள்! எல்லாவற்றிற்கும் மேல் காந்தியடிகளையே அவமானப்படுத்தும் வகையாக, பொய்க் கேசு போட்டு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி உண்ணா விரதம் வேறு! தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35) இவருக்கும் தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடைய மகள் உமா ராணிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உமா ராணி யிடம் வரதட்சணை கேட்டு கணவர் காமராஜ் அடிக்கடி சண்டைபோட்டு வந்ததாக கூறப்படுகிறது. தீ வைத்து கொலை செய்யவும் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கடந்த 1 ஆண்டாக உமாராணி கணவரை பிரிந்து தெப்பம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த மாதம் உமாராணி தன்கண வருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது கணவர் வீட்டில் உமாராணியையாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும் உமா ராணியை அவரது கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இவரது புகார் குறித்து போலீசார் முறையான விசாரணை செய்ய வில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து நேற்று காலை உமாராணி தனது கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருக்க முயன்ற உமாராணியை அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இருதரப்பினரிடமும் விசாரணை செய்வதற்காக கணவர் குடும்பத்தாரை போலீசார் அழைத்தனர். ஆனால் யாரும் வரவில்லை. (இதற்குப் பெயர்தான் "கட்டப் பஞ்சாயத்து"!) இதனைத்தொடர்ந்து கணவர் காமராஜ், மாமனார் ராஜ்(62), மாமியார் செல்லத்தாய்(58), கொளுந் தனார் சுந்தரம்(34), நாத்தனார் புனிதா(37) புனிதாவின் கணவர் ராஜாக்கனி(39) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
|
(6) புதிய கற்கால மக்கள் இந்தியா முழுவதுந் திராவிடமொழிகளையே பேசினர். விந்திய மலைப்பகுதிகளைச் சேர்ந்த சில இடங்களிலே தான் அவுத்திரலொயிட் (முண்டா) மொழிகள் பேசப்பட்டன. இன்று வட இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளும் ஆரியர் வரகவ்கு முன் திராவிட மொழிகளாக இருந்தவையாகும். அவை வடமொழியின் கலப்பால் தமது உண்மை இயல்பை இழந்துவிட்டன. அவை வடமொழியையோ பிராகிருதத்தையோ சேர்ந்தவைகளல்ல. இவ்விரண்டின் கூட்டுறவினால் உருவங்கெட்டவை. பஞ்சாப்பிலிருந்து ஒரிசாவரை பேசப்படுகின்ற பல்வேறு வட இந்திய மொழிகளும் இலக்கணவமைப்பில் தென்னிந்திய மொழிகளை ஒத்தனவாகும். பால், எண், வேற்றுமை உருபுகள், பெயர்களோடு பொருந்துதல், எச்சங்கள், வினைச்சொல்லின் பலவகைக் கூறுபாடுகள், வாக்கியவமைப்பு, சொல், அலங்காரம் முதலிய அம்சங்களில் வட இந்திய மொழிகள் திராவிட மொழிகளையே ஒத்தன.
|
மேலும், ரூ.61,843 கோடி செலவிலான சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமித் ஷா அடிக்கல் நாட்டுவார் என அதிகாரப்பூர்வமாகக் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியானது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்த நீர்த்தேக்கம், தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணங்கோட்டை ஆகிய இரண்டு ஏரிகளை இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம், சென்னையின் குடிநீருக்கான கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
உடனடியாக வயிற்றுப்பகுதியையும், பக்கத்திலுள்ள உணவையும் உடனடியாக அகற்ற வேண்டும். நீரின் உடலில் குவிந்துள்ள உபரிகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தண்ணீருடன், நீங்கள் பயனுள்ள நுண்ணுயிரிகளை விட்டு விடுவீர்கள், இது நிரப்பப்பட வேண்டும். உடலில் உள்ள புரோட்டீன்களின் சமநிலைதான் பாதிக்கப்படும் அடுத்த விஷயம். தசைகள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அவசியமான புரதங்கள். கூடுதலாக, விரைவாக இழந்த கிலோகிராம்கள் வேகமாகவும், அதிக அளவிலான அளவிலும் கூட திரும்பியுள்ளன என்பதை நியாயப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் கண்டிப்பான உணவு மன அழுத்தம், மற்றும் மன அழுத்தம் என்ன? சரியாக, பிடிக்கவும்.
|
''முதன்முதல்ல, 11 பேர் சேர்ந்து, எங்க ஊர்ல இருக்கிற ஸ்ரீவல்லபை விநாயகர் கோயில்ல இருமுடி கட்டி சபரிமலைக்குப் போனோம். அதுக்குப் பிறகு, எங்க ஊர்லயே ஸ்ரீஐயப்ப சாமிக்குக் கோயில் கட்டினப்ப, ஸ்ரீவல்லபை ஐயப்பன்னே சாமிக்குப் பேரு வைச்சு, கும்பிட்டு வரோம். கோயில் கட்டறதுக்கு ஆட்களையெல்லாம் கூப்பிடாம, நாங்க அத்தனை பேரும் எங்களோட சொந்த வேலை நேரம் போக, மீதி நேரங்கள்ல ராத்திரிபகலா கட்டட வேலைகள்ல ஈடுபட்டோம். இப்ப வருஷா வருஷம், சுமார் 150 கன்னிச்சாமிகளைக் கூட்டிட்டுப் போறோம்'' எனப் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் மோகன் குருசாமி.
|
கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற் றாண்டு வரையுள்ள காலப்பகுதி, தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனக் கூறப்படுகிறது. அப்போது இசைக்கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரது வாழ்க்கையோடு, தொடர்பில்லாத வேற்றுச் சமயங்கள், தமிழ்நாட்டிலே புகுந்து, வேரூன்றினமையால், தமிழ் மக்கள் மனவுறுதி யிழந்தவராய்த் தமது இசை முதலிய கலைநலங்களையும் இழந்து சோர்வுற்றனர். இத்தகைய அல்லற்காலத்தும், இசைத்தமிழ் வழக்கிழந்து சிதையாதபடி அருளாசிரியர் சிலர் தோன்றி இயலும் இசையும் வளர்த்தனர். இக்காலத்தே வாழ்ந்த காரைக்காலம்மையார் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமும், மூத்த திருப்பதிகமும், தெய்வத் தமிழிசைப் பாடலுக்குச் சிறப்புடைய இலக்கியங்களாகத் திகழ்கின்றன.
|
\\ரிக் வேத தெய்வமான இந்திரன் டன் கணக்கில் ‘பசு மாமிசம்’ விழுங்கியதாக பல சுலோகங்கள் தெரிவிக்கின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது. ‘கோமேத’ யாகத்தில் கொல்லப்படும் மாட்டின் பாகங்கள் பார்ப்பனப் பண்டாரங்களின் சமூக அந்தஸ்திற்கேற்பப் பங்கிடப்பட்டதாக நான்கு வேதங்களும் குறிப்பிடுகின்றன. பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான் என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில் கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும் தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ஆனந்த விகடனின் சாப்பாட்டு ராமன்களைப் போல ரசனையுடன் விவரிக்கிறார். எனவே பசுவதையைத் தடை செய்யுமுன் அதைப் பிரச்சாரம் செய்யும் வேதம், புராணம், மனுஸ்மிருதி அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.\\ ஹ்ம்ம்… பொய் சொல்ல வேண்டும் என்று ஆன பிறகு அதில் வரைமுறை என்ன? மனுஸ்ருதி என்ன ஹிந்துக்களின் புனித நூலா என்ன? புனித நூல் என்று ஊறுகாய் போட ஆப்பிரகாமியர்கள் அல்ல…. இது எந்த மனுஸ்ருதியில் இருந்து எடுத்தீர்கள். கம்யூனிஸ்டுகள் எழுதிய மனுஸ்ருதியில் இருந்தா / மேக்ஸ் முல்லர் என்ற கிறித்துவ ஆராய்ச்சியாளர் எழுதிய மனுஸ்ருதியில் இருந்தா 🙂 வேதத்தை பொருத்தவரை ‘பசு’ என்றால் இன்று நாம் சொல்லிகொண்டிருக்கும் ‘பசுமாடு’ அல்ல. ‘பசு’ என்றால் ‘நான்கு கால் விலங்கு’ என்று அர்த்தம். ஆக,நம்மவாள்கள் சமயம் கிடைத்தபோதெல்லாம் கண்ணுக்கு தெரிந்த அம்புட்டு நாலுகால் பிராணிகள் எல்லாத்தையும், தீயில போட்டு ‘கண கண முனு முனுன்னு’ என்னத்தையோ ஓதி பிரிச்சு மேய்ந்திருக்கிறா….பேஸ் பேஸ்… ரொம்ப நன்னா இருக்கு….!!! வெளியானது சாம்சங் A02 ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்ச விவரங்கள் | Samsung A02 Smartphone launched in Thailand and it is on budget Price | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சாம்சங் நிறுவனத்தின் A02 ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு இந்த போன் தாய்லாந்தில் விற்பனையாகி வருகிறது. அங்குள்ள சாம்சங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த போன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ள இந்த போன் நிச்சயம் பெருவாரியான மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்தின் பாட் கரன்சியில் இதன் விலை 2999 THB ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு உத்தேசமாக 7300 ரூபாய். 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் இடம்பெற்றுள்ளது. 3ஜிபி ரேம் போனின் விலையில் மாற்றம் இருக்குமாம். சர்வதேச சந்தையில் இந்த போன் எப்போது அறிமுகமாகும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு 10இல் இயங்கும் இந்த போனில் Infinity-V டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் பேட்டரி, மைக்ரோ USB போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது. 13 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா இதில் பிரைமரி ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை | Biden imposes sanctions on Myanmar military leaders who directed coup | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவம், ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியதுடன் மூத்த நிர்வாகி ஆங் சான் சூச்சி மற்றும் மூத்த அரசியல் தலைவர்களை கைது செய்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மரின் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் உத்தரவுக்கு கையெழுத்திட்டிருக்கிறார். மியான்மரில் ராணுவ ஜெனரல்கள் அமெரிக்காவில் ஒரு பில்லியன் டாலர் சொத்துகளை கையாள்வதற்கு தடை விதிப்பதாக பைடன் கூறியிருக்கிறார். மேலும் பல நடவடிக்கைகள் வரவிருப்பதாக குறிப்பிட்ட ஜோ பைடன், ராணுவம் கைப்பற்றிய அதிகாரத்தை கைவிட்டு, மியான்மர் மக்களின் விருப்பத்திற்கு மரியாதை அளிக்க வேண்டு்ம் என பைடன் வலியுறுத்தி உள்ளார். புதிய பொருளாதாரத் தடைகள், மியான்மரின் ராணுவத் தலைவர்களுக்கு பயனளிக்கும் அமெரிக்க சொத்துகளை முடக்குவதற்கு தனது நிர்வாகத்தை அனுமதிக்கும் என்று அதிபர் கூறியிருக்கிறார். Related Tags : மியான்மர் ராணுவத் தலைவர்கள், அமெரிக்கா, பொருளாதாரத் தடை, Sanctions, Joe Biden, Myanmar, Military Leaders, America, வீட்டில் உள்ள பெண்கள் தினமும் சமைப்பதற்கு காய் கறிகளை வெட்டும் பொழுது கையில் எதிர்பாராத விதமாகக் கத்தி வெட்டுப்பட்டு காயம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. கத்திப் பயன்படுத்தும் அனைவரும் பயத்துடனே அதைப் பயன்படுத்தி வருகின்றனர். இனி அந்தக்... கேரளாவில் உள்ள பீர்மேடு சிறைச்சாலையில் உள்ள பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவர் தனது ஆணுறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் தனது சொந்த... வானொலி கலைக்கூட 54 வலையமைப்பு அல்லது கலைக்கூட 54 வலையமைப்பு (Radio Studio 54 Network அல்லது Studio 54 Network - ரேடியோ ஸ்டுடியோ 54 நெட்வொர்க்) என்பது கலபிரியாவிலுள்ள லொக்ரி எனுமிடத்திலுள்ள ஒரு இத்தாலிய தனியார் வானொலி நிலையம் ஆகும். இதனுடைய ஒலிபரப்பு தென் இத்தாலியின் 5 வட்டாரங்களிலுள்ள ஒன்பது மாகாணங்களை அடைகின்றது. "https://ta.wikipedia.org/w/index.php?title=வானொலி_கலைக்கூட_54_வலையமைப்பு&oldid=2806035" இருந்து மீள்விக்கப்பட்டது
|
காங்கிரஸுக்குப் பஞ்சாப் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறது. அதுவும், அமரீந்தர் சிங் எனும் அதிரடித் தலைவன் காப்பரணாகக் காத்துக் கொண்டிருக்கிறார். அமித் ஷா என்ன, அமித் ஷாவைப் போல ஆயிரம் பேர் வந்தாலும் ஒரு கை பார்ப்பார் அமரீந்தர். ராணுவ ரத்தம் அல்லவா? அப்படித்தான் இருக்கும்! ராகுலுக்கு அடுத்து யார் கட்சித்தலைவர் என்ற போட்டியில் முதலிடத்தில் இருப்பவர், அமரீந்தர்தான். காங்கிரஸ் தலைவரானால், நிச்சயம் பா.ஜ.க-வுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். புல்வாமா தாக்குதலின் போது, ‘பாகிஸ்தானை நீங்கள் அடக்குகிறீர்களா, அல்லது நானே அடக்கட்டுமா’ என்று கொந்தளித்தவர் அவர். ஆனால், அமரீந்தருக்கு வயது 77. இதுமட்டுமே சிக்கல். இன்னொரு பெயரும் அடிபடுகிறது. அவர் சசிதரூர். ஆனால், சசி மக்கள் தலைவர் அல்லர்.
|
“சின்ன வயசுல இருந்தே சமையல்ல ஆர்வம் உண்டு. எம்.இ முடிச்சுட்டு வேலைக்குப் போக விருப்பமில்லை. கணவர் வீட்டுல மீன்பிடித்தொழில். மாமியார் ரொம்ப நல்லாச் சமைப்பாங்க. உணவகங்கள்ல அந்தமாதிரி அக்கறையான சாப்பாடு கிடைக்கிறதில்லை. ‘ஏதாவது செய்யலாம்’னு நினைக்கிறப்போ கடலுணவுகளை மட்டுமே வெச்சு, நாம வீட்டுல சமைக்கிற மாதிரி ஒரு உணவகம் நடத்தலாமேன்னு திட்டமிட்டோம். இதுல எதுவுமே புதிய உணவுகள் கிடையாது. எல்லாம் பாரம்பர்ய மீனவர் வீடுகள்ல செய்யப்படுற உணவுகள்தான். சென்னை வட்டாரக் கடற்கரைகள்ல ஒவ்வொரு பகுதிகள்லயும் ஒவ்வொருவிதமான மீன் கிடைக்கும். ஆனா, இங்கே கிடைக்கிற தரமான கடலுணவுகள் எல்லாமே கேரளாவுக்கோ ஆந்திராவுக்கோ ஏற்றுமதியாயிடுது. நமக்கு இரண்டாம்தர மூன்றாம்தர வகைகள்தான் கிடைக்குது. நாங்க ஏற்றுமதித் தரத்துல வாங்குறோம். பழவேற்காட்டுல இருந்து வருது. முழுமையான, வித்தியாசமான உணவு அனுபவத்தைக் கொடுக்கணும். நிறைய பேர் தேடி வராங்க...” என்கிறார் சுமித்ரா.
|
இதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி சுப்மன் கில், மோர்கன் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் 18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை எட்டியது. சுப்மன் கில் 70 ரன்களுடனும், மோர்கன் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் கொல்கத்தா அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில் ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று, புள்ளிகள் ஏதும் எடுக்காமல் கடைசி இடத்தில் உள்ளது செவிலித்தாய் என் சகோதரனை ஒரு நீல நிற நாரியல் கம்பளியில் போர்த்தி அவன் தாயிடம் ஒப்படைக்கும் பொழுதில் கிசுகிசுத்தாள் – “கடவுளே! இன்னொன்றும் இருக்கிறதே!” என்று. நான் வந்து விழுந்தேன்… பாதி இறந்தபடி! பின் நான் மிகுந்த ஆவலுடன் சாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த நான் ஒரு மந்தமான சாம்பல் வண்ணத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் தருணத்தில், செவிலித்தாய் என்னை அள்ளி விளக்குகளால் சூடேற்றப்பட்ட ஒரு மெத்தையில் வைக்க முயன்று கொண்டிருந்தாள். அப்போது மருத்துவர் என் தலையையும், கால்ககளையும் சுட்டியபடியே அவளைத் தடுத்தார். எனக்கும், என் தாய்க்கும் மத்தியில் வந்து நின்றபடி என் தாயிடம் பேசத் தொடங்கினார். “திருமதி. லாஷர்! நான் ஒரு முக்கியமான செய்தியை சொல்ல வேண்டும். உங்களுடைய மற்றொரு குழந்தைக்கு ஒரு பிறவி ஊனம் இருக்கிறது. அது இறக்கவும் கூடும். நாங்கள் சில அசாதாரணமான வழிகளைக் கொண்டு அதை மீட்க முயற்சிக்கலாமா?” மருத்துவரோ முதுப்புறமாகத் திரும்பி நிற்க, செவிலித்தாயோ தன் விரலால் என் வாயை சுத்தம் செய்து, என்னைத் தலைகீழாகக் குலுக்கினாள். பிறகு, இளஞ்சிவப்பு நிற கம்பிளி ஒன்றில் என்னை இறுகச் சுற்றினாள். நான் தீயாய் பெருமூச்சு விட்டேன். முகத்தில் ஒரு புட்டியுடன் நான் குழவிகள் காப்பகத்திலேயே விடப்பட்டேன். மாவட்டமோ என்னை என்ன செய்யலாம் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தது. மாநில அரசின் நிறுவனத்தில் சேர்ப்பதற்கோ நான் மிகவும் சிறியவள். அதே நேரத்தில், திரு. ஜார்ஜ் லாஷரும், அவர் மனைவியும் என்னை அவர்கள் இல்லத்தில் சேர்க்க மறுத்துவிட்டனர். அவர்களுடைய வீடு பக்கத்து ஊரின் எல்லையில் இருந்தது. அங்கேதான், திரு. லாஷர் விவசாயக் கருவிகளை விற்பனை செய்து வந்தார். அன்று இரவு மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளர், பெட்டி விஷ்காப் என்ற (பழங்குடி அமெரிக்க) ரிசர்வேஷன் பகுதியைச் சேர்ந்த பெண்மணி, தன் ஓய்வு நேரத்தில் என்னை ஏந்திக் கொள்ளத் தலைமை மகப்பேறு செவிலியிடம் அனுமதி கேட்டாள். கண்காணிப்பு ஜன்னலில் சாய்ந்து கொண்டு, என்னைத் தாலாட்டியபடியே பெட்டி எனக்கு பாலும் ஊட்டினாள் . அவள் வீட்டில் தன் கடைசி குழந்தைக்கு இன்னமும் பாலூட்டிக் கொண்டிருந்தாள். பாலூட்டிக்கொண்டே அவள் தன் வலிமையான கரங்களால் என் தலையைத் திருப்பி வடித்தாள். அவள் இரவில் எனக்கு பாலூட்டுவதோ, இல்லை என்னைப் பராமரிப்பதோ, இல்லை என்னைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள முடிவு செய்ததோ, மருத்துவமனையில் யாருக்கும் தெரியாது. இதெல்லாம் நடந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பெட்டி என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்ட போது அங்கே ஒரு நிம்மதி பிறந்தது. ஆரம்பத்தில் அத்தனை ஆவணங்களும் வேண்டியிருக்கவில்லை. ஆக, நான் காப்பாற்றப்பட்டு விஷ்காபுகளுடன் வளர்ந்தேன். நான் ரிசர்வேஷனில் வாழ்ந்தேன். என் பிற சிப்பெவா சகோதர சகோதரிகளைப் போல நானும் முதலில் ஒரு கத்தோலிக்கக் கிருஸ்தவப் பள்ளியிலும், பின்னர் ஒரு அரசுப் பள்ளியிலும் பயிற்றுவிக்கப்பட்டேன்.
|
ராமநாதபுரம் : வீட்டில் பொருட்களைத் திருடிய திருடன் பிடிபட்டதற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு, காங்., எம்.எல்.ஏ., ஹசன் அலி நன்றி தெரிவித் துள்ளார். ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக காங்., கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன், கார் உட்பட பொருட்கள் திருடப்பட்டன. இது தொடர்பாக வீரா என்பவரை போலீசார் கைது செய்தனர். ஏசுவடியான் என்பவர் கோர்ட்டில் சரணடைந்தார். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு நன்றி தெரிவித்து ஹசன் அலி வெளியிட்டுள்ள அறிக்கை: எனது வீட்டில் களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசனுக்கும், எப்.3 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் நன்றி. டெலிபோன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு மிகுந்த நன்றி. இவ்வாறு ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
|
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், பிளாஸ்டிக் டேங்க் மூலம் விவசாயிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இளமங்கலம் கிராமத்தில் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மறு கரையில் கிராம மக்களின் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழையால், ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஓடையின் மறுகரையில் உள்ள நிலங்களுக்கு, பிளாஸ்டிக் டேங்க் உதவியுடன் ஆபத்தான முறையில் சென்று, வருகின்றனர்.ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
|
பல்புகள் அரைப்புள்ளிகளை மூழ்கவைக்கின்றன, மேலும் எண்ணெய் மீது நாம் கடந்து செல்கிறோம். கரைசல் கொதிக்கவைத்து, குளிர்ந்த மற்றும் பெரிய துண்டுகளாக வெட்டி. ஒரு சூடான இறைச்சி குழம்பு உள்ள சாஸ் தயாரிக்க, கொழுப்பு கிரீம் இனப்பெருக்கம், வெண்ணெய் ஒரு துண்டு எறிந்து மற்றும் பருவங்கள் மசாலா. இதன் விளைவாக வெகு சுருக்கமாக whisked உள்ளது. சமைத்த தண்ணீரில் அரிசி கொதிக்கவைத்து அரை சமைத்த வரை. புதிய காளான்கள் தட்டுகள் மற்றும் எண்ணெய் ஒரு சிறிய வறுக்கின்றன shinkle. பின்னர் அவர்களுக்கு இறைச்சி சேர்க்க, நறுக்கப்பட்ட பூண்டு தூக்கி மற்றும் தரையில் மிளகு கொண்டு தெளிக்க. நாங்கள் ஒரு சில நிமிடங்களுக்கு அனைத்தையும் சமைக்கிறோம், பிறகு முடிக்கப்பட்ட அரிசி அணைக்கிறோம். அனைத்து கிரீம் சாஸ் நிரப்பவும், வறுத்த வெங்காயங்களை தூவி, தீவில் இருந்து porcini காளான்கள் கொண்டு தயாராக ரிசொட்டோ எடுத்து.
|
எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தாவின் இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது. ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தில்தான் இணைகிறது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றிக் கோட்டைத் தொட தயாராகி வருகிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. ‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு விஜய் சேதுபதியின் ரசிகர்களையும், சினிமா விரும்பிகளையும் அதிகமாகக் கவர்ந்திழுத்துள்ளது. actor parthiban actor vijay sethupathy actress adhithi rao director delhi prasad deenadhayalan slider Thuglaz Durbar Movie இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் துக்ளத் தர்பார் திரைப்படம் நடிகர் பார்த்திபன் நடிகர் விஜய் சேதுபதி நடிகை அதிதி ராவ் Previous Post"கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்..." - கமல்ஹாசன் பேச்சு..! Next Post‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..! பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு வீடியோ காபேஜ் இலையை ஏடுத்து அதை அங்க வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு வீடியோ காபேஜ் இலையை ஏடுத்து அதை அங்க வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க...
|
அதாவது ஒரு செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்களின் அளவுகள்: 6 செமீ; 8செமீ, கர்ணத்தின் அளவு 10 செமீ எனில்: முன்னைய காலத்தில் பூமி தட்டையானது என்ற கருத்தே நிலவிவந்தது. புவி கோள வடிவமானது என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் பித்தாகரசு ஆவார். பின்னர் அரிஸ்டோட்டில் இவரது கருத்தை சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் மீது விழும் புவியின் நிழலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிரூபித்தார். பூகோள அறிவு வளர்வதற்கும், அமெரிக்கா போன்ற புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் மனிதனின் முதல் அடி பிதகோரஸ் தேற்றம் என்று கூடச் சொல்லலாம்.
|
இதுகுறித்து ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்ராம்ப் கரென்போர் கூறுகையில், யூதர்களுக்கு எதிரான அரசியலையும் காழ்ப்புணர்ச்சியையும் ஜெர்மனி நாட்டில் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதல் உலகப்போரில் ஜெர்மனி சார்பாக ஒரு லட்சம் யூதர்கள் பங்கேற்று நாட்டுக்காகப் போராடினர். 1933ம் ஆண்டு ஹிட்லர் பதவி ஏற்றபின்னர், அவரது நாஜி கட்சி யூதர்களை ஜெர்மனி அரசு வேலைகளில் இருந்து படிப்படியாக நீக்கியது. அப்போது ராபி படை தடை செய்யப்பட்டது. பின்னர் யூதர்கள் ஹிட்லர் ஆட்சி காலத்தில் துயரங்களை அனுபவித்தது வரலாறு.
|
உடுமலை: உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், இரண்டாம் நாளாக தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திட்டப்பணிகள் முடங்கியது.'ஜாக்டோ-ஜியோ' அமைப்பின் சார்பில், வேலைநிறுத்தப் போராட்டம் நேற்றுமுன்தினம் முதல் நடக்கிறது. இதில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் சங்கமும் பங்கேற்றது.இதனால், ஒன்றிய அலுவலகப்பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உடுமலை ஒன்றியத்தில், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் மொத்தமாக, 69 பேர் உள்ளனர்.வேலை நிறுத்தப்போராட்டத்தில், 52 பேர் பங்கேற்றனர்; 17 பேர் பணியில் உள்ளனர். பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவோரும், ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாததால், ஏமாற்றத்தோடு திரும்பிச்சென்றனர்.
|
மேலும் பகுமூத்திரம் என்ற நீரிழிவு நோயில் மூத்திரம் அதிகம் போவதைக் குறைக்கும். கேசம் உதிர்வதைத் தடுத்து, வளர்த்து நன்றாக்கும். சுகமாய் நல்ல நித்திரையைக் கொடுத்து உடனே களைப்பு, சிரமத்தைப் போக்கும். வாயு தோஷத்தை உள்ளுக்குச் சாப்பிடுவதனாலும், வெளியே தேய்ப்பதனாலும் நல்லெண்ணெய் தனியே சமனம் செய்யும். நல்லெண்ணெய்யில் உஷ்ண வீரியம், லேகனம் எனும் சுரண்டுதல் என்ற குணங்கள் உள்ளதால் மற்ற கொழுப்புகளைப் போல இதில் உடலில் கபம் கொழுப்பை அதிகமாக்கும் துர்குணம் கிடையாது. அதிகமான கொழுப்பை தாதுக்களிலிருந்து இழுத்து வெளிப்படுத்தவே செய்கிறது. ஆனால் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர், தலைசுற்றல் மற்றும் கிறுகிறுப்புகளில் தனியாக நல்லெண்ணெய்யை தேய்த்துக் குளித்தால் இந்த உபாதைகள் அதிகமாகும்.
|
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை. தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் அனந்தகுமார்(30), ஜெஜெ நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் ரத்தினவேல்(27). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பாலக்குறிச்சியில் இருந்து பொன்னமராவதி நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தனர். ஆலவயல் பகுதியில் சென்றபோது சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. அதில், அனந்தகுமார், ரத்தினவேல் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை - பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நேஸ் பிரபு சாடல்! - EPDP NEWS
|
இதுதொடர்பாக, சசிகலாவின் தம்பி திவாகரன், 20 ஆம் தேதி நள்ளிரவில் தொலைபேசி வாயிலாக 'புதிய தலைமுறை'-க்கு அளித்த பேட்டியில், ‘சசிகலா கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சலில் இருந்துள்ளார். சிறையில் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை. அவருக்கு 20-ம் தேதி மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான், வழக்கமாக சிறை கைதிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சாதாரண எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டால் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து, அதன்பின் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், அந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியில்லை. தனியார் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டுமாம். இதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். சசிகலாவிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். அதற்கான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனை இதுவல்ல. வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் காலதாமதப்படுத்துகின்றனர். எனவே, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்துவருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எது வரை பாய்ந்தது என்று தெரியவில்லை'' என தெரிவித்தார். 21-ம் தேதி சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு வந்த டிடிவி தினகரன், "சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நிலை சீராக உள்ளதாக சிறைத்துறை மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிடி ஸ்கேன் தேவையா என மருத்துவர்களே முடிவு செய்வர். சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார். இந்தச் சூழலில் சசிகலா உடல்நிலை தொடர்பாக, கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார். சசிகலா விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தனது புகாரில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். சசிகலாவுக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை என உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும், மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் போரிங் அரசு மருத்துவமனையிலிருந்து, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு 21 ஆம் தேதி மதியம் சசிகலா மாற்றப்பட்டார். அப்போது, வீல் சேரில் வெளியே அழைத்து வரப்பட்ட சசிகலா, அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலாவின் நுரையீரலில் தீவிரத் தொற்று இருப்பது சி.டி.ஸ்கேனில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நுரையீரல் நிபுணர் பிரசன்னகுமார் தாமஸ், “தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாலே கூடுதல் கவனத்துடன் சிகிச்சை தேவைப்படுவதாக பொருள். குறியீடு 10-க்கு மேல் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது, ஆக்ஸிஜன் தேவைப்படும்” என்றார். விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், சசிகலாவுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு, தைராய்டு, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்பை குறைக்க இன்சூலின், ஸ்டிராய்ட்ஸ் போன்ற ஊசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊட்டும் மருந்துகளும் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நுரையீரலில் தொற்று அதிகமாக இருப்பதால், அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. மேலும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் நேற்று இரவு தெரியவந்தது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் விக்டோரியா அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை இன்று காலை தெரிவித்தது. Related Tags : sasikala, chinnamma, bangaluru prison, victoria hospital, jayalalitha friend, ttv.dhinakaran, ammk, சசிகலா, சின்னம்மா, பெங்களூரு சிறை, பரப்பன அக்ரஹார சிறை, விக்டோரியா மருத்துவமனை, ஜெயலலிதா தோழி, டிடிவி.தினகரன், அமமுக,
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.